கவியரசரின் பெருமைகளை மிக மிக தெளிவாக, அருமையாக எடுத்துரைத்துள்ள அன்புச் சகோதரியை எனது உளமார பாராட்டி வாழ்த்துகிறேன்... எவ்வளவு பாராட்டினாலும் தகும்... 🙏🙏🙏🌹🌹🌹
அம்மா உங்கள் பேச்சில் தமிழ் வாழ்கிறது உங்கள் மூச்சிலே இசைவிளையாடுகிறது பாட்டும் நானே பாவமும் என்று சொன்ன இசை தமிழே உங்கள் பாதாரவிந்தங்களுக்கு வணக்கம் அன்பு டன் பாபுசிங் கோவை போத்தனூர்
நன்கு ஆராய்ந்துள்ளீர்கள் கண்ணதாசன் பாடல்களை. அவரே உங்கள் உரையை கேட்டு அசந்து போவார். நம் பாடல்களுக்கு இப்படியெல்லாம் வியாக்கியானம் உண்டா என்று. அருமை சகோதரி.
அருமையான பதிவு. திருமதி.வாசுகி அவர்கள் சொற் பொழிவு நான் கேட்டதில்லை.அருமையான தமிழில் பேசினார். கண்ணதாசனை தத்ரூபமாக நம் முன் கொண்டு வந்தார்.இவருடைய சொற்ப் பொழிவை இனி அவசியம் கேட்க ஆர்வமாக உள்ளேன்.நன்றி.
Dearest Sister , உங்களது பேச்சை நான் இன்று தான் முதல் முதலாக கேட்கிறேன். பாரதி பாஸ்கரின் பேச்சை வாடிக்கையாக கேட்பவன் நான்.தங்களது இந்த பேச்சை கேட்டால் அவரெ தங்களை போற்றி பாராட்டுவார்கள். அவ்வளவு அழகான பேச்சு. நான் ஒரு மலையாளி. இவ்வளவு நன்றாக நான் தமிழ் எழுதுவதற்கு காரணம் , என் மானஸிக குருவான திரு. கண்ணதாசன் அவர்கள் தான். அவர் பாடல்களை நான் உயிராக மதிக்கிறேன். தங்களது இந்த பேச்சை கேட்க அவர் இல்லையே என்று நினைக்கும்பொழுது ரொம்ப சங்கடமாக இருக்கிறது. அறிவை அள்ளியள்ளி கொடுத்த ஆண்டவன் அவருக்கு ஆயுளை கொடுக்கவில்லையெ. கஷ்டம் ! ___________ பணிவன்புடன், 🙏💓🙏 KottayamBabu, Babus Publications S.H.Mount. Kottyam, Kerala 25-5-2021
நன்றி கோட்டயம் பாபு . தமிழர்களே தமிழை வெறுத்து ஆங்கில மோகத்தில் இருக்கும் போது கேரளத்து நாயகன் தமிழில் எழுதி அசத்து விட்டீர்கள் . தமிழன்னையின் தங்கை தானே மலையாளம் . பாராட்டுக்கள்
பாட்டு பேச்சு எல்லாமே மிக அருமை. கவியரசு கண்ணதாசனை ப்பழி வாங்கவே வைரமுத்துக்கு கவிப்பேரரசு என்று பட்டம் சூட்டிய கலை ஞரின் குள்ளநரித் தனத்தை ஊர் அறியும்.
கவியரசர் கண்ணதாசன் நம்மாழ்வார் பாடல் பிடித்தேன் உணர்ந்தேன் உய்ந்தேன் என்ற பாடலில் இருந்து பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத்துடித்தேன் பாடல் வரிகள் கையாளப்பட்டது.நடராஜப்பத்து மானாட மயிலாட மங்கைசிவகாமியாட பாடல் வரிகளில் இருந்து தில்லானா மோகனாம்பாள் பாடல் மானாட மயிலாட மங்கை இவள்கைகளாட பாடல் நலந்தானா பாடலின் இறுதி வரிகள் பாரதியாரின் பாடல் கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் மாறும் சந்திப்போம்.அத்திக்காய் காய் பாடல் தெலுங்கு பாடலின் இரண்டு வரிகளை எடுத்து விரிவுபடுத்தியது.நிலையாமை பாடல்கள் பட்டினத்தார் மற்றும் சித்தர் பாடல்களில் இருந்து எடுக்கப்பட்டது.இப்படி கம்பராமாயணம் தோள் கண்டார் தோளே கண்டார் தோளில் இரண்டு கிளிகள் கண்டேன் இப்படி தமிழிலக்கியப் பாடல்களை எளிமையாக்கி அழகான திரைப்பாடல்களாக தந்த பெருமை கவியரசர் கண்ணதாசன் அவர்களைச் சாரும்.
கவிஞர் கண்ணதாசன் திரைப்பட பாடல்கள் என்றும் மறவாது மனதில் நிலைத்து நிற்பவை.அப்படியான பாடல்களை இனிய தமிழ் இலக்கிய வடிவில் எடுத்துரைத்தது மிக மிக அருமை.
Dear all Please forwarded this all BJP team where they all want to see this speach and Tamil language should official language in India I am sorry since I do not have tamil front, hence I am typing in english
மா பெரும் கவியரசு கண்ணதாசன் புகழ் என்றும் அழியாத பொக்கிஷம். கவியரசு கண்ணதாசன் எழுதிய பாடல்களை எத்தனை அழகாக பேசி எங்களை மகிழ்ச்சி கடலில் நீந்த விடுகிறார் சிறப்பான பேச்சாற்றல் மிக்க சுவையான வீடியோ. வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
கலையுலகம் கண்டெடுத்த வள்ளுவன் கவியரசு கண்ணதாசன் எழுதிய பாடல்கள் இலக்கியம்-ஆன்மீக உலகம் கண்டெடுத்த வாழும் பெண் வாரியார் வாசுகி-திறனாய்வு-திகைப்பு-பாடல்களும் விரிவுரையும் என்றும் மணக்கும் சஞ்சீவிகள்-நின்று வாழும் சிரஞ்சீவிகள்!
அருமை அருமை.... நல்ல குரல் வளம்... சிறப்பான பேச்சு....இதை கேட்ட பிறகும் சில அன்பர்களுக்கு அவர்களின் கருத்தை ஆங்கிலத்தில் கூற எப்படி மனம் விழைந்ததோ? நான் இவரின் மிகப் பெரிய ரசிகையாகி விட்டேன்... தொடரட்டும் உங்கள் பணி 👍
அருமை அருமை சகோதரி 👌👌வேறு வார்த்தைகள் இல்லை உங்கள் வார்த்தைகளுக்கு 💐💐
கம்பீரமான உங்கள் குரலில் தமிழ் பெருமையாக நெஞ்சம் நிமிர்கின்றது நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க.
கவியரசரின் பெருமைகளை மிக மிக தெளிவாக, அருமையாக எடுத்துரைத்துள்ள அன்புச் சகோதரியை எனது உளமார பாராட்டி வாழ்த்துகிறேன்...
எவ்வளவு பாராட்டினாலும் தகும்... 🙏🙏🙏🌹🌹🌹
9
3fr
P
Bigboss
அருமை அருமை அருமை
அம்மா வாழ்துக்கள் வாழ்துக்கள்
வாழ்துக்கள்
அம்மா உங்கள் பேச்சில் தமிழ் வாழ்கிறது உங்கள் மூச்சிலே இசைவிளையாடுகிறது பாட்டும் நானே பாவமும் என்று சொன்ன இசை தமிழே உங்கள் பாதாரவிந்தங்களுக்கு வணக்கம் அன்பு டன் பாபுசிங் கோவை போத்தனூர்
சகோதரியின் குரல் வளம் அருமை. , அரங்கம் அமைதியாக ரசிக்கிறது , தமிழ் விளையாடுகிறது. இசைக்கருவிகள் இல்லாத பாடல்கள் கேட்க சுகமாக இருந்தது.
⁹⁹⁹
நல்ல குரல்வளம்
நல்ல சொல் வளமை
வாழ்க தங்களின் பேச்சாற்றல்
வளர்க தங்கள் சொற் பொழிவு.கண்ண தாசன் கவியை கரைத்து குடித்த வாசுகி அம்மா மிகவும் நன்றி🎉❤
கண்ணதாசனின் கவிதைகளை கண்ணதாசனே இந்த அளவுக்கு திரும்ப சொல்ல இயலாது.அருமை. வாழ்த்துகள்
அற்புதமான விளக்கம்.. வியக்க வைக்கும் நினைவாற்றல்..சொல்லாற்றல்! வாழ்த்துக்கள் சகோதரி வாசுகி!
இந்த பாடல்களை எத்தனையோ முறை கேட்டிருக்கிறேன். அம்மையாரின் விளக்கம் கேட்டு அசந்து விட்டேன். அருமையான விளக்கம்
சிந்திய ஒவ்வொரு வார்த்தையும் பலரது சிந்தனையை தூண்டியது எல்லோரும் பேசுவது பேச்சல்ல நீங்கள் பேசியது தான் பேச்சு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Hh
என்ன ஒரு தெளிவான கணீரென்ற பேச்சு அனைவருக்கும் வராது கடவுள் அருள் MAY GOD BLESS U EVER SISTER WITH PRAYERFUL WISHES பாடும் குரலிலும் கம்பீரம்
நன்கு ஆராய்ந்துள்ளீர்கள் கண்ணதாசன் பாடல்களை. அவரே உங்கள் உரையை கேட்டு அசந்து போவார். நம் பாடல்களுக்கு இப்படியெல்லாம் வியாக்கியானம் உண்டா என்று. அருமை சகோதரி.
அருமையிலும் அருமை இறை அருளால் என்றென்றும் வாழ்க நலமுடனும் வளமுடனும் என்றும் அன்புடன்.
Excellent speech.Her definition of kanndhasan songs super.She is also Great singar. Vazhdhukal.vazhka pallandu valamudan Thamil valarkkum Thalaimakal
அம்மா அருமையான குரல் பாடல் அற்புதம்... கருத்து செம்ம
👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏
அருமையான பதிவு. திருமதி.வாசுகி அவர்கள் சொற் பொழிவு நான் கேட்டதில்லை.அருமையான தமிழில் பேசினார். கண்ணதாசனை தத்ரூபமாக நம் முன் கொண்டு வந்தார்.இவருடைய சொற்ப் பொழிவை இனி அவசியம் கேட்க ஆர்வமாக உள்ளேன்.நன்றி.
Dearest Sister ,
உங்களது பேச்சை நான் இன்று தான் முதல் முதலாக
கேட்கிறேன். பாரதி பாஸ்கரின் பேச்சை வாடிக்கையாக கேட்பவன் நான்.தங்களது இந்த பேச்சை
கேட்டால் அவரெ தங்களை
போற்றி பாராட்டுவார்கள்.
அவ்வளவு அழகான பேச்சு.
நான் ஒரு மலையாளி. இவ்வளவு நன்றாக நான்
தமிழ் எழுதுவதற்கு காரணம் ,
என் மானஸிக குருவான திரு. கண்ணதாசன் அவர்கள் தான். அவர் பாடல்களை நான்
உயிராக மதிக்கிறேன். தங்களது இந்த பேச்சை கேட்க
அவர் இல்லையே என்று நினைக்கும்பொழுது ரொம்ப
சங்கடமாக இருக்கிறது.
அறிவை அள்ளியள்ளி கொடுத்த ஆண்டவன் அவருக்கு ஆயுளை கொடுக்கவில்லையெ.
கஷ்டம் !
___________
பணிவன்புடன்,
🙏💓🙏
KottayamBabu,
Babus Publications
S.H.Mount. Kottyam,
Kerala 25-5-2021
👍👍
What
What
நன்றி கோட்டயம் பாபு . தமிழர்களே தமிழை வெறுத்து ஆங்கில மோகத்தில் இருக்கும் போது கேரளத்து நாயகன் தமிழில் எழுதி அசத்து விட்டீர்கள் . தமிழன்னையின் தங்கை தானே மலையாளம் . பாராட்டுக்கள்
கவிஞர் கண்ணதாசன் தமிழ்
திரு வாசுகி மோனோகர்
பேசுவது குற்றால அருவி வாழ்த்துக்கள்
வாசுகி நான் உங்கள் தீவிர ரசிகை
ஒப்பிட முடியாத வண்ணம் கண்ணதாசன் கவிதை நயத்தை நீங்கள் சொன்ன விதம்மனதைத்தொட்டு விட்டது ❤
அருமை,இதை கேட்க குடுத்து வைத்தது எனக்கு பெருமை.
உங்கள் தமிழில் விளையாடுது
உங்கள் புலமை..
அதுதான் தமிழுக்கு பெருமை
0ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp000)ppppp
கண்ணதாசன் எழுதிய
கவிதைகள் வாழ்வியல்
மானுடம் கற்றுக்கொள்ள
வேண்டிய வாழ்வு நெறிகள்
புட்டு புட்டு வைத்ததங்களுக்கு
எனது வாழ்த்துக்கள்
Super 👍
Kaviyarasumathirievanumillaenyenralavarkannanukuthasanakairupathaldan
கவியரசு கண்ணதாசனின் பெருமைகளை பற்றி வழங்கிய சகோதரிக்கு வாழ்த்துக்கள்.
இதை ஏற்படுத்தி கொடுத்தவர்கள் அனைவருக்கும் நன்றி.
Arumaiyana spech
Good speech.googblessyou.LongLive.veerabahu.Telephone committee.Dot.govtofindia
கண்ணதாசன் பாடல்களோடு சங்க இலக்கிய பாடல்களிலும் பாண்டித்தியம் பெற்றிருப்பது பாராட்டிற்கு உரியது.நினைவாற்றல் மானுடம் போற்றும்.
சகோதரியின் பேச்சு அருமை.உண்மையில் கண்ணதாசன் எழுதும் போது இப்படி நினைத்து இருப்பாரோ என எண்ணுகிறேன்.கற்பனை அற்புதம்.
கம்பீரமான உங்கள் குரலில் எங்கள் கவிஞரை உச்சத்தில் கொண்டு வைத்து விட்டீர்கள் நன்றி வாழ்க கவிஞர் புகழ்
super speech
கண்ணதாசனின் பாடல்களை
அருமையாக விளங்கியது
விளக்கிய விதம் அருமை
நன்றி சகோதரி.
சகோதரி வணக்கம் உங்க சொற்பொழிவு இப்போ தான் முதல் முறை கேக்குற ன் அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
க்ஷ
க்ஷக்ஷ
பாட்டு பேச்சு எல்லாமே மிக
அருமை. கவியரசு கண்ணதாசனை
ப்பழி வாங்கவே வைரமுத்துக்கு கவிப்பேரரசு என்று
பட்டம் சூட்டிய கலை
ஞரின் குள்ளநரித்
தனத்தை ஊர்
அறியும்.
unmai 100 /
கண்ணதாசனின் கவியை சகோதரி ஒருவரின் நாவில் கேட்பது சிறப்பு இயக்கிறதது மொழி மயங்கிறதது
சகோதரி தங்கள் பேச்சு என்னை மெய்மறக்க செய்தது!அவர்காலத்தில் வாழ்ந்ந்தோம்!அவர் பாடல்களை சுவைத்தோம் என்பதே மிகப்பெறிய வரம்!நன்றி!
என்னே இனிய, கோர்வையான, தெளிவான பேச்சு/பாட்டு. இறுதியில் முடிந்துவிட்டதே என்ற சோகம் தான் மிஞ்சுகிறது/விஞ்சுகிறது. பாராட்டுக்கள்.
CC
தமிழ் தாய்க்கு
என் மனமார்ந்த
வாழ்த்துக்கள் அம்மா
🙏🙏🙏
.
மன்னிக்கவும்.ஒரு திருத்தம். 'ள' உச்சரிப்புகள் அனைத்தும் 'ழ' என தவறுதலாக உச்சரிக்கப்படுகிறது.
அம்மையார் பேச்சால்
கவியரசர் கண்ணதாசனின் பாட்டுகளுக்குள் இருக்கும்
மனித உணர்வுகளின்
மாண்பு மேலும் மேலும் புது வண்ணமாய் புரிகிறது.👍👍👍
Very very nice speech
Thayethangalalkaviyarasuvinmanbummanamumvilangukirathu
அருமை கவிஞரின் பெருமைஇமயமாய் உயர்த்தி அருவியாய் கொட்டிய இலக்கியத்தால் என் செவிகள் நனைந்தன தேனில ஊரியபலாஉண்ட சுவையில் மனம் மகிழ்ந்தது
பெண்ணாகப் பெருமைப் படுகிறேன் சகோதரியே
நீரோடை.
தமிழ் பெருமையாக நெஞ்சம் நிமிர்கின்றது.
தங்கள் தமிழாசிரியையே குளிர்ந்துவிடுவார்கள்
.
P
பேச்சைக் கேட்கும் போது மெய் சிலிர்க்கிறது.
வாழ்த்துக்கள் அம்மா.
அம்மா உங்கள் பேச்சை மெய்மறந்து கேட்டுக்கொண்டேயிருக்கலாம். நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க.
கவியரசர் கண்ணதாசன் நம்மாழ்வார் பாடல் பிடித்தேன் உணர்ந்தேன் உய்ந்தேன் என்ற பாடலில் இருந்து பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத்துடித்தேன் பாடல் வரிகள் கையாளப்பட்டது.நடராஜப்பத்து மானாட மயிலாட மங்கைசிவகாமியாட பாடல் வரிகளில் இருந்து தில்லானா மோகனாம்பாள் பாடல் மானாட மயிலாட மங்கை இவள்கைகளாட பாடல் நலந்தானா பாடலின் இறுதி வரிகள் பாரதியாரின் பாடல் கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் மாறும் சந்திப்போம்.அத்திக்காய் காய் பாடல் தெலுங்கு பாடலின் இரண்டு வரிகளை எடுத்து விரிவுபடுத்தியது.நிலையாமை பாடல்கள் பட்டினத்தார் மற்றும் சித்தர் பாடல்களில் இருந்து எடுக்கப்பட்டது.இப்படி கம்பராமாயணம் தோள் கண்டார் தோளே கண்டார் தோளில் இரண்டு கிளிகள் கண்டேன் இப்படி தமிழிலக்கியப் பாடல்களை எளிமையாக்கி அழகான திரைப்பாடல்களாக தந்த பெருமை கவியரசர் கண்ணதாசன் அவர்களைச் சாரும்.
Super speech madam
Kannathaasan is great.
Salute. 🙏🙏🙏
🎉❤மயிலரகால் மெல்ல வருடி வாழ்தும் தங்களை வாழ்த்தி வணங்கி வாழ்த்துகிறேன் சகோதரி
மிகவும் ஆழமான கருத்து 👏 ங்கசிஸ்டர் மிகவும் அருமை 👍 யாக உள்ளது நன்றி ங்க மேம் 🙏🏻 வணக்கம் 🙏🏼
கவியரசரின் கவித்திறனை காலம்காலமாக பேசலாம். உங்களின் அருமையான சொற்பொழிவும் விளக்கமும் கவிஞரை மேலும்மேலும் போற்ற எண்ணுகிறது. நன்றி.
L
அம்மா உங்கள் நாவில் தமிழ் நடனம் ஆடுகிறாள் நன்றி நன்றி உங்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம்
அருமை 👌👌👏👏👏👏👏🙏💐💐💐💐💐💯/💯👍👍
அற்புதமான பேச்சு..
நன்றி
❤🎉❤❤
@@vijayammanaidunaidunegrona4412 '7--6
அருமையான பேச்சு...நன்றி அம்மா...வாழ்க கவியரசர்...உங்கள் பேச்சில் வாழ்கிறார்...கண்டுகொண்டேன்...நன்றி
கவிஞர் கண்ணதாசன் திரைப்பட பாடல்கள் என்றும் மறவாது மனதில் நிலைத்து நிற்பவை.அப்படியான பாடல்களை இனிய தமிழ் இலக்கிய வடிவில் எடுத்துரைத்தது மிக மிக அருமை.
😊
😅😮
பூவின் மணம் தானாக வீசுவது போல கவியரசு கண்ணதாசன் பாடல்களில் அவர் புகழ் என்றும் பரவிக்கொண்டேயிருக்கும்.
Q
#%
Ft
Tamil valga
சிறப்புங்க ....
அம்மையீர்,
வணக்கம்.தங்களிடம் தமிழ்ச்சொற்கள் நடனமிடுகின்றன.
வாழ்த்துக்கள்.(உரைப்பேரரசி..மதிப்புமிகு L.வாசுகி மனோகரன்)
வாருங்கள்
🙏🏼I.m.singer Dr.R.Akbar ali MD. Ungaloda speech Goldan ennada gold medal. .. 🙏🏼
சகோதரியின் பேச்சு மிகப்பெரிய உயர் வீச்சு
பேசின் அபிநயம் பேச்சு கலையில் உள்ள கலை
சகலகலா வல்லவர் சொற்பொழிவு, பாடல் , வசனம்
அற்புதம்
சொற்பொழிவு மிகவும் அழகாக இருக்கு நன்றி அம்மா
உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம், வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம், என்ன அருமை,
Understand
அருமையானசொற்பொழிவு கவியரசு கண்ணதாசன் பாடல்களையும்கம்பனின்கவிதைக்கனிளையும் ஒப்பிட்டுப்பேசியபேச்சழகும்பாடல்களைப்பாடிமகிழ்வித்தஅழகும்மிகஅழகுஅற்புதம்பேராசிரியைவாசுகிமனோகரனைமகிழ்வோடும்நெகிழ்வோடும்பாராட்டுவோம்
Voice....ganeer..sweet..authentic..
Gambeeram
பல பாடல்களின் ஆழம் கண்டு பெரிதும் மகிழ்கிறேன்! தோழர் !! மிகவும் நன்றி !
Brilliant excellent unmatchable
speach like the great Sivaji ganesan
அம்மா ஒரு தமிழ் தாய்! தமிழ் கடல்! வாழ்க நலமுடன்
மிகச் சிறப்பாக கண்ணதாசன் பற்றி சொல்லியுள்ளார். வாழ்க கண்ணதாசன் புகழ்.
அருமை ,அருமை சகோதரி..நன்றி. கண்ணதாசன் பாடல்களுக்கு அருமையான விளக்கம்.
என் எழுத்திறைவனின்
அற்புதங்களை
உம் வாய்மொழியில் கேட்டு
மெய் சிலிர்த்தேன் சகோதரி
சூப்பர் அருமையான பேச்சுவாசுகி மனோகரன் பேச்சு
@@SenthilKumar-hh2ck Bh
கவியரசரின் ஒலித்த பாடல்களில் ஒளிந்திருக்கும் உன்னதங்களை உரைத்த பாங்கு உள்ளம் மகிழ்ந்தது, உணர்வு நெகிழ்ந்தது, வாழ்க நலமுடன்,
Wonderful
கண்ணதாசன் பாடல்கள் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது பாசமலர் என்றும் என்பதனை.என்றும்
என் நினைவில் நிற்கும்
இரத்த திலகம் பராசக்தி பாடல்கள் மிகவும் அருமை
This lady is absolutely brilliant. I don't know what else to say. She is absolutely brilliant. And I will say that a million times.
அருமை. சரஸ்வதி ஆண் ரூபமெடுத்து வந்த அவதார கவிஞன் நமது கவியரசர் மட்டுமே. ஏனோ அந்தகன் என்பாதாலோதானோ, சிறந்த கவிதை புத்தகத்தை கிழித்து விட்டான்
சகோதரிக்கு மிக்க நன்றி.வாழ்க வளமுடன்.செந்தமிழுக்கு தாங்கள் ஆற்றும தொண்டு மகத்தானது.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிகமிக அருமையான பேச்சு.கண்ணதாசனையும் கம்பநாடனையும், முற்கால சினிமாவினையும் கலந்து பேசியது அகமிகமகிழ்ச்சி.
அருமை கண்ணதாசனை பற்றி தெரிந்து கொள்ள கடவுளே உங்ஸ்லை இங்கே அனுப்பி வைத்துள்ளார் நன்றி
@@jawaharlal9620
தம்ம
Tanks for your speech on Kaviyarasu Kannadasan. It is mesmerizing. Kannadasan will remain in our hearts.
உங்கள் பேச்சை முதல்முறையாக கேட்கிறேன் அற்புதமம்மா
Ng
Bo no cno 8
@@nithin8140 Qq
தமிழ் மொழி தங்களின் மூலம் பெருமை அடைகிறது எங்களின் சகோதரியே.
V
அருமமையான இலக்கிய உரை கவிஞர் கண்ணதாசனும் கேட்டு தான் இருப்பார்
கண்ணதாசன் எழுதிய பாடல்கள் எவ்வளவு பொருள் பொதிந்தவை என்பதை மிகவும் சிறப்பாக வும் அருமை யாகவும் விளக்கம் அளித்தது அம்மையாரின் சொற்பொழிவு. அருமை அருமை.
'
I not like 👎👎👎👎👎
அருமையோ அருமை
Dear all
Please forwarded this all BJP team where they all want to see this speach and Tamil language should official language in India
I am sorry since I do not have tamil front, hence I am typing in english
@@kannapiran.k948 you are not Tamilian
கண்ணதாசன் எங்கள் பொக்கிஷம். தமிழ் கடல் 🙏
Good one
மிகவும் அருமையான பேச்சு
அருமையான. பதிவு.
கவியரசு விற்க்கு இனை
கவியரசு வே.
மா பெரும் கவியரசு கண்ணதாசன் புகழ் என்றும் அழியாத பொக்கிஷம். கவியரசு கண்ணதாசன் எழுதிய பாடல்களை எத்தனை அழகாக பேசி எங்களை மகிழ்ச்சி கடலில் நீந்த விடுகிறார் சிறப்பான பேச்சாற்றல் மிக்க சுவையான வீடியோ. வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
V.....V.........V.......V....... Good 👍
பல ஆண்டுகளுக்கு பிறகு கண்ணதாசனை நேரில் பார்ப்பது போல் நினைத்து வணங்குகின்றேன்.
qla
வணக்கம் அருமை தமிழுக்கு பெருமை கவிஅரசருக்கு நிறைவான அஞ்சலி
கலையுலகம் கண்டெடுத்த வள்ளுவன் கவியரசு கண்ணதாசன் எழுதிய பாடல்கள் இலக்கியம்-ஆன்மீக உலகம் கண்டெடுத்த வாழும் பெண் வாரியார் வாசுகி-திறனாய்வு-திகைப்பு-பாடல்களும் விரிவுரையும் என்றும் மணக்கும் சஞ்சீவிகள்-நின்று வாழும் சிரஞ்சீவிகள்!
L06
Ok
அம்மா வின் தமிழ் அருவி போல் கொட்டுகிறது அருமை அருமை ,
அருமையான பேச்சு, கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
வாசுகி அங்க உங்கள் பேச்சு எனக்கு ரொம்பவே புடிக்கும் வாழ்த்துக்கள் அக்க
அருமையான பேச்சு.. வாழ்த்துக்கள் சகோதரி 💐💐💐
Speech.. So.. Very.. Very.. Smart..
சூப்பர் தமிழ் விளையாடியது
உங்களுக்கு வாழ்த்துக்கள்
Super o super. May God bless her for happy and peaceful life. Great
அருமை அருமை.... நல்ல குரல் வளம்... சிறப்பான பேச்சு....இதை கேட்ட பிறகும் சில அன்பர்களுக்கு அவர்களின் கருத்தை ஆங்கிலத்தில் கூற எப்படி மனம் விழைந்ததோ? நான் இவரின் மிகப் பெரிய ரசிகையாகி விட்டேன்...
தொடரட்டும் உங்கள் பணி 👍
What a excelent also amazing explanation people are happy about thanks lot Arivu valarchikku nengal Daly thondravendum engu
நிகழ்வுகளோடு காப்பியங்களை ஒப்பிட்டு அழகாக பேசியதின்மூலம் சொற்பொழிவுக்கும் திரைக்கதை முக்கியமென நிருப்பித்துவிட்டீர்கள்..மிக்க மகிழ்ச்சி ..பாராட்டுக்கள் ..
சகோதரி வாசுகி நீங்கள் அடுத்த கவியரசு கண்ணதாசன். தமிழ் உங்கள் நாவில் சரஸ்வதி தாண்டவம் ஆடுகின்றது வாழ்க
முத்துச்சொல்லரசி!
வேகமானவில்லரசி!
கவிபாடும் கலையரசி!
கன்னித்தமிழ் புவியரசி!
வாசுகி நீவீா் வாழ்க!
கலிஞா் கருமாாி சோமு M A
கண்ணதாசனது கவிதா விலாசத்தை பரப்பும் சகோதரிக்கு நீண்ட உடல் உள்ள ஆரோக்யத்தை தர இறைவனிடம் ப்ரார்த்திக்கிறேன்.. நான் ஒரு கண்ணதாசன் விசிறி.
Listening I have my tears of love.No words
அருமையான பாடல்கள் அருமையான பேச்சு
P✌✌PP
Super🙏 speech very nice 👍👏
தமிழினிமை காட்டாறாக பாய்கிறது.அம்மையாரின் ஆற்றல்
பெரிதும் போற்றுதலுக்குரியது.!வாழ்க பல்லாண்டுகள்!
கணீர் குரல்
அருமை..
விளக்கம் புதுமை 🙏
வரவேற்கிறோம்
அம்மாவின் பேச்சு அருமையான குரல் வளம் வாழ்க வளமுடன்
Madam,...super
(•ө•)♡
L
@@subramaniampm1975 aaa
Super speech delivery. Patti.
Excellant speach.
Excellent definitions. No one can stand close to him . Kavizhar is out standing person.
Ungal karuthu kanadasanuku anbuballipu
Fantastic.
அம்மையார் வாசுகி அம்மா, வாழ்க பல்லாண்டு மிக ஆரோக்யமாகவும் மிக வளமுடனும்
Yes