ராமர் பாலமா? ராமரின் ரகசியங்களை வெளியிடவா? Jeeva Today |

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2023
  • #JeevaToday #ramsethu #kantharaj #bjp #dmk #stalin
    அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
    Jeeva Today
    Twitter| / jeevatoday
    Facebook | / jeevatoday
    RUclips | / @jeevatoday5887

Комментарии • 2,6 тыс.

  • @jeevatoday5887
    @jeevatoday5887  Год назад +203

    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    ruclips.net/channel/UCQref5u7Hm10bAHWSD_sXSQ

    • @churchthebodyofchrist3435
      @churchthebodyofchrist3435 Год назад +9

      வெள்ளையர்கள் இருக்கும் வரை இது adam bridge என்று தான் அழைக்கப்பட்டது.😭

    • @nazierahamed2953
      @nazierahamed2953 Год назад +2

      @@churchthebodyofchrist3435 7

    • @velluchamybalasubramanian5532
      @velluchamybalasubramanian5532 Год назад

      @@churchthebodyofchrist3435 r

    • @pandiannagappan7773
      @pandiannagappan7773 Год назад

      @@churchthebodyofchrist3435 .

    • @yeswanthkumar9453
      @yeswanthkumar9453 Год назад

      Ippo Irukum technology la research panni proof panniyachi nanba 10000 to 15000 years before Tamil Nadu and srilanka same land dhan nanba proof Irukum pakkanum ma. Tamil makkal Srilanka ku makkal nadathu poiralam nanba. Ariyargal dogs fake story sollurathula number one

  • @sukumarvijay5317
    @sukumarvijay5317 Год назад +278

    ஜீவா சார் மருத்துவர் ஐயா காந்தராஜ் அவர்களின் பேட்டி மிகவும் அற்புதம். அதிலும் வால்மீகி இராமாயணம் கம்ப ராமாயணம் பற்றி விரிவாக கூறியது அருமையாக இருந்தது நன்றி ஜீவா சார்.

    • @kganeshk7019
      @kganeshk7019 Год назад

      ஐய்ய்யா இந்த மாதிரி
      வேறு மதத்தை பற்றி இந்த பைத்தியக்கார கூடாக்கு இந்த காந்த ராஜன வயதுக்கு இப்படி பேசிக்கொண்டு இருந்தார்கள் என்றால்
      இந்த நேரம் உப்பு கண்டம் போட்டு இருப்பார் கள்
      இந்த இந்தியாவில் இந்து சமய ங்களை புராணங்களை இந்த காந்த ராஜன மாதிரி எவனையாவது வைத்து கொண்டு பலாபட்டரை இந்த ஜீவா டுடே யூடுயூப் சேனல் காரர்களே இதெல்லாம் என்னய்யா இந்த வயதான காலத்தில் இந்த மாதிரி பைத்தியங்களை வைத்து கொண்டு பிழைப்பு நடத்துவது எதற்க்காக யாருக்காக பாவமய்யா தமிழக மக்கள் இந்த மாதிரி அடுத்த மதங்களை
      பற்றி தரக்குறைவாக தகாத வார்த்தைகளால் விமர்சனம் செய்வது எதற்க்காக யாருக்காக பாவமய்யா தமிழக மக்கள் இந்த ஜீவா டுடே யூடுயூப் சேனல் காரர்களே இதெல்லாம் உங்களுக்கு
      அழிவின் விளிம்பில் கொண்டு போகும் நிலைம தான் ஏற்ப்படும் என்பது தான் உண்மை இதுதான் வரலாறு சரித்திரம்

    • @mohmdshafi1342
      @mohmdshafi1342 Год назад +2

      .
      No

    • @govindarajansrinivasan7069
      @govindarajansrinivasan7069 Год назад

      காந்தராஜுக்கு ஏசுபற்றிப் பேச தெம்புண்டா திராணி உண்டா. கண்டகண்டவனெல்லாம் விமர்சிக்க வந்து விடுகிறான்

    • @jayalakshmir7260
      @jayalakshmir7260 6 месяцев назад

      Kantharaj.iyavukku.raman.pirznthathu.muthal.kadaisi.varai.yellam.theriyum...a agave.. avar.kooruvsthai.kettu.payan.adaiyungall...ivar.solvathuthan.ramayanam.....
      Jai.sriram.
      ....yeppadiyo??????in.pugazh.paravuhirathu.jai.anuman.hare.krishnnaa.anaivar.nenjilum.pugumnthu.aattuvikkindrai.. vazhga.rama.rajyam
      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @soundiramdeva
    @soundiramdeva Год назад +97

    பாராட்டாமல் இருக்க முடியாது ...மிக அருமையான சரித்திர உண்மைகளின் புதையல். டாக்டர் சார் ஒரு அரிய நூலகம் 👏👏👏👏👏👏👏

    • @Mr1AVM
      @Mr1AVM 7 месяцев назад

      தமிழக மக்களே!
      அறிவோடு சிந்தியுங்கள்!
      ராமர் பாலம் கட்டினார் என்றே வைத்துக் கொள்வோமே,
      ஏன் கட்டினார்?
      தன் பொண்டாட்டி சீதையைக் காப்பாற்ற.
      பொது மக்கள் பயன்பாட்டிற்காக அல்ல.
      சரியா?
      சீதையை காப்பாற்றி விட்டாய்
      - matter over.
      இப்போது ராமரும் உயிரோடு இல்லை,
      சீதையும் உயிரோடு இல்லை,
      அவர்களின் வம்சா வழியினர் யாருமே உயிரோடு இல்லை.
      இப்போது அந்த Ramar bridge is of no use to anyone or any country.
      Am I right?
      Bridge என்பது பொதுவாக மக்கள் பயன்பாட்டிற்காகத்தான்.
      பயன்பாட்டில் இல்லை என்றால் அந்த bridge எதற்கு?
      No need.
      சேது சமுத்திர திட்டத்தால் தமிழ்நாட்டிற்கும்,
      தற்போதும் வாழும் எதிர்காலத்தில் வாழப்போகும் மக்களுக்கு பல கோடிகள் வருமானத்தை ஈட்டித் தரும் திட்டம்.
      உயிருள்ள மக்களுக்கு பயனுள்ள திட்டத்தை நிறைவேற்ற விடாமல் இந்த RSS, BJP இந்துத்துவா பயங்கரவாத கும்பல் தடுத்து வருகிறது.
      இந்த பைத்தியக்கார கும்பலுக்கு பயந்து கொண்டு இந்த திட்டத்தை பல வருடங்களாக மாநில அரசும், ஒன்றிய அரசும் நிறைவேற்றாமல் இருப்பது வேடிக்கை மட்டுமல்ல
      அரசாங்கத்திற்கு மிகப்பெரிய கேவலம்.

    • @mikesierra1387
      @mikesierra1387 6 месяцев назад

      டாக்டர் ஒரு பொக்கிஷம். மறைக்கப் பட்ட உண்மைகள். Controversial Truth.

    • @ravikumarr8638
      @ravikumarr8638 5 месяцев назад

      Unmai

  • @dravidardravidar9628
    @dravidardravidar9628 Год назад +50

    மிகச்சிறப்பான நேர்முகம் அயயா போனறவரகள் நீண்டகாலம் நோய்நொடி இல்லாமல் வாழ்வாங்கு வாழ்ந்து தமிழ் சமுதாயம் மூடநம்பிக்கையிலிருந்து மீள இதுபோன்ற நேர்காணலை தரவேண்டும் என வாழ்த்துகிறேன்

  • @ravichandran.761
    @ravichandran.761 Год назад +189

    சரியான பேட்டி.. இப்படிப்பட்ட காணொளிகளை நிறைய போடுங்க.
    சரியான பதிலடி அதுவும் அறிவுபூர்வமான பதில்கள்.
    இப்படிபட்ட கேள்வி பதில்கள் தான் அறிவு வளர்ச்சியை தூண்டும்.
    பாராட்டுக்கள்

  • @vasanthkbalan1434
    @vasanthkbalan1434 Год назад +250

    மிகவும் சர்ச்சைக்குரிய சரியான மிகசரியான அறிய பதிவு...விழிப்புணர்வுக்காக இது தீவிரமாக மக்களிடம் சேரவேண்டும்..

    • @riselvi6273
      @riselvi6273 Год назад +2

      You're correct.

    • @mekalamekala5224
      @mekalamekala5224 Год назад

      இவருக்கு தமிழில் கவிதை கட்டுரை கதை எழுத தெரியுமா

    • @rb5720
      @rb5720 11 месяцев назад +1

      Jesus & Allah is also imaginary figures.....Bible & Kuran just preaches good manners.....that's all....these good preachings are done in all religions including Hinduism.....No religion says do bad things, hurt others etc etc....Since I have not seen Allah & Jesus I cannot believe their existence........Can anyone prove I am wrong?

    • @mekalamekala5224
      @mekalamekala5224 11 месяцев назад

      @@rb5720 உங்களுக்கு புரியவில்லை எல்லாரும் தமிழை காப்பாற்ற போரடுகிறார் நீங்கள் ஆங்கில மொழியில் பேசுகிறர் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் எல்லா புத்தகத்திலும் நன்மை தீமை இருக்கும் நன்மையும் தீமையும் சேர்ந்தது வரலாற்றை உருவாக்குகிறது நல்ல செயல்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் தீமையான செயல்களை விட்டுவிட வேண்டும் ராவணன் தவறு செய்தான் ஆதனால் அவரை கொன்றார் அவருடைய சிவன்பக்திக்கு சிவனை வணங்கினார் (இரவணான் சிவன் பக்தி RUclips டைப்பன்னி பாருங்க ) எல்லா மனிதன்கிட்டையும் நன்மை தீமை இருக்கு நன்மை எடுத்துகொள்ள வேண்டும் தீமை விட்டுவிட வேண்டும்

    • @Raniforchrist
      @Raniforchrist 9 месяцев назад +1

      ​@@rb5720 Jesus died, Risen from dead and alive..
      Jesus can hear your prayers and He will answer.. Pray now..

  • @ahamedmusthafa4058
    @ahamedmusthafa4058 Год назад +47

    இதுவரை டாக்டர் காந்தராஜ் அவர்கள் யூடியூபில் அளித்துள்ள பேட்டிகளை தொகுத்தாளே ஒரு அர்புதமனான வரலாற்று பெட்டகம் உருவாகும் என்பது தின்னம். ஒரு நல்ல பதிப்பாளர் முயற்ச்சி மேல்கொள்ள விழைகிறேன். ❤ ஏன் ஜீவா அவர்களே இந்த முயற்ச்சியை மேற்கொள்ளலாம்.❤

    • @joanarc-bs4lo
      @joanarc-bs4lo Год назад +1

      ராமர் கதை வரலாறு அல்ல . ஒரு நம்பிக்கை அவளவுதான்
      காந்தராஜ் தைரியம் இருந்தால் பெண் குழந்தை பாலின குற்றவாளி முஹம்மதை பற்றி பேசட்டும்
      முஹம்மது ஒன்பது வயது பாத்திமாவை பலாத்காரம் செய்தான் . மாப்பிள்ளையின் மனைவியை அபகரித்தான் . போரில் கர்ப்பிணி பெண்களின் வயிற்றை கிழித்தான்

    • @kargreat
      @kargreat Год назад

      I want Jeeva to ask him how to correct Islamic shortcomings too. It allows for killing of people who caricatures. It stops people from wearing anything they want. It stops women from their right to education. And here allah oh akbar avar soothu rubber fans are opioniating

    • @sivamsivam6846
      @sivamsivam6846 Год назад +2

      True👍👍👍👍👍👍👍

    • @c.dharmarasu.cc.dharmarasu9919
      @c.dharmarasu.cc.dharmarasu9919 Год назад +1

      👍👍👍👍👍👌👌👌👌👌

    • @sivag2032
      @sivag2032 Год назад

      Aryar patri pesum ivar turkiyar patri pesa vendum appothan idu moolumai adaiyum.Iru varum tamilar sothukalai vanda kottam

  • @shanmugamchelliyan6963
    @shanmugamchelliyan6963 Год назад +46

    Dr. காந்தராஜ் அருமையான அர்த்தம் உள்ள பேசிய விதம் அருமை

  • @SHANMUGASUNDARAMADI
    @SHANMUGASUNDARAMADI Год назад +460

    இவர் அணைத்து பேட்டியும் வரலாறு !! சிறப்பான பதிவு

    • @mayilsamyappy7725
      @mayilsamyappy7725 Год назад +3

      O

    • @joanarc-bs4lo
      @joanarc-bs4lo Год назад

      ராமர் கதை வரலாறு அல்ல . ஒரு நம்பிக்கை அவளவுதான்
      காந்தராஜ் தைரியம் இருந்தால் பெண் குழந்தை பாலின குற்றவாளி முஹம்மதை பற்றி பேசட்டும்
      முஹம்மது ஒன்பது வயது பாத்திமாவை பலாத்காரம் செய்தான் . மாப்பிள்ளையின் மனைவியை அபகரித்தான் . போரில் கர்ப்பிணி பெண்களின் வயிற்றை கிழித்தான்

    • @joanarc-bs4lo
      @joanarc-bs4lo Год назад

      ராமர் கதை வரலாறு அல்ல . ஒரு நம்பிக்கை அவளவுதான்
      காந்தராஜ் தைரியம் இருந்தால் பெண் குழந்தை பாலின குற்றவாளி முஹம்மதை பற்றி பேசட்டும்

    • @joanarc-bs4lo
      @joanarc-bs4lo Год назад

      முஹம்மது ஒன்பது வயது பாத்திமாவை பலாத்காரம் செய்தான் . மாப்பிள்ளையின் மனைவியை அபகரித்தான் . போரில் கர்ப்பிணி பெண்களின் வயிற்றை கிழித்தான்

    • @kjayaraman1498
      @kjayaraman1498 Год назад +2

      Selam to Poolachi Very Long Distance jeeva

  • @alizainudeen9611
    @alizainudeen9611 Год назад +24

    Dr காந்த ராஜ் ஸார் அவர்கள் மிகவும் சரியான முறையில் விளக்கம் அளித்துள்ளார் வாழ்த்துக்கள்👍

  • @vasumathyvenkitasamy8889
    @vasumathyvenkitasamy8889 Год назад +36

    அற்புதம்.. காந்த ராஜ் அவர்களின்
    விளக்கம் பகுத்தறிவு பூர்வமானது...
    வாழ்த்துக்கள்🎉🎊
    பாராட்டுகள் ஜீவா.....

    • @Mr1AVM
      @Mr1AVM 7 месяцев назад

      தமிழக மக்களே!
      அறிவோடு சிந்தியுங்கள்!
      ராமர் பாலம் கட்டினார் என்றே வைத்துக் கொள்வோமே,
      ஏன் கட்டினார்?
      தன் பொண்டாட்டி சீதையைக் காப்பாற்ற.
      பொது மக்கள் பயன்பாட்டிற்காக அல்ல.
      சரியா?
      சீதையை காப்பாற்றி விட்டாய்
      - matter over.
      இப்போது ராமரும் உயிரோடு இல்லை,
      சீதையும் உயிரோடு இல்லை,
      அவர்களின் வம்சா வழியினர் யாருமே உயிரோடு இல்லை.
      இப்போது அந்த Ramar bridge is of no use to anyone or any country.
      Am I right?
      Bridge என்பது பொதுவாக மக்கள் பயன்பாட்டிற்காகத்தான்.
      பயன்பாட்டில் இல்லை என்றால் அந்த bridge எதற்கு?
      No need.
      சேது சமுத்திர திட்டத்தால் தமிழ்நாட்டிற்கும்,
      தற்போதும் வாழும் எதிர்காலத்தில் வாழப்போகும் மக்களுக்கு பல கோடிகள் வருமானத்தை ஈட்டித் தரும் திட்டம்.
      உயிருள்ள மக்களுக்கு பயனுள்ள திட்டத்தை நிறைவேற்ற விடாமல் இந்த RSS, BJP இந்துத்துவா பயங்கரவாத கும்பல் தடுத்து வருகிறது.
      இந்த பைத்தியக்கார கும்பலுக்கு பயந்து கொண்டு இந்த திட்டத்தை பல வருடங்களாக மாநில அரசும், ஒன்றிய அரசும் நிறைவேற்றாமல் இருப்பது வேடிக்கை மட்டுமல்ல
      அரசாங்கத்திற்கு மிகப்பெரிய கேவலம்.

  • @gokulan6014
    @gokulan6014 Год назад +268

    வரலாற்றை இவ்வளவு சிறப்பாக சொல்லியவர் ஐயா அவர்களுக்கு நன்றி🙏🙏🙏🙏🙏 எங்கும் தமிழ் எதிலும் தமிழ் தமிழ் வாழ்க

    • @thamonathan9924
      @thamonathan9924 Год назад +2

      iya thiravidam thiravidamenruthan sollukirar .

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 Год назад

      "திராவிட", "காந்தராஜ்", ஜீவா, இந்த பெயர்கள் அனைத்தும் வடமொழி மொழி பெயர்கள். தமிழ் மொழி பெயர்கள் கிடையாது.
      வடமொழியில் தன் பெயரை வைத்துக் கொண்டு பொய் பிரச்சாரம் செய்கிறான் காந்தராஜ்

    • @srinivasansriraman964
      @srinivasansriraman964 Год назад +3

      இது வறலாறாடா?

    • @shobanadevi4963
      @shobanadevi4963 Год назад

      @@srinivasansriraman964 இல்ல என்ன செய்யலாம்

    • @shobanadevi4963
      @shobanadevi4963 Год назад +1

      இது வரலாறா? இவன் தான் போய் பாத்தானா ? எவன் அறிவாளி மாதிரி பேசினாலும், மயங்கிருவீங்க போல. Sorry, நீங்க Hindu ல இருந்து convert ஆயாச்சு போல. இதுல நல்லவர் மாதிரி வாழ்க தமிழ் வேற. உண்மையான தமிழன் எதையும் மதிப்பான், கூடவே இருந்து முதுகுல குத்த மாட்டான்.

  • @jestinkingsly4954
    @jestinkingsly4954 Год назад +115

    மருத்துவர் ஐயா இந்த உலகத்துலயே மிகப்பெரிய தைரியசாலி நீங்கதான். பலருக்கும் தெரிந்திருந்தும் பேசப் பயப்படுகிர ஒரு விசயத்த சும்மா அசால்ட்டா உண்மைய அடிச்சி விடுரீங்க. நீங்க உண்மையிலேயே சூப்பர் மேன்.

    • @daddu03official64
      @daddu03official64 8 месяцев назад +2

      Not courageous, but lunatic person.

    • @ravichandran.761
      @ravichandran.761 7 месяцев назад

      ​@@daddu03official64யோவ் என்னய்யா ம்ம்ம்

    • @karthiga217
      @karthiga217 7 месяцев назад

      Stupid

    • @Mr1AVM
      @Mr1AVM 7 месяцев назад

      தமிழக மக்களே!
      அறிவோடு சிந்தியுங்கள்!
      ராமர் பாலம் கட்டினார் என்றே வைத்துக் கொள்வோமே,
      ஏன் கட்டினார்?
      தன் பொண்டாட்டி சீதையைக் காப்பாற்ற.
      பொது மக்கள் பயன்பாட்டிற்காக அல்ல.
      சரியா?
      சீதையை காப்பாற்றி விட்டாய்
      - matter over.
      இப்போது ராமரும் உயிரோடு இல்லை,
      சீதையும் உயிரோடு இல்லை,
      அவர்களின் வம்சா வழியினர் யாருமே உயிரோடு இல்லை.
      இப்போது அந்த Ramar bridge is of no use to anyone or any country.
      Am I right?
      Bridge என்பது பொதுவாக மக்கள் பயன்பாட்டிற்காகத்தான்.
      பயன்பாட்டில் இல்லை என்றால் அந்த bridge எதற்கு?
      No need.
      சேது சமுத்திர திட்டத்தால் தமிழ்நாட்டிற்கும்,
      தற்போதும் வாழும் எதிர்காலத்தில் வாழப்போகும் மக்களுக்கு பல கோடிகள் வருமானத்தை ஈட்டித் தரும் திட்டம்.
      உயிருள்ள மக்களுக்கு பயனுள்ள திட்டத்தை நிறைவேற்ற விடாமல் இந்த RSS, BJP இந்துத்துவா பயங்கரவாத கும்பல் தடுத்து வருகிறது.
      இந்த பைத்தியக்கார கும்பலுக்கு பயந்து கொண்டு இந்த திட்டத்தை பல வருடங்களாக மாநில அரசும், ஒன்றிய அரசும் நிறைவேற்றாமல் இருப்பது வேடிக்கை மட்டுமல்ல
      அரசாங்கத்திற்கு மிகப்பெரிய கேவலம்.

    • @vsaearth
      @vsaearth 7 месяцев назад

      😂 very true

  • @thameemansari6299
    @thameemansari6299 Год назад +38

    அடுத்து வரக்கூடிய தலைமுறையினருக்கு வரலாறு தெரியும் வகையில் ஐயா அவர்களின் அனைத்து பேச்ச்சுக்களையும் பதிவு செய்து பாதுகாக்க ப்பட வேண்டும்

    • @dksmatrimonial1363
      @dksmatrimonial1363 Год назад


      l。。 ,0
      #8

    • @renukarenuka2528
      @renukarenuka2528 Год назад

      சார் இவர் சொல்வது பொய் நாங்கள் இலங்கையில் பிறந்வர்கள் ஆனால் அங்கு போய் பாருங்கள் எரிித்த மண் இன்னம இருக்கிறது சாம்பல் வாசனையுடன் அங்கு கோயில்கள் சான்றுகள் இருக்கிறது

  • @puththankarthi-zf3yi
    @puththankarthi-zf3yi 10 месяцев назад +39

    அய்யா காந்தராஜ் அவர்களின் தெளிவான பேச்சு மிகவும் சிந்திக்க தூண்டுகிறது 🙏

    • @Mr1AVM
      @Mr1AVM 7 месяцев назад

      தமிழக மக்களே!
      அறிவோடு சிந்தியுங்கள்!
      ராமர் பாலம் கட்டினார் என்றே வைத்துக் கொள்வோமே,
      ஏன் கட்டினார்?
      தன் பொண்டாட்டி சீதையைக் காப்பாற்ற.
      பொது மக்கள் பயன்பாட்டிற்காக அல்ல.
      சரியா?
      சீதையை காப்பாற்றி விட்டாய்
      - matter over.
      இப்போது ராமரும் உயிரோடு இல்லை,
      சீதையும் உயிரோடு இல்லை,
      அவர்களின் வம்சா வழியினர் யாருமே உயிரோடு இல்லை.
      இப்போது அந்த Ramar bridge is of no use to anyone or any country.
      Am I right?
      Bridge என்பது பொதுவாக மக்கள் பயன்பாட்டிற்காகத்தான்.
      பயன்பாட்டில் இல்லை என்றால் அந்த bridge எதற்கு?
      No need.
      சேது சமுத்திர திட்டத்தால் தமிழ்நாட்டிற்கும்,
      தற்போதும் வாழும் எதிர்காலத்தில் வாழப்போகும் மக்களுக்கு பல கோடிகள் வருமானத்தை ஈட்டித் தரும் திட்டம்.
      உயிருள்ள மக்களுக்கு பயனுள்ள திட்டத்தை நிறைவேற்ற விடாமல் இந்த RSS, BJP இந்துத்துவா பயங்கரவாத கும்பல் தடுத்து வருகிறது.
      இந்த பைத்தியக்கார கும்பலுக்கு பயந்து கொண்டு இந்த திட்டத்தை பல வருடங்களாக மாநில அரசும், ஒன்றிய அரசும் நிறைவேற்றாமல் இருப்பது வேடிக்கை மட்டுமல்ல
      அரசாங்கத்திற்கு மிகப்பெரிய கேவலம்.

  • @saibaba172
    @saibaba172 Год назад +174

    மிக அருமையான பேட்டி🔥

    • @rrao7963
      @rrao7963 Год назад +1

      Kevalamana janman nee

    • @kannappanganeshsankar9352
      @kannappanganeshsankar9352 Год назад +1

      @@rrao7963
      கைபர் கணவாய் ஆரிய பரதேசி தானே நீ. 🤣🤣🤣🤣

    • @mayamayavel8201
      @mayamayavel8201 Год назад

      இயேசு எங்கடா இருந்த சரி இந்த

  • @prasadpalayyan588
    @prasadpalayyan588 Год назад +160

    உண்மை சொல்லும் போதும் , கேள்வி கேட்கும் போதும் மனம் புண்பட்டால், என்ன செய்ய முடியும்?

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 Год назад +6

      உண்மைகளை மறைக்க முயற்சிக்கும் நபர்கள் அடிக்கடி பயன்படுத்தும் சொற்றொடர் - “மனச புண்படுத்தாதீங்க!”

    • @lakshmibalaji452
      @lakshmibalaji452 Год назад +1

      5yrs ago NASA s scientists geologists confirmed that Ram setu is man made and is a super human intellect...it is ridiculous this man hasn't studied the Ramayan properly and sat in an interview blabbering...

    • @gokulraj8494
      @gokulraj8494 Год назад +4

      @@lakshmibalaji452 Do you have any proof of the research papers about Ram Setu bridge published by NASA scientists?

    • @fireofthunder2475
      @fireofthunder2475 Год назад

      நொட்ட முடியும். மதத்தில இந்த மாறி பேசுடா நாதரி னு கேட்க முடியும்.

    • @nagalakshmishanmugam9605
      @nagalakshmishanmugam9605 Год назад

      Unna madiri oru al podum. Jesus unakku kadavula kumbitta onrum thappilai. Neeyse irai duthan enru Solvae. Anal ramar karpanai kadavul. Palam Danush kodi thaneer adiyila iruntha adu karpanai. Kumari kandam moolgivittadu. Adanal tamilargalae karpanai kathai. Keeladi kooda poi. Adaiyae foreign karan sonna nambuva.. Seethai enra karpukkarasiyae thappa solra nee un kudumbathula nee yarai nambiva un veetu pengala patri pesa elloralayum mudiyum. Anal Seethai patta padu evvalavu enru unanrthal yarum oru pennai patri ippadi pesamattar. Un thai entha nallathai solli unnai valarthar. Eppadi un thaiyai nee nambinai

  • @nabiraj317
    @nabiraj317 Год назад +118

    ஐயா உண்மையிலேயே சிந்திக்க வைக்குது உங்கள் அதிகாரபூர்வ பேச்சு.

  • @charleskailainathan4709
    @charleskailainathan4709 Год назад +15

    0
    எனது மனதில் தன்னிச்சையாக எழுந்த பல கால கேள்விகளுக்கு பெரியவரின் பல ஆழமான அறிவுசார்ந்த அடித்துக்கூறும்பதில்கள் ஆழ்மனதிலுள்ள பலகேள்விகளிற்கு பதில்கிடைத்துள்ளது நன்றி ஐயா

    • @subbiahmurugesan261
      @subbiahmurugesan261 9 месяцев назад +1

      பாவாடைங்க உங்களுக்கு எல்லா சந்தேகங்களும் வரலாம்

  • @jahufar2689
    @jahufar2689 Год назад +17

    அறிவுப்பூர்வமாக எடுத்து உண்மையை எடுத்துக் காட்டி இதற்கு மிகவும் நன்றி

  • @abbasalikhan733
    @abbasalikhan733 Год назад +93

    அருமையான நேர்காணல். ஆதாரங்களுடன் எடுத்துக்கூறும் அறிவு சார்ந்த விளக்கங்கள். இருவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

    • @mekalamekala5224
      @mekalamekala5224 Год назад +3

      கம்பர் கற்பனை கதை எழுதிய இருக்கிறார் கந்தராஜ் ஐயா எத்தனை கவிதை கட்டுரை எழுதி இருக்கீங்க

    • @subbiahmurugesan261
      @subbiahmurugesan261 9 месяцев назад

      மதவெறி

    • @manikandanj5234
      @manikandanj5234 9 месяцев назад

      துலுக்க பாடு

  • @user-mv7nb3oy2y
    @user-mv7nb3oy2y Год назад +264

    தமிழர்களே
    ஒன்றுபடுகள்
    சாதி மதமாய் நம்மை பார்ப்பனியம் பிரிக்கும்
    நாம் பிரிய வேண்டாம்
    சங்க இலக்கியம் படியுகள்
    நமக்குள் ஏற்றத்தாழ்வு கிழ்சாதி மேல்சாதி என்று ஒன்று இல்லை என்பது புரியும்
    நாம் ஒற்றுமையாக இருக வேண்டிய முக்கியமான காலம் இது.
    ஆரியம் பிராமணியம் தமிழ் மண்ணில் அழிந்து ஒழியட்டும்

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 Год назад +30

      @Venugopala Swamy பார்பன குசும்பு தெரியுது எரியுதா ஏரியட்டும்

    • @reganjoans
      @reganjoans Год назад +21

      @Venugopala Swamy while pappan are having free lunch in Tamil kings kovil by pimping pappaathees!!

    • @kannappanganeshsankar9352
      @kannappanganeshsankar9352 Год назад +24

      @Venugopala Swamy
      கைபர் போலன், 🤣

    • @vinnarasuanbutamil4159
      @vinnarasuanbutamil4159 Год назад +4

      @Venugopala Swamy problem unaku mattum thaneya. enga kooda sernthu vaza matta? Adress kudunga Sami tamil kadavul neenga.

    • @vinnarasuanbutamil4159
      @vinnarasuanbutamil4159 Год назад +2

      @@sivasankarisathish9138 vidunga parthukalam

  • @murjithapurvinrajkapoor6690
    @murjithapurvinrajkapoor6690 Год назад +30

    புதிய தகவல்கள் தந்ததற்கு மிகவும் நன்றி ஐயா,,,,இப்பேட்டியின் மூலம் "நாம் கற்றது கையளவு தான் "என்பது நிரூபணம் ஆகிறது,,,

  • @prabhusamuel469
    @prabhusamuel469 5 месяцев назад +1

    அய்யா மிகவும் அற்புதமான விளக்கம் ,இன்று தான் ,ராமாயணத்தை பற்றிய உண்மையான கதையாய் புரிந்து கொண்டேன் ,இந்த மாதிரியான கட்டுக்கதைகளை ,காட்டி மற்ற மதத்தினர் மனதை புன் படுத்திக்கொண்டு திரியும் சில கயவர்களுக்கு நல்ல சூடு ,நல்ல மாட்டுக்கு ஒரு சூடு, இந்த நாட்ல புத்திக் கெட்ட மாடுகளுக்கு பரியாது😂😅,அய்யா நன்றி,வாழ்க தமிழ்

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 Год назад +168

    கற்பனை கதையில் வந்த ஸ்ரீராமர் !
    எப்படி நிஜமான பாலம் கட்டியிருக்க முடியும்?
    பாலம் கட்டியது குரங்குகளா அலலது ஸ்ரீராமரா ?
    அது பாலம் அல்ல கடல் நடுவே உருவாகும் மண் திட்டி என்பது ஆதாரபூர்வ உண்மையே !

    • @SHANMUGASUNDARAMADI
      @SHANMUGASUNDARAMADI Год назад +8

      அணில் கட்டிய பாலம் ??

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 Год назад +16

      @@SHANMUGASUNDARAMADI அணில் இப்போது வீடு ,கடைகள் கட்டு வாடகைக்கு விடுகின்றன, வடமாநிலங்களில்.

    • @SangiBahi786
      @SangiBahi786 Год назад +5

      கற்பனை கதை இல்லை உண்மையான பாலம் என்பதற்கான ஆதாரம் இருக்கு

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 Год назад

      @@SangiBahi786 பொய்யான ஆதாரம் தானே, அண்டாமலை வாட்ச் பில்லு மாதிரி.

    • @SangiBahi786
      @SangiBahi786 Год назад +3

      @@paulduraipauldurai4706 ஏன் சபரிசன் watch rate sudali கிட்ட கேளு

  • @ChandraKumar-wt4ym
    @ChandraKumar-wt4ym Год назад +56

    கம்பன் விட்ட கதை இன்று இன்று தமிழனுக்கு குடைச்சலா போச்சு
    அருமையான விளக்கம் மாற்றம், உண்மை வெளி வரும் காலம் மாறும்

    • @mekalamekala5224
      @mekalamekala5224 Год назад +1

      எல்லாருக்கு தமிழ் தெரியும் ஆனால் எல்லாரும் பாரதியார் கம்பர் ஆக முடியாது இவர் தமிழில் எத்தனை கவிதை கட்டுரை கதை எழுதிய இருக்கிறார்

    • @Joseph-yu4lx
      @Joseph-yu4lx 6 месяцев назад

      Kamban became a victim in the royal court which had become highly influenced by Aryan priests. His blunder is in not celebrating the glory of Kannagi and Kovalan in another poetic way.

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 5 месяцев назад

      @@mekalamekala5224 கவிதை கட்டுரை எழுதினால்தான் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?

  • @nathanbabu8559
    @nathanbabu8559 Год назад +20

    மிக அருமையான தெளிவான
    நேர்காணல்...நன்றி..❤❤

  • @abdulraheem1696
    @abdulraheem1696 Год назад +162

    சங்கிகளின் சிம்ம சொப்பனம் ஐயா டாக்டர் காந்தராஜ் அவர்கள் வாழ்க இன்னும் பல்லாண்டு.அய்யா அவர்களின் விளக்கம் மிக அருமை?

    • @acknowledgeme9890
      @acknowledgeme9890 Год назад +10

      சீக்கிரம் மண்டை போற்றுவான்

    • @manoharanramasamy6359
      @manoharanramasamy6359 Год назад +17

      @@acknowledgeme9890 நீ மண்டைய போட்டு விடாதே .குளிர் காலம் பார்த்து சூதனமா இரு ராஜா.

    • @acknowledgeme9890
      @acknowledgeme9890 Год назад

      @@manoharanramasamy6359 ஶ்ரீ ராமர் விமர்சித்த எல்லாரும் கெட்ட சாவு தான் கருணாநிதி சொரியார் அண்ணா வழியில் காந்தராஜ்

    • @joanarc-bs4lo
      @joanarc-bs4lo Год назад +2

      முஹம்மது ஒன்பது வயது பாத்திமாவை பலாத்காரம் செய்தான் . மாப்பிள்ளையின் மனைவியை அபகரித்தான் . போரில் கர்ப்பிணி பெண்களின் வயிற்றை கிழித்தான்

    • @kargreat
      @kargreat Год назад +1

      Let’s first stop killing people who draw caricatures of alla, the origin of all terrorists. Feel shame if Afghanistan and Saudi Arabia than talking about Hindus.

  • @user-hp3ql2jm8m
    @user-hp3ql2jm8m 4 месяца назад +1

    Ur very amazing person. God gave wonderful wisdom sir will get more blessing for South Indians. Special Tamilnadu

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Год назад +34

    இரு ஆளுமைகளுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள். ஜீவா சாரின் ஹேர் ஸ்டைல் சூப்பர்.5 வருடம் குறைந்து விட்டது. நன்றி.

  • @veluk9694
    @veluk9694 Год назад +109

    தமிழர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய பதிவு ஐயாவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

    • @Mr1AVM
      @Mr1AVM 7 месяцев назад

      தமிழக மக்களே!
      அறிவோடு சிந்தியுங்கள்!
      ராமர் பாலம் கட்டினார் என்றே வைத்துக் கொள்வோமே,
      ஏன் கட்டினார்?
      தன் பொண்டாட்டி சீதையைக் காப்பாற்ற.
      பொது மக்கள் பயன்பாட்டிற்காக அல்ல.
      சரியா?
      சீதையை காப்பாற்றி விட்டாய்
      - matter over.
      இப்போது ராமரும் உயிரோடு இல்லை,
      சீதையும் உயிரோடு இல்லை,
      அவர்களின் வம்சா வழியினர் யாருமே உயிரோடு இல்லை.
      இப்போது அந்த Ramar bridge is of no use to anyone or any country.
      Am I right?
      Bridge என்பது பொதுவாக மக்கள் பயன்பாட்டிற்காகத்தான்.
      பயன்பாட்டில் இல்லை என்றால் அந்த bridge எதற்கு?
      No need.
      சேது சமுத்திர திட்டத்தால் தமிழ்நாட்டிற்கும்,
      தற்போதும் வாழும் எதிர்காலத்தில் வாழப்போகும் மக்களுக்கு பல கோடிகள் வருமானத்தை ஈட்டித் தரும் திட்டம்.
      உயிருள்ள மக்களுக்கு பயனுள்ள திட்டத்தை நிறைவேற்ற விடாமல் இந்த RSS, BJP இந்துத்துவா பயங்கரவாத கும்பல் தடுத்து வருகிறது.
      இந்த பைத்தியக்கார கும்பலுக்கு பயந்து கொண்டு இந்த திட்டத்தை பல வருடங்களாக மாநில அரசும், ஒன்றிய அரசும் நிறைவேற்றாமல் இருப்பது வேடிக்கை மட்டுமல்ல
      அரசாங்கத்திற்கு மிகப்பெரிய கேவலம்.

  • @umapathis5322
    @umapathis5322 6 месяцев назад +1

    தெய்வம் இல்லாததை தெய்வம் என்றும் உண்மை இல்லாததை உண்மை என்றும் எத்தனை வருடங்கள் சொன்னாலும் இறைவன் ஒரு நாள் ஆதாரத்தோடு உண்மையை உலக மக்கள் அனைவருக்கும் தெரி படுத்துவார்

  • @mohanKumar-fh2jv
    @mohanKumar-fh2jv Год назад +49

    சிறப்பான நேர்காணல்.
    நிறைய தகவல்களை தெரிந்து கொண்டேன்.
    நன்றி.

  • @user-hg4mt9tm9q
    @user-hg4mt9tm9q Год назад +116

    நாம்பிறந்து எவ்வளவு வருசமாச்சு தெரியுமா .... செம்ம சார்.. ஜீவாவிற்கே சிரிப்பை அடக்கமுடியவில்லை...

  • @mehaboobhussain759
    @mehaboobhussain759 Год назад +6

    Sir நீங்க ஒரு நல்ல மனிதர்

    • @jayammalk9397
      @jayammalk9397 10 месяцев назад

      as per Dr kantharaj sethupalam is safe for tamilians

  • @KaliyaperumalA-yp5br
    @KaliyaperumalA-yp5br Год назад +1

    மருத்துவர் ஐயா தங்கள் மேலான கருத்துக்களை வணங்குகிறேன்.

  • @verrajayaraman7748
    @verrajayaraman7748 Год назад +160

    உலக முழுதும் ஒரு காலகட்டத்தில் கடவுளைப்
    பற்றி பல கதைகள் எழுதப்பட்டுள்ளன.அவை
    கடவுள் நம்பிக்கைகளை
    வளர்க்கும் பொருட்டு எழுதப்பட்டவை. அவை உண்மையான கதை என
    வாதம் செய்ததால் அவற்றிற்கு எதிர்வாதம் உருவானது. அவை கதை
    என்றளவில் நின்றிருந்தால்
    அதன் நோக்கம் நிறைவேறியிருக்கும்

    • @mansoor721
      @mansoor721 Год назад +2

      எல்லா மதங்களிலும் உள்ள வேதங்களை படிச்சிட்டீங்கலா?

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 Год назад +6

      இஸ்லாம் கதை அல்ல
      வாழ்ந்த இன்றும் உயிர்ப்புடன் விளங்கும் ஒரு மதம்

    • @shanmugam3991
      @shanmugam3991 Год назад +6

      உண்மையே
      மக்களை நல்வழிபடுத்த சொல்லப்பட்ட கதையே.
      அதற்கு மூன்றாவதாக ஒருவரை பயன்படுத்த வைக்கப்பட்ட பெயரே கடவுள்.
      அந்த கடவுளுக்கு ஒவ்வொரு பகுதி க்கும் தெருவுக்கும் ஒரு பெயரை வைத்து இன்று அளவு கடந்த கடவுளை மனிதன் உருவாக்கிவிட்டான்.
      அந்த இல்லாத கடவுளை வைத்து மனிதனை பயமுறுத்தி பிழைப்பு நடத்திக்கொண்டு இருக்கிறான்.
      இன்று அந்த கடவுளை நம்புகிறவர்கள் அதிகமாகிவிட்டார்கள்.

    • @mansoor721
      @mansoor721 Год назад

      @@shanmugam3991 அப்படி இல்லை சகோ.
      நீங்கள் எல்லா மத்ங்களையும் படித்து விட்டு இதை சொல்லுங்க.

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 Год назад +7

      @@mohamedhashim6059
      உங்கள் இஸ்லாம் மதம் Judaism, Christianity, Sebesnism, Zoroastrianism Paganism கலவையே. அதில் உயிர்ப்பு எதுவும் கிடையாது.
      Ex-muslim's என்ன கூறுகிறார்கள் என்பதை கேட்க வேண்டும் 😃😃😃😃😃

  • @irjapairmia3544
    @irjapairmia3544 Год назад +24

    Dr, அவர்கள், நோய் நொடி இன்றி நீடுழி வாழவேண்டும்...
    வாழ்க வளமுடன்.

  • @bharathijayaprakash7338
    @bharathijayaprakash7338 Год назад +10

    ஐயா உங்க தெனாவட்டு பேச்சு ரசிக்க வைக்கின்றன...😊🙂

  • @gideonratheeswaran634
    @gideonratheeswaran634 8 месяцев назад +1

    இப்படியானவர்கள் நம்முடைய பொக்கிஷங்கள்..
    ஒரு புத்தகம் படித்த அனுபவம் போல் உள்ளது.

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 Год назад +48

    பல்கலை நிபுணர் அய்யா அவர்கள். மருத்துவர் இராமாயணம் பற்றி இவ்வளவு செய்திகள் சொல்கிறார்!

  • @SumitraEbenezer
    @SumitraEbenezer Месяц назад

    Dr's Analysis of thought provoking history of Indus valley
    Dravidians and the entry of uncivilized Aryans,interwoven with Mythology, leading the outreach of Tamilan Civilization, in Australia and Peruvians of
    South America is most insightful and
    Profound as usual ❤

  • @arunkumar-cq9ob
    @arunkumar-cq9ob Год назад +182

    மருத்துவர் ஐயா நீங்கள் சொல்வது தான் உண்மை தமிழர்களை இழிவாக காட்டுவதுதான் ராமாயணம் இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் இதைத்தான் நானும் எதிர்பார்க்கிறேன்

    • @thamizhiniyan8525
      @thamizhiniyan8525 Год назад

      காந்தராஜ் ஒரு தெலுங்கர்...! இராமாயணத்தில் ராமனுக்கு உதவிய அனுமானின் வம்சாவளிகளான தனது நாயுடுக்களை குரங்குகளாக சித்தரித்து இழிவுபடுத்தி விட்டார்களே என்ற கோபத்தில் ராமாயணத்தை எதிர்க்கிறார்...! அதே நேரத்தில் ஆரியர்களை எதிர்க்க வேண்டியே அவர் தமிழர்களை புகழ்ந்து பேசுகிறார். அதற்காக அவர் சொல்லும் அத்துனையும் உண்மை என நம்பிக்கொண்டிருக்க தேவையில்லை...! கடந்த காலங்களில் இப்படியான வஞ்சப்புகழ்ச்சி , உறவாடிக் கெடுத்தல் போன்ற துரோகத்தால் தமிழர்கள் வீழ்த்தப்பட்டார்கள் என்பதையும் மறக்காமல் மனதில் கொள்ளுங்கள்...!

    • @pandiselvamk1485
      @pandiselvamk1485 Год назад +1

      ​@@bhuvanesh945
      Episode patha unmai ahiruma. Appo ponniyin Selvan movie also true???.

    • @shenthilnayagam
      @shenthilnayagam Год назад +1

      @@pandiselvamk1485
      அப்போ இவர்கள் மட்டும் சொல்வது உண்மை ஆகிவிடுமா?

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 11 месяцев назад

      தமிழர்களை எங்கும் இழிவாகக் காட்டப் படவில்லை.இது திராவிடக் கள்ளர்களின் சூழ்ச்சி.
      இந்தத் தொடரிலேயே இராமருக்கும் தென்னாட்டுக்கும் தொடர்பில்லை என்கிறார்.வால்மீகி இரா மாயணப்படி இராமர் அயோத்திக்கு அண்மையாக சிலாங் சிலாங் என்ற இடம்தான்
      பின்னர் சிலோன் என்று மாறியது என்றவாறும் குறிப்பிடுகிறார். இந்த சிலோன் என்பது ஆங்கிலேயர் இட்ட பெயர்.கம்பர் காலத்தில் சிலோன் என்ற பெயர் இலங்கைக்கு இருந்ததா என்பது கேள்விக்குறியே.இந்த முரண்பாடுகளை பார்வையாளர் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.
      நேரு ஆரியர் திராவிடர் மீதான படை எடுப்பு த்தான் இராமாயணம் என்கிறார்வடநாட்டுக்கு கம்பராமாயணம் எப்போது சென்றது ஆராயப்பட வேண்டும்.வடநாட்டார்இராமாயணம் கிலிசைகெட்டது(வால்மீகி இராமாயணம்)என்றுதானே திருட்டுக் திராவிடக் கூட்டம் சொல்லி வருகிறது.வால்மீகியின் இராமாயணம் படி இராமர் தென்னாட்டு க்கு வரவில்லை.அப்படி என்றால் நேரு எதை வைத்துப் சொன்னார் என்ற கேள்வி எழுகிறதல்லவா.
      உருட்டும் பிரட்டும் நிறைந்த பிரேத பரிசோதனை அறிக்கையை நம்ப வேண்டாம்.

    • @rb5720
      @rb5720 11 месяцев назад +6

      Bilbilum kuranum kattukathai....Karpanai.....Jesus , Allah nu yarum illai.....Can anybody prove my statement is wrong ?

  • @jayaraj8776
    @jayaraj8776 Год назад +36

    ஐயா நன்றி🙏💕 பல கடந்தகால எதிர்த்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளை கூறியதற்கு நன்றி🙏💕

  • @jeevadurai6121
    @jeevadurai6121 Год назад +7

    மிக சிறப்பான நேர்காணல்..... அருமையான விளக்கம் உண்மை அனைவருக்கும் புரியட்டும்....

  • @Erlalai-MylavaBalan
    @Erlalai-MylavaBalan 6 месяцев назад +1

    Dr Kantharaja, what you said 100% correct. I personally watching the developments of Rama, Seetha contemperary propaganda in sri Lanka. It receives momentum to earn Indian tourist foregin exchange in this difficult period. That said 40 years or so ago the Seetha temple eas not there. Its built recetly and every year receiving different different shape to cater for vaishnava trouists in Lanka. Ravaneshwaran residence Sigiria was a secret place and lankan govt never let any one go there. Recently it has been opened and collecting over 10 thousands rupees per person to visit. Now sinhalese are accepting its Ravneshwaran residence.
    Rama , Seetha is not a true story.
    Its propagated to oppress the Theravidar by the north Ariyans.
    "இராவணன் மேலானது நீறு....."
    But there is no:
    "ராமன் மேலானது நீறு......"

  • @nationc3733
    @nationc3733 Год назад +69

    தசரதன் என்பதன் உண்மை அர்த்தம், பத்து இரதம் உடையவன்... அவ்வளவு தான்...
    முற்றிலும் கற்பனை...

    • @Tzuyu-vc5wx
      @Tzuyu-vc5wx Год назад

      Ada muttalae dasarathana 10 Indhiriyangala vendravanu artham da sonna payalae.

  • @jamludeenbm
    @jamludeenbm Год назад +45

    Excellent-very logical argument

    • @kargreat
      @kargreat Год назад +2

      Where logic breaks is when people are killed for drawing the allah’s caricature. And when women will have to wear a black color rain coat throughout their life.

    • @gunasundaripatchamuthoo1373
      @gunasundaripatchamuthoo1373 Год назад

      தமிழில் ஆதித்தன் ஹ்ருதயம் கேட்ட பின்பு ,நான் உணர்ந்த ஒரு விடயம் தமிழர்கள் வழி நடத்திய பெரும்பாலான போர்களில் எதிரிகள் தன் / தங்கள் பலத்தால் வென்றதை விட சூழ்ச்சியால் தான் வென்றுள்ளன ர்.
      இராவணன் தோற்றது எப்படி என்று ஆதித்த ஹ்ருதயம் கேட்டால் இராமர் கூட்டத்து லட்சணம்கள் தெரியும்.....

    • @sivaramanmudaliar9728
      @sivaramanmudaliar9728 Год назад

      @@kargreat Logic also broke when the wife had to sleep on the funeral pyre of her husband & when she had to tonsure her hair & wear only white saree w/out blouse till death

    • @kargreat
      @kargreat Год назад

      @@sivaramanmudaliar9728 I am proud that today Hinduism has accepted the shortcomings and sati is abolished completely and women remarriage is encouraged. Islam breeds terrorism, abuses women’s freedom and encourages misogyny. If you have guts go change Islam or ask Santaraj to criticize it.

    • @sivaramanmudaliar9728
      @sivaramanmudaliar9728 Год назад

      @@kargreat Hinduism didn't accept it, but laws ensured that Sati was not practiced . Islam has no sati system & Islamic marriage is essentially a contract & can be annulled by either party seeking a divorce , though may not be being practiced in India in the spirit. But then Dowry has been banned, however, it is still in existence & growing strongly. Be proud of the hierarchy based on mere birth , untouchability et al .Also, be "proud" that Rig Veda makes fun of the people of the south in terms of their skin, appearance , language & method of worship etc

  • @catherinedaisy5571
    @catherinedaisy5571 Месяц назад

    Thank you Dr.Kantharaj for the amazing details, Peru is celebrating our Chola Dynasty,

  • @kamaldeen9052
    @kamaldeen9052 Год назад +4

    அருமையான பதிவு சிந்திக்க வேண்டிய நேரம்,

  • @premraj9938
    @premraj9938 Год назад +127

    தமிழன் என்பது நம் பெருமை.

    • @MuthukumarPuranam
      @MuthukumarPuranam Год назад

      இராமனே சோழன் தான்டா. சோழர்களும் சூர்யகுலம் இராமனும் சூர்யகுலம். இருவருமே மனு நீதி சிபி போன்றோரை தங்கள் மூதாதை என்கின்றனர். உன்னுடைய வரலாற்றை உனக்கு மறைத்து மதம் மாற்றி ஏமாற்றி பிழைக்கும் கூட்டம் இது. ஆர்ய படையெடுப்பு பொய் என்று தெளிவாக அம்பேத்கர் விளக்குயிருக்கிறார். த்ராவிட் என்று ப்ராமணர்கள் தான் குறிப்பிடப்படுகின்றனர். ஆர்ய என்றால் ஐயா என்று பொருள். த்ராவிடம் என்றால் நிலப்பரப்பு. இவர்களிடம் ஏமாறுவது உன் விருப்பம். உண்மை இது தான்.

    • @vj_2646
      @vj_2646 Год назад +3

      Epdi perumai

    • @muruga999
      @muruga999 Год назад +3

      மண்ணாங்கட்டி

    • @thamizhiniyan8525
      @thamizhiniyan8525 Год назад

      தமிழன் ன்னு சொன்னா, இங்க வந்தேறியா வாழ்ந்துட்டு இருக்குற சில திராவிடியா பசங்களுக்கு நல்லா வயிறெரியுமே...! 🤣

    • @mekalamekala5224
      @mekalamekala5224 Год назад +1

      இவர் தமிழில் எத்தனை கதை கட்டுரை கவிதை எழுதி இருக்கார் எழுத தெரியமா

  • @eraiahduraisamy8349
    @eraiahduraisamy8349 Год назад +74

    நான்தான் சொன்னேனே..
    டாக்டர் ஐயா தள்ளாத வயதிலும் பொல்லாத புலியாக உள்ளார்

  • @balajimaalai8138
    @balajimaalai8138 6 месяцев назад +1

    ராமர் பாலம் என்பது அன்றைய நிலையில் பாலமாகத்தான் இருந்திருக்கிறது.பின்னர் இயற்கை சீற்றத்தினால் பாலம் சிதிலமடைந்து மண் மூடி இருக்கும் வாய்ப்பு உள்ளது.

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 Год назад +3

    நல்ல பதிவு அ௫மையான ௨ரை வாழ்த்துக்கள்

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 Год назад +60

    மீண்டும் வரலாற்று ஆசிரியர் டாக்டரை பேட்டி எடுத்ததற்கு நன்றி ஜீவா

    • @malasubramanian1452
      @malasubramanian1452 Год назад +1

      Yaya thangal kadavul nambikai illavittal romba overall pesadheenga.varum ungalukum Kalam bhadhil gollum.aduthavar manadhai punpaduthadheer

    • @HiHi-lx4hb
      @HiHi-lx4hb 6 месяцев назад

      ஏற்கனவே எடுத்திருக்கான இந்த பிராடுட்ட

  • @Pacco3002
    @Pacco3002 Год назад +57

    நடமாடும் வரலாற்று நூலகம் ஐயா நீங்க! நன்றி.

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 11 месяцев назад +1

    நீங்கள் பிரேத பரி சோதனை டாக்டரா.உங்கள் பிரேத பரி சோதனை அறிக்கை சூப்பரா இருக்கு.

  • @yessenmani2732
    @yessenmani2732 Год назад +6

    சரியான விவரங்களுக்கு நன்றிஎங்கேயிருந்த மனிதர்களெ சைவமாக நினைக்குகிறபுத்திஹீநரானிதர்கள் இந்நும் நம் நம் தேசத்தில் இருக்கின்றது பரிதாபம்

  • @mohamedshafi3776
    @mohamedshafi3776 Год назад +42

    புதிய தகவல்கள் தந்த ஐயாவுக்கு நன்றி! வாழ்த்துக்கள் ஜீவா !காரைக்கால் !

  • @manohargp3173
    @manohargp3173 Год назад +34

    Dr.Kantharaj is great mentor for youngsters to develop their scientific mind.

  • @sajinraj1850
    @sajinraj1850 8 месяцев назад +2

    Dr. Kantharaj = history

  • @rowtherali7966
    @rowtherali7966 6 месяцев назад +1

    Excellent sir

  • @asoknagarajan6325
    @asoknagarajan6325 Год назад +46

    தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.ஜீவாவின் பணி தொடர வேண்டும்.

  • @miltonsd2786
    @miltonsd2786 Год назад +134

    This discussion should be translated into all regional languages and made known to all.

    • @SangiBahi786
      @SangiBahi786 Год назад

      This is tamil nadu vedio how we translate to all languages❓️

    • @sowbarnikab2124
      @sowbarnikab2124 Год назад +6

      Jesus kanni thaiku porandhar nu solringa...? As per science how it is possible?

    • @SangiBahi786
      @SangiBahi786 Год назад +1

      @@sowbarnikab2124 அருமையான கேள்வி

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 Год назад

      பஞ்சபாண்டவர்கள் என்கிறீர்கள் பெற்றவள் குந்திதேவி, கர்ணனை சேர்த்து அறுவர், ஆறு பேரும் பாண்டவ மன்னனுக்கு பிறந்ததாக மகா பாரதத்தில் இல்லையே?

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 Год назад +5

      @@sowbarnikab2124 மகாபாரதத்தில் கர்ணன் பிறக்கும் போது குந்தி தேவிக்கு மணமாகி இருந்ததா?

  • @thiruvarurpeoples-jx4yy
    @thiruvarurpeoples-jx4yy 8 месяцев назад +2

    நீங்கள் பேசுகிற வரலாறு மனதை புண்படுத்துவது போல உள்ளது

    • @Mr1AVM
      @Mr1AVM 7 месяцев назад

      தமிழக மக்களே!
      அறிவோடு சிந்தியுங்கள்!
      ராமர் பாலம் கட்டினார் என்றே வைத்துக் கொள்வோமே,
      ஏன் கட்டினார்?
      தன் பொண்டாட்டி சீதையைக் காப்பாற்ற.
      பொது மக்கள் பயன்பாட்டிற்காக அல்ல.
      சரியா?
      சீதையை காப்பாற்றி விட்டாய்
      - matter over.
      இப்போது ராமரும் உயிரோடு இல்லை,
      சீதையும் உயிரோடு இல்லை,
      அவர்களின் வம்சா வழியினர் யாருமே உயிரோடு இல்லை.
      இப்போது அந்த Ramar bridge is of no use to anyone or any country.
      Am I right?
      Bridge என்பது பொதுவாக மக்கள் பயன்பாட்டிற்காகத்தான்.
      பயன்பாட்டில் இல்லை என்றால் அந்த bridge எதற்கு?
      No need.
      சேது சமுத்திர திட்டத்தால் தமிழ்நாட்டிற்கும்,
      தற்போதும் வாழும் எதிர்காலத்தில் வாழப்போகும் மக்களுக்கு பல கோடிகள் வருமானத்தை ஈட்டித் தரும் திட்டம்.
      உயிருள்ள மக்களுக்கு பயனுள்ள திட்டத்தை நிறைவேற்ற விடாமல் இந்த RSS, BJP இந்துத்துவா பயங்கரவாத கும்பல் தடுத்து வருகிறது.
      இந்த பைத்தியக்கார கும்பலுக்கு பயந்து கொண்டு இந்த திட்டத்தை பல வருடங்களாக மாநில அரசும், ஒன்றிய அரசும் நிறைவேற்றாமல் இருப்பது வேடிக்கை மட்டுமல்ல
      அரசாங்கத்திற்கு மிகப்பெரிய கேவலம்.

  • @nationaltoday7124
    @nationaltoday7124 Год назад +2

    Sir ji, What You are Saying 💯, Percent facts, about RAMAR" Bridge.

  • @Raj-hs1ed
    @Raj-hs1ed Год назад +113

    இந்த பிரச்சனைக்கு எல்லாம் காரணம் பொய்கதை எழுதிய கம்பர்தானா.😂😂😂

    • @karthickarthic9702
      @karthickarthic9702 Год назад +6

      தலைவா நீங்க உண்மைய உண்மையா சொல்றீங்க

    • @kabilankannan8441
      @kabilankannan8441 Год назад +10

      கம்பன் கதையும் எழுதல, ஒரு புண்ணாக்கும் எழுதல....
      வால்மீகி என்பவர் எழுதிய "கம்ப ராமாயணத்தை" தமிழில் மொழி பெயர்த்தவர் தான் "கம்பன்"....
      மொழிபெயர்ப்பு என்பது எப்படி இருக்கனும் ?
      மூலநூலில் என்ன இருக்கோ, அதே விசயம், அப்படியே தானே மொழிபெயர்பிலும் இருக்கனும்....
      ஆனா....கம்பன் அப்படியே மொழி பெயர்கல, காரணம் அப்படியே மொழிபெயரத்தா ஒரு தமிழனும் கம்ப ராமயணத்த" படிக்கவே மாட்டான்.....அவ்வளவு ஆபாசம் நிறைந்த கதையது....
      கம்பன் எனும் "அக்மார்க்" சங்கிக்கு இதூ தெரியாதா என்ன !!!!!
      அதனால....ஆபாச மூலநூல ,பக்தி பரவசமா மாற்றி தமிழர்களுக்கு சாதகமான நூலாக எழுதித் தள்ளிவிட்டார்.....
      தமிழர்கள் கொண்டாட வேண்டிய கவிஞன் சங்கியான "கம்பன்" அல்ல...
      "இளங்கோவடிகளே".....

    • @theimmortalblackhole5651
      @theimmortalblackhole5651 Год назад +2

      ​@@kabilankannan8441illai... Joseph beskiyathaan kondaadanum yaennaa.., avarudhaan tamilzhargalai ratchittha yesuvin agent 😅😅😊

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 5 месяцев назад

      @@kabilankannan8441 கம்பன் எழுதிய கம்ப இராமாயணத்தில் அல்குல் ஒளி புரந்தொளிப்ப என்ற சொல்லும் அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என்பதன் பொருள் என்ன?

    • @kabilankannan8441
      @kabilankannan8441 5 месяцев назад

      @@sriharanranganathan1450 முதல்ல "அல்குல்" என்பதின் சரியான பொருளை தெரிந்து எழுதுக....
      பேசலாம்....

  • @brockskingfan4634
    @brockskingfan4634 Год назад +15

    தமிழ் தேசியவாதியாக நான் திராவிடத்தை எதிர்க்கிறேன் ஆனால் நீங்கள் ஒரு நல்ல அறிவுள்ளவர் நல்ல அனுபவசாலி... ..உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி...

    • @krrishredroy1249
      @krrishredroy1249 7 месяцев назад

      😂😂 antha seeman pecha kekakatha nasamatha pova

    • @Mr1AVM
      @Mr1AVM 7 месяцев назад

      தமிழக மக்களே!
      அறிவோடு சிந்தியுங்கள்!
      ராமர் பாலம் கட்டினார் என்றே வைத்துக் கொள்வோமே,
      ஏன் கட்டினார்?
      தன் பொண்டாட்டி சீதையைக் காப்பாற்ற.
      பொது மக்கள் பயன்பாட்டிற்காக அல்ல.
      சரியா?
      சீதையை காப்பாற்றி விட்டாய்
      - matter over.
      இப்போது ராமரும் உயிரோடு இல்லை,
      சீதையும் உயிரோடு இல்லை,
      அவர்களின் வம்சா வழியினர் யாருமே உயிரோடு இல்லை.
      இப்போது அந்த Ramar bridge is of no use to anyone or any country.
      Am I right?
      Bridge என்பது பொதுவாக மக்கள் பயன்பாட்டிற்காகத்தான்.
      பயன்பாட்டில் இல்லை என்றால் அந்த bridge எதற்கு?
      No need.
      சேது சமுத்திர திட்டத்தால் தமிழ்நாட்டிற்கும்,
      தற்போதும் வாழும் எதிர்காலத்தில் வாழப்போகும் மக்களுக்கு பல கோடிகள் வருமானத்தை ஈட்டித் தரும் திட்டம்.
      உயிருள்ள மக்களுக்கு பயனுள்ள திட்டத்தை நிறைவேற்ற விடாமல் இந்த RSS, BJP இந்துத்துவா பயங்கரவாத கும்பல் தடுத்து வருகிறது.
      இந்த பைத்தியக்கார கும்பலுக்கு பயந்து கொண்டு இந்த திட்டத்தை பல வருடங்களாக மாநில அரசும், ஒன்றிய அரசும் நிறைவேற்றாமல் இருப்பது வேடிக்கை மட்டுமல்ல
      அரசாங்கத்திற்கு மிகப்பெரிய கேவலம்.

    • @santaakhumareesantaa5668
      @santaakhumareesantaa5668 6 месяцев назад

      Unmai.

    • @santaakhumareesantaa5668
      @santaakhumareesantaa5668 6 месяцев назад

      ​@@krrishredroy1249karunaaniti, annaa, soriyaar peccai kettu naasamai poyittom. Itukku mel seeman endra Oru Tamilan aatchiyil naasamai ponalum Santosamaa yetru kolvom. Don't worry. Be happy😂

  • @muruganmurugangi6073
    @muruganmurugangi6073 10 месяцев назад +8

    வயதான காலத்தில் உமக்கு இது தேவையா? வணங்கும் இறைவனை பழித்து பலர் மனதை வேதனை படுத்தும் உனது குணமே உமக்கு நிச்சயம் அழிவை தரும்!

    • @sdeva1016
      @sdeva1016 3 месяца назад

      Did he say anything wrong about murugan ?

  • @temperclass2511
    @temperclass2511 Год назад +2

    ஐயா vera leval

  • @thangamozhitamil1288
    @thangamozhitamil1288 Год назад +2

    . இந்த உண்மையை இந்து சாமியை வழிபடுகிற
    நாங்கள் இந்து தமிழர்கள் என்று சொல்லிக் கொள்கிற மதிகெட்ட வர்கள் எல்லாம்
    சிந்திக்க வேண்டியது
    அழகாக விளக்கம் அளித்த உங்களுக்கு என் நன்றி ஐயா வாழ்த்துகள் பாராட்டுகள் மகிழ்ச்சி நன்றி
    ஜீவா டுடே நிகழ்ச்சி நெறியாளர் அவர்களுக்கும் நன்றி வாழ்த்துகள் பாராட்டுகள் தொடர்ந்து ஆரியர்களின் அடிமை ஆகி இருக்கிற தமிழர்களுக்கு விழிப்புணர்வு வரும் வகையிலான நிகழ்ச்சிகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி

  • @bhaskaranthisspiritualsong3761
    @bhaskaranthisspiritualsong3761 Год назад +16

    ஐயா அவர்கள் நான் அறியாத கருத்துக்களை அழகாக தெளிவு படுத்தியமைக்கு அன்பான நன்றி

  • @josephkam3331
    @josephkam3331 Год назад +9

    The ‘Rama Sethu’ was created naturally. There are two other similar features. They are:
    a. Florida keys
    b. The chain of land mass between Alaska and Siberia.
    All these three features including the so called Rama Sethu are on the boundary between an ocean and another sea. In the case of Florida Keys, it is between Atlantic and Gulf of Mexico. In the case of the land chain between Alaska and Siberia - Between Pacific and Bearing sea. In the case of Rama Sethu, between the Indian ocean and Bay of Bengal.
    All these features including Rama Sethu formed when the seas on both sides have opposing currents that carry sediments. At the meeting locations both currents oppose each other reducing the speed of currents and the sediments drops and form these features.

  • @azger3467
    @azger3467 7 месяцев назад +1

    Dr. highly real presentation in all your views ❤

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 Год назад +32

    நீங்கள் பேசுறது எல்லாம் மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு ஐயா சூப்பர் வாழ்த்துக்கள் 🌹🌹🌹

    • @senthilmaliga8324
      @senthilmaliga8324 Год назад

      Otta unvaila,,,,,,thukkivaikka

    • @pvc7731
      @pvc7731 10 месяцев назад

      @@senthilmaliga8324
      டேய் 😂😂😂😂😂
      என்ன
      எரியுதா 🤣🤣🤣🤣🤣

  • @shanmugam3991
    @shanmugam3991 Год назад +35

    இராமாயணமும் மகாபாரதமும் புராணக்கதைகளே தவிர வேறொன்றும் இல்லை.

    • @sirajuddins9943
      @sirajuddins9943 Год назад +1

      Sanaadhana punai suruttuhaal eccha

    • @rengarajansanthanam7504
      @rengarajansanthanam7504 Год назад +1

      இது உன் கருத்து. அவ்வளவுதான். இது பற்றி மட்டும்தான் பேச முடியும். மாற்றதை பற்றி பேசினால் முதலில் நீ இருக்க மாட்டாய்

    • @sirajuddins9943
      @sirajuddins9943 Год назад

      @@rengarajansanthanam7504 neeyum irukkamaattaai ulaham un appan veettu chotthu illai irappadhu urudhi etthanai naalaikku vaayil thalayil kaadhil pirandhavan ena oorai emaatruvaai emaatraadhe vedam kalaiyum naal vehudhooramillai

    • @mdmforever5021
      @mdmforever5021 Год назад

      ஆதாரம் இருக்கு

  • @vasanthi1439
    @vasanthi1439 Год назад +1

    Dr kantaraj is a genius

  • @jayaletchumyjayaletchumy9903
    @jayaletchumyjayaletchumy9903 6 месяцев назад

    Rama isca good example of a father, son, citizen, brother, friend etc. Good conduct and behaviour. We hv to learn from

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Год назад +152

    தோழர் காந்தராஜ் அவர்கள்
    இரண்டு மணி நேரம்
    பேசினாலும் கேட்கலாம்
    பாமரவெகுஜன மக்களின் மொழிநடை

    • @vijiviji7619
      @vijiviji7619 Год назад +1

      long live kandha rasan

    • @n.arunkumar
      @n.arunkumar Год назад +2

      விடிய விடிய கேட்கலாம் நண்பரே.

    • @poongodikubendiran7854
      @poongodikubendiran7854 Год назад +2

      மணி என்னங்க மணி? நாள் முழுதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு விசயங்கள் தருகிறார்.

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 Год назад +3

      வால்மீகிக்கும், கம்பருக்கும் இராமாயணத்தை சொல்லி கொடுத்து எழுத சொன்னதே காந்தராஜன்தான் 😀😀😀

  • @sinclairs7304
    @sinclairs7304 Год назад +21

    டாக்டர் அய்யா அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்..

  • @prabus7351
    @prabus7351 Год назад +51

    மருத்துவர் ஐயா உங்கள் விளக்கம் எப்போதும் வேற லெவல் 👍👍

  • @devanr5490
    @devanr5490 Год назад +19

    வரலாற்றின் உண்மையை உண்மையாக பேசும் உண்மையுள்ளவர்.

    • @mekalamekala5224
      @mekalamekala5224 Год назад

      இவர் தமிழ் மொழி எத்தனை கதை கட்டுரை கவிதை எழுதியிருக்க சொல்லுங்க

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 Год назад +36

    ஜீவா மற்றும் ஜீவா நேயர்கள் அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்.

  • @prakashPrakash-vs4jv
    @prakashPrakash-vs4jv 9 месяцев назад +4

    திரு காந்தராஜ் அவர்களின் வரலாற்று பதிவுகள் மிகவும் சிறப்பு நன்றியய்யா🙏🙏

  • @BuddhArul7
    @BuddhArul7 Год назад +2

    RAM = OM maraimuga Ragasiyam , kan irupavanukku unmai theriyum 🙏🏻

  • @aifaizurrahman8210
    @aifaizurrahman8210 Год назад +99

    அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🎊

    • @joanarc-bs4lo
      @joanarc-bs4lo Год назад

      முஹம்மது ஒன்பது வயது பாத்திமாவை பலாத்காரம் செய்தான் . மாப்பிள்ளையின் மனைவியை அபகரித்தான் . போரில் கர்ப்பிணி பெண்களின் வயிற்றை கிழித்தான்

    • @prabhuelanchelian7136
      @prabhuelanchelian7136 8 месяцев назад

      Anithu makkalukkum magara sankaranthy athavathu pongal vazthukkul oru islamyar vazthu sovathu nandru

    • @svrich8628
      @svrich8628 6 месяцев назад

      Iya thagkal nasththehana❤

    • @svrich8628
      @svrich8628 6 месяцев назад

      Nayama iya 🙏

  • @balasinghamkuddiyar8213
    @balasinghamkuddiyar8213 Год назад +15

    அருமையான விளக்கமான பதிவு. கற்பனையை உண்மை என மக்கள் ஏமாறுகிறார்களே.

  • @MyrtleleelaRamiah-vl1us
    @MyrtleleelaRamiah-vl1us 6 месяцев назад

    Kangharsj a great. Educcator. Philosopher. J like the way he annalise matters. He doaent say snything on his own but from the same writers, their books, he argues, .. its do nice yo hear him speak. Long live mr. Kantharaj.

  • @sabirunsamad2646
    @sabirunsamad2646 6 месяцев назад

    இன்றய இளை ஞர் கள் இவர் pesuradha கேட்டாலே வரலாறு புரியும்

  • @selvah5338
    @selvah5338 Год назад +19

    ஜீவா அண்ணா முடிந்தவரை திரு.காந்தராஜ் அவர்களிடம் நிறைய நேர்காணல்களை பதிவேற்றுங்கள். என் போன்ற அடுத்த தலைமுறைக்கு தேவையான பொக்கிஷங்கள் இவை.... ❤️✨✨

    • @magimaidass370
      @magimaidass370 Год назад +3

      These facts has to be illustrated, published to enlighten among ignorant 97%non.brahmin brethren and enlighten them to come out myths and mirages

    • @sivamsivam6846
      @sivamsivam6846 Год назад +1

      Correct sir 👌👌👌👌👌👌

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 Год назад +43

    மிக அருமையான பதிவு ஐயா

  • @kkdeena
    @kkdeena 8 месяцев назад +3

    அருமை அருமை அருமை அருமை அபாரம் mbbs படித்த ஒரு மருத்துவருக்கு இதிகாசம் மீது இவ்வளவு ஞானமா வியப்பாக இருக்கிறது பொன்னெழுத்துக்களால் பொரிக்க வேண்டிய வார்த்தைகள் ஆழ்ந்த ஆராய்ச்சி இவரை விட்டு விட கூடாது தமிழகம் இவரை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் தமிழர்களால் பாதுக்காக்க வேண்டிய பொக்கிஷம் இவர் இன்னும் இவரிடம் கடல் போல் பல விடயங்கள் பொதிந்து கிடக்கிறது அவ்வளவையும் ஜீவன் டிவி தான் ஊரிஞ்சி எடுக்கவேண்டும் இந்த மகத்தான பணியை செய்த ஜீவன் டிவி க்கு தமிழகம் கடமை பட்டு இருக்கிறது...வாழ்த்துக்கள்

  • @Elangovan-pi8pt
    @Elangovan-pi8pt 9 месяцев назад

    நன்றி ஜீவா,பாலா சாரின் கருத்துக்களை அடிக்கடி‌‌‌‌‌‌பகிர்ந்துகொள்வதற்கு.தங்கள் நிகழ்வுகளில் ஆதாரப்பூர்வமான இன்றைக்குத் தேவையான பா.ஜ.வுக்கு எதிரான கருத்துக்களைத்தொகுத்து ஒரு புத்தமாகக் கொண்டுவந்தால் அது நல்லதொரு ஆவணமாக என்றும் இருக்கும்.ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

  • @ibrahimmasterm5757
    @ibrahimmasterm5757 Год назад +28

    உண்மையை உரக்க சொன்னீர்கள் நன்றி! வாழ்த்துக்கள்.

    • @joanarc-bs4lo
      @joanarc-bs4lo Год назад

      முஹம்மது ஒன்பது வயது பாத்திமாவை பலாத்காரம் செய்தான் . மாப்பிள்ளையின் மனைவியை அபகரித்தான் . போரில் கர்ப்பிணி பெண்களின் வயிற்றை கிழித்தான்

  • @abdulkarim-yd6yh
    @abdulkarim-yd6yh Год назад +2

    True

  • @vasanthymaheswaran6848
    @vasanthymaheswaran6848 Год назад +1

    பல பைத்தியன்களுக்கு பதில் கூறியமைக்கு நன்றி

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Год назад +19

    10000 BC படத்தை எடுத்த Hollywood இயக்குனர் Roland Emmerich அவர்களுக்கு நமது அதிசிய பாலம் பற்றிய தகவலை தெரிவிக்க வேண்டும்

  • @armugamdavid8252
    @armugamdavid8252 Год назад +19

    உண்மை உண்மை உண்மை பேசியதால் நன்றி ஐயா இன்னும் தொடர வேண்டும் என்று விரும்புகிறோம்

  • @blacktamil9061
    @blacktamil9061 Год назад +1

    ❤ excellent speech sir.

  • @rajuvijayalakshmi1844
    @rajuvijayalakshmi1844 Год назад

    Really appreciate Dr you describe all truths thank you Jeeva sir good video