நெல்லை கண்ணன் அவர்கள் கவிஞர் கண்ணதாசன் குறித்து பேசினார் |Nellai kannan latest speech abt kannadasan
HTML-код
- Опубликовано: 5 авг 2022
- #nellaikannan #nellai #kannan #nellaikannanspeech #nellaikannanspeech #nellaikannanlatest #nellaikannanlatestspeech #tamil #speech #tamilspeech #speechintamil #speeches #comedy #comedyspeech #comedyvideo #leoni #parveensulthana #parveensultanaspeech #kannadasan #kannathasan #kavignar #kavignarkannadasan #kavi #tamizh #tamizhspeech #kavignarkannathasan #part1 #part #part1
கவிஞர், தமிழ் கடல் உங்கள் குரல் ஒலித்து கொண்டே இருக்கும். அருமையான உரை.
:👍
நெல்லை கண்ணன் ஐயா அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாங்களும் இருந்தோம் என்ற பெருமை கொள்கிறோம் வாழ்க!! உங்கள் ஆத்மா!! சமர்ப்பணம்!! நடிகர் திலகத்தின் ரசிகர் பூட்டுத்தாக்கு, (கிராமம்) ந. பாலசுந்தரம்.
அருமையான பேச்சு.உங்கள் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.
சிலருக்கு மட்டுமே வாய்த்த நேர்மையான பேச்சாற்றல்.
நன்றி அய்யா உங்கள் புகழ் நிலைத்து நிற்கும்.
காலத்தை !
வென்றவன் !
நீ !
காவியம் !
ஆனவன் !
நீ !
வேதனை !
தீர்த்தவன் !
விழிகளில் !
நிறைந்தவன் !
வெற்றித் !
திருமகன் !
நீ !
குற்றால அருவியிலே !
குளிந்த நீர் கொட்டும் !
உனது நாவில் !
செந்தமிழ் தேன் கொட்டும் !
தமிழன் !
மலேசியன் !
சிறந்த தமிழ் பேச்சா ளர். கவியரசு பற்றி
இவரது பேச்சு சூப்ப ரோ சூப்பர். அரசி யல் பேச்சைத்தவிர் த்தால் நலம்.
ஐயா உன் பாதம் பணிய எனக்கு ஆண்டவன் வாய்ப்பளிக்கவில்லை, உன் தமிழுக்கு நான் அடிமை அய்யா
உங்கள் தமிழ் வாழ்க!💐🌷💐🙏🙏🙏.
கவியரசு கண்ணதாசன் ஒரு தெய்வீக கவிஞர் . அவரை
உள் வாங்கி மிக அழகாக
அற்புதமாக அதே நேரத்தில்
காமடி கலந்து பேசும் தமிழருவி
தமிழ் கடல் நெல்லை கண்ணன்
அவர்களின் பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம்
முல்லை ராதா
இந்த உலகம் இருக்கும் வரை தமிழ் கடல் ஐயாவின் புகழ் நிலைத்திருக்கும்
புழுத்தும்
என்ன ஒரு நாகரிகம்@@kaalbairav8944
ஐயா நீங்கள் வாழ்ந்த திசை நோக்கி வணங்குகிறேன்.
ஐயா 🙏🏻தமிழகத்தில் பிறந்ததற்கு பெருமைப்படுகிறோம் 👌🏼👌🏼
நீங்க காலம்சென்ற பிறகுதான் உங்க சொற்பொழிவின் மகிமை தெரிகிறது அய்யா..
தமிழ் கடலே.. உங்கள் பேச்சால் வாழ்ந்து கொண்டே இருப்பீர்கள்..... கடல் அலைபோல..!
Ayya, umm pulamai valattum.
S
Mesmerising talk. A genius talking about a super genius. We should be proud to be tamizhan. What a wonderful language.
நெல்லை கண்ணன் எங்கள் மாவட்டத்தில் பிறந்ததற்கு எங்கள் மாவட்டம் புண்ணியம் செய்துள்ளது அன்பு வணக்கம்
No . He is curse of nellai.
தமிழ் கடலின், புகழ், என்றும், வற்றாது. ஆழ்ந்த இரங்கல்.
ஐயா நீங்கள் பெசும் வார்த்தை பழைய நினைவுகள் வருகிறது.
நெல்லை கண்ணன் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் மீள்பதிவு.. வணக்கம் நண்பரே..
⁰0⁰⁰⅝llĺ⁰
Ppp
Ppp
Pppppppp
ஐயா கவிஞரைப்பற்றி உங்கள் பேச்சை கேட்க கேட்க ஆசை பெருகுதுய்யா Please continue..
கண்ணதாசன் பாட்டுக்கு நெல்லைக் கண்ணன் தரும் விளக்கம் அருமை.
அய்யா நீங்கள் மறைந்தாலும் உங்கள் நினைவுகள் என்றென்றும் மறையாது.
அய்யா கண்ணணே உங்கள் மறைவை அறியாதவன், அறிந்தேன் உன் அமிழ்தினிய உரையை கேட்டபின். உங்கள் ஆன்மாவிற்கு என் வணக்கங்கள்.
நெல்லை கண்ணன் அவர்கள் மறித்துவிட்டார்கள் அல்ல! உலகத்தில் எல்லோருடைய மனதில் வாழ்ந்துக்கொண்டேயே இருப்பார்கள்...உலகம் அழிந்தாலும். வாழ்வு எப்போதுமே வாழ்க.....
ஐயா,நெல்லை கண்ணன் அவர்கள் எழுதிவைத்து அதை பார்த்து பேசுவதில்லையே!அது முதல் வரம்.நெல்லை கண்ணன் அவர்களால் பல,பல பெருமை சேர்த்து வைத்துவிட்டு,கு.காமராஜ்,நெல்லை கண்ணன் தமிழ் நாட்டில் இவர்களைப்போல, கிடைத்து விடுமா??மறக்க முடியாத கணக்கில் வைத்து தீபம் ஏற்றிவைப்போம். வைப்பேன் எனது மனதுடைய தீபம் எரிந்தே இருக்கும்.நான் இருக்கும்வரையில்....இந்த வரம் தாரும் இறைவா!...!!!.
@@rajadurai3495
.
மறக்க முடியாத சொற்பொழிவு.
தமிழ்க் கடல் ஐயா உங்களை ஒரு முறை எங்கள் பல்கலைக்கழகத்தில் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது
ஐயா உங்களை பார்க்க வேண்டும் என்று நினைத்தேன்.. எனக்கு அதிஸ்டம் இல்லை... I love u the most n miss u the most
பாவம் இன்று நம்மிடம் அவர் இல்லை...
ஐயா உங்களை நான் தமிழ் கடவுளாகவே நினைக்கின்றேன் உங்களை நேரில் காண முடியாததற்கு வருந்துகின்றேன் ஐயா தெய்வமாக உங்களை காணுகின்றேன்
SUPER SUPER SPEECH TAMZH KADALE NEEVEER PALLANDU VAZHKA.TQ.❤❤❤❤😂😂❤❤❤❤❤
What a man he is ? Arasiyal Ivar valkayil vilayadi vittathu . With out notes he is speaking ever ! RIP.
11.44ல் அந்த தாத்தா தலையை ஆனந்தத்தோடு வாருகிறாறே அதான் அனுபவம்...
"தமிழ் கடல்" பூமா தேவி மடியில் தவமாகி விட்டாயே அய்யா😢😢❤
G ஐயா அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கங்கத்தை
தெரிவித்து கொள்கிறேன்
உயிர் போவதற்கு முன் அதை ஆசையாக கூறுகின்றார்.
உன் பேட்சை விரும்பி கேட்கும் ரசிகன் நான் தமிழ் கடலே நிம்மதியா தூங்குங்கள்🙏🙏🙏
Hi
@@LssLss-xg3reñ ok
@@anandp9604😊
Ĺ
l
அருமையான பதிவு சூப்பர் நன்றி
Nandrigal kodi, Iyya,,,
இவர் போல் இனி ஒருவர் பிறக்கப் போவதில்லை ...
Pirakavae vendam.
Avanum navai vadakaiku viduvan
The most opportunist fellow.
Nellai kannan ayya oru Vai thiamai nagaichuvaiyaga pesuvathil engal uooru thantha thangathai nam Tamil kadalai ilanthu nirkirom nirkathiyai
நெல்லை கண்ணனை நாம் இழந்தது நம் துரதிரஷ்டம்
காலம் கடந்தாலும் ஐயாவின் புகழ் நிலைத்திருக்கும்..
Kannadasanai kayapadutha Vairamuthu virku kavi PERARASU pattam koduthavar kayamai nanbar Karunanithi.
நன்றிகள்
👍💯தமிழ்கடல்
எத்தனை லட்சங்கள் கொடுத்தாலும்,ஐயாவின் பேச்சைக் கேட்கும் போது வருகின்ற மகிழ்ச்சி கிடைக்குமா? பொக்கிஷத்தை தொலைத்தோமே?
😅uddeshy😅
Aa😢
😊😊😊
இப்படி ஒரு சிறந்த பேச்சாளர் தமிழகம் புண்ணியம் செய்திருக்க வேண்டும்
தமிழன்னை தமிழை இழந்துவிட்டது அய்யா
இந்த அருமையான வாய் தான் கடைசியில் சிறை செல்லவும் காரணம்.
தமிழ் கடவுள் ஐயா நெல்லைக்கண்ணன்
சிறப்பான பேச்சு; மகிழ்ச்சி
அற்புதமான பதிவு
True Legend...Tamil will terribly miss you sir.
Great Kannadasa. Ayya.
❤❤❤என் மானசீக குரு திரு நெல்லைக்கண்ணன்❤❤❤ சக்திவேல்.மா
Ayya UngalPechu 👌👌👌
🙏🙏🙏 AUTO BOOPATHYRAJ
CBE 37
💕இந்த தமிழ் மண்ணுக்கே மீண்டு வருவாய் என்று நம்புகிறேன்......
Oh my god super super super
Why?
Nadu nalla irupathu pudikalaiya.
Avan oru kirukkan.
Vendam, venda..
Nadu thangathu.
Navadakkam illatha nalla pambu.
Rice bag,osi biriyani pitchaikaran.
@@chandrasekar7784 7668
6lp
@@Tholkappian2187 கவஙல. ஒஙம
Mama I love you mama
Miss uuuu ayyaaa
Miss you Sir
அருமை
மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி ஐயா
என்றும் vazhbavar
Great sir,...miss you...
Tamil
Nallakun
அற்புதம்
Ayya miss you ayya vanga ayya meendam
The defeat of Kamarajar Ayya in Virudunagar was shocking and unpardanable.
நன்றி இந்த காலத்தில் பிறந்தூ
excellent.. keep rocking and stay connected
Arumai Arumai
Great salute to u...
ஒருத்தி மகனாய் பிறந்து ஒருத்தி மகனாய் வளர்ந்து கண்ணனுக்கு தாசனான கண்ணதாசன் பாச உணர்வு முதல் பரவச உணர்வு வரை தேச பக்தி முதல் தெய்வ பக்தி வரை உணர்வுகள் அணைத்திற்கும் தன் கவிதை வரிகளால் உரமூட்டிய நிரந்தர கவிஞன்.திருநெல்வேலி அல்வா தேவாமிர்தத்தை புகழ்ந்து பேசுவது வியப்பில்லையே.அது சிறப்புக்கு சிறப்பு சேர்ப்பதுதானே.
Sept
@@ragavaan4234 நன்றி
@@ragavaan4234 நன்றி
Great speaking ❤❤❤❤❤
super
சென்றாலும் வாழும் சிவம்
❤valgavalamudan ❤
Excellent speech😂😂😂
ஐயா.🙏🙏🙏
👌👌👌👌👌👌🦋🦋💕
🙏🙏🙏🙏🙏
Yes, thank❤ gods we are all can say proudly in this century we lived when this legends lived. Our mahakavi had maha kali blessings. Only every 500 years this kind of legends will born.
nellai kannan ayya unekal pugal endrum vallka
கருத்துக்கோர்வையை போர்வையாக போர்த்தி ...
அதில்
நகைச்சுவையை கொஞ்சமாக இழைத்து
நயம்பட பேசும்
நற்றமிழ் பேச்சாளர் நெல்லைக்கண்ணன் ஐயா அவர்கள்.
O bollo ami amar ami or upore hat 🤠🤠 in in in a new 🆕 oil in the world is changing 🚼🚼🚼🚼🚼🚼🚼🚼 is the only ii
அன்புக்குரிய ஐயா உங்களை நான் பெரிதும் நேசிக்கிறேன் உங்கள் உரையை நான் சிறிதும் தடையின்றி கேட்கிறேன். ஆனால் என் வீட்டு நிலை தெரியாமல் நீங்கள் உரையாற்றாதீர்கள் என்பதே என்னுடைய மன வேதனை. ஐயா நீங்கள் கடைசிவரையில் எங்கள் மனதுக்குரிய மனதுக்கு பிடித்த ஐயாவாகவே வாழ்ந்திருந்தீர்கள். ஆனால் கடைசியாக கடைசியாக திராவிட காலில் போய் விழுந்து விட்டீர்களே ஐயா ....அன்புக்குரிய ஐயா ஸ்டாலின் உங்களுக்கு நிகரானவரா சொல்லுங்க உங்களுக்கு மனசாட்சியே இல்லையா. இல்லை ஏனென்றால் உங்களது உடல் இப்பொழுது மண்ணில் இல்லை. ஆனால் உயிர் ஒவ்வொரு மனதிலும் வாழ்ந்து கொண்டே இருக்கிறது எங்கள் அன்புக்குரிய ஐயா நெல்லை கண்ணன் அவர்களின் உயிர்.
உண்மை
Really he is the not only leader of the tamil language but also great leader of tamil people. He has wellversed not only intamil literature but also in ramayanaam ,mahabharatam etc.Unfortunately we lost him,may god bless him,RIP
Ratha Thilagam scene Kallurin Munnal Manavar Muthaiah ippothu paduvar the Kaviarasar will start "Oru Koppaile"
Ayya pOICEKARAN mAGAL NOT Devar Padam it is Sridhar Sir Padam
👍👍👍👌👌🤚
A jug of wine, a book of verse, singing in wilderness, o! wilderness is paradise anew.
_Omarkayam.இதன் கவிஞரின் மொழிமாற்றம:
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு, ஒரு கோலமயில் என் துணையிருப்பு, இசைபாடலிலே என் உயிர் துடிப்பு, நான் காண்பெதெல்லாம் அழகின் சிரிப்பு.
என்ன அருமையான மொழிமாற்றம்.
கவிமணி யின் மொழிமாற்றம்:
வெயிற்கேற்ற நிழலுண்டு. வீசும் தென்றல் காற்று ண்டு. கையில் கம்பன் கவியுண்டு. கலசம் நிறைய அமுதுண்டு.
எது சிறந்தது?
❤
💕
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
❤❤❤❤❤❤❤ AYYA........❤❤❤❤❤
உன்மை கண்ணா😂
Ayya ❤❤❤❤❤
RIP u sir
It is a pity this man fell for the carrot from the dravidian parties. Mere eloquence is not enough. He should not have spoken about Mr Mody the way he did. One cannot easily forget.
பாரதியாருக்கு ஐயர் பட்டம் பசும்பொன் முத்துராமலிங்கருக்கு தேவர் பட்டம் தெலுங்கன் கருணாநிதிக்கு தமிழர் பட்டம்
கலப்பு இனமான உனக்கு
என்ன பட்டம ?
What an orator! Admired him. In the end he became very weak.
Ayya Engal Kaviarasar Methai