பெண்கள் செய்யும் அயோக்கியத்தனம் | Advocate Sumathi Emotional Speech | Speech King

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 июн 2019
  • பெண்கள் செய்யும் அயோக்கியத்தனம் | Advocate Sumathi Emotional Speech | Speech King

Комментарии • 1,5 тыс.

  • @manval9847
    @manval9847 3 года назад +31

    அம்மா,மிக அருமையான பேச்சு. மிக்க நன்றியும் வாழ்த்துக்களும். மிருகத்தனமான எண்ணங்களும் செயல்களும்
    கொண்ட பெண்களுக்கு (ஆண்களுக்கும்) ஒரு நல்ல சாட்டை அடி. இந்த பேச்சால்
    ஒரு சிறிதளவேணும் மாற்றம் கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @ssanthamani1500
    @ssanthamani1500 3 года назад +19

    எப்படி இவ்வளவு நாள் இந்த பேச்சை கேட்காமல் இருந்தேன்.அருமை சுமதி மேடம்

  • @TVRSMANITVRSM
    @TVRSMANITVRSM 3 года назад +60

    இதுவரை யாரும் பேசத்துணியாத வாழ்வியிலின் உண்மைபேச்சு! நல்ல தொடக்கம்!✋

    • @shivap2780
      @shivap2780 Год назад +1

      சமூக நலன் கருதிய‌பேச்சு🎉

    • @gopalakrishnan4110
      @gopalakrishnan4110 Год назад +1

      பிள்ளை பிறந்தவுடனேயே விட்டுடிட்டுப் போன தாயாரைப் போற்றிய புராணத்தைப் போற்றிய நாடு .

    • @gramachandran8888
      @gramachandran8888 Год назад

      😊

    • @nagendrankandasamy3627
      @nagendrankandasamy3627 4 дня назад

      ❤❤❤❤❤❤

  • @angavairani538
    @angavairani538 4 года назад +10

    என் அன்பு சகோதரி உண்னை நேசிப்பதில் நான் பெருமைப்படுகிறேன்.....இந்த உலகில் உண்மையான ஒரு பந்தம் தாய் ...தாயை போற்றிவாழும் குழந்தைகள் ஆசிா்வதிக்கப்படுவாா்கள்...அருமைடா செல்லம்...🥰👌👏👍❤⚘

  • @twwsstselfemploymenttraini5994
    @twwsstselfemploymenttraini5994 5 лет назад +32

    தெளிவான..
    ஆழமான........
    சமுதாய சிந்தனையின் வார்த்தை (வாள்)வீச்சு!
    சிறப்பான குடும்ப அமைப்பின் பார்வை!
    வாழ்த்துக்கள்!
    தொடரட்டும் உங்கள் சேவை...!

  • @durairamaswamy1
    @durairamaswamy1 3 года назад +59

    உண்மையே உருவெடுத்து நேர்மையாய் பேசியதாக உணரமுடிகிறது உங்களது பேச்சு...நன்றி சகோதரி.நம்பிக்கை ஒளியை உங்களால் காண முடிந்தது!மிக்க நன்றி!

  • @suryanarayanan.R6390
    @suryanarayanan.R6390 5 лет назад +40

    யார் தவறு செய்தாலும், நிச்சயம் தண்டனை கொடுக்கப்பட வேண்டும். தவறு செய்பவர் யாராய் இருந்தாலும் அவனை/அவளை குடும்பத்தினர் support செய்யக்கூடாது.
    அப்பொழுதுதான் சமூகம் நல்ல முறையில் இருக்க முடியும்.

  • @senthil1095
    @senthil1095 5 лет назад +41

    நன்றி அம்மா. உங்கள் பேச்சுக்கு தலை வணங்குகிறேன். தனி மனித ஒழுக்கம் என்று ஒன்று இல்லாதது தான் காரணம், அது இல்லாதவர்களின் வாரிசுகள் அவர்களை விட மோசமானவர்களாக தான் வருவார்கள்.

  • @krishnamoorthyrajamanickam7750
    @krishnamoorthyrajamanickam7750 2 года назад +9

    திரு மதி சுமதி அவர்களின் ஆக்ரோஷமான பேச்சு இன்றைய சமுதாயத்தில் உள்ள மாற்றத்தை வெளிப்படையாக எல்லோரும் அறியும் வகையில் உள்ளது.மிகச்சிறந்த பேச்சு பாராட்டுக்குரியது.

  • @sendilkumarm8911
    @sendilkumarm8911 4 года назад +49

    உங்களின் ஆவேச பேச்சை இன்று தான் காண்கிறேன்...
    உங்களின் இந்த பேச்சை கேட்டு பத்துபேர் கண்டிப்பாக மாற்றம் காண்பார்கள்...

  • @vairammuthugandhimathi4432
    @vairammuthugandhimathi4432 5 лет назад +16

    தாய்மைதான் உயிர்களுக்கெல்லாம் முதல் குரு ஆதலின் "குருவே சரணம்" ஆயிற்று. நன்றி

  • @rajatheni7784
    @rajatheni7784 5 лет назад +161

    காமம் தலைக்கேறிய ஆண்களுக்கும் பெண்களுக்கும் சரியான செருப்படி
    சபாஷ் மேடம் உங்கள் பேச்சுக்கு தலை வணங்கி ஆமோதிக்கிறேன்

  • @janarthanana7932
    @janarthanana7932 5 лет назад +152

    உன்மை கசக்கும்...,
    நெத்தியடிபேச்சு.....
    எதிர்பார்க்கப்படுகிறது.....

  • @vasurajvasuraj9126
    @vasurajvasuraj9126 5 лет назад +317

    பெண்ணினத்தின் பெருமையே!உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் என் தாயே!

    • @abdulrahemindian169
      @abdulrahemindian169 5 лет назад +8

      Good Women Good Home

    • @sukiraskrsukira5521
      @sukiraskrsukira5521 2 года назад

      இதைவிட யாராலேயும் சொல்லவே
      முடியாது. திருந்தாத ஜென்மங்கள்
      இருந்தென்ன லாபம். வருந்தாத உள்ளங்கள் பிறந்த தென்ன லாபம்.1982லிருந்து உங்களை S. N. சேஷாதிரி MAMA மூலம் தெரியும் (RAILWAYS)எனக்கு 70வயதாகப்போகிறது. நோய் நொடி இல்லாம இந்த சீர் கேட்ட சமுதாயத்துக்கு இதுபோல பள்ச்
      பளிச் ன்னு பேசி கேடு கெட்ட
      மனிதர்களை பளார் பளார்னு வாங்கணும். உங்களை நேரினில் வந்து வாழ்த்த எனக்கு அனுமதி தருவேளா? இல்லைனா PHONE நம்பர் ஐ யாவது தருவேளா?
      S. K. ராதாகிருஷ்ணன்

  • @s.mathibabls.mathibabl745
    @s.mathibabls.mathibabl745 5 лет назад +21

    👌👌👌👌👌Amma உங்களுடைய அம்மா அப்பாவிற்கு கோடி நன்றிகள் உறித்தாக்குக

  • @baskarantheva8451
    @baskarantheva8451 10 месяцев назад +5

    சமூக அவலங்களை வேதனையோடு அம்பலப்படுத்திய சகோதரி சுமதி பாராட்டப்பட வேண்டிய புரட்சிப் பெண் வாழ்க வளமுடன் நீண்ட ஆயுளுடன்

  • @januhepziba2598
    @januhepziba2598 5 лет назад +108

    மிக்க நன்றி சகோதிரி என்னோட வேதனை இது உங்களுடைய வேதனையும் 👋👋👌

    • @radhabalaji6708
      @radhabalaji6708 3 года назад +2

      Yes 💯 ennoda felling ethuthan arumaiyana pechu Sumathi sis

  • @silambampondurai
    @silambampondurai 5 лет назад +219

    என் பிள்ளைகளை வளர்க்க நான் உரமாகுவேன் மனதில் திடமாக உரைத்த வார்த்தை

  • @packiarajanrathinasamy9933
    @packiarajanrathinasamy9933 5 лет назад +11

    எல்லோரும் நம் கடமையை மறந்தோம் மறக்கடிக்க ச்செய்ய ப்பட்டோம். நமது கடமை அடுத்த வர் உரிமை. நமது உரிமை யைமறக்க வேண்டும். கடமையை நினைக்கவேண்டும்.அது சமூகத்திற்கு நல்ல து.

  • @ranjancreative2816
    @ranjancreative2816 5 лет назад +53

    நன்றி சகோதரி மனிதம் போற்றுவோம் இந்த மாதிரி உரை நாம் பேசியே ஆகவேண்டும் காமம். பீரிட வாழும் காம் ஒழுக்கம் குறைந்து அன்பு மன்றத்து தரில் கட்ட சமுதாயத்தை Umடக்கிறோம் 2ங்கள் கோபம் அறச்சீற்றம் உங்களிடம் உயர்ந்த இதயம் துடிக்கிறது வலிக்கிறது நெஞ்சம் நன்றி Aன்னி சகோதரி

  • @sarathevarajah283
    @sarathevarajah283 5 лет назад +145

    உன்வலியை நீ உணா்ந்தால் நீ வாழ்கிறாய். மற்றவா் வலியை நீ உணா்தால் மனிதனாகிறாய். புத்தரின் அழகிய வரிகள்.

  • @user-ec3sm7gk6w
    @user-ec3sm7gk6w 5 лет назад +18

    *உண்மை கேட்க கசப்பாக இருந்தாலும் அதுவே நம்மை நெறி படுத்தும் மருந்தாகும்* *குடும்ப உறவை பேணி காத்து வருங்கால சமூகத்தை அறம் சார்ந்த வாழ்க்கை நோக்கி பயணம் செய்ய வைத்து நம்மை வெற்றி பெற வைப்போம்*
    சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.. நிம்மதியாக வாழ முயற்சி செய். உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்.

  • @dsujatha5228
    @dsujatha5228 5 лет назад +1

    நல்ல உணர்ச்சிபூர்வமான பேச்சு.கைதட்ட வைக்கும் வேகமான வரிகள்.ஏற்றுக்கொள்கிறேன். நீ என்னைக் கல்யானம் கட்டலனா செத்துடுவேன் னு மிரட்டி உலகத்துலயே என் காதல் தான் உயிர் மத்தவ வாழ்க்கை மயிருனு நினைக்கற ஆண் கல்யானத்திற்கு பிறகு தன் குடும்பத்தோடு சேர்ந்து கொண்டு கட்டியவளை அவமதித்து பிள்ளையோடு அவளை தனிமைப்படுத்தி வீட்டிற்குள்ளேயே தன் காம சுகத்திற்கு தம்பி மனைவி .ஏன பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் ஆணுக்கு முன்னால் பிள்ளையோடு இந்ந கேடுகெட்ட சமுதாயத்தில் what is your husband,what is your father என்ற கேள்விக்கு அவர் வெளிநாட்டில் பத்து கையில் 20மயிர் புடுங்கறார்னு பொய் சொல்லி தனிமையில் வாழ்ந்தால் வாழும்போதும் சரி செத்தபின்பும் சரி பத்தினி என்று சிலை வைத்து தியாகி என்று அடியில முடி இல்லாத கப் தரப்போறாங்களா..?
    பொறுப்பற்ற ஆண்களால் சுயநலமான பொறம்போக்குகளால் வாழாவெட்டி என சமுதாயம் தந்த அடைமொழியுடன் வாழும் பெண்கள் வேறு பாதுகாப்பான வாழ்க்கை தேடினால் உங்கள் அகராதியில் வேசி என்று அர்த்தமா?

  • @supergunakarthig7533
    @supergunakarthig7533 5 лет назад +72

    Salute madam 100% your speech is guidelines of life

  • @johnmunish6208
    @johnmunish6208 5 лет назад +201

    உங்கள் பேச்சுக்கு தலை வணங்குகிறேன் அம்மா

  • @RamdasIyer
    @RamdasIyer 3 года назад +42

    அற்புதமான பேச்சு. இவர் தான் உண்மை தமிழச்சி. இப்படி பத்து பெண்கள் தமிழ்நாட்டில் இருந்தால் தமிழகம் உலகத்திலேயே உயர்ந்த நாடாக மாறும்.

  • @amkpaangalmatrumkudumbapat2031
    @amkpaangalmatrumkudumbapat2031 2 года назад +52

    கூட்டுக் குடும்பத்தை ஆதரிப்போம் 🙏 பெற்றோர்கள் பெரியோர்களை காப்போம் 🙏 குழந்தைகளின் எதிர்காலத்தையும் காப்போம் 🙏 Don't forget your Parents 🙏 Don't forget your Elders 🙏 Save Parents 🙏 Save Joint Family 🙏 Save Children Good Life 🙏

  • @msramtp3379
    @msramtp3379 5 лет назад +131

    Salute, இவரை, நல்ல குடும்பத்தில் பிறந்த, நல்ல பெற்றோர்களால் வளர்க்கப்பட்ட, யாரும், தங்கள் தாயாக, சகோதரியாக பார்க்க முடியும்

    • @sowrikajospeh2108
      @sowrikajospeh2108 5 лет назад

      Adiyei valuvaraye avan ivan endru pasuviya

    • @seethalakshmisundar4807
      @seethalakshmisundar4807 3 года назад +6

      நல்ல எண்ணங்களை விதைத்துக் கொண்டே இருங்கள் சகோதரி ஒருநாள் அனைத்தும் மரமாகும் மரம் வைத்தவரே பலன் அனுபவிப்பதில் லை உங்கள் பேச்சு வீரமிக்க எழுச்சியால் பேச்சு கண்டிப்பாக பலன் கிடைக்கும் சகோதரி சுமதி அவர்களே நீங்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்

    • @ganesanr736
      @ganesanr736 2 года назад +3

      @@sowrikajospeh2108 வள்ளுவனின் குரளை நல்ல மேற்கோளாக காட்டுகிறார். அவன் இவன் என்று மரியாதை குறைவாக பேசவில்லை.

  • @mahiraj8522
    @mahiraj8522 5 лет назад +141

    அம்மா உங்கள் பேச்சில் எவ்ளோ உண்மை இருக்கிறது என்று எனக்கு புரிகிறது....என் மனதில் உள்ளவற்றை நீங்கள் தயங்காமல் சொன்னீர்கள்.....ஆனால் இது எல்லாருக்கும் புரியவேண்டும் என்று இறைவனிடம் பிராத்தனை செய்கிறேன்....

  • @priyaramesh4071
    @priyaramesh4071 5 лет назад +63

    சமூகத்தை மதிக்காத சில பெண்களுக்கு இந்த பேச்சின் மூலமாக நல்ல செ௫ப்படி கொடுத்தீர்கள் சகோதரி

    • @30yrs.hotelsrestaurants
      @30yrs.hotelsrestaurants 11 месяцев назад

      Well said , even if you are not helping the society ,one. Should not spoil the society..This society is for the future ...

  • @premasudha7409
    @premasudha7409 3 года назад +1

    தியாகி நல்ல உதாரணம் Super mam

  • @sbssivaguru
    @sbssivaguru 5 лет назад +993

    எனது 10 வயதில் மனதில் பதிந்த விசயம்.பள்ளியிலிருந்து வீட்டிற்கு வரும் வழியில் ஒரு பெனிசில் கீழே கிடந்ததை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தேன்.அதை அம்மாவிடம் காண்ப்பித்த போது,அம்மா எனக்கு கூறிய அறிவுரையும் தண்டனையும் யாதெனில் முதலில் முட்டி போட்டு பிறகு நாளை பள்ளி செல்லும் போது அதே இடத்தில் பென்சிலை போட்டுவிட்டு திரும்பி பார்க்காமல் நட என்றது தான்.அதனை செய்தது இன்னும் நினைவில் இருக்கிறது.இப்போது எனக்கு வயது 57.கையூட்டு வாங்காதே என்ற மனதுடன் வாழவைத்தது என்னை என் தாய்.இன்னும் பசுமரத்து ஆணி போல உள்ளது.

    • @shanmugarajashanmugam399
      @shanmugarajashanmugam399 5 лет назад +43

      சிறந்த தாய் மிக சிறந்த மகன் நீங்கள்

    • @sagadevn9507
      @sagadevn9507 5 лет назад +22

      Siva Guru ,really you are great sir ,and good example sir

    • @sbssivaguru
      @sbssivaguru 5 лет назад +32

      உங்கள் வாழ்த்து இன்னும் பல வருடங்களாக என்னை வாழ வைத்து இந்த தமிழகத்துக்கு தொண்டு செய்யும் முனைப்பை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

    • @sbssivaguru
      @sbssivaguru 5 лет назад +3

      www.aadhisudalai.com

    • @shanmugarajashanmugam399
      @shanmugarajashanmugam399 5 лет назад +16

      ஐயா தங்களை வாழ்த்தும் அளவிற்கு நான் உங்களை விட உயர்ந்தவன் அல்ல

  • @deepikasundar5439
    @deepikasundar5439 5 лет назад +31

    My salute to Madam Sumathi - I honestly felt - you are an extraordinary talanted . Tamil Naudu Arasi - Gifted woman.

  • @vasanthir3527
    @vasanthir3527 3 года назад +7

    உண்மையை உரக்கச் சொல்ல உங்க துணிச்சல் யாருக்கும் வராது பாரத தாயே நன்றி

  • @ramasundaramkarupaswamy6668
    @ramasundaramkarupaswamy6668 9 месяцев назад +1

    நான் இந்த அம்மா பேச்சை அதிகம் கேட்பதில்லை. காரணம் அவருடைய பேச்சு நம் மனதைச் சுடும். நம் குற்ற உணர்வை வெளிக் கொண்டு வரும். இவங்க ஒரு பத்திரகாளி, தீமைகளை தயவு தாச்சன்னியம் இல்லாமல் சாடுவதால். தலைமை நீதிபதி ஆகும் தகுதி உள்ளது. வாழ்த்துகள்.

  • @krishnapandian8201
    @krishnapandian8201 5 лет назад +57

    என் தாய் பேசுவது பொல இருக்கிறது உங்கள் பேச்சு மகிழ்ச்சி!

  • @vijilakshmi9147
    @vijilakshmi9147 5 лет назад +30

    Thanks for pointing out the crimes made by women. ..I have my utmost care n caution for my children. ..for that ready to sacrifice my life. ..trying to live for my family 's peace

  • @madhavarajmadhavaraj3012
    @madhavarajmadhavaraj3012 10 месяцев назад +2

    தாயே அருமையான வார்த்தைகள் ஒன்றும் மட்டும் தாயே கணவன் தவறு செய்தால் கடைசி காலத்தில் கொடூரமான நோய் வந்து அனுபவிப்பார்கள் மனைவி கணவனுக்கு துரோகம் செய்தால் அவளும் கடைசி காலத்தில் தீராத நோய் வந்து அனுபவிப்பார்கள் எனக்கு 76 வயது ஆகிறது இதை எல்லாம் கண்னால் நிறைய பார்த்திறிக்கின்றேன்

  • @gangadharanpm6602
    @gangadharanpm6602 Год назад +2

    மறித்துபோன அறநெறியை மறு சிந்தனையை தூண்டும் உக்கிரமான ,சத்தியமான பதிவு.வாழ்க மனிதம்.
    தங்கள் பேச்சு இன்றைய சட்டபுத்தகத்திற்கு தேவையான கருத்து.
    நன்றி

  • @muralib5135
    @muralib5135 5 лет назад +19

    அம்மா உங்கள் வயிற்றில் நான் பிள்ளையாக பிறக்கவில்லையே இன்னொரு ஜென்மம் இருந்தால் உங்கள் வயிற்றில் நான் பிறக்க வேண்டும்

  • @ar.elangovan568
    @ar.elangovan568 5 лет назад +124

    அருமை 👌
    commitment குடும்பத்தில் வேண்டும்
    வாழ்த்துக்கள்

  • @kaliyamurthi4672
    @kaliyamurthi4672 10 месяцев назад +2

    நான் எல்லாவற்றையும்
    சகித்துக் கொண்டு என்
    பிள்ளைகளுக்காக..
    வாழ்ந்து கொண்டிருக்கிறேன்..
    அம்மா

  • @govindarajukuppusamy704
    @govindarajukuppusamy704 9 месяцев назад +1

    நன்றி சகோதரி.
    இந்த துணிச்சல் வேண்டும்.உங்களை தவிர யாரும் தொடமுடியாத சமூக தனிமனித சீர்கேடு.
    உணர்வினை தட்டி எழுப்பி விட்டீர்கள்.
    வாழ்த்துக்கள்.நன்றி.

  • @d.chockalingam9413
    @d.chockalingam9413 5 лет назад +1

    மேடம் உங்கள் கருத்து முற்றிலும் சரியே இதை முக்கியமாக தமிழக மக்கள் மட்டுமாவது சரியாக கடைபிடித்தால் போதும் ஏ ன் ஒரு நபராவது காதில் கொண்டால் போதும்ஆனால் பழைய தமிழர் பண்பாடு ,கலாசாரம் ,சமுதாயம் வளர்ச்சி பற்றிய (மனிதநேயம் என்ற வேசம் எடுபடாத நிலையில் ) ஆன்மநேயம் பற்றி தெளிவாக பேசும் இந்த கலி யுகத்தில் உங்கள் அறிவுரையை கேட்டு ஒரு உயிராவது திருந்தும் என்ற நம்பிக்கையில் உங்களையும் வாழ்த்துவது வீண்போகாது மேடம்!👌👌👌👌👌

  • @30yrs.hotelsrestaurants
    @30yrs.hotelsrestaurants 5 лет назад +29

    I have never heard such a powerful speech in my life .I am very proud of your parents ,that for this society you are paying so much awareness by your great speech most of the people will cultivate positive thoughts aswell as gain more self control..self confidence and courage..

    • @logukumar8576
      @logukumar8576 5 лет назад

      Thank you mam for giving such a powerful speech

  • @saffcosaffco7208
    @saffcosaffco7208 Год назад +5

    💢💢📌சமுதாயத்தின் உண்மை நிலையை உரக்க சொல்லிய உங்கள் உரை சிறப்பானது...பாராட்டுக்கள்...👏👏

  • @madhrayana_collections
    @madhrayana_collections 4 года назад +1

    உங்கள் பேச்சில் ஆண் பெண் வேறுபாடே இல்லை அம்மா,,,, யார் செய்தாலும் தவறு தான் என்று உரைத்தது,,, மேடையில் சிங்கம் கர்ஜித்தது போல் இருந்தது ....

  • @kishorek9302
    @kishorek9302 Год назад +2

    அம்மா நானும் ஒரு பெண் உங்கள் பேச்சில் மகிழ்ந்து விட்டேன்
    நல்லவளாக இருக்கும் பெண்ணை யாருக்கும் பிடிப்பதில்லை
    உலகமெங்கும் உங்கள் பேச்சு பரவட்டும் இதைக் கேட்டாவது திருந்தட்டும்
    நன்றி நன்றி

  • @biancaelsa02
    @biancaelsa02 5 лет назад +6

    Best delivery of a meaningful discourse. Praise you madam. India needs women like you. Great. Keep it up.

  • @ezhilm7344
    @ezhilm7344 5 лет назад +10

    Gud speech amma, Iam a teacher,iam much admired from ur speech, I will say about ur speech tomorrow in my school, brave speech

  • @shruthimurugan2651
    @shruthimurugan2651 3 года назад +1

    என் தாய் ஒருமுறை எனது பெரியப்பாவின் மகள் தலையிலிருந்த பூவை எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன் .. அதற்கு என் பெரியப்பாவின் மகள் அவள் தாயார் என்னை மிகவும் மோசமாக பேசிவிட்டார்கள்.. அன்று என் தாய் எனக்கு கூறிய அறிவுரையும் அடியும் தற்பொழுது வரை மறக்கவில்லை ... ஒருவரின் பூமேல் ஆசைப்படுவதும் ஒருவரின் கணவர் மேல் ஆசைப்படுவதும் ஒன்றுதான்..
    நீ ஒரு நல்ல தாயின் மகள் என்றால் ஒருவரின் எந்தப் பொருளின் மீதும் ஆசை பட மாட்டாய் என்று கூறினார்
    இன்று வரை பூ மீது அதிக நாட்டம் இல்லை..ஏதேனும் ஒரு நேரத்தில் தலையில் பூ வைத்து இருந்தால் அதனை மற்றவர்கள் கேட்டால் உடனே தந்து விடுவேன். நான் அறியாத பிள்ளையாக இருந்தபோது என் தாய் கூறியது இன்று வரை என்னால் மறக்க முடியவில்லை... அப்பொழுது அந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லை என்றாலும் அந்த வார்த்தை மட்டும் என் மனதில் இருந்து கொண்டே இருந்தது ...
    தற்பொழுது அந்த வார்த்தை தான் எண்ணை ஒரு ஒழுக்கமுள்ள பெண்ணாக மாற்றி இருக்கிறது என்று நினைக்கிறேன்..

  • @sriramg6246
    @sriramg6246 2 года назад

    வாழ்க தமிழ் வளர்க தமிழ்.. இந்த வழக்கறிஞர் சுமதி அவர்கள் மிகப் பெரிய கருத்துக் கருவூலம். . தமிழால் இவர் தகுதி பெற்றதும் இவரால் வழக்கறிஞர் குழுமம் உயர்வு பெற்றதும் எண்ணி வியக்கின்றேன். இவரை மாணவப் பருவத்திலிருந்தே அறிந்தவன் என்றாலும். இவரைப் பாராட்டும் தகுதி உண்டா என்று ஐயுறுகிறேன். இவருடன் சேர்ந்த கம்பன் கழகக் கண்மணிகள். இவரை இலக்கியத் துறையில் வளர்த்தெடுத்த கம்பன் கழகலத்திற்கு நாம் நன்றிக் கடன் பட்டிருககின்றோம். இவர் செய்த செய்த இமாலய சாதனை தன் மகள் செல்வி சிம்மான்ஞனாவை வளர்த்து இலக்கிய உலகில் உயர்வடைய செய்துள்ளார். வாழ்க தமிழ் வளர்க இவர் புகழ் .

  • @vedamn2510
    @vedamn2510 5 лет назад +36

    Ur a good daughter wife mom sis n above all a very good women hats off u gave punch on Ladies who Cross their limit🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐

  • @RajRaj-ri6og
    @RajRaj-ri6og 5 лет назад +58

    நவினகால கண்ணகியை
    காணீர்

  • @auditorramesh3547
    @auditorramesh3547 3 года назад +3

    மதிப்பிற்குரிய அன்னை சுமதி வழக்கறிஞர் அவர்களே உங்களின் மனிதாபிமான நல்ல உணரக்கூடிய திருந்தக்கூடிய நல்ல தகவல்கள் கொடுத்ததற்கு நன்றிகள் வணக்கங்கள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். திருந்துவதற்கோ மாற்றம் ஏற்படுத்தி கொள்ளவோ எந்த தவறான மனிதர்களும் தயாராக இல்லாத சூழல் மிக வேதனையாக உள்ளது.

  • @RAJA4614
    @RAJA4614 5 лет назад +3

    வழக்கறிஞர் சுமதி அவர்களுக்கு என் சிரம் தாழ்த்தி வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் நம் நாட்டில் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் இது என் கருத்து

  • @prabaravindhsuriya8631
    @prabaravindhsuriya8631 5 лет назад +30

    இந்த ஆதங்கம் எனக்குள் இருந்தது இதைப்பற்றி எனக்கு தெரிந்த நான்கு நபர்களிடம் பேசியிருக்கிறேன் ஆனால் இதை பல நபர்களிடம் பகிர்ந்ததற்கு நன்றி மேடம்....

    • @radhabalaji6708
      @radhabalaji6708 3 года назад

      Same nangalum pesuvom but epo sis pesiyathu amazing speech

  • @duraipandi1105
    @duraipandi1105 5 лет назад +21

    எனக்கு என்று இந்த உலத்தில் எதுவும் இல்லை,நமக்கு என்று ஒன்றே இருக்கிறது என்று நினைத்து பார்ங்கள் என்ற பேச்சு மிகவும் அருமை.அனைவருக்கும் Commitment,commitment,commitment என்ற பொறுப்பு இருக்கிறது என்று உணர வேண்டும்.

    • @nagarajn1615
      @nagarajn1615 2 года назад

      The only lady with social interest,all politicians should learn from sumathi madam.

  • @hariamutha6093
    @hariamutha6093 5 лет назад +7

    Very good speech. Each and every one should know what is Anbu (Love). Thank you Amma.

  • @SS-cm9rv
    @SS-cm9rv 4 года назад +24

    எத்தனை உண்மை சகோதரிஅவர்கள் இந்த சமூகத்தில் உள்ள கண்ணாடி உங்கள் வார்த்தை சத்தியம் தெய்வகுரல்உண்மை வாழ்த்துக்கள் நீடுழி வாழ்க
    உங்கள் மீது நம்பிக்கையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @KisYuvaraj
    @KisYuvaraj 5 лет назад +129

    தனி மனித ஒழுக்கம் என்று ஒன்று இல்லாதது தான் காரணம், அது இல்லாதவர்களின் வாரிசுகள் அவர்களை விட மோசமானவர்களாக தான் வருவார்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் தனி மனித ஒழுக்கம் கற்றுக்கொடுக்கப்பட வேண்டும்

    • @arulmani572
      @arulmani572 5 лет назад +3

      Well said

    • @chitramurugesan4084
      @chitramurugesan4084 5 лет назад +2

      Correct

    • @sivassiva7815
      @sivassiva7815 3 года назад

      நன்றாக மிக மிக நன்றாக தெளிவாக பேசி உள்ளத்தை கவர்ந்த தங்களுக்கு நன்றி. மனிதம் சாகக் கூடாதும்மா.நல்லதே நினைப்போம் .

    • @tamilnetworks780
      @tamilnetworks780 3 года назад

      @@chitramurugesan4084 unaku dhan solraru 😁😁

  • @bangtanfunschannel397
    @bangtanfunschannel397 5 лет назад +16

    சிந்திக்க வேண்டிய தகவல்.... நன்று...

  • @vijayashrie668
    @vijayashrie668 4 года назад +13

    Superb speech Sumathi mam👏👏👏💐💐💕
    அநீதியையும் அக்ருமத்தையும் கண்டு கொதித்து பொங்கும் உங்கள் வார்த்தை, இன்னும் இந்த மண்ணில் மனிதத்துவம் உள்ள உள்ளங்களும் உள்ளன என்று மெய்சிலிர்க்க வைக்கிறது. 🙏🙏
    நல்லோர் ஒருவர் உண்டேனில் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழைyam. 🤗🤗

  • @kanika5951
    @kanika5951 5 лет назад +24

    வணக்கம்!
    இது போன்ற தாய்மை கருத்துக்கள் அனைத்து பெண்களின் உள்ளத்தையும் தூய்மைப் படுத்த வேண்டும்! இறைவா அருள் புரிக!
    நன்றி!

  • @jmariya4412
    @jmariya4412 5 лет назад +11

    Nice mam..May God Bless You And Your Family And Guide All Your Ways take care..🌹🙏

  • @tmr6799
    @tmr6799 5 лет назад +71

    இவர் போன்ற சிறந்த தெளிவான சிந்தனையாளர்கள் நம் நாட்டிற்கு தலைமை வகிக்க வேண்டும்.

  • @swaminathans59
    @swaminathans59 5 лет назад +15

    We need a lot of Sumathis. Honest to the core.

  • @manickavasakansambasivam7628
    @manickavasakansambasivam7628 5 лет назад +18

    Excellent and worthy speech Madam.

  • @sasireka3880
    @sasireka3880 5 лет назад +14

    Yes. Madam speaking the fact
    The society should realize the mistakes of each one and try to correct themselves

  • @daughteroftheking5348
    @daughteroftheking5348 2 года назад +4

    I have no words to say how much I honor you for your Boldness to speak truth and stand for it. I salute you mam.. I heard most of your talk, so true and inspiring. You are a gift to Tamilnadu and to every nation😌💝

  • @eyenetccggmsivamayam2114
    @eyenetccggmsivamayam2114 3 года назад +8

    SIVA SIVA அம்மா உங்கள் பேச்சில் எவ்ளோ உண்மை இருக்கிறது, இது எல்லாருக்கும் புரியவேண்டும் என்று இறைவனிடம் பிராத்தனை செய்கிறேன்....

  • @suchandhsulochsana7200
    @suchandhsulochsana7200 5 лет назад +11

    Good speech mam and we need to solution for this problam

  • @kannanbalakrishnan7439
    @kannanbalakrishnan7439 5 лет назад +36

    வாழ்த்துக்கள் அம்மா
    செய்தபாவம் தலையில் அடிக்கிறது
    செய்த புண்ணியம் தலையை காக்கிறது.

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 3 года назад +14

    அற்புதமான உரை. ஆழ்ந்து கேட்கிறேன். நன்றி அம்மா

  • @manimegalaiarumugam7864
    @manimegalaiarumugam7864 5 лет назад +7

    Sumathi Madam, hats off to you. Excellent speech for all humans in the world. Your speech should be broadcasted in every Tamil TV channels. So that it will be a lesson for those who go in wrong route. You are really a Jansi Rani of Tamilnadu

  • @sriraj3043
    @sriraj3043 5 лет назад +78

    சமுதாயம் சீரழிவு பற்றி எப்போதும் யாராவது
    சொல்வது
    நல்லது
    ரொம்ப நன்றியை தெரிவித்து கொள்கிறோம்
    இந்த வீடியோ பதிவுக்கு

  • @prabagarann8647
    @prabagarann8647 5 лет назад +17

    உண்மை உரை.அது கடவுள் உரை.அது உங்கள் உரை.

  • @subramaniants2286
    @subramaniants2286 2 года назад

    மேடம், மிக அருமையான பேச்சு. உண்மையை உடைத்துப் பேசியுள்ளீர்கள்.
    1969 ல் 'ஆராதனா' என்கிற இந்திப் படம் இந்தியா முழுவதும் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்தது. தமிழகத்தில் இந்தி மொழி தெரியாத கால கட்டம் அது. இருந்த போதிலும் பெண்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்தனர் மொழி அவசியமில்லை என்கிற காரணத்தால். கதையின் கருத்து என்ன சொல்கிறது என்று பார்த்தால் முறைப்படி திருமணம் நடப்பதற்கு முன்பே காதலில் விழுந்த கதாநாயகி கரு தரித்து விடுகிறாள். இடையில் கதாநாயகன் இராணுவத்தில் இறந்து விடுகிறான். சமுதாயம் அவளை நிராகரிக்கிறது. தந்தையோடு ஊரை விட்டு வாழ்வைத் தேடி ஓடுகிறாள் தன் வயிற்றில் வளரும் குழந்தைக்காக. தந்தையும் இறந்து விடுகிறான். எவ்வளவோ சிக்கல்கள்களை எதிர்கொண்டு தன்மானத்தைக் காத்துக் கொண்டு குழந்தையை விமானப் படை பைலட்டாக ஆக்குகிறார் தன் காதலனின் விருப்பத்தை நிறைவேற்ற. இந்தக் கருத்து தான் இந்தியாவை உலுக்கியது, என்னையும் சேர்த்து. நான் அப்போது 9 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.
    என் தந்தை அடிக்கடி சொல்வார், "நீ உனக்காக வாழப் பிறக்கவில்லை. மற்றவர்களை வாழ வைப்பதற்காகப் பிறந்திருக்கிறாய். வாழ்க்கை என்பது சகிப்புத் தன்மையுடனும், தியாக சிந்தனையுடனும் கட்டமைப் பட்டுள்ளது. கடமைகளை முழுமையாக ஏற்றுக் கொண்டு உன்னை அர்ப்பணித்துக் கொள்" என்பதாகும்.
    100% உண்மையான கருத்து என்பதை வாழ்ந்து பார்த்த அனுபவங்களில் சொன்னால், தியாக சிந்தனை மற்றும் சகிப்புத் தன்மை தான் வாழ்க்கை என்பதை சீனியர் சிட்டிசனாகி சொல்கிறேன்.
    என் உரிமை, என் விருப்பம், என் மகிழ்ச்சி என்று பெண்கள் தங்கள் கட்டுப் பாடான வாழ்க்கையிலிருந்து விலகி 'காமத்துக்கு முதலிடம்' என்கிற கேவலமான நிலைக்குத் தள்ளப் பட்டு விட்டார்கள் என்பதை தினசரி நிகழ்வுகளாக செய்திப் பதிவுகளாகப் பார்த்து வருகிறோம். முதிர் கன்னிகளாக (!?) நிறையப் பெண்கள் இப்போது இருப்பதையும் பார்த்து வருகிறோம். அதன் காரணமாக நிறைய ஆண்களும் திருமண வயதைத் தாண்டி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பெற்றோர்களே, பெண் பிள்ளையின் சம்பாத்தியத்தில் வாழப் பழகி விட்டார்கள். ஆகவே, சொகுசான வாழ்க்கையை விட முடியாமல் பெண்களுக்குத் திருமணம் செய்வதையே தவிர்த்து வாழும் நிலைக்கு கீழே இறங்கி வாய் மூடி மௌனியாக உள்ளனர் என்பதையும் பார்த்து வருகிறேன்.
    அறநெறிகளற்ற வாழ்க்கை இனிக்கத் தான் செய்யும் சொற்ப காலத்துக்கு. பிறகு வாழ்க்கை நொந்து போய் விடும். அப்போது யாருமே உதவிக்கு வர மாட்டார்கள். பணம், வசதி இருக்கும். அதை வைத்திருக்கும் நபர் இருக்க மாட்டார் என்பது நிதர்சனமான உண்மை. அதையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

  • @ushavenkatraman2979
    @ushavenkatraman2979 8 месяцев назад +1

    தாயே கடவுள் நேராக வந்து சொல்லவேண்டியதை நீங்கள் வந்து சொன்னிர்கள் உங்களை வணங்குகிறேன் தாயே

  • @selvamanikss1565
    @selvamanikss1565 5 лет назад +24

    அருமை அம்மா இந்த சீர்கெட்ட சமுதாயத்தை திருத்த உங்கள் அறிவுரை மேண்மை , தமிழினத் தாயே நீவிர் வாழ்க பல்லாண்டுகாலம்.

  • @whoami9691
    @whoami9691 5 лет назад +14

    Madam you have spoken on my behalf. Thanks

  • @isaimalai5743
    @isaimalai5743 3 года назад +3

    அர்புதமான வார்தைகள் ..ஆழ்ந்த சிந்தனை உண்மை உணர்ந்த வார்தைகள்..வாழ்தைகள்

  • @kalaiyazhinitv2023
    @kalaiyazhinitv2023 3 года назад +1

    அம்மா...அருமை....

  • @Pangajam70
    @Pangajam70 5 лет назад +4

    சபாஷ் ,சரியான நெத்தியடி பேச்சு .மேடம் உங்களை கோவையில் என் தோழியரோடு சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டது நினைவில் நிழலாடுகிறது .

  • @badrinarayanan2019
    @badrinarayanan2019 5 лет назад +12

    அருமை.‌உங்கள் கருத்துக்கள் பாராட்டியவேண்டியவை

  • @mrxd8972
    @mrxd8972 5 лет назад +28

    We all know physical challenge is a challenge... Similarly emotional challenge is also a challenge so stop looking for alternatives it's a huge risk... Well said mam.. Completely agree

  • @sivabanu8710
    @sivabanu8710 3 года назад +1

    சூப்பர் மேடம்...

  • @senthilpradeep8217
    @senthilpradeep8217 5 лет назад +29

    super mam .good speech 👍👍👍👏👏👏

  • @periyakaruppanchinniah282
    @periyakaruppanchinniah282 5 лет назад +28

    Madam your right put namma sonna losunu solvarkal

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 3 года назад +2

    பெண்கள் செய்யும் அயோக்கியத்தனம் | Advocate Sumathi Emotional Speech | Speech King - அருமையான சொற்பொழிவு - எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி அம்மா Advocate Sumathi - நன்றி
    Speech King

  • @chandrasekar4
    @chandrasekar4 2 года назад +2

    Our Indian society is built on values. We respect those values. Your speech is good enough. Quoting THIRUKKURAL is fine. 🎊 Congratulations.

  • @jinothkumar8407
    @jinothkumar8407 5 лет назад +10

    Amma, I am speechless & your views and words to make a constitution

  • @thirdeye7549
    @thirdeye7549 5 лет назад +27

    Divinely mother's outburst. Thank you Amma.

  • @kannar2418
    @kannar2418 Год назад +2

    ரொம்ப நாளா இதெல்லாம் யாரும் பேச மாட்டாங்களா ஏன் பயப்படறாங்கன்னு நினைப்பேன். தலை வணங்குகிறேன். உங்கள் துணிச்சலை உங்கள் கவலை எங்களுக்கும் இருக்கிறது சொல்ல வழி இல்லை

  • @krishna57krishnan57
    @krishna57krishnan57 2 года назад +3

    What a "SPEECH"..!! Excellent... every one MUST, think about it... GREAT..!!

  • @meetan-
    @meetan- 5 лет назад +9

    Sumathi is tending to be a shining star in the darkness of inhuman tendencies in our society by exposing and bringing it to limelight boldly for all to see how decadent we all shymasters have become and to awaken them for action and correction...she is really turning out to be a modern reformer .... God bless..

  • @fireman4924
    @fireman4924 5 лет назад +26

    Very good Sumathi.. excellent..!!! You are the right person to rule Tamil Nadu ..

    • @kurunchivendan1427
      @kurunchivendan1427 5 лет назад

      Unmai, we really need people like her in politics. Will she come ?

    • @ganesanr736
      @ganesanr736 2 года назад +1

      @@kurunchivendan1427 நேர்மையான வழியில் இவரால் ஓட்டு வாங்கி ஜெயிக்கமுடியுமா ? அப்படியே ஜெயித்து வந்தாலும் இவர் சொல்லும் நேர்மையான முறையில் அரசியல் பணியாற்ற இவரால் முடியுமா ?

    • @kurunchivendan1427
      @kurunchivendan1427 2 года назад

      @@ganesanr736
      All the things in the world born in needs not from doable and not doable. This is needed , her politics is needed for this society
      Faith is everything, I believe her

    • @ganesanr736
      @ganesanr736 2 года назад

      @@kurunchivendan1427 I also 100% believe her. But she cannot survive in present day Politics.

  • @mohankumar-ij1md
    @mohankumar-ij1md 10 месяцев назад +1

    அற்புதம் அம்மா! அபிராமி 2 குழந்தைகள் கள்ளக்காதல் முடிவு.

  • @raggggu
    @raggggu 2 года назад +3

    You have mastered public speaking to the extreme. In each and every stage you dominate the stage, cospeakers and the audience with your dazzling speech, full of facts.

    • @manisp7271
      @manisp7271 Год назад

      Good speech erode mani iyyet

  • @user-sc6fw6wz4o
    @user-sc6fw6wz4o 5 лет назад +6

    அருமையான ஒரு பேச்சு. எல்லோரும் கேக்க வேண்டும்.