ஐயா தமிழருவி மணியன் அவர்கள் காலத்தை வென்ற கவியரசு கண்ணதாசன் அவர்களின் நினைவுகள் குறித்து பேசிய வார்த்தைகள் என்றும் மனதை விட்டு நீங்காத வார்த்தைகள்.ஐயா மணியன் அவர்கள் அரசியலில் உள்ள மனிதர்களுக்கு சொல்லும் கருத்துக்கள் அனைத்தும் ஏளனமாக இருக்கிறது அரசியல் வாதிகளுக்கு... நல்ல மனிதர் வாக்கு நல்லவர்களுக்கு பொறுத்தும் அரசியல் வாதிகளுக்கு அலட்சியம்....,
கவியரசு கண்ணதாசன் குறித்து மிக அருமையான பேச்சு. அழகான கவிதை. கவியரசை குறித்து பேச பேச கேட்டுக் கொண்டே இருக்கலாம் ஐயா. அவருடைய நூல்கள் நிறைய படித்துள்ளேன். அவருடைய வாழ்க்கை அனுபவங்களை மிக அழகாக அா்த்தமுள்ள இந்து மதத்தில் வெளிப்படையாக ஔிவு மறைவு இன்றி சொல்லி இருப்பாா். கவியரசு அவா்களின் பாடல்கள், அவா் எழுதிய நூல்கள் எத்தனை முறை படித்தாலும் மீள மீள படிக்கத் தோணும். மிக அருமையாக அழகாக கவிதைகளை சொல்வது சிறப்பு ஐயா. நான் கவிஞாின் பாடல்களுக்கு அடிமை என்று சொல்வதை விட பைத்தியம் ஐயா. தங்களுடைய சொற்பொழிவு மிக மிக அருமை. மிக்க நன்றிங்க ஐயா.🎉
மிக்க மகிழ்ச்சி எங்கள் channel subscribe செய்தால் நீங்கள் பழ.கருப்பையா நா.முத்துக்குமார் சார்லி சிவகுமார் இயக்குனர் பி.வாசு போன்றவர்கள் கவியரசரைப் பற்றிப் பேசிய காணொளிகளைப் பார்க்கலாம்.நன்றி
Great speech Iyya. Kaviarasar goes top and top in our hearts whenever you speaks about him. Saluting your all your valuable speeches especially about Kaviarasar is amazing. Can you tell us whose written the lines of Koothan irunthaan Kuralarasan angirunthan vaarthai thamizhukku vazhankiya kavi vendhan Kamban irunthaan vayathana tamizh moothatti avvai irunthaal?????
அற்புதமான பேச்சு ! அரசியலை விட்டுவிடுங்கள்! யாரும் மாற்றத்தை ஏற்படுத்தவே முடியாது !
தமிழருவி மணியன் ஐயா அவர்களின் தமிழ் குற்றால அருவி போன்றது. அதில் எவ்வளவு நேரம் நீராடினாலும் இன்னும் சில நேரம் நீராடத் தோன்றும்.
அருவி போல கொட்டுவதால் பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் தமிழருவி என பட்டம் பெற்றார்
Thanks Sir
Eemnnnnnmnnne erred rrrryttrytyttttyrryyytrr4tnruuuuiuuuooooi☺😅😅😅😅😅😮😮😅😮😅😅😅😅😅😮😮😮😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😮😮😮😮😅😮😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😂😂😮😛😮😚uyuuy😊😅😅😅😅😊😊😊😊😊😊😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😊 6:08 😅 6:11 6:12 6:13 6:14 6:15
அற்புதமான உரை.👏👏👏👏👏👏👍👍
பொற்காலத்தின்வரலாற்று விளக்கம் 👌👌
நன்றி தமிழருவி ஐயா 🙏💐💐💐💐💐
மிக்க மகிழ்ச்சி நன்றி
அருவிஐயா உங்கள் தமிழ்
ஐயா தமிழருவி மணியன் அவர்கள் காலத்தை வென்ற கவியரசு கண்ணதாசன் அவர்களின் நினைவுகள் குறித்து பேசிய வார்த்தைகள் என்றும் மனதை விட்டு நீங்காத வார்த்தைகள்.ஐயா மணியன் அவர்கள் அரசியலில் உள்ள மனிதர்களுக்கு சொல்லும் கருத்துக்கள் அனைத்தும் ஏளனமாக இருக்கிறது அரசியல் வாதிகளுக்கு... நல்ல மனிதர் வாக்கு நல்லவர்களுக்கு பொறுத்தும் அரசியல் வாதிகளுக்கு அலட்சியம்....,
கண்ணதாசன் பாடிய தமிழுக்கு உங்கள் உரையால் எம்முள்ளம் மகிழ பவளவிழா நடாத்திய அற்புதத் தமிழா அருந்தமிழ்ச் சுவையே ஐயா பெருந்தகையே தமிழருவி மணியே வருக, தமிழ் மழையாய் பொழிக, இவ் வையம்போற்ற வாழ்க வளர்க வளம் பெருக...
தமிழருவி மணியன் அவர்களின் சொற்பொழிவுகளை கேட்க கேட்க சொக்கி போய் கிடக்கிறேன்.. இவ்வளவு காலம் எப்படி ஏமாந்தேன்..?
❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤
❤
இவ்வளவு காலம் நானும்.தவறிய நிகழ்ச்சிகளில் இவரது நிகழ்ச்சிகளும் உண்டு.
தமிழ் அருவி மணியன் அவர்களின் பேச்சை நாள் முழுவதும் கேட்டுங்கொண்டாய் இருக்கலாம்
Kannadasan a legend beyond everything!!! Great to hear from TAM words
Sympathy and empathy. What a beautiful explanation. 🎩 off sir
கவியரசு கண்ணதாசன் குறித்து மிக அருமையான பேச்சு. அழகான கவிதை. கவியரசை குறித்து பேச பேச கேட்டுக் கொண்டே இருக்கலாம் ஐயா. அவருடைய நூல்கள் நிறைய படித்துள்ளேன். அவருடைய வாழ்க்கை அனுபவங்களை மிக அழகாக அா்த்தமுள்ள இந்து மதத்தில் வெளிப்படையாக ஔிவு மறைவு இன்றி சொல்லி இருப்பாா். கவியரசு அவா்களின் பாடல்கள், அவா் எழுதிய நூல்கள் எத்தனை முறை படித்தாலும் மீள மீள படிக்கத் தோணும். மிக அருமையாக அழகாக கவிதைகளை சொல்வது சிறப்பு ஐயா. நான் கவிஞாின் பாடல்களுக்கு அடிமை என்று சொல்வதை விட பைத்தியம் ஐயா. தங்களுடைய சொற்பொழிவு மிக மிக அருமை. மிக்க நன்றிங்க ஐயா.🎉
இந்த channel subscribe செய்தால் கவிஞரைப் பற்றி நிறைய காணொளி களைப் பார்க்கலாம்.மிக்க நன்றி
Ayya Speech always Great he always love to speak about Engal Kaviarsar
❤ அருமையான பதிவு நன்றி
மிக்க மகிழ்ச்சி
எங்கள் channel subscribe செய்தால் நீங்கள் பழ.கருப்பையா நா.முத்துக்குமார் சார்லி சிவகுமார் இயக்குனர் பி.வாசு போன்றவர்கள் கவியரசரைப் பற்றிப் பேசிய காணொளிகளைப் பார்க்கலாம்.நன்றி
"நீ ஒரு பாதி, நான் ஒரு பாதி அதில் யார் பிரிந்தாலும் வேதனை *மீதி* " என்றுதான் கவிஞர் எழுதியிருக்கவேணும், பாடகர் *பாதி* என்று தவறாக பாடிவிட்டார்....
சிறந்த பேச்சாற்றல் மிக்க பேராசான்.ஆனால் அரசியல் நோக்குவது இவருக்கு அழகல்ல.
அருமை.
Ayya Manian avargale, neengal EMOTIONAL aagatheergal. Adhu ungal health-i nandraga parthuk kollungal. Neengal pallandu vazhza vendum.
Very nice.. Thanks for spending time on poets like kannadasan
No words to say Mr.Manian😊
கடவுள்மனிதனாகபிரக்கவேண்டும்அவன்காதலித்துவேதனையில்வாடவேண்டும்கவியரசுசாகாவரம்பெற்றகடவுள்
Excellent
Ayya what a song for his Peran en manam shanti agairathu my shanti to that child
Ayya Tamilaruvi always says Sugaanubhavam about engalo kaviarasar
தமிழ் வாழ்க
what a song for this child
What a Great Engal Kaviarsar
Very Nice speech
Great speech Iyya. Kaviarasar goes top and top in our hearts whenever you speaks about him. Saluting your all your valuable speeches especially about Kaviarasar is amazing. Can you tell us whose written the lines of Koothan irunthaan Kuralarasan angirunthan vaarthai thamizhukku vazhankiya kavi vendhan Kamban irunthaan vayathana tamizh moothatti avvai irunthaal?????
this as written by Kavingar as well.
MADAYAN UDHAYANITHI STALIN SHOULD HEAR THIS SONG WRITTEN BY KANNADASAN
Ennai romba ulukkya Kavithai how Thambi Panchu taken this my sincere apology thambi panchu
Super 👌
Thanks sir
True Ayya he is notpnly cinema padal asiriar he has done lot in tamil language manvasam etc
சிறப்பான தமிழ் சொற்பொழிவு|வாழ்க தமிழ்|| எங்கிரு, ந்தாலும் உங்.களுக்கு என்பனி வான வணக்கம்! ARS தனபாலன் BADLLAL
0
❤🎉
Good speech ❤❤
🎉
All the questions can be answerable.... How is the one science explain... Why is where god play role
Entha.. Speach.... Kku... Enai.... Ethum... Illai
arivi kadal damilaruvi
Disco santhi um neenga sonna paappathium ondru thaan
Disco Santhi is better. Disco is also better than baratha nattiyam. Not only disco, Karakattam, mayilattam, oyilattam also
hmmm
Arivu chudar gal......
I am not in position to listen this peran song
That Peran I will not like songi will ,not listen song it will create various problmes please ayya
S. Jagat rakshagan corruption i am not supporting
Super
Vijay party vaccancy
Arasiyal broker