பகவத் கீதை! புரியக்கூடாத "அந்த" விஷயங்கள் எவை ? - கிருஷ்ணவேல் டி.எஸ் !Jeeva Today |
HTML-код
- Опубликовано: 2 май 2023
- #JeevaToday #bagavathgeetha #rnravi #bjp #governorravi
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
RUclips | / @jeevatoday5887
நமது ஜீவா டுடே ப்ரைம் பேஸ்புக் பக்கத்தை follow செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே
facebook.com/JeevaTodayPRIME/
👍🤲👏💕💐
அப்படியே இந்த Noah கப்பல் கதையையும் (White and black people discrimination) செஞ்சுவிடுங்க! இதுதான் அரபு நாட்டு காரர்கள் கருப்பினத்தவரை அடிமைகளாக நடத்தக் காரணம். இசுலாமியர் ஆனாலும் அவர் கருப்பினத்தவர் என்றால் அவர்களுக்கு second degree treatment தான். இது அரபுநாடுகளில் வேலை செய்யும் இந்தியா பாகிஸ்தான் பங்களாதேஷ் பிலிப்பைன்ஸ் நாட்டு இசுலாமியர்களும் ஒப்புக் கொள்வதுதான்.
வள்ளலார் பிறந்த (அகத்தே கருத்துப் புறத்தே வெளுத்து... எனக் கூறிய மகான்) மண்ணில் பிறந்த கருப்பினத்தவரான தமிழர்கள் இதையும் கண்டிக்க வேண்டும்.
நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம்!
Kerala story pathi review pannavum
Krishna vel sir is another gem for our channel.. please continue this series.
Like umapathy..
Brother where can we buy the book. pls give us the link
கடந்த சிலநாட்களாகத்தான் திரு.கிருஷ்ணவேல் அவர்களின் கருத்துகளை ஜீவாடுடே வாயிலாக கேட்கிறேன் அனைத்தும் அருமை
இவர் தனியாக சேனல் வைத்திருக்கிறார் அருமையாக இருக்கும்
@@kavyavasan4286உங்கள் அம்மாவை அப்பாவையும் தவறாக பேசினால் எப்படி வலிக்குமே அப்படி வலிக்கிறது அதற்காக மற்ற மதங்களை தவறாக பேசமட்டோன் எல்லா மதத்திலு நல்லவர் இருப்பாங்க கெட்டவங்க இருப்பாங்க நன்மையும் தீமையும் தான் வரலாறு நன்மை மட்டும் இருந்த வரலாறு எப்படி உருவாகு தீமை சொன்ன இவர்கள் நன்மை சொல்ல இல்லை புத்தகத்தை எப்படி புரித்தகொள்ள வேண்டும் என்று தெரியாது அப்ப பகவத் கீதை புரியாது
தனக்கு தோன்றும் கற்பனையை உண்மை போல் சித்தரித்து பொய் பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கிறான் இந்த வீடியோவில் பேசுபவன்.
He says bhagavad gita is a wrong classification
The sattba guns is gor brahmins only a very wrong interpretation
Ot shows hatred against brahmins
@@tvsrinivasan6293 He is Lying it never tells brahmis vaishyas shudras anywhere
நாத்திகன்,பார்பனர் இருவருக்கு மட்டும் தான்
தெரியும் கடவுள் இல்லை என்பது என்ற விளக்கம் அருமை.நன்றி ஜீவா.🙏🇨🇦
kadavul ila na yappudi solluviga
கண்டிப்பாக பார்ப்பனர்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது என்றால் சூடம் கொண்டு வரும் தட்டில் காசுவாங்கக் கூடாது. கூடுதலாக காசு வாங்கிக் கொண்டு கர்ப்ப கிரகம் அழைத்துச் செல்லக் கூடாது. தனக்குச் சமமான மக்களை ஏற்றத் தாழ்வுடன் பார்க்காமல் கோவிலுக்குள் வழிபட அன்போடு அர்ச்சனை செய்ய வேண்டும்.
@@elumalaia1843 அப்படினா அரசுகிட்ட சொல்லுங்க பணக்காரன் ஏழை பார்க்கவேண்டும் என்று 500 100 ரசிது எடுக்க வேண்டாம் என்று ஏழைகளால் பாவம் உண்டியல் பணத்தை மற்ற மதத்திற்கு செலவு செய்ய வேண்டாம் என்றும் செல்லுக்கா நிறை சிலைகள் கோவில் இல்லை என்ற செய்தி கேள்வி இதையும் இந்து அறநிலைய சொல்லுங்க அப்புறம் அச்சானை செய்வார் யாரும் பணம் கேப்பது இல்லை ஆவர்கள் விருப்பம் தான் 5 10
elumalaia1843 அவங்க குடும்பத்தை. நீ பார்த்துக்கிறியா
1:19 @@elumalaia1843
ஜீவா தயவு செய்து இந்த விவாதத்தை ஆங்கிலத்தில் நடத்தி பதிவு செய்யுங்கள்.
உலகம் இந்த உண்மையை அறிந்து கொள்ள வேண்டும்.
ஆங்கில பெயர்ப்பில் பகர்வது மிக நல்லது.
Yes ! You are correct !
😂😂😂
Yes correct 💯 true information
மற்றவர்களை அடிமைப்படுத்தும் ஆரியர்களின் சூழ்ச்சியே இந்த நூல்.தெளிவுபடுத்திய கிருஷ்ணவேல் அண்ணாவுக்கும், ஜீவாவுக்கும் நன்றி வாழ்த்துக்கள். சிறீலங்கா வில் இருந்து.
ஆரிய சூழ்ச்சியை தெளிவாக
எடுத்து சொன்ன தோழருக்கு நன்றி🙏💕
ஆரிய சூழ்ச்சி பேசுவது திராவிட சூழ்ச்சி. வாய்மையே முடிவில் வெல்லும்.
@@ananthu62 எது சூழ்ச்சி? யாதவ குலத்தில் பிறந்த கிருஷ்ணன் யாதவ குலம் என்றால் இங்கு உள்ள யாதவர்கள் / இடையர்கள் ஏன் கோவிலின் கருவறைக்குள் செல்ல அனுமதி இல்லை? அவர்கள் கிருஷ்ணரை தொடுவது தீட்டு என சொல்வது என்ன நியாயம்? எது சூழ்ச்சி?
😂😂
அரபிகளின் சூழ்ச்சிகள் பற்றி இவர்கள் ஏன் வாய் திறப்பதில்லை.அரபி தாசன்களாக்கும்.
@@Borntowin894
ஹலோ நீங்க சூத்திரனுக்கு
பிறந்த பிராமணனை போல பதிவிட்டு இருக்கிறீங்க
தெளிவு திறமை அருமை.
😂😂😂
@@Borntowin894 இவர் சொன்ன இந்த செய்தி புத்தகத்தில் எந்த இடத்தில் page number சொல்லுங்க சன் செய்தி கலைஞனர் செய்தியில் போடனும் சொல்லுங்க
பகவத்கீதை இவ்வளவு மோசமான சாதியவன்மம் நிறைந்த புத்தகமா இன்றுதான் தங்கள் மூலம் தெரிந்து கொன்டேன் வாழ்த்துக்கள் தோழர்களே
Illa sir , nan mulusa padichriken. Varnam veru jathi veru .
ஜாதியை எந்த இடத்திலையும் சொல்லவே இல்லை. மூன்று குணங்களைதான் சொல்லுது. சாத்விகம், ராஜசிகம், தாமசி
They v red duplicate bhagwat geeta. Don't follow them.
@@bharathm.g.2700 பீஷ்மரை எதற்கு கொல்லவார் என்றால் உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி பாக்கமா திறமைக்கு முக்கியதுவம் தார வேண்டும் தவறு சொய்வாது அரசனாக இருந்தலும் தண்டனை தார வேண்டும் நல்லது எது கெட்டது கர்மாவினை போயிர்ந்த பேர் நடந்திருக்காது
கர்ணனை ஏன் கொல்வார் என்றால் உன்னால் ஏன் ஒரு நல்லா நண்பனாக இருக்க முடியவில்லை தவறு செய்தால் நி ஏன் தவறு செய்யதோ என்று சொல்லவில்லை தவற திருத்தி இருக்க வேண்டும் இல்லை என்றால் விலகிருந்தால் இந்த போர் நடந்திருக்காது மக்களுக்காக என்ன செய்தாய் அர்ச்சுனன் அபிமன்யு மக்களுக்கு நல்லாவர் உனக்கு மட்டும்தான் கெட்டவர் உன்னுடைய சுயலாபத்துக்காக நி காப்பாற்ற வில்லை ஏது சரி எது தவறு என்று பொதுநலம்மாக இருந்திருந்தால் இந்த போர் வந்திருக்காது
தனக்கு தோன்றும் கற்பனையை உண்மை போல் சித்தரித்து பொய் பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கிறான் இந்த வீடியோவில் பேசுபவன்.
ஜீவாவும், அவனும் சனாத ஹிந்து தர்மத்திற்கு எதிரான எண்ணம் கொண்டவர்கள்.
பகவத் கீதைக்கு எதிராக இப்படி பொய் பிரச்சாரம் செய்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
திரு கிருஷ்ணவேல் அவர்கள் உண்மையான வரலாறு தெறிந்தவர்...
சிறந்த நேர்த்தியான காணொளி
பவத் கீரையைப் பற்றி தெரியாத விஷயங்களை நன்கு புரியும்படி கூறியதற்கு நன்றி ஜீவா டுடே
இது உண்மையான செய்தி என்றால் சன் செய்தி கலைஞனார் செய்தியில் பேட சொல்லுங்க
சிறப்பு அருமையான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு நன்றி ஜீவா தோழரின் தெளிவான விளக்கம் மிகவும் சிறப்பு தொடர்ந்து பேசுங்கள்
தி.மு.க காரனின் சிறுநீரை பிராந்தி என்றும், மலத்தை பிரியாணி என்றும் நினைத்து, குடித்தும், உண்டும் மகிழும் உனக்கு, இந்த இரு கிருஸ்துவ பன்றிகளின் விளக்கம் சிறப்பானதாக தான் தெரியும்.
ஜயா மிக முக்கியமான விஷயத்தை சொல்ல விட்டு விட்டீர்கள்.
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது....
என்று தொடங்கும் புகழ்பெற்ற வசனம் பகவத் கீதையில் சொல்லப்பட்டதில்லை. அது புத்த சமய வாசகம் .
நல்ல தகவல்கள் ...
இதையுமா Copy அடிச்சுட்டாங்க
அடுத்தவங்க கருத்துக்களை திருடுவதில் சனாதனவாதிகள் கில்லாடிகள்.
@@tamilantamilan3536
குடுமிங்க எதையுமே திருடித்தான் கதை விடுவானுங்க
Good comedy
செம்ம. சூப்பரா. ரொம்ப. தெளிவா. புரியாதவர்களுக்கும். நல்லா. புரியும். படி. கூறினீர்கள✌🏻✌🏻✌🏻✌🏻✌🏻👍👍👍👍👍👍🙏🙏🙏🤣🤣🤣🤣🤣👑
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு அருமையான நேர்காணல் நன்றி ஜீவா அவர்களே நேர்காணல் கொடுத்த நண்பருக்கும் விளக்கம் கொடுத்ததற்கு நன்றிகள் பல கோடி
கிருஷ்ணவேலுக்கு வாழ்த்துக்கள் 🎉 ஜீவாவிற்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள் 🎉
🎉🎉🎉❤ படித்தவுடன் கிழித்து விடவும் கவர்னர் இததான் சொல்கிறார்
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
அனைத்து மக்களின் உள்ளத்தை கொள்ளை கொண்ட அண்ணன் உமா பதியைப் போல் அண்ணன் கிருஷ்ண வேல் அவர்கள் அறிவுப்பூர்வமாக பேசுகிறார்
பூஜை அறையில் மணியாட்டிய நம் கே.டி.ராகவனை விட்டு விட்டீர்களே,,, மிஸ்டர் டி.எஸ்.கே..
அறிவாற்றலும் பேராற்றலும் கொண்ட அண்ணன் உமாபதி அவர்களின் மறு உருவமாக அண்ணன் கிருஷ்ணா வேல் அவர்களை பார்க்கிறோம்👍👍👍
இவர் உண்மையான வரலாற்று அறிஞர். உமாபதி அப்படி அல்ல
@@sankaravadivelnithyanandha7542 he too conducts many historical blunders when it comes to QURAN and Hadiths
Panni pe tinra naayi🤮
@@sridhargr7767 you are true Noolibans
@@yasararafatha3139😊😊😊😊😊😊😊😊
🗣️🚩🧟♂️ஆளும் வளரனும்🧠 அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி😇 ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி ❤😂🎉
👍🤲💕💐
@@ahamedtamilnadu kuldeep m pai RUclips channal parkka
@@ahamedtamilnadu மற்ற சாதிலு மதத்திலு பாலி வன்கொடுமை நிறை நடாப்பாதகா கேள்விப்பட்டேன் உண்மையா
தங்கள் இருவரின் வரவு மகிழ்ச்சி👍🤲👍👏👌👏👌💕💕💕💐💐💐
👍🤲💕💐
கிருஷ்ணனவேல் ஐயா அவர்களே
தயவுசெய்து குரானையும்
ஆராய்ச்சி செய்யலாமே
Atha sollurakele yella matham yenga kadavula nambuga avolo thanu 😅
ஏம்பா ஏதோ யூ dooppu ல கத விட்டுட்டு பொழப்ப ஓட்டிட்டிருக்காரு அண்ணன். அவரப் போயி மாட்டிவிடப் பாக்குறியே.
குரானை ஆராய்ச்சி
செய்ய பேனால் பெரியார்
பேரான்டிங்க பகுத்தறிவு
பருப்பு (கொட்டை) பிதுக்கி
அனுப்பிடுவாங்க.
ஏற்கனவே திராவிடர்கள்
கோழைகள் என்று அர்த்தம். (த்துரு ஓட்டம்
பிடிப்பிடிப்பவர்கள் என்று
அர்த்தம்) த்துரு மருவி
தான் த்ராவிட. திராவிட
என்று ஆனது. 😆👌
அவர் நல்லா இருக்கிறது பிடிக்கவில்லை யா.
கிருஷ்ணவேலின் பேட்டியை மேலும் எதிர்பார்க்கிறோம்
இவர் சேனல் தனியாக இருக்கிறது
கேட்கும் போதே ஆத்திரம் வருகிறது.இவ்வளவு காலம் ஏன் இந்த மக்களுக்கு தெரியாமல் போனது.
அப்பாடி நிங்க சன் டிவி மேல்தான் கேஸ் போடனும் தப்பான செய்தி பரப்பி மக்களுக்கு நம்பிக்கை கொடுத்ததக்கு சன் செய்தி கலைஞனின் செய்தி இந்த செய்தியே போட சொல்லுங்க😂
இப்போதுதான் ரூம் போட்டு யோசித்ததில் இந்த பொய் தோன்றியது அவனுக்கு.
@rudolfdiezel1614 r😊😊
@@rudolfdiezel1614 யார் பொய் சொல்கிறார்கள்
@@mekalamekala5224
பொய் சொல்வது இந்த வீடியோவில் பேசும் கிருஷ்ணவேல் மற்றும் ஜீவா..
பகவத் கீதையில் கிருஷ்ணவேல் கூறியது போல் எதுவும் இல்லை. திராவிட இயக்கத்திற்கு ஆதரவாளர்கள் இருவரும்.
பகவத் கீதைக்கு எதிராக அவர்கள் இருவரும் அப்படித்தான் பேசுவார்கள்.
கடவுள் இல்லை என்பது கதை விட்டவர்களுக்கு நன்றாகவே தெரியும். சிறந்த கருத்து.
kadavul ila nu yappudi solriga
@@IMMUIMRAN46 கடவுள் இந்த வடிவங்களில் உறுதியாக இல்லை. இயற்கைதான் அவ்வாறு மாற்றப்பட்டு உள்ளது. அதுவே நமக்கு மீறிய நம் கண்களுக்கு புலப்படாத நம்பிக்கை. அவ்வளவே. இதை வைத்து ஏமாற்றி செயல்படும் நபர்கள் விலக்கப்பட வேண்டியவர்கள்.
அருமையான கருத்து வாழ்த்துக்கள் அண்ணா.ஆரியர்களின் அசிங்கமான முகத்திரையை கிளித்துக்காட்டி உள்ளீர்கள் நன்றி
அருமையான பதிவு 👏
Why doesn't Indian government conduct seminars, discussions, etc to promote constitutional values ?
கிருஷணவேல் ஐயா மிக அதிக ஞானம் கொண்டவர். வாழ்க பல்லாண்டு.
இனி உங்களிடையே யூதர் என்றும் கிரேக்கர் என்றும், அடிமைகள் என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை; ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடு இல்லை; கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள்.
கலாத்தியர் 3:28
உணவுகளைப் பற்றி சொல்வதில் ஒரு சந்தேகம் உள்ளது. அந்தந்த உணவு அவர்களுக்கு கொடுக்கப்படவேண்டும் என்று கூறியுள்ளதா? இதையெல்லாம் இப்படி இப்படி தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் இந்த இந்த குணங்கள் உள்ளவர்களாக இருப்பார்களா என்று சொல்லப்பட்டு உள்ளதா?
Appo na singa Kari sapta singakunam enakulla vanthuruma appo
புத்தகங்கள் சிறந்த நண்பன் மறந்துவிடாதீர்கள் கிருஷ்ணவேல்
❤
அந்த கிருஷ்ணன் சொன்னது என்னால ஏத்துக்க முடியல ஆனால் இந்த கிருஷ்ணன் சொன்னத ஏத்துக்கிறேன்
அவர் அவர் கண்களே கண்ணன் ஆகவும் ஆபத்பாந்தவன் ஆகவும் அனாதரட்சகன் ஆகவும் வெண்ணெய் திருடன் ஆகவும் வியாபித்த உணர்வு கொண்ட வியாசன் உணர்ந்தறிந்து உணர்த்திய மகாபாரதம் ஆகும் ஐய்யா
❤❤❤🤩🤩🤩🤩👏👏👏
@@Arun-hk3bq மீனவ இனத்தை சேர்ந்த வியாபித்த உணர்வு கொண்ட வியாசன் உணர்ந்தறிந்து உணர்த்திய மகாபாரதமும்
வேட்டுவன் ஆன வான்மீகி உணர்ந்து உணர்த்தி ராமாயணமும் வந்தேரிகள் ஆன பார்பணர் சூழ்ச்சி கொண்டு அகத்தியன் தன்னை தான் உணர செய்யும் மெய்ஞானம் மெய்யுண்மை மெய்பொருள் தத்துவத்தை மறைத்து உள்ளது ஐய்யா
@@to-kt9og bol
@@jayanthiharishankar7221 விளக்கம் கூற வேண்டும் ஐய்யா
பகவத்கீதைபாப்பான்வயிற்றுப்பிழைப்பிற்காக
உருவாக்கப்பட்டதுஎன்பதைபுரிந்துகொள்ளவைத்துள்ளது.சிறப்பானநேர்காணல்.
Did you read Gita ?
Nowhere in Gita Brahmin name are mentioned
Please read all the three books and than come for a debate I am ready
Please see Adam seeker video than you will know what type of fraudulent religion is Islam you will come to know
இப்படி நினைத்து தான் கவிஞர் கண்ணதாசன் கீதையை பற்றி எழுத ஆரம்பித்தார். அதை படிக்க படிக்க அதில் உள்ள ஆழமான பொருளை கண்டு அர்த்தமுள்ள இந்து மதம் என்ற புத்தகத்தை எழுதினார்.
தெளிவான விளக்கம் அளித்துள்ளார் நன்றி
அப்பே யார் மேல வழக்கு போடலாம் மகாபாரதத்தை எடுத்தவார் கிருத்துவர் நடித்தவார் முஸ்லிம் மற்றும் கிருத்துவார் இந்த உண்மை செய்தியே எந்த சேனலுக்கு கொடுக்கலம்
Thanks for the thoughts shared. Let the whole world know the truth that there is no VARNAS, but the entire humanity is of one family.
வரலாற்று ஆய்வாளரே பைபிளையும் குரானையும் கொஞ்சம் ஆய்வு செய்யுங்க சல்மான்ருஷ்டிய பற்றியும் பேசுங்க
கதை மற்றி எழுதலாம், வரலாற்றை மற்ற முடியாது @radhakrishnan 7025 இப்பதவில் உள்ளது பாருங்க
Mr. Manikandan. In islam no partiality. All may enter cleaning face hands, legs(vozu). Stand in one line, rich or poor or, no varas there. All are equal be fore god(Allah), eat whatever you like to eat,except haram food. (Pig, claws birds and animals,vultures,crow lion wulf etc, died Animas, all bloods, which one cut of Allah name, etc,etc,etc. All allowed in paradise unless do good deeds, avoiding haramic action like murdering, drinks, receiving interest, brothels ,lies, false witnesses etc. Islam is a way of life to lead good life.
@@farookmohammed4383 எல்லா உயிர்யும் இறைவனுக்கு சமம் எந்த உயிர்க்கு தீமை செய்தலும் தண்டனை கிடைக்கக்கும் கடவுளை அடைய எல்லா உயிரையும் சமமாக நடத்த வேண்டும்
பைபிளை பற்றிய சந்தேகங்களுக்கு கத்தோலிக்க அருட்பணியாளர்களை சந்தித்து விளக்கங்களை கேட்டு அறிந்து கொள்ளலாம்.
யாருக்கும் புரியாத ஒன்று எதற்கு தடை செய்து விடலாமோ எழுத்தாளர் சொல்வதுபோல்
உங்களுக்கு புரியவில்லை சொல்லுங்கள் எல்லோருக்ககு என்று சொல்லதிஙக்கா
என்னிடம் ஒரு பிரமின பூசாரி சொன்னது சன்னியானத்துக்குள்ளயே அவரத்துக்கு மூத்திரம் பெய்து கொள்வார்களாம்
நல்ல கற்பனை வளமடா பண்ணாடை பாவாடை 😂😂
Parosan vayiru eriuthu
Kuldeep m pai RUclips channal
அவன் திராவிட மாடல் பூசாரியாக இருப்பான்.
அண்ணனை அழைத்து நேர்காணல் செய்ததற்கு நன்றி இவர் சொல்லும் தரவுகள் முற்றிலும் உண்மை
நன்றி ஜீவா
உன் குடும்ப பெண்களை விபச்சாரிகளாக மாற்று என்று சொல்லாமல் சொல்கிறேன். அதை புரிந்துக்கொள்ள முடியாத அளவிற்கு, குடிபோதையில் இருக்கும் உன்னை பார்க்க பரிதாபமாக உள்ளது.
@@user-em8cu3jz1w உன்னோட வித்தியாசமான கதறலைக் கேட்கும்போது சிரிப்பா வருது. ம்... போகட்டும் நல்லா விழுந்து விழுந்து கதறி அழுது புலம்பு. ஹஹஹா ஹிஹிஹீ ஹுஹுஹூ அய் ஜாலி 😂😂
இவர்கள் இப்படி தான் சாப்பிட வேண்டும் என்று கூறப்படவில்லை. இப்படி சாப்பிட்டால் இப்படி ஆகும். இந்த மாதிரி குணம் கொண்டவர்கள், இப்படிப்பட்ட உணவை தான் சாப்பிடுவார்கள் என கூறப்பட்டுள்ளது. Google செய்து பாருங்கள்
@@ananthu62 oo
Mr . Read properly the bhagavat Gita and then comment. U don't know what is what
ஆக மொத்தத்துல ஒரு படு கேவலமான புத்தகம் 🤣நன்றி தோழர்களே 🙏🙏🙏
எதனால் தவறான புத்தகம் என்று சொல்லுங்க
பகவத்கீதையை பற்றிய நல்ல தெளிவு பெற்றுவிட்டேன் . நன்றி. அருமையான நேர்காணல். வாழ்த்துகள்.
Etreyven oruveney....
Aven enthe teveyyum attreven.....
Aven pirekkevum illey petrukkollevum maatraan...
Avenukku eneyyaaghe ontrum kideyyaathu....(112---AL QURAN)
@@abdulbarakath-ie9ce என்ன தெளிவு பெற்றக்கை சொல்லுங்க தெரிந்து கொள்ளகிறேம்
புதையலை எப்படி மனிதன் பூமிக்கு அடியில் கண்டுபிடிக்கிறார்களோ அதுபோல் தம்பி ஜீவா அவர்கள் அறிவுபூர்ண மாணவர்களையும் சிறப்பிலிருந்து சிறப்பாக பேசக்கூடியவர்களையும் கண்டுபிடித்து கொண்டு வருகிறார் மக்களுக்காக
எல்லோருக்கும் எனது பனிவான வணக்கம் 🙏
எதற்காக, இந்த உலகில் பிறந்த மனிதர்கள் ஸ்ரீமத் பகவத் கீதை படிக்க வேண்டும் ?
ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையின் உண்மையைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். கீழ்வரும் இந்த கேள்விகளையும் மற்றும் பதில்களையும் அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்:
நான் யார் ?
நான் ஏன் பிறந்தேன் ?
நான் ஏன் இந்த உலகில் அவதிப்படுகிறேன் ?
நம் வாழ்க்கைக்கு உண்மையான சிறந்த கல்வி எது ?
எனது கடமைகள் என்ன ?
கடவுள் யார் ?
கடவுள் எங்கு இருக்கிறார் ?
கடவுளுக்கும் எனக்கும் என்ன தொடர்பு ?
நான் கடவுளை எவ்வாறு பார்க்க முடியும் ?
குரு என்பவர் யார் ? நான், உண்மையான குருவை எப்படி தேர்ந்தெடுப்பது ?
தூய அன்பு எப்படி செலுத்துவது ?
நாம் ஏன் பிறப்பு, நோய், முதுமை மற்றும் இறப்பு ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறோம் ?
பிறப்பு மற்றும் இறப்பு ஏன் வருகிறது ?
இறந்த பிறகு நான் எங்கே போவேன் ?
முக்தி என்றால் என்ன ?
மேலே உள்ள அனைத்து கேள்விகளுக்கும் அனைத்து பதில்களும் ஸ்ரீமத் பகவத்-கீதையிலும் மற்றும் ஸ்ரீமத் பாகவதத்திலும் அனைத்து பதில்களும் இந்த புனித நூல்களில் சரியான பதில்கள் கிடைக்கின்றன.
எனவே தயவுசெய்து, எல்லோரும் இந்த புனித புத்தகங்களான ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் ஆகியவற்றைப் கட்டாயம் படிக்க வேண்டும். அசல் ஒரிஜினல் இந்த இரண்டு புனித நூல்கள் இஸ்கான் கோவிலில் கிடைக்கிறது. ஏனெனில், வெளிமார்க்கெட்டில் டூப்ளிகேட் புத்தகங்கள் கிடைக்கின்றன.
தயவுசெய்து, அந்த டூப்ளிகேட் புத்தகங்களை வாங்கி படிக்காதீர்கள். ஏனென்றால், ஸ்ரீமத் பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் 5000 வருடத்திற்கு முன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் கூறப்பட்டது இந்த அசல் புனித நூல்கள் குரு சீட பரம்பரையில் பாதுகாக்கப்பட்டு இஸ்கான் கோவில்களில் கிடைக்கின்றன. தயவு செய்து, தாங்கள் அனைவரும் ஒரிஜினல் அசல் இந்தப் புனித நூல்களை வாங்கிப் படிக்க வேண்டும். இஸ்கான் கோவில் ஸ்ரீமத் பகவத்கீதையை 60க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்த்து இருக்கின்றன. ஏனெனில், ஸ்ரீமத் பகவத்-கீதை எல்லோருக்கும் பொதுவான புனித நூலாகும் மற்றும் உலகம் முழுவதும் 900 க்கும் மேற்பட்ட இஸ்கான் கோயில்கள் உள்ளன இஸ்கான் கோவில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கும் மற்றும் அனைத்து உயிர்களுக்கும் மற்றும் அனைத்து மக்களுக்கும் புனித சேவை செய்து வருகின்றனர்.
இஸ்கான் கோவில் சந்தைப்படுத்தல் நிறுவனம் அல்ல. இந்த உலகில் பலர் தங்கள் இயற்கையான கடவுள் உணர்வுகளையும், உண்மையான ஆனந்தமான வாழ்க்கையைப் வாழ மறந்துவிட்டார்கள். எனவே பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மறு அவதாரமான சைதன்ய மகாபிரபு கருணையால் மற்றும் குரு சீட பரம்பரையில் வந்த நமது ஆ.சா. பக்திவேதாந்த ஸ்ரீல பிரபுபாதர் அவர்களின் கருணையால் இஸ்கான் கோயில் உருவாக்கப்பட்டது. மேலும் விவரங்களுக்கு www.iskcon.com -ல் தெரிந்து கொள்ளவும்.
உங்களுடைய உண்மையான மகிழ்ச்சியையும், உண்மையான ஆனந்தத்தையும் உணர மற்றும் நீங்கள் கடவுள் உணர்வை வளர்த்துக் கொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
தயவுசெய்து, தினமும் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை அன்போடு உச்சரியுங்கள்:
*ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,
ஹரே ராம ஹரே ராம,
ராம ராம ஹரே ஹரே*
தினமும் குறைந்தது இரண்டு மணி நேரம் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை அன்போடு ஜெபியுங்கள்!
மேலேயுள்ள கேள்விகளுக்கு பதில் தெரிந்து கொள்ளாமல். நாம் இந்த உலகில் நம் பொன்னான நேரத்தையும், வாழ்க்கையையும் வீணடிக்கிறோம்.
எனவே தயவுசெய்து, ஸ்ரீமத் பகவத்-கீதை மற்றும் ஸ்ரீமத் பாகவதம் அனைவரும் படித்து, புரிந்து கொள்ளுங்கள். உங்கள் உண்மையான அமைதியையும், உண்மையான மகிழ்ச்சியையும, உண்மையான அன்பையும், உங்கள் உண்மையான ஆனந்தத்தையும் கட்டாயம் உணர்ந்து கொள்ள வேண்டும் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்பதையும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். தயவுசெய்து இன்றே, உங்கள் அருகிலுள்ள இஸ்கான் கோயில்களின் முகவரிக்கு கூகிளில் முகவரியை தேடுங்கள். www.iskcon.com
நன்றிகள் 🙏
ஹரே கிருஷ்ண 🙏
அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன்🙏
தமிழ் மக்களே மற்றும் தேசியவாதி நண்பர்களே வணக்கம் 🙏
லயோலா கல்லூரியை இழுத்து மூடுங்கள். ஏனென்றால், தமிழ் நாட்டில் உள்ள லயோலா கல்லூரியில் மாணவர்களுக்கு தமிழ் தெய்வங்களை பற்றி சொல்லி கொடுப்பது இல்லை மற்றும் மாணவர்களுக்கு தமிழ் கலாச்சாரம் பற்றியும் மற்றும் தமிழ் பண்பாட்டை பற்றியும் மாணவர்களுக்கு சொல்லி கொடுப்பது இல்லை. தமிழர் தெய்வங்களை அசிங்கமாக பேசி கொச்சைப் படுத்துகிறார்கள்.
தினமும் தமிழ் மொழி பேசினால் மட்டும் உண்மையான தமிழராக முடியாது.
தமிழர்களின் பண்பாட்டையும், கலாச்சாரங்களையும் மற்றும் அனுதினமும் தமிழர்களின் தெய்வங்களை வணங்கி வழிபாடு செய்து தமிழ் தெய்வங்களை உபதேசங்களை பின்பற்றி அன்போடு வாழ்பவர்கள் தான் உண்மையான தமிழராவார். ஆகையால், உண்மையான தமிழ் தேசிய வாதிகளே மற்றும் உண்மையான தமிழர்களே லயோலா கல்லூரியை இழுத்து மூடுங்கள்.
குறிப்பு : தமிழ் நாட்டில் உள்ள கல்லூரிகளில் தமிழ் தெய்வங்களை பற்றியும் மற்றும் தமிழ் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரங்களை பற்றியும் எந்த எந்த கல்லூரிகளில் சொல்லி கொடுப்பது இல்லையோ அனைத்து கல்லூரிகளையும் இழுத்து மூடுங்கள் மற்றும் தமிழ் நாட்டில் வாழும் தூய தமிழர்களை காக்க லயோலா போன்ற அனைத்து கல்லூரிகளையும் கட்டாயம் முட வேண்டும்.
இதை தட்டி கேட்க இங்குள்ள தமிழர்களும் அரசியல்வாதிகளும், தினசரி பத்திரிகைகளும், டிவி சேனல்கள், ஊடக சேனல்களும் மற்றும் You tube சேனல்களும் இந்த அவலங்களை தட்டி கேட்க இங்கு யாருக்கும் துப்பில்லை.
லயோலா கல்லூரி நிர்வாகம், தமிழ் நாட்டில் தமிழ் பண்பாட்டையும் தமிழ்க் கலாச்சாரத்தையும் அழித்து வருகிறார்கள். ஆகையால், லயோலா கல்லூரியை இழித்து மூடுங்கள்.
திரைப்பட இயக்குநர்களே தயவு செய்து, மேலே உள்ள கருத்துக்களை ஆராய்ந்து திரைப்படம் எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்🙏
தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் !
இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் !
நன்றிகள் !
உங்கள் சேவகன்,
நந்த கிஷோர் குமார்🙏
தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் !
எங்கள் தொழுமிடம் எங்கள் சிறியவீடுதான்
This is to thank u Shri Krishna TS for opening our collective ignorance,I used to harbour similar thoughts ,but u r telling us in a brilliant way.thank u
கிருஷணவேல் ஐயா போன்ற பல புதிய தமிழ் ஞானிகளை எங்களுக்கு அறிமுகம் செய்யுங்கள் ஜீவா.
அருமை சார் பாப்பாணை நல்லா தோலை உரித்து எடுத்துடிங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Ava enda🍌🍌🍌ra
இவர் யூடியூப் சேனல் இருக்கிறது அதில் பல தகவல்கள் இருக்கிறது
அய்யா கிருட்டிணவேல் அவர்களுக்கு வணக்கம்.தாங்கள் எழுதிய
பகவத் கீதையின் மொழி
பெயர்ப்பு நூலை எனக்கு
அனுப்பித் தந்தால்
மிகவும் நன்றியுடையவனாவேன்.
மண்டைக்காடு பகவதியம்மன் கோ யிலிருந்து பகவத்கீதை நூலை நான் விலைக்கு வாங்கியுள்ளேன்.
About the three food qualities.. when I checked now, it actually meant food for three different modes.. mode of goodness, passion, and ignorance.. nowhere, it is mentioned as Brahmins, Ksatriyas, and Suthras 🤔.. I am not sure if there is a change in the translation, or it's just the wrong interpretation..
These people say things which are convenient to show less of Hindu religion and it's faith it's epics etc.
I agree with you bro, this idiot communist trying to deviate
@@malinialageshan1442 these two are bad mouthing Hinduism. Will they do the same to Bible or Koran? To this day Koran supports slavery. Can we ban Koran?
Guys I support the Kerala story
@@chander3338
Islam is against slavery.. I think u dont know about whole thing on slavery mentioned in quran. First quran says treat slaves much better, then it says treat them with respect, and so on. And finally it says there is no slaves in the world. Islam improve slaves level step by step to the normal life by quran. Bcz people are not suddenly change their belief. It needs step by step process on that days of arabic people.
வாழ்க வாழ்க, krishnavel
இன்னும் நிறைய நீங்க பேசணும்
வரலாறை புரிய புரிய தெளிவு பிறக்கிறது
மிக்க நன்றி
இப்படி பேசு இவர்கள் சன் டிவி மகாபாரதம் மற்ற புராண கதை எடுத்து நம்பிக்கை தந்தக்கா அப்போ சன் டிவி மேலா கேஸ் கொடுக்கலமா இவங்க தாலி போட தேவை இல்லை ஆன இவங்க எடுக்கிற சன் டிவி கலைஞர் டிவி பெண்களுக்கு தாலி முக்கியதுவம் தார மாதிரி எதற்கு எடுக்கிறாங்க அதை சொல்லுங்க
Jeeva today 👍
THANK YOU SIR
கிருஷ்ணவேல் அவர்களை தேர்ந்தெடுத்த ஜீவா வாய்க்கு நன்றி.
இவர் யூடியூப் சேனல் இருக்கிறது அதில் பல தகவல்கள் இருக்கிறது
அட Simpleஆ சொல்லனும்னா, அவங்களோடத படிச்சா காதுல ஈயத்த காய்ச்சி ஊத்துன்னு நேரடியா சொல்ல முடியாது...
அதான் சிம்பாலிக்கா.. படிச்சா புரியாது.. படிக்காதன்னு சொல்லியிருக்காரு....
அவ்வளவு தான்....
கண்டிப்பாக அணைவரும் பகவத்கீதையை படிக்க வேண்டும் அப்பொழுது தான் பிராமணர்கள் சூழ்ச்சியை அறிந்து கொள்ள முடியும்.
முதல் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்
இவரது குரல் உமாபதி குரல் போல் உள்ளது
Umapathi avargal interview koranju pochu intha channel la
@@Muthu494 உமாபதி தமிழ்க்குரல் போல் பல channels ல பேட்டி அளிக்கிறார்.
@@Muthu494 உமாபதி ஒரு காட்டாறு. அவரை அடைத்து வைக்க ஜீவா விரும்பவில்லை.
எனக்கும் அந்த சந்தேகம் உண்டு. உடல்மொழி வாய்ஸ் ஒத்துப்போகிறது. சகோதரர்களாக இருக்கலாம். ஆனால் இருவரின் கருத்துக்கள் வரவேற்கதக்கது.
@@subramanianinmozhi சகோதரர்கள் என்றால் ஜீவா சொல்லியிருப்பாரே
16:43 பிறப்பால் ஏற்றத்தாழ்வு இல்லை.
தொடக்க நூல் 1:27
கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்.
ஆணும் பெண்ணும் கடவுளின் சாயல், எல்லாரும் சமம்.
ஆம். ஆண்டவரின் படைப்பில் அனைவரும் சமம்
கிருஷ்ணன் ஏழைமக்களோடு தானே வாழ்ந்தார் குசேலர் ஏழை அவருக்கு மாளிகை கட்டி கொடுத்தார் இது இவனுக்கு தெரியுமா
எல்லோரும் வாழ்க என்கிறது திருக்குறள். கூட்டாளியை கொன்று வாழ் என்கிறது பகவத் கீதை.
தன் உறவினர்களையே கொலை செய்ய சொல்கிறது. ப.கீ
திருவள்ளூர் எந்த சாதி தெரியுமா அவரும் பகவத் கீதை படித்த சாதி தான்
@@mekalamekala5224ஆதாரம் என்ன??
@@mekalamekala5224o
😂😂😂 very funny actually.. படி புரியாது.. அப்படி புரிஞ்சா அது தப்பா தான் இருக்கும் !! 😂😂
Bro kannadasan is a tamil poet. Initially ayya was so much against hinduism but later and he has accepted Hinduism and praised the Bhagavat Gita.
உணவுகளின் குணங்கள் தான் சொல்லிருகாங்க
உண்மைகளை உடைத்துத் கூறும் உத்தமர்களே வாழ்க.
Great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great great
Did you see the film Davinci code
பகவத்கீதை கிடையாது கண்ணன் தெய்வமே இல்லை. அவர் மனிதன், என்னிடம் ஆதாரம் உள்ளது
அப்படினா நிங்க மகாபாரதம் சிரியால் எடுத்தவார் வழக்கு போடுங்க அவர் தான் கிருஷ்ணர் கடவுள் என்றும் பல அவதாரம் எடுத்தார் என்று அதர்மத்தை அழித்து தர்மத்தை காப்பறினார் மகாபாரதம் போர் உண்மை என்றார் சிரியாலை எடுத்தவார் கிருத்துவார் நடித்தவார் முஸ்லிம் மற்று கிருத்துவர்
Nice interview... It's like a umapathi sir interview I love it....
Verse 17.9
kaṭv-amla-lavaṇāty-uṣhṇa- tīkṣhṇa-rūkṣha-vidāhinaḥ
āhārā rājasasyeṣhṭā duḥkha-śhokāmaya-pradāḥ
Sanskrit word meaning
kaṭu-bitter; amla-sour; lavaṇa-salty; ati-uṣhṇa-very hot; tīkṣhṇa-pungent; rūkṣha-dry; vidāhinaḥ-full of chillies; āhārāḥ-food; rājasasya-to persons in the mode of passion; iṣhṭāḥ-dear; duḥkha-pain; śhoka-grief; āmaya-disease; pradāḥ-produce
katv-amla-lavanaty-ushna- tikshna-ruksha-vidahinah
ahara rajasasyeshta duhkha-shokamaya-pradah
Translation
BG 17.9: Foods that are too bitter, too sour, salty, very hot, pungent, dry, and full of chillies, are dear to persons in the mode of passion. Such foods produce pain, grief, and disease.
Super sir. My respects.
Very good...
Informative...
Very very good information
Sir you are rocking I regret for not knowing till date about your intellectual.
Give more interviews about history like me we will get some knowledge.
Thank you for your valuable information
He has his own channel ...All his Books are worth reading... His channel name is Krishnavel ts
Mr. Mohammed, he is misquoting the entire information. Bhagavat Gita never says that way. He has made a very good twist to the meanings of the verses. Please check my comment about the exact verse and their relevant meanings, if you really bother to respect the truth!
அப்படியானால் பார்பனர்கள் இறைவனுக்கு பயப்படாதவர்களா?=தி.க.வினரா?
@@raviswathiganesh7162 100%ஆமாம்.
அதனால்தான் காஞ்சி சங்கரன்...
காஞ்சி தேவ்நாத பார்ப்பானுக்கு பயம் என்பது இல்லை.
Aama Tulukanungaluku support ah Hinduism ah alichudanum ivanunga panitu irukanunga Aana Tulukanunga panra unmaiya sonna matum enda ungalukku eriyuthu Ithuku ellam BJP matum thanda crt uh first NRC aprm CAA va proper ah implement pannanum intha tulukanunga population ah stable aakanum first ilana naadu naasama poidum
Excellent what he said onething is correct lots of persons I have seen in my life if they're economically strong they will cross marriage its very true. For them no caste before money
Class sir krishna sirkuda jeeva sir awesome detailing congratulations ithu pokkisha pahirvu
Jeeva
Ethu pola daily oru video podunga plz
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
இவர் யூடியூப் சேனல் இருக்கிறது அதில் பல தகவல்கள் இருக்கிறது
சிறப்பான நேர்காணல்
எல்லாம் மேலோட்டம்தான் . சொர்க்கம் என்பதும் ஆசை நிலைதான் எம் மதமானாலும் .
வணக்கம், இந்த நேர்காணல் ஆங்கிலத்திலோ இந்தியிலோ இருந்தால், உங்கள் தலையை சிலர் மதிப்பார்கள்.....
Madhikka mattargal , kalal pottu midhippargal ! Vadanattula poyi naththigam pesina seruppadithan kidaikkum !?
மக்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள்.
எந்த ஊர்
@@subramanianmani2082 இதற்கு உதாரணம் மகாபாரத ம் சிரியால் சிரியாலை எடுத்தவார் கிருத்துவார் நடித்தவார் முஸ்லிம் மற்று கிருத்துவார்
Jeeva Sir 🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾
ஸம்ஸ்க்ரிதம் தாய் பாஷா 👌🏻
Excellent
Mr jeeva i like your attitude because lot of guest priority
📚🖋📚👍
அருமை ஐயா ❤❤❤❤❤
Your views are good and no wasting of time…keep up the good work.
Mr. Krishnavel, I am big fan of your RUclips channel. I had a chance this winter to visit Lourve Museum. Believe it or not I was thinking about you and saw evidences of whatever you presented on Brahmins/Aryan migration to India. Amazing 👏👏👏
😂😂😂
எப்படிப்பட்ட விஞ்ஞானத்தையும் புரிந்து கொள்ளலாம் !!! ஆனால் மதத்தில் உள்ள விஞ்ஞானத்தை புரிந்துகொள்ளவே முடியவே முடியாது !!!!
நிங்க எத்தனை விஞ்ஞானத்தை கண்டு பிடிச்சிக்கா கணிதமேதையும் பகவத்கீதை படிச்சவார் எனக்கு குரான் பைப்பில் பற்றி தெரியாது மரியாதை எல்லாரும் தரக்க புத்தகத்தில் இருக்கி நல்லது எடுத்தகொள்ள வேண்டும் கெட்டதை விட்டு விட வேண்டும் இந்த அடிப்படை அறிவு இல்லாத உங்களுக்கு பகவத்கீதை தெரிவது ஒன்று தான் தெரியாமல் இருப்பது ஓன்று தான் மக்களுக்கு எந்த பயனும் இல்லை
❤பார்ப்பனர்கள் உண்மையான
நாத்திக்கள்
Good speech keep it up 👍
Very informative message..
நல்ல அருமையான பதிவு ஐயா இருவருக்கும் நன்றி .
My god this was eye opening....I did do a ChatGPT search and it confirms that Arjuna's dilemma is also the deeper impact of disturbance in the social order e.g women mingling across varnas.
Arumai ya na pathivuuuu ayya 😍
இன்றைய சூழலில் அவசியமான பதிவு . நன்றி
Please hear vellore Ibrahim speech in pesu tamizha pesu.Very matured.
Lol comedy piece
@@yasararafatha3139புத்தகத்தில் இருக்கின்ற நல்லது எடுத்தகொள்ள வேண்டும் தீமையே விட்டுவிட வேண்டும் மற்றவர் திறமையே பாராட்ட வேண்டும் எல்லாருக்கு மரியாதை தர வேண்டும் உனக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றாலும் அவமானபடுத்தகூடாது இது அடிப்படையான அறிவு இது இல்லாதவர்க்கு பகவத் கீதை தெரிவதுஇது ஓன்றுதான் தெரியாமல் இருப்பது ஒன்றுதான் மக்களுக்கு எந்த பயனும் இல்லை
Very useful information
Mr. Hypocrisy specialist read DK Joseph speaking.
Excellent eye opening explanation.All are equal in front of God.
இப்படி ஒரு கீதை தேவையா ??????? இதுவா உயர்ந்ந நுல் , நூலான்டிகளின் நூல்
நீங்க சொல்லுவது உண்மை தான் மகாபாரதம் சிரியால் மீது வழக்கு போடலம் எடுத்தவார் கிருத்துவர் நடித்தவர் கிருத்துவார் மற்றும் முஸ்லிம் @shiyamala devi 109 என்பவருக்கு பதில் கூறியுள்ள இதிலே @ radhakrishnan 7025 பார்க்க
தனக்கு தோன்றும் கற்பனையை உண்மை போல் சித்தரித்து பொய் பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கிறான் இந்த வீடியோவில் பேசுபவன்.
சூப்பர்
Good Evening Jeeva 💖🙏🙏🙏🙏🙏🙏🙏
மனிதனின் இதயத்தில் இருப்பதாக பகவான் கூறியுள்ளார்; மக்கள் வழிபடுவதோ?!
That is God who made you to read and understand bhagawat gita