கடவுளை விடுதலை செய்தான் வள்ளுவன் | Nandhalala Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 апр 2023
  • திருவாரூர் புத்தகத் திருவிழாவில் கவிஞர் நந்தலாலா உரையாற்றினார்.
    Follow us on;
    Website: theekkathir.in/
    Facebook: / theekkathirnews
    Twitter: / theekkathir
    Instagram: / theekkathir
    Kooapp: www.kooapp.com/profile/theekk...
    #Video #India #Tamil | #bookfair2023 | #thiruvarur

Комментарии • 109

  • @karthisubramaniam8055
    @karthisubramaniam8055 Год назад +5

    ஐயா, சிறப்பான உரை !
    குறளில், "தாமரைக் கண்ணான்" உலகு என்று ஒரு குறள் இருக்குதுங்க.
    அதுக்காக தமிழகத்தில் அந்தப்பூ மலரும் என்று நாங்கள் விரும்பவில்லை.

  • @sundharesanps9752
    @sundharesanps9752 Год назад +3

    மிகவும் அருமையான பதிவு!
    சிறப்பான உரை.....!!

  • @Syedsamase
    @Syedsamase Месяц назад

    தலைவன் என்பவன் யார் என்றால்? பிரபஞ்சத்தையும் அதிலுள்ள அனைத்து உயிர்களையும் படைத்து பரிபாலித்து இரட்சித்து காத்து வருகின்ற ஒரே இறைவனான அவனை. மிக சரியாக அடையாளம் கண்டு. அவனுடைய ஆற்றல்களையும் புரிந்து, அவனுடைய வல்லமைகளை புரிந்து கொண்டு. மேலும் அவனுக்கு கீழ்பட்டு அவனுடைய வழிகாட்டல் படி தன்னுடைய வாழ்க்கையை அமைத்து தன்னை ஏற்றுக் கொண்டு பின்பற்றுகின்ற அனைவருடைய வாழ்விலும் அந்த வழியில் அமைத்து தருபவனே தலைவன் ஆவான்.

  • @jayagurukodhandapani1483
    @jayagurukodhandapani1483 Год назад +3

    வெகு சிறப்பான, குற்றால அருவி என கொட்டிய தமிழ் மழை!

  • @nallathambi9465
    @nallathambi9465 Год назад +1

    நன்றி அய்யா.
    நல்ல செய்திகள்.

  • @viswanathanrajasekaran7666
    @viswanathanrajasekaran7666 Год назад +2

    அருமையான பேச்சு. இறுதியில் தெளிவான எச்சரிக்கை.
    தமிழை தமிழினத்தை அதன் சிறப்பான சமூக நீதியை கொளுத்த கோயில் வழி பக்தி பரவசத்தோடு சொக்கப்பனை தயார் செய்கிறார்கள். சதி ஆவாரோ எம்மக்கள்!

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x Год назад +1

      இன்னாடா சமூக நீதி .
      கருணாநிதி 5 முறை ஸிஎம் ஆனது சமூக நீதி கேலிக்கூத்து

    • @thakan150
      @thakan150 Месяц назад

      He had many face and many some good face .

  • @boss1625
    @boss1625 Год назад +2

    திருக்குறள் தமிழ்நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய கொடை.
    இதுபோன்ற தலைசிறந்த பேச்சாளர்களின் சிறப்புமிக்க செய்திகள் அனைவரிடமும் கொண்டு சேர்க்கப்பட வேண்டும்.

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x Год назад

      சேர்த்து கழுதை பூளையா ஊம்ப வேண்டும்

  • @dharmalingamd4790
    @dharmalingamd4790 8 месяцев назад

    தோழர் நந்தலாலா அவர்களின் திருக்குறள் பற்றிய உரை மிகமிகச் சிறப்பானதே.அகிலமுதல எழுந்ததெலாம் ஆதி பகலன் முதற்றே உணர்.பிறப்பெனும் பெருவாழ்வு கடப்பர் கடவார் இயற்கை நலனிலா தார்.

  • @revathitamilselvi3913
    @revathitamilselvi3913 Год назад +5

    தமிழ் படைப்பாளிகளுக்கு. எடுத்து சொல்லும் தங்களை போன்றவர்ளுக்கும். கோடான கோடி நன்றிகள். ஜயா.

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x Год назад

      இந்தக் கேனப்பயலுக்கும் திருக்குறளுக்கும் என்ன சம்பந்தம் .
      இந்தக் கேனப்பயல் யார் தமிழ் படைப்பாளிகளுக்குஎடுத்துச் சொல்ல

  • @ganesankaruppan8185
    @ganesankaruppan8185 Год назад +6

    தோழர் நந்தலாலா அவர்களே உடல் சிலிர்க்கிறது நமது வள்ளுவம் வாழ கூட தந்தை பெரியார் அவர்கள் பங்கு உண்டு என்பதை நினைத்து நிறைய கருத்துக்கள் அறிந்து கொண்டேன் இதுபோன்ற உங்களது மேடை உரைகள் தொடர்ந்து நடத்துங்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் மிக்க நன்றிகள் 🙏 🙏 🙏 உங்களுக்கும் தீ ஊடகத்துக்கும்

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x Год назад

      ஈவேராவுக்கும் திருவள்ளுவருக்கும் என்ன சம்பந்தம் கேனப்பயலே

    • @RajaRam-jr9jm
      @RajaRam-jr9jm 7 месяцев назад

      ஆமா குறளை மலம் சொன்னாரில்ல

  • @RJ_Jebakumar
    @RJ_Jebakumar Год назад +4

    என்ன மாதிரியான வியத்தகு பேச்சு! அப்பப்பா! வள்ளுவத்தையும் வாழ்வியலையும். குறளியத்தையும் அரசியல் புரளியத்தையும், கதையோடு அறத்தையும் இணைத்து தமிழின் மேன்மையையும் தமிழனின் தாழ்வையும் கடவுளையும் விட்டு வைக்காமல் களமாட்டி விட்டார். கவிஞர். நந்தாவிற்கு எனது லா லா லா இராக பாராட்டுகள்.🎉

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x Год назад

      கருணாநிதி புகழ் பாடினார் .
      நேரே ஷ்டாலின் கிட்டே எலும்பு கேட்டிருக்கலாம் பயல்

    • @RJ_Jebakumar
      @RJ_Jebakumar Год назад +2

      @@user-ie4dg4ly7x பெயரில் ஆளவந்தார் நாதமுனி ஆனால் நாகரிகமற்ற தமிழரில் ஒருவர். உங்களுங்கு பிடித்த எலும்பை அவர் ஏன் கேட்கவேண்டும். அவர் அழருக்குப்பிடித்கதை கேட்டுக்கொள்வார். கலைஞர் ஒரு சாதரண மனிதர்தான். அவர் பேசியதும் நான் பதிவிட்டதும் அதிகம் வள்ளுவரைப் பற்றியே ஆகும்.

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x Год назад

      @@RJ_Jebakumar
      நாகரீகம் இல்லாத நந்த லாலாவுக்கு அதே போல பதில்

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x Год назад

      @@RJ_Jebakumar
      நான் போட்ட எல்லா காமெண்ட்ஸ்களின் சாராம்ச பொது கேள்விகள் இவை .
      1 . கருணாநிதிக்கும் திருக்குறளுக்கும் என்ன சம்பந்தம் .
      2 . நந்தலாலாவுக்கும் திருக்குறளுக்கும் என்ன சம்பந்தம் .
      3 . தமிழன் அல்லது திராவிட னுக்கும் திருக்குறளுக்கும் என்ன சம்பந்தம் .
      4 . ஈவேராவுக்கும் திருக்குறளுக்கும் என்ன சம்பந்தம் .
      5 . ஈவேராவுக்கும் சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம்
      இதில் அநாகரீகம் எதுவும் இல்லை .
      பதில் சொல்லலாம் .
      நீங்களல்ல . யாரும் பதில் சொல்லலாம்

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x Год назад

      @@RJ_Jebakumar
      இல்லை .
      கருணாநிதி பற்றி தான் .
      அது திக திமுக மேடையில் பேசி இருக்க வேண்டும் .
      இது திருவள்ளுவர் பற்றிய மேடை .
      திருவள்ளுவர் பற்றி மட்டுமே இருந்திருந்தால் பதில் திருவள்ளுவர் பற்றி மட்டுமே இருந்திருக்கும்

  • @sivagaminathan6892
    @sivagaminathan6892 10 месяцев назад +2

    திருக்குறள் ஒரு தெய்வத் தமிழ் மந்திரம்.

  • @tamilselvansubramaniyan7069
    @tamilselvansubramaniyan7069 10 месяцев назад +1

    வாழ்த்துக்கள் ஐயா 🎉

  • @chenkumark4862
    @chenkumark4862 Год назад +1

    அருமையான பதிவு ஆசிரியர் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி

  • @ElamathiBro-bg6du
    @ElamathiBro-bg6du 9 месяцев назад

    வாழ்த்துகள் மகிழ்ச்சி

  • @benedictsagayam
    @benedictsagayam 11 месяцев назад +1

    வாழ்க தமிழ்நாடு

  • @rammoorthy9827
    @rammoorthy9827 5 месяцев назад

    அற்புதம்

  • @karthisubramaniam8055
    @karthisubramaniam8055 Год назад +1

    மடியிலான் தாளுளாள் தாமரையி னாள்(617)
    இந்தக் குறளிலும் தாமரை வருகிறது.
    ஆனால் இங்கே தாமரை மலராது ( மனுவை ஆதரித்து அறிவியலை, சமூக நீதியைப் புறந்தள்ளும் எந்த மலரும் இங்கே மலராது)

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 Год назад +2

    வெள்ளைக்காரன் தமிழுக்கும் எளிய தமிழர்களுக்கும் அரிய திருப்பணிகளை செய்து விட்டு தான் போய் இருக்கிறான்! அவன்தான் எளியவன் படிக்க கூடாது என்ற சனாதன அக்கிரமத்தை உடைத்து எல்லோருக்கும் படிக்க கல்வி கொடுத்தான்! தூர்ந்து கிடந்த தமிழ் நூல்களை புத்தக வடிவம் கொடுத்தான்! படிக்க சுதந்திரம் வழங்கினான்!!

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x Год назад

      திராவிட சூத் காட்டி .
      உங்கம்மா கூ.....
      தேவடியா மகனே .
      450 ஆண்டுகள் இந்தியாவை அடிமைப்படுத்தி ஓத்துத் துன்னவன் வெள்ளை கிறிஸ்தவன் .
      அவன் ஏண்டா உன் முப்பாட்டன் அவன் முப்பாட்டன் கரிச்சட்டி திராவிடன்களுக்குப் படிப்பு கொடுக்கலே .
      இந்தியாவை 800 ஆண்டுகள் கொள்ளை அடித்த மொகலாய இஸ்லாமியர்கள் ஏண்டா உன் கரிச்சட்டி திராவிடன்களுக்குப் படிப்பு கொடுக்கலே .
      எந்த பிராமணன் டா லவ்டேகேபால் தேவடியாப்பயலே ஆட்சியில் இருந்தான் .
      2000 ஆண்டுகளுக்கும் மேலாக ப்ராமணன் ஆட்சியில் இருந்ததே இல்லை .
      அவன் படித்தான் .
      அறிவு இருந்தது .
      படிப்பு வந்தது .
      உனக்கு லத்தி வந்தது .
      படிப்பு வரவில்லை .
      உன் சூத்திலே புத்தி

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x Год назад

      ஏசு அரேபியப் பாலைவனத்தில் சூத்தே கழுவாமல் அம்மணமாக ஒட்டக சாணி பொறுக்கிய போது அன்றைய பாரதத்தில் 20 பெரிய பல்கலைக்கழகங்கள் இருந்தன .
      ஏசு சூத்தை கழுவி லங்கோடு கட்டியதே ஆரிய சனாதன தர்மத்தின் ப்ராமணன் கிட்டே கற்றுக் கொண்டு தான் .

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x Год назад

      450 ஆண்டுகளாக இந்தியாவை அடிமைப்படுத்தி ஓத்துத் துன்ன வெள்ளை கிறிஸ்தவன் பற்றிப் பேசுடா சூத் காட்டிப் பயலே

  • @chandramoulliveeriah6228
    @chandramoulliveeriah6228 2 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤மிக நன்று

  • @rajamchitraa2827
    @rajamchitraa2827 Год назад

    அஹம் ப்ரஹ்மாஸ்மி..! தத்வமசி..!
    இது அய்யப்பனினஂ தத்துவம்..!
    நான் கடவுள்..!
    நீயும் அதுவேதான்..!
    எல்லாம் கடந்து உன்னுள் இருப்பவன் கடவுள்..கட...வுள்..!
    கடவுள் உன்னுள் இருந்து வெளியேறி விட்டால், நாம் அனைவரும் சவம்...

  • @ganesans1607
    @ganesans1607 7 месяцев назад

    வாழ்க வளமுடன்

  • @JustinDhas-ly8lh
    @JustinDhas-ly8lh 10 месяцев назад

    Glory full way'God bless Tamil Nadu India great CM Stalin

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 Год назад +1

    ❤valgavalamudan

  • @user-vr7yk6yz7x
    @user-vr7yk6yz7x 7 месяцев назад

    சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
    உழந்தும் உழவே தலை.(குறள் 1031)
    உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது.

  • @ramamoorthykarthir8455
    @ramamoorthykarthir8455 Год назад +1

    சிறப்பு ஐயா 💐💐💐💐

  • @muthuswamy2650
    @muthuswamy2650 Год назад

    அழகான சொற்பொழிவு. ஈரோடு காரர் தான் தமிழ் ஒரு நீசபாசை என்றார். தன்னை வள்ளுவரோடு ஒப்பிடுகிறீர்களா.

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x Год назад

      இவன் ஒரு திராவிட லூசு
      ஈவேரா போல மகளை கட்டி ஜல்ஸா செய்கிறான் போல

  • @sarathygeepee
    @sarathygeepee 10 месяцев назад

    காலங்காலமாக நம்முன்னோர்கள் காட்டியவழியில் பின்பற்றி இன்றுவரை சகல சௌகரியங்களையும் அனுபவித்து வரும்போது இன்று ஏன் குறைகூறி இழிவுபடுத்தவேண்டும். வேண்டாததை விட்டுவிட்டோம் இப்போது ஏன் அவமதிக்கவேண்டும்

  • @aguilanedugen4066
    @aguilanedugen4066 Год назад +7

    தமிழ் ஆசிரியர்களுக்கு அனைவருக்குமானது ஐயா திருக்குறள் விளக்கம் அருமை நன்றி 🎉🎉🎉

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x Год назад

      இல்லை .
      எவனுக்கும் இல்லை

  • @rasigaastudio5068
    @rasigaastudio5068 7 месяцев назад

    கேட்டுட்டு போய்டாதீங்க மக்களே சிந்தியுங்கள்

  • @elumalaik5103
    @elumalaik5103 Год назад

    அண்ணாவின்பேச்சுஅவர்மறைவிற்க்குபிறகுமறைந்துவிடுமோஎன்னினேன்பிறகுகலைஞரின்குறல்கேட்டேன்களிப்புற்றேன்அதுகலைஞரோடுபோய்விடுமோஎனமனதுநொந்தேன்தங்களின்பேச்சுகேட்டேன்மனம்மகிழ்ந்தேன்நன்றி

  • @senthilkumar5134
    @senthilkumar5134 Год назад +1

    11:35 madhiketta vilakkam

  • @sgeorgepeniel8139
    @sgeorgepeniel8139 Год назад

    தமிழுக்கு ஆற்றிய தொண்டு மிகப் பெரிது நன்று நன்று நம் சொற்பொழிவு நன்று தமிழனாய் நன்றி சொல்கிறேன்

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x Год назад

      யார் ஆற்றியது
      காபி ஆற்றியதா

  • @userj5040
    @userj5040 3 месяца назад

    We should translate Thirukkural in Hindi and make it compulsory in North Indian schools. Only then their minds will be freed.

  • @baluc3099
    @baluc3099 10 месяцев назад +1

    I felt very bad about the abolition of ,state Express transport name Thiruvalluvar . A great job done by Great Kalaingar . Unfortunately J J spoiled it as she don't know or not accept the Value of it. It's a great Loss for Tamilians.

  • @rajadunu8038
    @rajadunu8038 10 месяцев назад

    Valluvathilum kadavul patri undu.

  • @grandpamy1450
    @grandpamy1450 Год назад

    எனை த்தானும் நல்லவை கேட்க,,, திருவள்ளுவர்,

  • @Ezhilpari
    @Ezhilpari Год назад

    சிறப்பான உரை. நன்றி ஐயா.

  • @selvarasuselvaa7293
    @selvarasuselvaa7293 Год назад

    அருமை ஐயா

  • @rajamchitraa2827
    @rajamchitraa2827 Год назад

    நாம் உயிரோடு இருந்தால் தான், தாமரை மலர்ந்து, சூரியன் உதிப்பது..இவை எல்லாம் காண முடியும்..

  • @leoarima3067
    @leoarima3067 2 месяца назад

    17:55 💯🙏

  • @aaronartsstudio1152
    @aaronartsstudio1152 Год назад

    தமிழை உலக மக்கள் அனைவரும் கற்க வேண்டும்.

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x Год назад

      நீ மற்ற மொழிகளைக் கற்றுக் கொள் சூத்தை மூடி

  • @ptapta4502
    @ptapta4502 Год назад

    செவ்வணக்கம் தோழர்

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x Год назад

      25 கோடி ரூபாய் வாங்கி 2 ஸீட் ஜெயித்த கம்யூனிச சும்பக்கூதிகளுக்கா

  • @Che_Guna
    @Che_Guna 8 месяцев назад

    Kalaignar not a good politician but I agree he has done some good things

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 9 месяцев назад

    நாதஸ்வரம் நாகஸ்வரம் இதன் தமிழ்ச்சொல் பெருவங்கியம் வங்கி என்றால் நீண்டகுழல்.ஸ்வரம் சமஸ்கிருதம் தமிழில் பதம் ஏழு ஸ்வரம் ஏழிசை ஏழுபதம் ஸ்வரம் என்று திரிந்தது பதம் என்ற சொல்.பண்/ராகம் சந்தம்/மெட்டு.ஆங்கில மெலடி தமிழ்ச்சொல் மெல்ல அடி மெல்லிசை.

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 Год назад

    மாமனிதர்கள் மாமேதை கள் படைப்புகள் அற்புதமான வரலாறு சொல்லும் புத்தகங்கள் பேசும் உண்மை படிப்போம் என்றாள் சமூக சமத்துவம் சகோதரத்துவம் புத்தகங்கள் கொடுக்கும் உண்மை புத்தகங்கள் பேசும் உண்மை சிந்திப்போம் உலக மக்கள் கல்வி ஒற்றுமை தரணியிலே வாழ்ந்த வாழுகின்றனர்கள் இன்றும் என்றும் வாழ்வார்கள் கல்வி சிந்தனை வளர்க்கும் வரலாற்று உண்மை எதிர்கால சந்ததியினர் வாழட்டும் உண்மை சிந்திப்போம் மக்கள் கல்வி ஒற்றுமை கல்வி சிந்தனை வளர்க்கும் உண்மை புத்தகங்கள் பேசும் உண்மை படிப்போம் சிந்திப்போம் உலக மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள் கல்வி ஒற்றுமை போராட்டம் தான் உலக வரலாற்றில் நடந்த உண்மை சம்பவம் பேசும் புத்தகங்கள் அவசியம் தேடி படிக்க சிந்திக்க வைக்கும் பாடத்திட்டம் இரண்டாம் உலகப் போரின் வெற்றி செம்படை தோழர்கள் மார்சல் ஜோசப் ஸ்டாலின் தலைமையில் கம்யூனிஸ்ட்டுகள் வெற்றி உலக வரலாற்றில் நடந்த உண்மை சிந்திப்போம் இயற்கை சூழல் விஞ்ஞான கம்யூனிசம் வெல்லும் உழைக்கும் மக்களின் கல்வியறிவு ஒற்றுமை உழைப்பு உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் உண்மை சிந்திப்போம் இயற்கை பிறப்பு இறப்பு சூழல் உண்மை சிந்திப்போம் இயற்கை பிரபஞ்சம் சூரியன் காற்று குடிநீர் பூமி ஆகாயம் உயிர்கள் காக்கும் உண்மை சிந்திப்போம் இயற்கையில் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க வாழ்கவே இயற்கை சூழல் விஞ்ஞான கம்யூனிசம் வெல்லும் உலக மக்கள் கல்வி திரு திருக்குறள் ஆய்வு உலக வரலாற்றில் உயர்ந்த மக்கள் கல்வி ஒற்றுமை கல்வி சிந்தனை வளர்க்கும் உண்மை புத்தகங்கள் பேசும் உண்மை சிந்திப்போம் உலக மக்கள் கல்வி ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் உலக மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் இயற்கை சூழல் விஞ்ஞான கம்யூனிசம் வெல்லும் இயற்கை சூழல் பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள் கல்வி ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை வரலாறு சொல்லும் புத்தகங்கள் பேசும் உண்மை படிப்போம் சிந்திப்போம் உலக வரலாற்றில் நடந்த உண்மை சம்பவம் பேசும் புத்தகங்கள் அவசியம் தேடி தேடி தேடி படிக்க வேண்டும் இயற்கை பிரபஞ்சம் முழுவதும் உயிர் காக்கும் உண்மை சிந்திப்போம் மக்கள் கல்வி ஒற்றுமை கல்வி பாதுகாப்போம் சிந்திப்போம் உலக மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் இயற்கை சூழல் பாதுகாப்போம் மக்கள் கல்வி ஒற்றுமை கல்வி சிந்தனை வளர்க்கும் உண்மை புத்தகங்கள் பேசும் உண்மை படிப்போம் சிந்திப்போம் உலக மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள்

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x Год назад

      ஐயோ ஐயோ .
      ஆளை விடு

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x Год назад

      இப்போ கம்யூனிசம் எங்கே குப்பு .
      குப்புறக் கவுந்திடிச்சா குப்பு மாமா .
      நம்ம மதுரை கம்யூனிஸ்ட் வெங்கடேசன் ‌25 கோடி வாங்கி எம் பி பதவி வாங்கினாரு
      கார்ல் மார்க்ஸ் இருந்திருந்தால் தூக்கில் தொங்கி இருந்திப்பார்

    • @thirumalkuppusamy2203
      @thirumalkuppusamy2203 Год назад

      மனிதன் பசி தினம் தினம் தினம் உணவு தினம் தினம் தினம் என்ன நின்று கொண்டு வாழும் வாழ்க்கை போர் போர் வேண்டாம் உணவு பசி வேண்டாம் இந்த நிலையில் எதுவும் வேண்டாம் என்று சிந்திக்க வேண்டிய அவசியம் என்ன என்று சிந்திக்க வேண்டும் மனிதன் மனிதனாக வாழ முடியுமா சிந்திப்போம் இயற்கையில் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க வாழ்கவே

  • @crmvasu3880
    @crmvasu3880 Год назад

    1985 ல் சகோதரி கனிமொழியின் தாயாரிடம் ஆலிவர் சாலை வீட்டில் ரூபாய் 100/=கொடுத்து குறளோவியம் (அப்போது எனது சம்பளமே 350/ ரூபாய்.) வாங்கி படித்து விட்டு என் நண்பனுக்கு திருமண பரிசு கொடுத்தேன்.
    அதற்கு முன்பே குங்குமம் வார இதழ் தொடர்ந்து வாங்கி குறளோவியம் படித்தவன் நான்

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x Год назад

      அதெல்லாம் சரி நைனா .
      கருணாநிதி ஐயாவுக்கும் திருக்குறளுக்கும் என்ன சம்பந்தம் ஐயா

  • @Ithegan-pp4rh
    @Ithegan-pp4rh Год назад

    All the Arya parppans have got educated in English language through Classical Tamil Language , not through their dead language Sanskrit..That is why the same parppan group is trying to erase Tamil by bringing the said dead language as Medium of Education.. Tamil youngsters should drive them out of Tamil soil to save Tamil and Tamil Race....

  • @natarajang4103
    @natarajang4103 7 месяцев назад

    கோபாலபுரத்து புலவனா நீ.

  • @gracyrajraj3382
    @gracyrajraj3382 Год назад

    Ennappa. Thalaippu. Idhu

  • @gaitangomez6777
    @gaitangomez6777 Год назад +1

    திருவள்ளுவரை படைத்து பராமரித்து வந்தவர் கடவுளே.
    கடவுள் இல்லை என்றால் யாரும் இல்லை.

  • @rajadunu8038
    @rajadunu8038 10 месяцев назад

    Poi pesa vendame

  • @murugupandianrajavelu329
    @murugupandianrajavelu329 7 месяцев назад

    காந்தி உழைக்கிற மக்களுக்கு அனைவருக்கும் எதிரிதான்யா.பிழைப்புக்காக
    எதை வேண்டுமானாலும் அடிச்சிவிடக்கூடாது.

  • @mohammedthameem2281
    @mohammedthameem2281 10 месяцев назад +1

    வள்ளுவர் ஓரு இறைத்துதராக இருக்கலாம் இறைவன் 125 ஆயிரம் இறைதூதர்களை அனுப்பி உள்ளேன் என்று சொல்கிறான்

  • @r8e2cnjp
    @r8e2cnjp Год назад

    குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்
    என்ப என்றே வரும் என்பர் என்பது பிழை
    குழல் காற்றுக் கருவியின் குறியீடு யாழ் நரம்புக் கருவியின் குறியீடும்
    மிகவும் இனிமையான இசை காற்றுக் கருவிகளிலிருந்தும் நரம்புக் கருவிகளிலிருந்தும் பிறக்கும் அவற்றின் இனிமைக்கு ஈடு உலகில் எந்த இசைக் கருவிகளும் இல்லை ஆனால் அவற்றின் இனிமையைவிட மழலைச் சொல் மிக இனிமை வாய்ந்தது என்பதே வள்ளுவர் உணர்த்துவது

  • @mnagendran4472
    @mnagendran4472 10 месяцев назад

    கரகாட்டக்காரன் கதை எல்லாருக்கும் தெரியும் அது போல் துரைமுருகன் உண்மையை பேசுவார் என்று ஆ.ராஜா கேட்டது அண்ணே பெரியார் மணியம்மை கூட்டிட்டு வந்தரு பெரியார் அப்புறம் கருணாநிதி.வைத்து இருந்தார் பின்பு ஸ்டாலின் வைத்து இருந்தார் இப்ப யாரு மணியம்மையை வைத்து இருக்காங்க என்று கேட்டார் அப்ப உண்மை சொல்வார் நம் துரைமுருகன்

  • @r8e2cnjp
    @r8e2cnjp Год назад +1

    தாமரைக் கண்ணான் இங்கு தாமரை மலரும் உள்ளது

  • @kariamelu9544
    @kariamelu9544 Год назад

    Dey avisari magane seeman savukku sangar idha kettu kalaigara ooooooooooobbbbbbbuuuuuu

  • @user-ie4dg4ly7x
    @user-ie4dg4ly7x Год назад

    உனக்கு எலும்பு வேண்டுமா .
    ஷ்டாலின் கிட்டே நேரே போய் கேளு .
    திருவள்ளுவர் அது இது என்று கருணாநிதி ஜால்ரா ஏன்

  • @user-ie4dg4ly7x
    @user-ie4dg4ly7x Год назад

    டேய் .
    நந்தலாலா .
    நீ திருவள்ளுவர் பற்றிப் பேசியது கொஞ்சம் .
    கருணாநிதிக்கு ஜால்ரா வீடியோ முழுவதும் .