ய ஆகும் இதில் ஆண்களின் கல்வியறிவு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது ஒரு நோட்டில் நாம் சென்ற சுற்றுலா மற்றும் அ அக் ஒரு க் அ அ அ அக்கட்சி ககககககககககககககக கககக்அஅஅஅஅ என்று யஂ
நான் விரும்பி கேட்க்கும் பேச்சாளர்களில் நீங்களும் ஒருவர் , அதுவும் அன்பர் சுகிசிவம் ஐயா குழுவில் பேசும்போது தனி சிறப்பு உங்கள் மக்களும் உங்களைப்போல் வர வாழ்த்துக்கள் சுமதி அம்மா .
கண்ணதாசன் கவிதைகள் எப்போதும் வரகவிகளுக்கு விதைகள் திருமதி சுமதி என்ற சுந்தரி அதிலிருந்து இரண்டொரு பாடல்களை எடுத்து மேகமாய்த் தூவி பன்னீர் பொழியும் மேகக் கூட்டத்தை பரந்தாமன் மெய்யழகைப் பார்க்கச் சொன்னதும் பாகவதத்தின் கதையை உள்ளம் வாங்கி நன்மை செய்தே துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன் என்பதை திரையிசையில் திணிக்க எந்தக் கவிஞனால் இயலும்? கண்ணதாசன் தவிர!.. நீண்டு செல்வதால் நிறுத்துகிறேன் செங்குட்டுவன் நான்! திருமதி சுமதி அவர்கள் வாழிய பல்லாண்டு!...
அன்பு சகோதரியே,கவியரசரின் புகழ் பரப்ப வந்த மனமகிழ்வான தெய்வீக திருமகளே நீங்க கவிஞா் கண்ணதாசனின் புகழை பூவிழியால்,பேச்சாற்றலில் வீசும் தென்றலாக ஒரு பெண் கவிஞராய் பிற்நத இந்த பூமியில்பரப்ப வந்த என் அன்பு சகோதரியே வாழ்க பல்லாண்டு உங்க புகழ் நிச்சயம் நிலைக்கும்.நன்றி.
பெருமைக்குரிய சுமதி அவர்கள் பேச்சு அருமை. கண்ணதாசனின் பாடல் வரிகளை தேர்தலில் பொருத்துக கேள்விக்கு பதில்பொல் பொருத்தியுள்ளார். கண்ணதாசன் எந்த அர்த்தத்தில் எழுதினார் என்று ஆண்டவனுக்கே வெளிச்சம்.. திருக்குறளுக்கு இதுவரை சுமார் 300 க்கும் மேற்பட்டவர்கள் வுறை எழுதியுள்ளார்கள்.ஆனால் பரிமேலழகர்உரையைத் தான் பின்பற்றுகிறார்கள். ஒரேயொரு வரி நாம் படிப்பதற்கு கீதையெனும் நூலைக் கொடுத்தான். மிகவும் பொருத்தமான விளக்கம். இது கண்ணதாசனின் மன வெளிப்பாடுதான். ஆனால் சென்னை பெரியார் திடலில் ஒருகும்பல் திருடர்கள் கீதை ஒரு தேசிய நூலா ? என்று பொய் விவாதம் செய்துகொண்டு இருக்கிறது. அமிழ்தம் நின்று நிதானித்து வேலை செய்ய விஷம் உடனே பரவுகிறது. சுமதிக்கு என்பாராட்டுக்கள்.
புல்லாங்குழல்கொடுத்த மூங்கில்களே..... பாடலை கேட்க ஆரம்பித்த உடனே மனம் ஆனந்தத்தில்மூழ்கிவிடுகிறது. மிகவும் பிடித்தபாடல்... இனி அர்த்தம்பரிந்து ரசிப்பேன்.
மிக அருமை சகோதரி . வெற்றிடத்தை மையமாகக் கொண்ட புல்லாங்குழலிலிருந்து காற்றினால் இசை வருவது போல் , உடல் என்னும் கூட்டுக்குள்ளே, மூச்சு என்ற காற்றினால், உயிர் என்ற நாதத்தை இயக்குகின்ற எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே , என்றும் கவிஞரின் வரிகளுக்கு பொருள் கொள்ளலாம் என்று எனக்குள் தோன்றியது . தவறு இருப்பின் பொறுத்தருள்க .
கவிஞரின் வரிகள் வானில் தவழும் மேகங்கள் போன்றவை. சிலர்க்கு யானைபோல் தோற்றமளிக்கும். சிலர்க்கு ஐரோப்பிய கண்டம்போல் தோற்றமளிக்கும். அவரவர்க்கு எப்படி அவைகள் தோன்றுகிறது அதை அனுபவிக்கவேண்டியதுதான்.
செல்வம் கோவை புல்லாங்குழல் .கொடுத்த . மூங்கில்களே .எனக்கு மிகவு ம் பிடித்த ரசித்த இன்று ம் பிடித்த பாடல் .சுமதி. அவர்கள் மிகச் சிறப்பாக பாடல்களை அணு அணு வாக ரசித்து அணுகியிருக்கார் மிக அருமை
கண்ணதாசனே நினைத்திருந்திருக்கமாட்டார் தன் கவிதை மற்றும் பாடல் வரிகளுக்கு சுமதி எனும் சுந்தரி இப்படி யெல்லாம் ரசித்து விளக்கமளிப்பார் என்று...! அருமை...!! வாழ்த்துக்கள்...!!!
Excellent speech. Most of the time people talk about Kannadasan's love songs and philosophical song. Madam Sumathi is analysing in a new dimension. Nandri 👌
Excellent, I got remembered my school days the music from All India Radio,Madras at 8.30 every day morning and in Sunday evening 4pm to 5 pm plays ever green songs, I am missing all my childhood days.
சுமதி மேடம் என் வாழ்க்கையிலும் அப்படி தான் பள்ளிக்கும் வீட்டிற்கும் இடையில் 5 நிமிட நேரம் தான் 9.55க்கு மணி அடிப்பார்கள் 9.50 வரையிலும் பாடல்கள் கேட்டுவிட்டு கிளம்பினால் கடைசி பாடலை போகிற வழியில் இருக்கும் வீடுகளில் ஒலிக்கும்ேகட்டுக்கொண்டே பளளிக்குச் செல்வேன் அப்படி ஒரு பைத்தியம் பழைய பாடல்களில் மீது நீங்கள் சொல்லும்போது எனக்கு சந்தோஷத்தில் கவலை மறந்து சிரித்தேன் அந்த நாள் ஞாபகம் வந்தது
Only today I was lucky to hear the speech of Advocate madam about kannadasan Very marvelous The only thing very much disturbed was the 2 persons standing near the madam very irritating The concerned organisers must control this please
We grew up with Kavingar and enjoyed all his songs 🎵 but never appreciated the meanings of those songs 🎵 Thanks to sister Sumathy for giving such a wonderful explanation for Kavingnar's treasures and we enjoy his songs more than ever ❤
Amazing....of course, there's only one Kannadasan, no one else comes even closer in a hundred years....but this woman is amazing....I appreciated her depth...unlike movie personalities she talks much more sense and provides a complete perspective. Kudos..!!
Respected Smt.Sumathi Madam. The speech delivered by you about the legend Kavignar Kannadasan is great. Your speech is terror. Because of you Tamil people are very proud. We feel that you are a Lion Women in both professions(Lawyer and Speaker). We appreciate your skill. We pray the god to give you a long happy peaceful, healthy and wealthy life.👌👋🙌
அன்பர்கள் வாரீர், .. சுதந்திர தாயகம் மலர்ந்திட்ட திருநாள், .. சுதந்திர நாட்டின் பெருமைகள் போற்றிடும் சுதந்திர தேவியின் பெருநாள், .. தாய் நிலம் மீது நாம் சிரம் தாழ்த்தி வணங்கிடுவோம்.. .. சுற்றி வரும் பகை வீழ்த்தியே நிமிரும் சுதந்திரக் கொடி கண்டு நாம் சிரம் தாழ்த்தி வணங்கிடுவோம்.. .. 🙏🙏🙏🙏💓🙏🙏🙏🙏🙏
கண்ணதாசனின் பாடல்களை மனதிற்கு இவ்வளவு நெருக்கமாக அழகாக விளக்கம் கொடுத்தது கிடையாது வக்கீல் சுமதி அவர்களே.. தங்களின் பரம விசிறி. பொன்னினியின் செல்வன் பட விழாவை தங்கள் வழிமொத்திருந்தால் அனைத்து படைப்பிற்கும் ஒயிரோட்டம் குடுத்திருப்பீர்கள் என்று என் பதிவை செய்திருந்தேன்... மொழியின் ஆளுமை, கணீர் குரல், வார்த்தைகளுக்கு அழுத்தம்...... I jus adore u mam...
Madam you have made us understand that tamil language will be enriched if we understand other languages also. Its true. Kannadasan has read all the literature and he summoned them in one line Its Divines gift
அருமை... அருமை.
இவ்வளவு அரிய விளக்கங்களை என் 67 வயதில் இன்று வரை நான் கேட்டதில்லை.
வாழ்க சுமதி..
வளர்க அவர்தம் அறிவாற்றல். ❤
மிக அருமையான பதிவு.
விளக்கமளித்த சகோதரிக்கு பாராட்டுகளும். வாழ்த்துகளும்.
அருமை சுமதி அம்மா ! 🙏
கவிஞரின் ஆன்மா உங்களது இந்தப் பேச்சைக் கேட்டுக்
களிப்படைவதாக உணர்கிறேன் - கோடி நன்றிம்மா !🙏🙏🙏🙏🙏
XhC. ,hbuyyy
Wonderful speech about my Gurunathar kannadasan
Thank you very much
ய ஆகும் இதில் ஆண்களின் கல்வியறிவு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது ஒரு நோட்டில் நாம் சென்ற சுற்றுலா மற்றும் அ அக் ஒரு க் அ அ அ அக்கட்சி ககககககககககககககக கககக்அஅஅஅஅ என்று யஂ
அருமையான பேச்சு..இன்பத்தில் திளைக்கும் நாம் துன்பத்தையும் அநுபவிக்க கவியரசர் மட்டுமே முடியும்.
சுமதி மேடம் பேசிய பேச்சு அருமையான பதிவு அய்யா நன்றி
Sumathy you are a treasure of our state
கண்ணதாசன் பாடலுக்கு வரிக்கு வரி அர்த்தம் சொல்கிறார் நம் தமிழ் சமுதாயம் கேட்டு மகிழ வேண்டும் வக்கீல் அம்மாவுக்கு நன்றி
ஒரே பாடலில் இத்தனை விஷயங்களா வியந்து போகிறேன் ஆஹாHattaoff சுமதி👍👍
Hatsoff
அருமையானபேச்சாளர் கவிஞர் கண்ணதாசனி உயிர் இவரைபோன்று நல்லவர்களை தந்தமைக்கு நன்றி
👍🏽
நான் விரும்பி கேட்க்கும் பேச்சாளர்களில் நீங்களும் ஒருவர் , அதுவும் அன்பர் சுகிசிவம் ஐயா குழுவில் பேசும்போது தனி சிறப்பு உங்கள் மக்களும் உங்களைப்போல் வர வாழ்த்துக்கள் சுமதி அம்மா .
⁰0
கவித்துவத்தில் ஒரு
தனித்துவம் கொண்ட
சரித்திரக் கவிஞரே
கண்ணதாசனே
நின் புகழ் வாழ்க!!
Vv
மு.ச.ராமலிங்கம்வண்டலூர் அருமை
சகோதரி சுமதியின் கண்ணதாசன் கவிதைகளின் விளக்கம் அற்புதம். வாழ்க தமிழ்! வாழ்க தங்களின் தமிழ் சேவை!
Kunna
@@kannappanpr9703. ₹"₹"_"__&-+(?) the
Pa
நல்ல லோயர் நம்பி
ஏற்பாடு செய்யலாம்.
வெற்றி நிச்சயம். 😃😃
நன்றி தாயே கண்ணதாசனின் கவிதை வரியை விளக்கியமைக்கு
அருமையான கண்ணதாசன் பாடல்கள் பற்றிய பதிவு செய்தமைக்கு வாழ்த்துக்கள் நன்றி ஐயா அவர்களே. !!! வாழ்க பாரதம். !!! வாழ்க தமிழ். !!!
சுமதி அம்மாவின் கண்ணதாசன் பாட்டில் விளக்கம் அளித்துள்ளார் அதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி
அருமையான ஆழ்ந்த அர்த்தங்கள் பொதிந்த பேச்சு. 🌹👌👍🙏🏆
அற்புதமான விளக்கம் மிக்க நன்றிமா👏👏👌👍🌷🌷
அருமை அக்கா , தமிழே அழகு என்பதை உணர்த்தி விட்டீர்கள்
Oldhondsong
தற்போதைய, பாடல்,இசை மற்றும் பாடுபவர்களுக்கு சரியான செருப்படி கொடுத்துர்கள். இனிமேலாவது திருந்துவார்களாக.
Priya
கண்ணதாசன் கவிதைகள்
எப்போதும் வரகவிகளுக்கு
விதைகள்
திருமதி சுமதி
என்ற சுந்தரி
அதிலிருந்து
இரண்டொரு பாடல்களை எடுத்து
மேகமாய்த் தூவி
பன்னீர் பொழியும்
மேகக் கூட்டத்தை
பரந்தாமன் மெய்யழகைப்
பார்க்கச் சொன்னதும்
பாகவதத்தின் கதையை
உள்ளம் வாங்கி
நன்மை செய்தே
துன்பம் வாங்கும்
உள்ளம் கேட்பேன்
என்பதை திரையிசையில் திணிக்க
எந்தக் கவிஞனால்
இயலும்?
கண்ணதாசன் தவிர!..
நீண்டு செல்வதால்
நிறுத்துகிறேன்
செங்குட்டுவன் நான்!
திருமதி சுமதி அவர்கள்
வாழிய பல்லாண்டு!...
அன்பு சகோதரியே,கவியரசரின் புகழ் பரப்ப வந்த மனமகிழ்வான தெய்வீக திருமகளே நீங்க கவிஞா் கண்ணதாசனின் புகழை பூவிழியால்,பேச்சாற்றலில் வீசும் தென்றலாக ஒரு பெண் கவிஞராய் பிற்நத இந்த பூமியில்பரப்ப வந்த என் அன்பு சகோதரியே வாழ்க பல்லாண்டு உங்க புகழ் நிச்சயம் நிலைக்கும்.நன்றி.
பெருமைக்குரிய சுமதி அவர்கள் பேச்சு அருமை. கண்ணதாசனின் பாடல் வரிகளை
தேர்தலில் பொருத்துக கேள்விக்கு பதில்பொல் பொருத்தியுள்ளார். கண்ணதாசன் எந்த
அர்த்தத்தில் எழுதினார் என்று ஆண்டவனுக்கே வெளிச்சம்.. திருக்குறளுக்கு இதுவரை
சுமார் 300 க்கும் மேற்பட்டவர்கள் வுறை எழுதியுள்ளார்கள்.ஆனால் பரிமேலழகர்உரையைத்
தான் பின்பற்றுகிறார்கள். ஒரேயொரு வரி நாம் படிப்பதற்கு கீதையெனும் நூலைக் கொடுத்தான்.
மிகவும் பொருத்தமான விளக்கம். இது கண்ணதாசனின் மன வெளிப்பாடுதான். ஆனால்
சென்னை பெரியார் திடலில் ஒருகும்பல் திருடர்கள் கீதை ஒரு தேசிய நூலா ? என்று பொய்
விவாதம் செய்துகொண்டு இருக்கிறது. அமிழ்தம் நின்று நிதானித்து வேலை செய்ய விஷம்
உடனே பரவுகிறது. சுமதிக்கு என்பாராட்டுக்கள்.
கண்ணதாசனே இந்த கண்ணன் பாடலை இந்த பொருளோடு எழுதியிருப்பாரா என்று தெரியவில்லை ஆனால் உங்கள் கற்பனை விளக்கம் மிக ப்ரமாதம் நன்றி
அரிய,அழகான கருத்துக்கல்.நன்றி சகோதரி .இரகுநாத்.
சகோதரி சுமதி
ஓர் அறிவுநதி
புல்லாங்குழல் பாட்டு இனிமையானது, அதுக்கு விளக்கமாக சென்னபோது இன்னும் இனிமையாக உள்ளது... மிக அற்ப்புதமான சொற்ப்பொழிவுக்கு நன்றி...
நன்றி
W
Sumathi madam speaks well
We are waiting to hear other speeches. Congrats
அம்மா உங்களின் பேச்சு மிக வும் அருமை
கண்ணதாசனின் ஒவ்வொரு பாடலிலும் இத்தனை பொருட் தங்க சுரங்கம்
Mam, I just seen your great speech about late Mr. Kannadasan. What a beautiful delivery you given for us. Amazing.
இகக்கியத்தரத்துடன் கூடிய இயல்பான அதே சமயத்தில் ஆணித்தரமான பேச்சு .
கவிஞர் போல் இனி யாரும் பிறக்க போவதில்லை.
Very good speech
புல்லாங்குழல்கொடுத்த மூங்கில்களே..... பாடலை கேட்க ஆரம்பித்த உடனே மனம் ஆனந்தத்தில்மூழ்கிவிடுகிறது.
மிகவும் பிடித்தபாடல்...
இனி அர்த்தம்பரிந்து ரசிப்பேன்.
ஜஸ்டின் ஜக் வச்ச..
அம்மா.. அருமையான விளக்கம் தொடரட்டும் உங்கள் சிறந்த மறுமலர்ச்சி ஏற்படுத்தும் தமிழ்ப் பணிகள்
Thanks to madam sumathi for giving a beautiful explanation for kavignar kannadasan songs
அம்மா குருவே வணக்கம். வாழ்க வளமுடன் என்றும். ⚘☇💥🔥🏹💧🌏
À
Madam....you were taking me back to my childhood through your wonderful speech. What you said is true and correct in all aspects.
சகோதரியின் அருமையான விளக்கம்நன்றி.மேன்மேலுய் கவியரசர் புகழ் வாழ்க.வளர்க.
அற்ப்புதமான பேச்சாளர்வழக்குரைஞர்எழுத்தாளர்எனும்பன்முகத்தன்மைகொண்டவர்வழக்குரைஞர்சுமதிஅவர்கள்
வாழ்க வளமுடன் நன்றி வாழ்த்துக்கள்
மிக அருமை சகோதரி .
வெற்றிடத்தை மையமாகக் கொண்ட புல்லாங்குழலிலிருந்து காற்றினால் இசை வருவது
போல் , உடல் என்னும் கூட்டுக்குள்ளே, மூச்சு என்ற காற்றினால், உயிர் என்ற நாதத்தை இயக்குகின்ற எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே , என்றும் கவிஞரின் வரிகளுக்கு பொருள் கொள்ளலாம் என்று எனக்குள் தோன்றியது . தவறு இருப்பின் பொறுத்தருள்க .
Pu tonitha Valli
Punitha Valli on
Hi
கவிஞரின் வரிகள் வானில் தவழும் மேகங்கள் போன்றவை. சிலர்க்கு யானைபோல் தோற்றமளிக்கும். சிலர்க்கு ஐரோப்பிய கண்டம்போல் தோற்றமளிக்கும். அவரவர்க்கு எப்படி அவைகள் தோன்றுகிறது அதை அனுபவிக்கவேண்டியதுதான்.
நம் சந்ததி நலம் பெற நாமாக முன் வந்து லஞ்சம் தவிர்ப்போம்.
அற்புதமான கருத்துக்கள் செறிந்த பேச்சு
வாவ் மிக மிக அருமையான உவமானம் இது கண்ணதாசன் அவர்களுக்கு மட்டுமே சாத்தியமாக எழுத இயலும்.
நீங்கள் நீடூழி வாழ நான் ஆண்டவனை வேண்டுகிறேன் சகோதரி 👍
Such a fabulous speech...
அற்புதக் கவிஞரை பேசி புரிய வைத்தமைக்கு நன்றி காலம் எழுதிய கவிதை கண்ணதாசன்
உங்கள் கருத்திற்கு நன்றி
Gnanaprakashan M j in UTC mi lUV UV UC UV
கவியரசு கண்ணதாசன் இனறவனின் குழந்தை, சுமதி கவியரசு கண்ணதாசனின் குழந்தை.
அற்புத ஞானம்.. அழகிய பேச்சு..
Kannadasan is a very treasure trove of philosophy.
செல்வம் கோவை புல்லாங்குழல் .கொடுத்த . மூங்கில்களே .எனக்கு மிகவு ம் பிடித்த ரசித்த இன்று ம் பிடித்த பாடல் .சுமதி. அவர்கள் மிகச் சிறப்பாக பாடல்களை அணு அணு வாக ரசித்து அணுகியிருக்கார் மிக அருமை
அருமை அருமை👍👍🙏🙏
Rich enabling speech meanings of the Slokas and Songs really a Treasure Trove 🤗🤩🙏
கண்ணதாசனே நினைத்திருந்திருக்கமாட்டார் தன் கவிதை மற்றும் பாடல் வரிகளுக்கு சுமதி எனும் சுந்தரி இப்படி யெல்லாம் ரசித்து விளக்கமளிப்பார் என்று...! அருமை...!!
வாழ்த்துக்கள்...!!!
நன்றி
Govindasamy Kalaimani ui6
உண்மை
Govindasamy Kalaimani , pattimandram
Govindasamy Kalaimani
Ungal anubavam enakum undu... Ungal virupam music marakamudiyaadhu. 'pullanguzhal kodutha moongilgale ' paadal Kavinjar kannadhadan +Msv+Tms=Thamizhisai paadalgalukku nigar thamizhisai paadalgal thaun. Ungal pechu arumai. Vaazhga valamudan.paadalin vilakkam arumai... Appa evlo vishayam andha paadalil ulladhu endru vilakiya neengal needoodi vaazhga madam.
Excellent speech and attitude. Thank you madam
Excellent speech. Most of the time people talk about Kannadasan's love songs and philosophical song. Madam Sumathi is analysing in a new dimension. Nandri 👌
அருமை அருமை அம்மா❤❤❤❤🙏🙏🙏
Really catching. Very interesting.Madam vanakkam
வக்கீல் சுமதியின் கண்ணதாசன் உரை அற்புதமான உரை எந்த அளவுக்கு அதிகமாக கண்ணதாசன் பாட்டை ரசித்து ருசித்து இருப்பார் என்று தோன்றுகிறது
😮x
Q
Mi de
. Mi😮o se c'è
Ii
P0ll/00/
Qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq1qqqqqqqqqqqqqqq1qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq1qqqqqqqqqqqqqqqqqqqqqqqqq1qqqqqqqqqqqqqqqqqqqqq1qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq1qqqqqq1qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq1qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq1qqqqqqqqqqqqq1qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
நன்று மிகவும் கண்ணனி கண்ணதாசன் தெளிவு அருமை👍👌💐💐
loved each and every statement about the legend kannadasan sir. Thank you so much for this valuable speech.
நன்றி,வாழ்த்துக்கள்
Excellent, I got remembered my school days the music from All India Radio,Madras at 8.30 every day morning and in Sunday evening 4pm to 5 pm plays ever green songs, I am missing all my childhood days.
Swallows Swallows 0
Arumai madam super explanation
சுமதி மேடம் என் வாழ்க்கையிலும் அப்படி தான் பள்ளிக்கும் வீட்டிற்கும் இடையில் 5 நிமிட நேரம் தான் 9.55க்கு மணி அடிப்பார்கள் 9.50 வரையிலும் பாடல்கள் கேட்டுவிட்டு கிளம்பினால் கடைசி பாடலை போகிற வழியில் இருக்கும் வீடுகளில் ஒலிக்கும்ேகட்டுக்கொண்டே பளளிக்குச் செல்வேன் அப்படி ஒரு பைத்தியம் பழைய பாடல்களில் மீது நீங்கள் சொல்லும்போது எனக்கு சந்தோஷத்தில் கவலை மறந்து சிரித்தேன் அந்த நாள் ஞாபகம் வந்தது
Very good speech
Thanks
Fantastic madam. Kannadasan is a unparalleled kavignar
Excellent speech Advocate Madam Sumathi
super mam vetridam kannanal nirapapadum valga valamudan.
அற்புதமான விளக்கம், காலங்கள் மாறினாலும் அவன் கவிதை மங்காது
எனக்கு மிகவும் பிடித்த பாடல்.... அருமையாக விளக்கம் கூறினீர்கள் அம்மா ❣️❣️❣️❣️👌
கண்ணதாசன் பாடல்களை அற்புதமாக விளக்கி சொன்னிர்கள் அம்மா 😍😍👍👍👍👏👏👏👌👌👌
அருமையான விளக்கம்.நன்றி.
Then kodi thendral...aaha...very nice ...explanation...
Andal mathiri ..
உணர்வு பூர்வமான... உள் வாங்கி ஆராய்ந்ததன் விளைவு எமது தமக்கையின் பூரிப்பு...🎉
அருமையாக உள்ளது
மிக அருமை...
கண்ணதாசன் கருத்துக்கள் நல்வழி காட்டும் பொக்கிஷம்.
Kanda puranam heard really interesting knowing a lot in aanmika m knowledge vandanam
Only today I was lucky to hear the speech of Advocate madam about kannadasan Very marvelous The only thing very much disturbed was the 2 persons standing near the madam very irritating The concerned organisers must control this please
One is Great director Spm
We grew up with Kavingar and enjoyed all his songs 🎵 but never appreciated the meanings of those songs 🎵 Thanks to sister Sumathy for giving such a wonderful explanation for Kavingnar's treasures and we enjoy his songs more than ever ❤
அருமையான பதிவுகள்
@@baluvijaya1755 . Divinevoice
கடவுளே வந்து கருத்து சொல்வது மாதிரி இருக்கு அம்மா
Ur so knowledgeable. Proud of you mam
Very Impressive n Excellent. Be Blessed
Marvelous speech
உரையில் நயமாக ... வெட்கமில்லாமல் அவர்களைச்... சாடியது அருமை!!!
Aha Ammaiyar speech super and her advice about language very super
No words to thank.
Amazing....of course, there's only one Kannadasan, no one else comes even closer in a hundred years....but this woman is amazing....I appreciated her depth...unlike movie personalities she talks much more sense and provides a complete perspective. Kudos..!!
Vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
Respected Smt.Sumathi Madam.
The speech delivered by you about the legend Kavignar Kannadasan is great. Your speech is terror. Because of you Tamil people are very proud. We feel that you are a Lion Women in both professions(Lawyer and Speaker). We appreciate your skill. We pray the god to give you a long happy peaceful, healthy and wealthy life.👌👋🙌
Super explanation.👍👍👍👏👏👏
madam vazhga Hinduism...very nice explanation.how you have this much of knowledge..hats off
அன்பர்கள் வாரீர்,
..
சுதந்திர தாயகம்
மலர்ந்திட்ட திருநாள்,
..
சுதந்திர நாட்டின்
பெருமைகள் போற்றிடும்
சுதந்திர தேவியின் பெருநாள்,
..
தாய் நிலம் மீது
நாம் சிரம் தாழ்த்தி
வணங்கிடுவோம்..
..
சுற்றி வரும் பகை
வீழ்த்தியே நிமிரும்
சுதந்திரக் கொடி கண்டு
நாம் சிரம் தாழ்த்தி
வணங்கிடுவோம்..
..
🙏🙏🙏🙏💓🙏🙏🙏🙏🙏
Wonderful explanation, some of them after hearing you only understood.
உண்மையில் கண்ணதாசனின் மேன்மை மேலும் அறிய இது உதவுகிறது.
அருமையான, உயிருள்ள விளக்கம்
மிக சுவாரசியமான பேச்சு. வாழ்த்துகள்
அருமை விழக்கம்!
வாழ்த்துக்கள்!!!
Thank you
Suppar sumathi mam your speech i lovely so much
madam speech super
Suki Sivan on shirdi Sai
Excellent inputs. Thank you Madam for the enlightenment.
அருமை அம்மா
கண்ணதாசனின் பாடல்களை மனதிற்கு இவ்வளவு நெருக்கமாக அழகாக விளக்கம் கொடுத்தது கிடையாது வக்கீல் சுமதி அவர்களே.. தங்களின் பரம விசிறி.
பொன்னினியின் செல்வன் பட விழாவை தங்கள் வழிமொத்திருந்தால் அனைத்து படைப்பிற்கும் ஒயிரோட்டம் குடுத்திருப்பீர்கள் என்று என் பதிவை செய்திருந்தேன்... மொழியின் ஆளுமை, கணீர் குரல், வார்த்தைகளுக்கு அழுத்தம்...... I jus adore u mam...
Madam you have made us understand that tamil language will be enriched if we understand other languages also.
Its true.
Kannadasan has read all the literature and he summoned them in one line
Its Divines gift