நண்பர்களுக்கு வணக்கம்.., இத வீடியோவில் நான் கமல நாயக் என்று தவறுதலாக கூறியுள்ளேன். நாக நாயக் என்பதே அந்த நபரின் சரியான பெயர். இந்த வீடியோ புத்தகம் எழுதிய சமயத்தில் பதிவு செய்யப்பட்டது, அதை வெளியிடும் பொது தவறு சரிசெய்யபடாமல் வெளியாகி உள்ளது. தவறை சுட்டிக்காட்டிய நண்பர்களுக்கு நன்றி. மன்னிக்கவும்.
சிவா அண்ணா உங்களைப் பார்க்கும் போது எனக்கு உங்களுடன் வீரப்பனார் இருக்கின்றார் போன்று தோன்றுகிறது ஏன் என்றால் முதல் முதலில் நீங்கள் தான் வீரப்பனாரை பேட்டி எடுத்தவர் சன் டிவியில் நேரடி ஒளிபரப்பு ஆனது அப்போதுதிலருந்து உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் வீரப்பனாருக்கு அடுத்த ஸ்தானத்தில் உங்களை நான் பார்க்கின்றேன் எனக்கு மிகவும் விருப்பமானர் நிங்கள் நன்றி அண்ணா திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் இருந்து ஆனந்த்
சிவா சார் வணக்கம்.... வீரப்பன் திட்டமிடலில் .... உளவுத்துறை அதிகாரி களை விட சிறப்பாக செயல்பட்டுள்ளார்...அது தான் அவரின் வெற்றிக்கு காரணம்..... இத்தாக்குதலில் வீரப்பன் மற்றும் நாகராஜன் .... திறமையை பாராட்டியே ஆக வேண்டும்
நட்புக்காக செய்த கொலை என்பதால் வீரப்பன் தனியாகவே நின்று ஈடு தந்துள்ளார்..... எதிரியை குறி தவறாமல் தானே அடிக்க வேண்டும் என்ற வேக்கை... ஆசாரியார் மீது கொண்ட பற்று..
சிவா அண்ணே வணக்கம். நான் இது சம்மதமான வீடியோ தான் இந்த வாரம் பார்த்தேன். அதாவது முத்துராமன் கொடுத்த பேட்டியை தான் பார்த்தேன். இருப்பினும் உங்கள் குரலில் கேட்பது தனி மகிழ்ச்சி அண்ணே நன்றி🙏💕🙏💕
அண்ணா... நீங்கள் எழுதி வெளியிட்ட வீரப்பன் வாழ்ந்தும், வீழ்ந்ததும் புத்தகத்தில் நீங்கள் கூறியது அப்படியே தெல்லத் தெலிவாக உள்ளது... வீடியோவில் இடத்தினை காட்டியதற்க்கு நன்றிணா. குணா சேலம்....🙏
Seriously I was astonished by Veerappan ways of dealing..... மதிநுட்பம் உள்ள மனிதராக இருந்து விளையாடியிருக்கிறார் அவர் நல்ல இடத்தில் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்பது தாங்க முடியாத வருத்தம்
Shiva would have never thought 20 years ago that covering Veerappan story will become his pension plan too through RUclips... What a passion and courage.
Very fantastic explanation Mr.siva sir. You are a number one journalist in india. My support is always your media. Good and continue your work related with Veerappan area. Inch by inch you are observed forest area with forest village names. Thanks sir.
தொலைத்தொடர்பு கருவிகள் ஏதும் இல்லாத நிலையில் காரில் வருபவர்கள் யார் யார் எந்த இடத்தில் அமர்ந்துள்ளனர் என்பதையும் காருக்குள் இருந்த எஸ்.பி யை முதலில் தாக்கியதும் ஆச்சரியமாக உள்ளது.
மகாபாரதத்தில் அர்ஜூனனுக்கு புறாவின் கண் மட்டும் தான் தெரியுமா துரோணர் சொல்லும் போது.. அதற்கு இணையானது வீரப்பனாரின் துப்பாக்கி.. நண்பனை கொன்றவர்களை அவர் கையால் கொல்ல வேண்டும் என்ற வேக்கை.. அதனால் தனித்து களமாடியுள்ளார்....
Kind attention to great Shiva Sir :As everyone recongnized, you are the only person having more right and authenticated information about veerappan. In subsequent videos, as on today those who are alive in police department as well as in public if possible please put the videos also ... Many of us accept, the place where incident happened is the main hero. Now-a-days, you cover the place very well as well as your audio quality also equally good. in the same way, please continue.... I came to know many of the police people and asari gurunathan girl friend chendi are alive.... Please take interview if possible
In some kannada youtube channels some people are giving some fales and fabricated information..Bt this person is the oly one person who knows the truth.
சிவா அண்ணா மிகவும் அருமையாக இருந்தது வரலாறு ... வீரப்பன் அய்யா இன்னும் நிறைய வரலாறு சொல்லுங்கள்...நன்றி சிவா மீடியா நன்றி சிவா அண்ணா.... தென்காசி பெரிய மருது 🙏💐
மிகவும் அருமையாக இருக்குது சிவா சார் வீரப்பனார் உடைய வரலாறு பற்றி நீங்கள் சொல்வதற்கு உங்கள் பயணத்தை அதிகமாக தொடரவும். உங்களுடைய வீடியோவை தொடர்ந்து நாங்க பார்த்துக் கொண்டிருக்கிறோம் நன்றி ஐயா
சிவா சார் வீரப்பன் உயிர் பிரிந்த இடம் உங்களுக்கு தெரியும் அந்த இடத்தில் ஒரு கல்வெட்டு வைக்கலாம் அதர்குரிய பணியை மதிப்பிற்குரிய எங்கள் ஊரை சேர்ந்த அண்ணன் சிவா அண்ணன் செய்தால் நம் ஊருக்கு மிகவும் பெருமை.
யப்பா!!!? என்ன ஒரு விறுவிறுப்பான விளக்கம் சூப்பர் சிவா அண்ணா அப்படியே அந்த ஹரி கிருஷ்ணா ஷகில் அகமது போட்டோவையும் அப்பப்ப காட்டிருந்தீங்கன்னா செம்மையா இருந்திருக்கும் இல்ல
Ungaludaya voice super super super super super.ketka ketka kathil honey paigerathu sir.padangaluku tapping pannalam.kadavul kodutha varam ungal voice.I love you sir.
வணக்கம் அண்ணா களத்தில் இருந்து பதிவு செய்தமைக்கு நன்றி வீரப்பன் பதிவுகளை அந்தந்த இடங்களில் சென்று எடுக்கும் போது மிகவும் மலைப்பாகவும் இருக்கிறது ஆவலாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள் இதேபோல் பதிவு செய்யுங்கள் நன்றாக இருக்கிறது
சிவா அண்ணா. நேர்மையான அதிகாரிகளுக்கு நினைவு சின்னம் வைத்திருக்கிறார்கள் நல்லது. ஆனால் போலீஸ் அதிகாரிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு நீதி கூட கிடைக்கவில்லை என்று நினைக்கும் போது மனம் வருத்தப்படுகிறது.......
தோழரே நீங்கள் சொல்லும் கருத்து சேகுவர சொன்ன ஒரு வார்த்தையும் ஞாபகப்படுத்துகிறது அநியாயங்களை கண்டு பொங்கும் போது உன் மனம் வலிக்கிறது என்றால் நீயும் என் தோழரே 90 காலகட்டத்தில் நாம் இதுபோல உரையாடி எதிர்ப்புகளை தெரிவிக்க நமக்கு வாய்ப்புகள் இல்லை ஆதலால் இன்றும் நம் மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை நன்றி
நண்பர்களுக்கு வணக்கம்..,
இத வீடியோவில் நான் கமல நாயக் என்று தவறுதலாக கூறியுள்ளேன். நாக நாயக் என்பதே அந்த நபரின் சரியான பெயர். இந்த வீடியோ புத்தகம் எழுதிய சமயத்தில் பதிவு செய்யப்பட்டது, அதை வெளியிடும் பொது தவறு சரிசெய்யபடாமல் வெளியாகி உள்ளது. தவறை சுட்டிக்காட்டிய நண்பர்களுக்கு நன்றி. மன்னிக்கவும்.
நன்றி சார் அருமையான காணொளி
அதாவது ஹோட்டல் ஓனர் முத்துராமனிடம் வாயை விட்டு மாட்டியவர்
ஸகில்அகமதுஹரிகிருஸ்னாவையும்சுட்டுகொனறஇடத்தைபார்க்கும்போதுமணதிற்க்குஎவ்வளவுசந்தோசமாகஇருக்கிறதுகர்மாவின்பலனைஅனுபவித்தார்கள்
இந்தப் பதிவை தான் எதிர்பார்த்துகிட்டு இருந்தேன் சார் கொடுத்ததற்கு நன்றி
துப்பறியும் வித்தையில் காவல்துறை அதிகாரிகள் மிஞ்சும் அளவிற்கு நுட்பம் உள்ளவர் ஐயா
வீரப்பன் அவர்கள் என்பதை இன்றைய வீடியோவில் சிவா அண்ணா முலம் தெரிகிறது
சிவா அண்ணா உங்களைப் பார்க்கும் போது எனக்கு உங்களுடன் வீரப்பனார் இருக்கின்றார் போன்று தோன்றுகிறது ஏன் என்றால் முதல் முதலில் நீங்கள் தான் வீரப்பனாரை பேட்டி எடுத்தவர் சன் டிவியில் நேரடி ஒளிபரப்பு ஆனது அப்போதுதிலருந்து உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் வீரப்பனாருக்கு அடுத்த ஸ்தானத்தில் உங்களை நான் பார்க்கின்றேன் எனக்கு மிகவும் விருப்பமானர் நிங்கள் நன்றி அண்ணா திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் இருந்து ஆனந்த்
நீங்கள் சொல்வதை எல்லாம் திரைப்படங்களில் தான் பார்த்திருக்கிறேன்... 🔥🔥🔥 கற்பனை கூட செய்ய முடியாத அளவுக்கு உள்ளது நீங்கள் சொல்லும் ஒவ்வொன்றும்🔥
திரைப்படமே நெருங்கி வர முடியாது
அண்ணா நீங்களும் சாதரன மனிதர் அல்ல அபார ஞாபக சக்தி கொண்ட ஒரு மா மனிதர் தான் அண்ணா மிக்க சிறந்த பதிவு அருமை அண்ணா நன்றி 👍✊
சிவா அண்ணா உங்களுடைய காணொளி மணிக்கணக்கா இருந்தாலும் சலிக்காமல் பார்க்கலாம், வாழ்த்துகளும் நன்றியும்
அண்ணா வணக்கம் இந்த கானொளியை மட்டும் 100 முறை பார்த்திருப்பேன் மிக மிக மிக அருமை
சிவா சார் வணக்கம்.... வீரப்பன் திட்டமிடலில் .... உளவுத்துறை அதிகாரி களை விட சிறப்பாக செயல்பட்டுள்ளார்...அது தான் அவரின் வெற்றிக்கு காரணம்..... இத்தாக்குதலில் வீரப்பன் மற்றும் நாகராஜன் .... திறமையை பாராட்டியே ஆக வேண்டும்
Pongada vennagala...
நட்புக்காக செய்த கொலை என்பதால் வீரப்பன் தனியாகவே நின்று ஈடு தந்துள்ளார்..... எதிரியை குறி தவறாமல் தானே அடிக்க வேண்டும் என்ற வேக்கை... ஆசாரியார் மீது கொண்ட பற்று..
என்ன ஒரு ஆனந்தம் முதல் கமென்ட் செய்ய .. முடிந்தால் எனக்கும் ஒரு like போடுங்க
Shiva sir. உங்களின் பதிவு திகில் திரைப்படம் பார்ப்பது போல் ஓரு உணர்வை உணரவைத்தது உங்களின் கடுமையான. உழைப்பும் தெரிகிரது மிக்க நன்றி சார்.🙏🙏👍👍
சிவா அண்ணா 🙏 வணக்கம். உங்களுடைய ஒவ்வொரு பதிவும் தனித்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஒருமுறை கேட்டால் கூட ஆழ்மனதில் பதிவாகிறது. அருமை 👌 அண்ணா.
புறநானூறு வீரனாக வாழ்ந்து இருக்கிறார் அய்யா அவர்கள்
அரசு அதிகாரிகள் இறந்த இடத்தில் நினைவு தூண் இருக்கிறது🔥 வீரப்பன் ஆட்களும் அப்பாவி ஜனங்களும் இறந்த இடத்தில் முற்களும் புதர்களும் இருக்கிறது
Loosada nee?
அது தான் இங்கு நல்லவர்களுக்கு காலமும் இல்லை இடமும் இல்லை இதுவே இங்கு வருந்தக்க ஒரு கேவலமான உண்மை சகோ நன்றி 👍
@@rajasenthilkumars8731 yaru nallavan? Veerappanna?
இந்த நிலை மாறும்.. . இதைவிடப் பெரிதா நினைவகம் . அகல விசாலமாக.....கட்டி வைத்து கோயிலாவே.. மக்கள் வெள்ளத்தில நின்னு வணங்குவோம்...மாக..
்
அதில் கன்னடத்தில் எழுதியுள்ளது ..
வீரப்பன் வண்ணியர் குருநாதன் ஆச்சாரி நட்பு உண்மையாகவே இருப்பான்
சிவா அண்ணா. வீரப்பனாரை அய்யாவை அரசாங்கம் ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பி இருந்தால் துப்பாக்கி சூடுதலில் அவர் தான் என்றுமே தங்கமகன்🏆.
Mental
3D
Super thala,💯
Super anna
😄😆😆👍👌correct
சுடற துப்பாக்கி முக்கியம் இல்லை சுடற ஆளு தான் முக்கியம் என்பதை காட்டுகிறது
சரியாக சொன்னீர்கள்
Sss
🔥🔥🔥
ஆச்சாரி💥❤️
அருமை சிவா அண்ணா, வீரப்பன் பற்றிய தங்களின் சீரான கள ஆய்வை இதே போல் தொடர வேண்டும்.
களநிலவரங்களை பற்றி நேரில் விளக்கி சம்பவஇடத்திற்க்கே சென்று வீடியோ பதிவிடுவதில் சிவாமீடியாவிற்க்கு நிகர் சிவாமீடியாவே 🙏🙏🙏💪💪💪💪💐💐💐💐💐
உங்கள் நேரடி. பதிவு.வேரலயுல். இப்படியே போரடுங்கஅண்ணா.நாங்களே நேரடியாக பார்ப்பது போல இருக்கு ❤️🔥🔥🔥🔥🔥🔥
இவர் என்னப்பா கூட இருந்து பார்த்தது போல மிகவும் சிறப்பான முறையில் கதைக்களத்தை விறுவிறுப்பாக நடத்தி வருகிறார் அற்புதம்
சிவா சார் நீங்கள் கூறும்போது தான் அது மிக அழகாக புரிதலும்.. உண்மையுடன் சேர்ந்து.. வீரப்பன் அவர்கள் வாழ்க்கை கதையை புரிந்து கொள்ள முடிகிறது
சிவா அண்ணே வணக்கம். நான் இது சம்மதமான வீடியோ தான் இந்த வாரம் பார்த்தேன். அதாவது முத்துராமன் கொடுத்த பேட்டியை தான் பார்த்தேன். இருப்பினும் உங்கள் குரலில் கேட்பது தனி மகிழ்ச்சி அண்ணே நன்றி🙏💕🙏💕
சிவா அண்ணா உங்கள் குரலும் நன்றாக இருக்கு
நேரில் நின்று பார்த்ததை போல் வர்ணிக்கிறீர்கள் வாழ்த்துக்கள் சிவா அண்ணா 😀👍💯👏🌹🎉💥
அண்ணா...
நீங்கள் எழுதி வெளியிட்ட வீரப்பன் வாழ்ந்தும், வீழ்ந்ததும் புத்தகத்தில் நீங்கள் கூறியது அப்படியே தெல்லத் தெலிவாக உள்ளது...
வீடியோவில் இடத்தினை காட்டியதற்க்கு நன்றிணா.
குணா சேலம்....🙏
தெள்ளத் தெளிவால..
நடு நா உச்சரிப்பு..√
Seriously I was astonished by Veerappan ways of dealing..... மதிநுட்பம் உள்ள மனிதராக இருந்து விளையாடியிருக்கிறார் அவர் நல்ல இடத்தில் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்பது தாங்க முடியாத வருத்தம்
அருமையான பதிவு நன்றி சிவசுப்பிரமணியம் Sir. நேரடி காட்சி மிகவும் விறுவிறுப்பாக உள்ளது.
Shiva would have never thought 20 years ago that covering Veerappan story will become his pension plan too through RUclips... What a passion and courage.
Smart comment,, things evolve
You are very practical man. Good comment.
Siva sir wonderful Explain
Beautiful location nandre
Very fantastic explanation Mr.siva sir. You are a number one journalist in india. My support is always your media. Good and continue your work related with Veerappan area. Inch by inch you are observed forest area with forest village names. Thanks sir.
தொலைத்தொடர்பு கருவிகள் ஏதும் இல்லாத நிலையில் காரில் வருபவர்கள் யார் யார் எந்த இடத்தில் அமர்ந்துள்ளனர் என்பதையும் காருக்குள் இருந்த எஸ்.பி யை முதலில் தாக்கியதும் ஆச்சரியமாக உள்ளது.
மகாபாரதத்தில் அர்ஜூனனுக்கு புறாவின் கண் மட்டும் தான் தெரியுமா துரோணர் சொல்லும் போது.. அதற்கு இணையானது வீரப்பனாரின் துப்பாக்கி.. நண்பனை கொன்றவர்களை அவர் கையால் கொல்ல வேண்டும் என்ற வேக்கை.. அதனால் தனித்து களமாடியுள்ளார்....
Correct
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காணொளி
உங்கள் தகவல்கள் எல்லாம் கேட்க கேட்க புல்லரிக்கிறது❤
எங்கள் மாவீரனை போல் தமிழ் நாட்டில் உண்மையான தலைவன் எவனும் இல்லை, இது வரலாறு உண்மை
Veerappan oru kolaigaaran. Kozhai Avan.
இதனால்தான் அவர் வீரப்பன் சிவா சார் மேலும் வீடியோக்களை பதிவு செய்ய வேண்டும் நன்றி சார்...
Kind attention to great Shiva Sir :As everyone recongnized, you are the only person having more right and authenticated information about veerappan. In subsequent videos, as on today those who are alive in police department as well as in public if possible please put the videos also ...
Many of us accept, the place where incident happened is the main hero. Now-a-days, you cover the place very well as well as your audio quality also equally good. in the same way, please continue....
I came to know many of the police people and asari gurunathan girl friend chendi are alive.... Please take interview if possible
I absolutly agree with you.
In some kannada youtube channels some people are giving some fales and fabricated information..Bt this person is the oly one person who knows the truth.
Siva Sir, விவரித்து கூறுவதை கேட்கும் போது Hollywood படம் பார்பதை போல் உள்ளது. அருமை🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹👌👌👌
True....
forest king .....real hollywood.....
Explanation Vera level Anna
@@ravivenkatraman3708 thank you🙏
அருமை அண்ணா
நான் பலமுறை மீண்டும் மீண்டும் பார்க்கும் காணொளி.... நன்றி வணக்கம்
சிறந்த பதிவு ... மேலும் இந்த surrounding ஐ cover செய்யவும் ... நன்றி ...
அருமையான ஆய்வு சிவா அண்ணா
ஒவொருவரும் ஒவொரு கதை சொல்ராங்க...ஆனா உங்க வாய்ஸ் வேற லெவல் சார்...
Very interesting.. 👌
சிவா அண்ணா மிகவும் அருமையாக இருந்தது வரலாறு ... வீரப்பன் அய்யா இன்னும் நிறைய வரலாறு சொல்லுங்கள்...நன்றி சிவா மீடியா நன்றி சிவா அண்ணா.... தென்காசி பெரிய மருது 🙏💐
Mr. Shiva, super 👌 narration.
Thrilling like a Hollywood movie.
Enna oru thelivaana vilakkam...super siva na 👍👍👍
ஐயா அருமையான பதிவு படம் பார்த்த மாதிரி இருக்கு
Waiting for your video anna ☺️☺️ happy Sunday anna...
Shiva sir your narration was very good. You would have shown the samadhi behind in closeup to have a glance.
வணக்கம் சிவா அண்ணா.. ஈரோட்டில் இருந்து சௌந்தர் 🙏🙏🙏
சிவா அண்ணா நீங்கள் வீரப்பன் ஐய்யவை பற்றி போடும் காணொளிகள் அனைத்தும் பார்க்கும் போது மிகவும் பிரமிப்பாக உள்ளது நன்றி அண்ணா
Thank you for your video sir
சம்பவம் நடக்கும் போது உடன்யிருந்து காண்பது போல் இருந்தது தங்களது விவரிப்பு... மிக்க நன்றி அண்ணா.
VERA LEVEL SIR🔥🔥🔥🔥
அருமை
காட்சிகள் கண்முன்னே வந்து போகிறது
Samma mass anna. Unga ulaippu
Siva anna... Gavanam sidharamal indha thogupai parthen arumai... Neril paarpadhu pol thondriyadhu..
மிகவும் அருமையாக இருக்குது சிவா சார் வீரப்பனார் உடைய வரலாறு பற்றி நீங்கள் சொல்வதற்கு உங்கள் பயணத்தை அதிகமாக தொடரவும். உங்களுடைய வீடியோவை தொடர்ந்து நாங்க பார்த்துக் கொண்டிருக்கிறோம் நன்றி ஐயா
Vera Vera level explain sir... Wow👏👏👏👏👏👏 fantastic explain sir
All your explanations with spots visit are so amazing sir.
சிவா சார் வீரப்பன் உயிர் பிரிந்த இடம் உங்களுக்கு தெரியும் அந்த இடத்தில் ஒரு கல்வெட்டு வைக்கலாம் அதர்குரிய பணியை மதிப்பிற்குரிய எங்கள் ஊரை சேர்ந்த அண்ணன் சிவா அண்ணன் செய்தால் நம் ஊருக்கு மிகவும் பெருமை.
இப்போதைக்கு வாய்ப்பில்லை, காலம் வரும்.
@@nakkheeransivaஏன் சிவா ... நான் பணம் தரேன்.
செம🎉🎉🎉
நான் எதிர்பார்த்த பதிவு நன்றி சார்
நன்றி!!! மிக பெரிய வியப்பு.....
சிவா சார் அருமையாக விவரித்தீர்கள்.
இந்த புதிய தான் எரிபார்தேன் அண்ணா சூப்பர் சூப்பர் அருமை அருமை அண்ணா 🙏❤️❤️🙏❤️ நன்றி 🙏❤️🙏
Very good information,sir
யப்பா!!!? என்ன ஒரு விறுவிறுப்பான விளக்கம் சூப்பர் சிவா அண்ணா அப்படியே அந்த ஹரி கிருஷ்ணா ஷகில் அகமது போட்டோவையும் அப்பப்ப காட்டிருந்தீங்கன்னா செம்மையா இருந்திருக்கும் இல்ல
Vanakkam Anna 🙏❤️
போலீஸ் அத்துமீரல் & பழங்குடினர் பாதிப்பு பற்றி ஒரு வீடியோ பதிவு போடுங்கள்
அவசியம் பதிவிடுகிறேன்.
Wonderful Documentaries. On-spot evidence to prove the real news. Keep up Ayya.Siva, I like all your post about Ayya.Veerappan.
vaalthukal anna..
ஆகச் சிறந்த பதிவு சிவா ஐயா
வாழ்த்துக்கள்
Ungaludaya voice super super super super super.ketka ketka kathil honey paigerathu sir.padangaluku tapping pannalam.kadavul kodutha varam ungal voice.I love you sir.
Thrilling...Shiva...sir....continue...🙏
சிவா அண்ணா அருள்குமார் இந்த பதிவு அருமை ❤
You're Great narration sir
Excellent work 👌
நன்றி சார் 🙏🏼
உங்கள் முயற்சி சிறந்தது
நீங்கள் சொல்லும் போது காட்சிகள் மனதில் விரிகிறது.
வணக்கம் அண்ணா களத்தில் இருந்து பதிவு செய்தமைக்கு நன்றி வீரப்பன் பதிவுகளை அந்தந்த இடங்களில் சென்று எடுக்கும் போது மிகவும் மலைப்பாகவும் இருக்கிறது ஆவலாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள் இதேபோல் பதிவு செய்யுங்கள் நன்றாக இருக்கிறது
நன்றி ண்ணே
அருமையான.. பதிவு
எஸ்பி ரேங்க் உள்ள ஒரு போலீஸ் ஆபிசர்யை " சம்பவம்" செய்வது ஒன்னும் சின்ன விஷயம் இல்லை. Veerapan அய்யா எப்போதும் 😎🔥🙏👍😎👌
Good narration.... 👍
Idhodha 3 time indha video pathuten..anaalum nalla iruku...
அருமை அருமையான பதிவு சிவா சார்
Vow very thrilling....Siva sir explain about Ramapura police attack incident
Anna veerappan iyya pathi ouru movie pannunga🙏🙏🙏
இன்றைக்கு வீரப்பன் இருந்து இருந்தால் நானும் ஒரு வீரப்பன் ஆள் தான் சிவா அண்ணா.வீரப்பன் நல்லது தான் செய்து உள்ளார்
Thank you Mr.Siva sir. I am from Coimbatore .
❤super cute Anna i miss you ayya veerappn nr Shiva Anna💐💐💐💐💐❤
அண்ணா சூப்பர் நா 🔥🔥🔥🔥🔥
Salute to Veerappan Ayya.
சிவா அண்ணா. நேர்மையான அதிகாரிகளுக்கு நினைவு சின்னம் வைத்திருக்கிறார்கள் நல்லது. ஆனால் போலீஸ் அதிகாரிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு நீதி கூட கிடைக்கவில்லை என்று நினைக்கும் போது மனம் வருத்தப்படுகிறது.......
தோழரே நீங்கள் சொல்லும் கருத்து சேகுவர சொன்ன ஒரு வார்த்தையும் ஞாபகப்படுத்துகிறது அநியாயங்களை கண்டு பொங்கும் போது உன் மனம் வலிக்கிறது என்றால் நீயும் என் தோழரே 90 காலகட்டத்தில் நாம் இதுபோல உரையாடி எதிர்ப்புகளை தெரிவிக்க நமக்கு வாய்ப்புகள் இல்லை ஆதலால் இன்றும் நம் மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை நன்றி
Veerapan is very intellectual in planning and executing
சிவா சார் இந்த துப்பாக்கி சண்டையில் கமலநாயக்கன் என்ன ஆனார்? அதை சொல்லவில்லையே!