நான்கு உயிர்களை பலி வாங்கிய போதை மாணவர்கள்; பவானிசாகர் விபத்தின் பின்னணி.....?
HTML-код
- Опубликовано: 30 апр 2024
- #veerapan #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam
வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகங்கள் தொகுதி 1, 2 & 4 ஆகிய புத்தகங்கள் இன்றும் விற்பனைக்கு உள்ளன. புத்தகங்களை வாங்க விரும்புவோர் அழைக்க வேண்டிய தொலைபேசி எண் - 9443427327.
Follow us on Instagram - / shiva__media
பரிதாபம், அந்த குடும்பம் தப்பித்து இந்த குடிகாரர்கள் இறந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
ஆமாம்
Aamaam Bro 😥
ஊடங்களிடம் நம்பிக்கை இழந்து இருக்கும் காலத்தில் வாழ்க வளர்க உங்கள் சேவை.மக்களின் நம்பிக்கை என்றும் காப்பீர்கள் என உறுதியாக நம்புகிறோம்
சார் இது போன்ற செய்தி வெளியிட்டமைக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து இது போன்ற செய்தியை வெளியிடுங்கள்... நன்றி
சமூக விரோதிகள்!!!!மிகச்சரியான வார்த்தை திரு.சிவசுப்ரமணியம்.
சார் வணக்கம்..குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் குறைந்தது...2மாதம் கடும் தண்டனை விதிக்க வேண்டும்.. விபத்து ஏற்படுத்தினால் ஆயுள்தண்டனை விதிக்க வேண்டும்.... அப்போது தான் விபத்து குறையும்... கார் லைசென்ஸ் இருந்தால் போதும் யார் மீது மோதினாலும் போலீசார் எந்த விசாரணை யும் செய்வதில்லை..மது அருந்திருக்கிறார் எதையும் விசாரிப்பதில்லை... வருகிறார்கள் பேப்பர் கொண்டு வந்து ஏதோ எழுதிவிட்டு ஆம்புலன்ஸ்ல உடல் எடுத்து கொண்டு சென்று விடுகிறார் களா... விசாரித்து யார் குற்றவாளி எதுவுமில்லை..இன்ஸ்சூரன்ஸ் பணம் வரும் வாங்கிங்க...அவ்வளவு தான் சார் இது தான் நடக்கிறது... விபத்து ஏற்படுத்தியவன் வாகனத்தை அன்றைக்கே எடுத்துக் கொண்டு சென்று விடுகிறான் இது என்ன நியாயம் சட்டம் போலீஸ் நாடு விசாரணை...அப்பாவி மக்கள்.. பாவம்
சரியான நேரத்தில் வீடியோவை பதிவு செய்து வெளியிட்டதுக்கு மிகுந்த நன்றி அண்ணா
இங்கு தினமும் எத்தனையோ விபத்துகள் நடந்து கொண்டேதான் இருக்கிறது.நாமும் கமெண்ட் ல பேசிட்டேதான் இருக்கோம் ஆனால் எந்த மாற்றமும் இல்லை.ஒவ்வொருவரும் மனதில் வைத்து திருந்தினால் மட்டுமே இதை குறைக்க முடியும்.
உண்மை நேர்மை... சிவா அண்ணன்
வயல்காட்டு விருந்து நடைபெற்ற இடத்தை காவல்துறை கடுமையான சோதனை நடத்த வேண்டும்.போதை பொருட்கள் அங்கே விற்பனை நடக்கின்றதா என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
ஆழ்ந்த இரங்கல் 😭
இவர் வண்டிக்கு எதிரே வந்த காரில் வந்தவன் எல்லாம் குடி போதையில் இருந்துருக்கனுங்க காரை ஒட்டியேதே தப்பு ரொம்ப வேகமா ஒட்டிருக்கனுக கார ஓட்டுனது ஒரு பொண்ணு இதுக்கு எல்லாம் காரணம் சாராயத்தை குடுச்சுட்டு வண்டிய ஓட்டுனதுதா ஒரு குடும்பத்தையே அழுச்சுட்டானுங்க 😭 அந்த குடும்பம் அடி பட்டாப்போ எவ்ளோ வழில தூடுச்சுருக்கும். அந்த பிள்ளைங்க பாவம் கடவுளே 😭
இதேபோல் தான் 2020ல் காலையிலேயே குடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வந்தவன் நடந்து வந்து கொண்டிருந்த என் அம்மா மீது விட்டு இடது கால் முட்டிக்கு கீழ் எலும்பு முடிந்து விட்டது.
நாலு மாதம் படுத்த படுக்கை. இப்பொழுது சரியாகி நன்றாக இருந்தாலும் கொஞ்சம் வலி இருக்கிறது.
குடிச்சீங்கன்னா மூடிட்டு வீட்டிலையோ எங்க ஆச்சு ரூம் போட்டு படுத்து தூங்குங்க டா 😡
எந்தப் பிரச்சனையும் நமக்கு வராதவரை அது செய்தியாக தான் தெரியும்.
இந்த போதைக்கு துணைபோகும் காவலர்கள் குடும்பங்கள் விளங்காமல் போகட்டும்
மிகுந்த துயரத்துடன் கண்ணீர் அஞ்சலி
அப்பாவிகள் கொழுப்பெடுத்தவர்களால் கொள்ளப்படுகிறார்கள்
உங்களது இந்த அற்புதமான பதிவுக்கு நன்றிகள் நேரமிருப்பின்
தாங்கள் இந்த நிகழ்வு குறித்து தொடர் நடவடிக்கையில் இருக்க வேண்டுகோள்
சத்தியமங்கலம் பகுதியில் தனியார் கல்லூரிகளில் Elite மாணவர் களிடம் போதை பழக்கம் பெருமளவில் உள்ளது
Your reporting work is excellent sir
குற்றவாளிகளை பிடித்து கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் சிவா சார் கடைசியாக கூறியது போல் விவசாயிகளைப் பிடித்து தலைக்கவசம் போடவில்லை இன்று வழக்கு போடுவதை தவிர்த்து விட்டு போதை ஆசாமிகளை மாலை நேரத்தில் பிடிக்க வேண்டும்
அண்ணா வணக்கம் இதுவரைக்கும் நீங்க வெளியிட்ட ஒரு மிக சிறந்த செய்தி இதுதான்..! நன்றி
வாகன தணிக்கை இன்.
விளக்கம் அருமை
இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படுத்தும் யாராக இருந்தாலும் அரசு தனது கடமையை சரியாக செய்ய வேண்டும். போதையினால் ஒரு குடும்பமே மரணதண்டனையை தந்திருக்கிறது இதுவே இவர்களது கும்பத்தில் இப்படி நடந்திருந்தால் அப்போது தெரிந்திருக்கும் மற்றவர்ளது மரணவேதனை--இறந்தவர்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கல் !😢😢😢😢
தயவுசெய்து அரசாங்கம் வண்டிகள் இருசக்கர வாகனங்களில் எல்இடி லைட்டுகளை அனுமதிக்காமல் இருந்தால் இன்னும் விபத்துக்கள் குறையும் இரவு நேரங்களில் வயதானவர்கள் பயணிக்கும்போது எல்இடி லைட் வெளிச்சம் அவர்களுக்கு ரொம்ப சிரமமாக உள்ளது
சாராயம் விற்கும் அரசை பற்றியும் எழுதவும் சார்
She is my b.ed student..ranjitha is very dedicated student..rip
அந்த தறுதலை பிள்ளை களை பெற்றவர்களை ஜெயிலில் போடவும்.பாவம் அநியாயமாக ஒரு குடும்பம் பலியாகி விட்டது
பின்புலம் இல்லாத சாமானிய மக்களுக்கு அரசு துணை நிற்கனும்...சாமானிய பாதிக்கபட்ட மக்களுக்கு நீங்கள் உறுதுணையாக பேசியதற்கு நன்றி..
Very sad anna... maruti suzuki should increase its safety rating for their smaller cars...
தங்களின் பதிவு மற்றும் கருத்து அருமை குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்கவேண்டும்
ஆழ்ந்த இரங்கல். முடிந்தது எல்லாம். போதை, பணத்தால். உண்மையை மறைக்க வே எல்லாம் முயற்ச்சியும் நடக்கிறது.
இவர்களை இழந்து நிற்கும் இவர்களது பெற்றோர்களுக்கு சரியான நிவாரணம் கிடைக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டணை தர வேண்டும்.
100% உண்மையான செய்தி...
Very good anna
Nandri anna
மிக சிறப்பான காணோலி ஐயா
முழுமையாக தகவலுக்கு அண்ணன் சிவாவுக்கு நன்றிகள் 🙏
மிக மிக அருமையான பதிவு நன்றி அய்யா
.
Anna Nan Bhavani Sagar than Romba kastama iruku Anna Pavam Antha Family. Indha Route la regular ah yethavathu oru Accident nadakum na Reason vegitables kondu pora vehicles.Oru naiyum Dim light poda matanuga . Daily vanthuttu pogarathu Romba Siramam Anna
அந்த மாணவர்களின் மாணவியின் மானகெட்ட பெற்றோர்களை கரும்புள்ளி செம்புள்ளி குத்தி,கழுதைமேல ஏத்தி ஊர்வலமாக அவரவர் சொந்த ஊரிலயே அழைத்து வாருங்கள் மாண்புமிகு அதிகாரிளே
உண்மையை உறக்க சொன்ன சிவா அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
நன்றி நன்றி சிவா
முதலில் அந்த "விருந்து" படைக்கும் உணவகத்தை காலி செய்யவேண்டும். அதிகாரிகள் செய்வார்களா??😮😮
வணக்கம் சிவா அண்ணா
சிவா மீடியா க்கு வாழ்த்துக்கள்
நீங்கள் சொல்வது உண்மை
சிவா சார் உங்களை போன்ற நேர்மையானவர் இன்னும் இந்த உலகத்தில் இருப்பதனால் தான் நீதி நேர்மை சாகாமல் உள்ளது
மிகவும் அருமையான பதிவு
கல்லூரி மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
Sir Really your speech is very interesting & exciting to hear in all the video of veerappan 🎉🎉🎉🎉🎉
நல்லா படிக்கணும்னு நம்பி அனுப்பற பெற்றோர்களுக்கு கல்லூரி தான் பதில் சொல்லணும்.. இது போன்ற ஒரு சில மாணவர்களால் மற்ற மாணவர்களின் மீதும் அவநம்பிக்கை ஏற்படுகிறது.. மாணவர்களை கவனித்துகொள்ளாத கல்லூரி நிர்வாகத்தை என்ன சொல்வது.. அநியாயமாக நான்கு உயிர்கள் பறிபோனதே...
அண்ணா என்னாகும் இப்படித்தான் நடந்தத்து எனக்கு ஒரு கால் கை உடைத்து இன்னும் நான் கஷ்ட பட்டுகொண்டுதான் இருக்கிறான்
😥
நேர்கொண்ட பார்வை
இறைவா
ஆழ்ந்த இரங்கல் முருகன் குடும்பத்தினருக்கு
😭😭😭😭
🙏🙏🙏🙏
100 percent crit
Annaa.... 🙏 Thanks.....
வாழ்க வளமுடன் நன்றி சார்
Good news
I am the frist view
அனைத்து போதை ஆசாமிகளுக்கும் தண்டனை கிடைத்த தீர வேண்டும் ....
போதை என்பது ஒரு டுமீல் மருந்து ..
தனது இனத்தை மறந்து மற்றவர்களை டுமிலாக ஒரு விருந்து ...
இந்த எண்ணம் பிரதிபலிக்கும் போது அனைத்து மக்களும் ஒடுக்கப்படுவார்கள் ...
பணம் ஒன்று பிரதான செயல்கள் தெரியும்
பணத்தை மதிக்காதவன் செயலை இழப்பான்
🎉 ஒவ்வொருவரும் எல்லாத்தையும் உனது நல்லதே செய்யவும்
.
தமிழ்நாட்டில் இந்த கலாச்சார சீர்கேட்டால் இன்னும் இதுபோல் எத்தனை சம்பவம் நடக்குமோ..கஞ்சா மாடல் ஆட்சியில்
எல்லா மாநிலத்திலும் அப்படித்தான்
Yes, true sir
எல்லாம் சரி போதைக்கு எதிராக போராடபவர்களுக்கு ஆதராவாக பேசுங்கள்
Sir, All mddle classs families, are in this situation, No words to say for ,😭😭😭 loss of this family
V good sir .
வயல்காட்டு விருந்து நடத்தியவர்க்கு மது விற்க அனுமதி உண்டா என்பதை விசாரிக்க வேண்டும்.
Ayya ஸ்டாலின் help this family
Family ye ila 😢😢
Romba thanks anna.intha pathivirku. Death ana antha ponnu Ranjitha my child hood friends anna
உண்மைங்க சார் நீங்கள் கூறுவது
இதுபோன்ற வாகன விபத்துகள் ஏற்படுத்தும் போதை ஆசாமிகளுக்கு வாகனங்கள் ஓட்டும் உரிமம் 10 வருடங்களுக்குதடை செய்ய வேண்டும். இதுமட்டும் பத்தாது தண்டனை மிக கடுமையாக இருக்க வேண்டும்.
RIP murugam family
He is my friend...yenna solradhunnu theriyala...
Police என்றால் பொல்லாதவன் சார்
யாழ்பாணத்தில் உண்மையைஇந்தமக்கலுக்குவெழுச்சம்போட்டுசொல்லிடிங்கசாமி 🙏🙏
Antha ponnu en college friend sir... Ipadi ava family ah konutanga .....
Avanga evolo dreams oda irunthirupanga
Very sad news,
Government should take necessary actions,
in this route most of the vehicles driver drive harshly , prohibited LED lights , overtaken corner roads, scarly drive vehicle to opposite directions no mercyly driving and not following driving ethics and rules. disciplined officer should take action honestly. Only those who lost their family members can understand the feeling of the pain. I know writing this comment is no use. respective departments, the local chairman, and a truly social services person, this district collector should spy on this village. this surrounding area completely covers many government offices.dont open new AC bar near restaurant, I don't know how many officers will read this comment. As a common Indian citizen, I expect justice
முதலில் அந்த கல்லூரி ய மூடினா சரியா போயிடும்
Andha 4 Naaingala Nadu Road la Padukka Vechu Lorry ya Mela Yethi Saavadikkanum
Group sex கலாச்சாரம் தமிழ்நாட்டில் மிக வேகமாக பறவி வருகிறது.
கன்னியாகுமரியில் கே4அளவை சேர்த்து 3 ஆன் ஒரு பெண்ணை போலீஸ் தடுத்து விசாரித்த போது, education is must enru கூறி koke அடித்தனர்
❤❤❤❤❤
அரசாங்க அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதில் கவனம் செலுத்துவதால் மக்கள் சேவையை எதுவும் செய்வதில்லை... மற்ற மாநிலங்களில் போலீஸ் அதிகாரிகள் கடுமையாக நடவடிக்கைகள் எடுக்கிறார்கள்..அரசே மதுபானம் விற்று அனைவரையும் குடிகாரர்களாக மாற்றி சாதனை படைத்து வருகிறது...
Siva, when the recommendation stops, then only action can be taken. Don't blame always polices.. tell public to be individual டிஸிப்ளின் and responsibilities.. vanthuttan
Unmaiya soneergal
9.00 important point
Antha nalu perayum Thookula podanum
அன்னன் Voice ரொம்ப Low இருக்கு
சரி செய்து கொள்கிறேன்,
நன்றி.
@@nakkheeransiva நன்றி அன்னன்
சிவா அண்ணா ஏந்த ரெக்கமன்டும் இருக்க கூடாது மனுநீதி சோழன் தன்டனையை உடனேயே வழங்கிடனும்
ஐயா பல வாகனத்தில் பயணிப்பவர்கள் head lightயினை மாநகர பகுதியில் bright ஆகவும், white lightயினையும் bright ஆகவும் போட்டு கொண்டு வருகிறார்கள். இதை கேட்ட நான் மருத்துவர், என்ஜீனியர், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் பணி புரிகிறார் என்கிறார்கள். நான்கு சக்கர வாகனத்தில் செல்லுலர் மட்டும், அவர்கள் குடுத்தார்கள் நல்லபடியாக போன போதும் என்ற நல்ல எண்ணம். எதிரில் வருவர் செத்த அவர்களுக்கு என்ன ? என்ற நிலையில் செல்லுகிறார்கள். வாகனத்தின் எதிரில் வருபவர் லைட் வெளிச்சத்தில் எதிரே யார் வருகிறார்களே என்பதை கண்ணால் காண முடியாமல், எத்தனை விபத்துக்கள் நடக்கிறது. வாகனத்தில் செல்லுலார் சந்தோஷமாக போய் விடுகிறார்கள். வலைப் வெளித்தினால் விபத்தில் சிக்கியவர் நிலை !!!!!!!
ஆண்டவன் தான் bright ஆக லைட் போட்டு போன நபர்களை தண்டிக்க வேண்டு்ம்.
குற்றவாளிகள் தண்டனைக்குள்ளாக மாட்டார்கள் இது திராவிட மாடல் ஆட்சி
Kudikaran ethiril vandhu idithu en thambi kal udainthadhu😢
இதுதான் உண்மை
சரியா சொன்னிங்க சார்
அந்த 4 பேரும் எங்கே?
பந்தா காட்டுவதற்காக கார் பயணம்...
போதை பயணம் நிறைய பேர் உள்ளனர்...
அபராதம் கடுமையாக இருக்க வேண்டும்
இவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் அண்ணா
super
Ipditha antha collegela padikaravanga pasanga last week accident la oruthan death innoruthan homa stage, thev... Ya pasanga
Adap paavigala, 4 uyira edutheengalaeda.
மூன்று ஆண்களுடன் ஒரு பெண் இரவு நேர மது விருந்து சென்றிருப்பது பெண்ணை எப்படி வளர்த்திருக்கிறார்கள் என்பது புரிகிறது.
பாவிகளா
4:58 😂
Parents?
Antha thevidya pasangla vidathinga 😢😢😢
போதையால் ஏற்படும் விபத்துகளை ஒரே நாளில் தடுக்கலாம்.
நல்ல அரசாங்கம் இருந்தால்.
சந்தேகப்படும் வண்டிகளை போதை சோதனை செய்து அவர்கள் licence cancel செய்து சிறை தண்டனை அபராதம் koduthu பாருங்கள்.
இது செய்ய என்ன சிரமம்
அது எந்த கல்லூரி அண்ணா
Bannari Amman engineering