இந்தியாவை புரட்டிய ஊழல்களின் கதை; கண்முன் நிறுத்திய Tamilaruvi Manian | IndiraGandhi | Nehru | Rajiv
HTML-код
- Опубликовано: 29 июл 2022
- #TamilaruviManian #IndiraGandhi #RajivGandhi
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
Android App - play.google.com/store/apps/de...
ஐயா நீங்க நல்லா இருக்க மஹா பெரியவா பரிபூரண ஆசி கிடைக்க பிரார்த்திக்கிறேன் நன்றி மகிழ்ச்சி
இவரைப் போன்ற நல்ல மனிதரை பெற்ற கடைசி தலைமுறை நாம் ஆகத்தான் இருக்க முடியும். ஆண்டவன் இவருக்கு நீண்ட ஆயுளும் நிம்மதியும் மகிழ்ச்சியும் தந்து அருள் புரியட்டும்
தமிழனுக்கு கிடைத்த
பெரும் பொக்கிஷம் ஐயா
உண்மைகளைப் பேசும் இவரது பேச்சுக்களை அதிகமாக சாணக்கியா சேனல் ஒலிபரப்பிக் கொண்டே இருக்க வேண்டுகிறேன்.!,நன்றி!
ஐயா நான் உங்கள் பேச்சுக்களை கேட்டதில் மகிழ்ச்சி அளிக்கிறது நீங்கள் ஒரு சித்தபுருஷர் அறம் சார்ந்த மாமனிதர் தர்மத்தின் தவப்புதல்வர் வணங்குகிறேன் இதை பகிர வேண்டும்
தெளிவான அனுபவத்தின் நேர்மையான சிறப்பு மிக்க பதிவுக்கு நன்றி 👏👏👏👏👏👏💯👍
🇮🇳😎இவர் போன்ற உண்மை பேசும் மனிதனை எந்த கட்சியிலும் காண முடியாது. அதனால் தான் இவர் பக்கம் ஒரு பெரிய கூட்டம் மக்கள் இல்லை.!😃💐🙏
முகமூடி அரசியல்வாதிகளை தோலுரித்துக் காட்டும் தமிழருவி மணியன் ஐயா அவர்கள் வாழ்க பல்லாண்டு இனிவரும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்த காட்சி
O khi
🙏🏼❤😅😊
அருமையான பதிவு நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழறியும் மணியனின் பேச்சைக் கேட்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த அன்பருக்கு நன்றி 🙏🏿 தொடர்ந்து எல்லா ஊழல்களையும் பொதுமக்களிடம் அம்பலப்படுத்தவும்.
Supr
Super ❤️❤️ ⁸
Super
pp
LPLA
அய்யா தங்கள் காலத்தில் நாங்கள் இருக்கின்றோம் என்பதே கடவுள் கொடுத்த வரம்!
அப்பழுக்கற்ற பேச்சு நடுநிலையோடு தொடர்ந்து உரையாற்றுங்கள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
Satyamurthi KRM
Lakshmangudi
அருமை 👌 அருமை 👌 அருமை 👌
தமிழருவி மணியன் ஐயாவுக்கு சிரம் தாழ்ந்த மரியாதை 🙏 ரங்கராஜ் பாண்டேவுக்கு நன்றி 🙏 நன்றி 🙏
சிறப்பான உரை தமிழருவி மணியன் தொடரவேண்டும்
தமிழருவி நேர்மையான முறையில் இருக்கும் வரை
கவர்னர் கூட ஆக முடியாது..☺️☺️☺️☺️இ ருந்தாலும்...
சத்தியமேவ ஜெயதே!👌👌👌👌
Good speach 👌
சமூக அக்கறை கொண்ட நேர்மையான மனிதர்களுக்கு பதவி ஒரு பெரிய விஷயமல்ல. அவர்கள் ஏதோ ஒரு விதத்தில் சமூகப் பணியை செய்வார்கள். இவர் நல்ல கருத்தை முன்வைத்து விழிப்புணர்வு பிரச்சாரத்தை செய்து வருவதும் நாட்டுக்கு சேவை செய்வதேயாகும். 🙏🙏🙏
இவ்வளவு சொல்றீங்களா உங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரியுது வாழ்த்துக்கள் சார் வாழ்த்துக்கள்
மக்கள் தான் முட்டாள்கள் உண்மை
ஐயா உங்கள் பேச்சு அருமை
நிங்கள் அருமையான உன்மையான பேச்சு
தமிழருவிமனிதன் ஐயா அவர்கள் நீண்ட நெடுங்காலம் நல்லாரோக்யத்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.....🙏
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களுடைய பேச்சைக் கேட்க முடிந்தது நன்றி ஜெய்ஹிந்த் பாரத் மாதா கி ஜே
ஊழலுக்கு பிறந்து, ஊழலிலே வளர்ந்து, ஊழலை விதைத்து,
ஊழலிலே உழன்று வரும் ஒரு கூட்டத்தைப் பற்றி தமிழருவி மணியன்.
இதுவரை நீங்கள் அறியாத புதுப்புது பூதங்களைக் கண்டு அசந்து போவீர்கள் 😅
இந்த ஆளிடம் வார்தையில்கூட நேர்மை இல்லை!
வணக்கம்
ஐயா ! நாட்டில்
குடும்ப அரசியல் கரைகிறது.. !
வாரிசு அரசியல்
காணாமல் போகும்..!
காலம் கண்டிப்பாக நயத்தகு
தலைவனை தரும் !
அப்போது
ஊழல் ஒழிக்கப்படும்
அறம் அரியணை ஏறும் !
கனவில் தான் நடக்கும்
கனவிலும் நடவாத காட்சி.
ஆமாம் கர்நாடகாவில் எடியூரப்பா மகன் பி ஜே பி தலைவராகிவிட்டார். வாரிசு அரசியல் ஒழிக்கப்பட்டுவிட்டது.
நடக்கும்/ நடக்க வேண்டும்.
வணக்கம் தலைவா ஜெய்ஹிந்த் அரக்கர்கள் ஆட்சி தமிழகத்தில் இருந்து ஒழிக்கப்பட்டு ஆன்மீக அரசியல் உருவாக்க வேண்டும் அப்பதான் முழுமையாக நாடு வளர்ச்சி அடையும் ஜெய்ஹிந்த் நன்றி தலைவா தங்களுடைய பணி மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள் தமிழகத்தை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் நன்றி தலைவா ஒவ்வொரு இந்தியனும் சிந்தித்தால் நாடு உருப்படும்
திரு தமிழருவி மணியன் ஐயா அவர்களின் பேச்சை நாள் முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்' அவ்வளவு முன்னால் தேசிய அரசியல் உண்மை நிகழ்வுகள் மற்றும் பாட திட்டத்திலும் படித்து இராத சம்பவங்கள்!
மஹா அற்புதம்
A great speech loaded with bitter facts.
இந்த ஆள் பேசுவதில்கூட நேர்மையில்லை!! காங்கிரஸின் ஓதுவார்!!
@@originality3936 சார் இவர் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்து காங்கிரஸ் ஆட்சியில் ஜால்ரா போட்டு இருந்தால் பல கோடி சம்பதித்து இருக்காலம் எல்லோரையும் எதிர்த்து உண்மை பேசியதால் இந்த நிலைமை
@@srinivasann1977இல்லைங்க. இவர் பதிவுகளில் கவனிங்க. நேரு குடும்பத்தாரை விட்டுகொடுக்காமல் உத்தமர்கள் போல் சொல்ல காரணம் என்ன?? நேரு ஒரு playboy..என முத்திரை குத்தபட்டவர். இவரின் உண்மையான தந்தை முஸ்லீம். இவரின் தாயார் 2வதாக மணந்ததே காஷ்மீரி பண்டிதரான லால்!! இப்ப புரியுதா இந்துகளின் கூடாரமாக புனிதபூமி காஷ்மீருக்குள் பாக்கிஸ்தானிய ஆக்கிரமிப்பு செய்த அராஜகமும், கண்டு கொள்ளாமல் விட்ட காங்கிரசும் ஏன்னு புரியுதா?!! ஆங்கிலம் சரளமாக பேசுவதை தவிர நாட்டை ஆள வேற எந்த தகுதியும் நேருவிடம் இல்லை என்பது பதியபட்ட உண்மை. இவர் மகளோ, கல்யாணம் செஞ்சது பெரோஸ் கான் எனும் பாக்கிஸ்தானிய முஸ்லீமை். ஆக இந்திரா கான், ராஜீவ் கான் னுதானே வரனும்?? அதென்ன காந்தி?? காந்தியின் நெஞ்சை துளைத்தது 2குணடாம். அப்ப 2ஆவது குண்டு யார் சுட்டது?? மனுசன் செத்த உடன், அந்த காந்தி பெயரை மக்களை ஏமாற்ற சுட்டது நேரு குடும்பம் !! இதையே சொல்லாத இந்திரா கான், தனது மதத்தை வளர்க்க, வலுகட்டாமாக கலவரங்களை உருவாக்கி, தேவையில்லாம போட்டதே எமஜன்சி . அதில் யாரையும் கேட்காமல் இந்த மண்ணின் மரபிற்கு துரோகம் செஞ்சு, இம்மண்ணை செக்யூலர் என்று பிரகடன படுத்தினது அந்த துலுக்க இந்திரா கான்!! இவரின் வெறிதனத்தை எதிர்த்த எல்லோரும் மர்ம முறையில் இறந்தனர், கனவர், மூத்த மகன் உட்பட.!! எப்பவுமே இதுகள் ஆட்டத்தை அடக்க வருபவன் இன்னொரு அரக்கனான கிறிஸ்துவன். ஆக படிக்க சென்ற ராஜீவ் கானை ப்ளான் செய்து கவர்ந்து சர்ச்மூலம் மனைவியாக அனுப்பட்டதோ அந்தோனியோ .....என்ற சோனியா. இது வந்த பின்னர், இந்திரா வழியில் லாவகமாக எல்லோரையும் காலபன்னிட்டு ஆட்சி அதிகாரத்தை பிடித்து, சைனா ஸ்ரீலங்காவில் முகாம் அமைக்க லாவகமாக கேம்போட்டு பழியை பிரபாகரன்மேல் போட்டு, மொத்தமா கொன்று குவிச்சு, இந்தியா முழுக்க கிறிஸ்துவ சர்ச்கள் காளான்கள்போல் முளைத்தது!! இது வரலாற்று சுறுக்கம் மட்டுமே, இதுவாவது தெரியுமா உங்கள போன்ற மக்களுக்கு?? மணியன்கு இதெல்லாம் தெரியாமதான் இவ்ளோநாள் பேசுராராங்க???
அருமையான பதிவு! மக்களை மாக்களாக்கியுள்ள இன்றைய அரசுகளைப் பற்றியும் கூற வேண்டும்!!
A to Z எந்த கட்சி தவறு செய்தாலும் தவறு தவறுதான்.
👏👏👏💥🙏🙏🙏
தமிழுக்கு அருவி.... இவரிடம் தமிழ் அருவி மாதிரி இயற்கையாக கொட்டுகின்றது....
உங்களைப் போல் இனி ஒருவர் பிறக்கப் போவதில்லை உண்மையை மட்டும் சொல்கிறீர்கள் என்னுடைய அறிவுக்கண்ணை திறந்து உள்ளீர்கள்
மெத்த அறிவு. பல வியப்பான செய்திகள்.. நன்றி சாணக்யா.....
மனியன் அல்ல... நீங்க மனிதன் ஐயா
நல்லவனாக இருக்க நாடு விரும்பாது வல்லவனாகவும் இருக்க வேண்டும்
👌
நேர்மை மிகுந்த நல்லவன் ஆக. மோடி அவர்களை போல்
நேர்மை மிகுந்த வல்லவன் ஆக. மோடி அவர்களை போல்
மணியன் சார் 💐 நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழ் அருவி கொட்டுகிறது தொடர்ந்து பேசுங்கள் சார்
இந்த ஆள் நிறைய பொய்பேசுரார், ஆனால் உண்மைபோலவே பேசுரார்
நமஸ்காரம் சார். நீங்கள் இப்படி பழைய எங்களுக்குத் தெரியாத நிகழ்வுகளை சொல்லி சொல்லி வாருங்கள் இன்றைய இளைஞர்களுக்கு அப்பதான் புரியும் . நன்றி சார்.
தமிழருவி மணியனவரின் செய்தியை வெளியிட்ட சாணக்கியனுக்கு நன்றி
Brilliant speech of deep insight in human nature and behaviour!
அருமையான பதிவு. தமிழ் அருவி மணியன் அவர்களே நேர்மையான பேச்சு. 👏
கிருஷ்ண மேனனுக்கு ஏன் எந்த தண்டனையும் இல்லை.
*🇮🇳😎He has an excellent photo memory of Indian history ! Congratulations!!💐🙏👏*
அருமையான சொர்ப்பதிவு...👌👌👌நீண்ட நாளைக்குப் பிறகு...
ஊழல் செய்வதை விட செய்தவரை காப்பாற்றுவது தான் பெருங்குற்றம்.
Good start sir. True Muslim , hindus christians are respect each other.
The religious leaders also teach good things to youngsters .we must focus on
Countries growth in all aspects
Ammanalai iyya is only hope for TN to change dynasty corrupt groups. Please support him
Thanks Rangaraj Pandy you have given him a chance to sri Manian sir for him such worth watching speech
Yes
This man is Not A Truthfull speaker!! The moment he start saying Nehru as the cleanest man, everyone will loose respect on this Maniyan !! The whole country been looted n cheated by whole Nehru's family n the biggest crook was Indira khan n yet this man is strongly defending them!! He is a congress supporter n he hates bjp, that's all. He is Not Real as he says himself to be ! Nonsense!!
"Great modi great bjp" jai hindustan bharath matha ke jai.......
குறைகுறைசொல்வது எளிது
இவர் கொண்டாடிய ரஜினி ஏன் ஒதுங்கி கொண்டார்
மன்மோகன் சிங் ஒரு ஓட்டுக்கு 100கோடி, கொடுத்து கொள்ளயோ கொள்ளளை 🙏🙏🙏🙏🙏🙏🙏
1973-74 நடந்த தேர்தலில் காங்கிரஸ் பிரமுகர் ஒரு ஓட்டுக்கு 2 ரூபாய் லஞ்சம் கொடுத்ததை நான் (3rd std படிக்கிறேன் - கொடுத்தவரின் பெயரும் தெரியும்) கண்ணால் பார்த்தேன்... இது ----யில் நடந்தது...
1950களில் ---கல்பட்டில் காங்கிரஸ் பிரமுகர் 1 ரூபாய் ஓட்டுக்கு கொடுத்தது என் அம்மாவுக்கு தெரியும்... ஊழலுக்கு பிறப்பிடம் (சுதந்திர இந்தியாவில்) எந்த கட்சி என்பதும் வெளிச்சம்...
அன்று கொடுத்தது ஓட்டுக்கு பணம் அல்ல அன்று ஒட்டு போடுபவர் குறைந்தது 2கிலோமீட்டர் நடக்க வேண்டும் அன்று மக்களிடம் பணம் நடமாட்டம் இப்போது இருப்பதுபோல் இல்லை
Kalpattu village Villupuram?
@@thangamalargold3773 1. case -heart of the town
2. case - now big suburb near mega city
Yes I do remember that for local body election, people were paid Rs.3/vote. But those days the daily wage of a labourer was only Rs.1.50 for unskilled job. Few got Rs.5/vote too.
அருமையான உரை... நன்றிகள் சாணக்கியா.
இந்தியத்துணைக்கண்டம் ஊழலில் ஊறி ஊறி சொதசொதவென்று நாறிக்கொண்டிருக்கிறது ஐயா.
Ayya vazhaga ne emman eivvathu naatkkaleelaam unga pechi eppavume super thalaiva
மிகவும் அருமையான பதிவு 👌👌👌👌👌
"நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்"_அப்பர் சுவாமிகள். பல்லவ மன்னனுக்கு கொடுத்த பதில் இது.!
ஊழல் இந்தியாவின் எல்ல கட்சிகளிடமும் இருக்கும் உயர்ந்த குணம்.ஏனெனில் மக்கள் அப்படிப்பட்ட கட்சிகளை தான் ஆளாவைகிறார்கள்.
அப்படியானால் RSS ல் இருந்து தான் ஆட்களை அனுப்பி வைக்க வேண்டும்..
1000 % TRUE SPECH SUPERO SUPER CONGRATULATIONS TAMIL AREVU MANIAN
Super speech ‘congratulations’ keep it up.
Honesty in public life is a rarity nowadays. It has grown like a banyan tree. The first corruption in independent India was the jeep scandal. If the guilty was hanged, corruption would not have grown as we see now. India's misfortune. Corruption free India is a pipe dream....
நன்றி அய்யா...
தமிழ்நாட்டில் இல்லாத தர்மசிந்தனை
அல்லா சொன்னார் யேசு சொன்னார் சாக்ரடீஸ் சொன்னார் என்று சொல்லவேண்டுமா
இந்த ஆளிடம் நேர்மை இல்லை
Allah, Jesus sonnathu irukattum 38000 squ.kilometer china eaduthu kondu vittathu eantru rajnath Singh parlamentil sonnathu poiya? Borderil 3 idankalil china veedu katti puthumanai puku vizhavirku Modi poi Pooja panna ponathu poiya? Bjp mika mika worst aka nadanthukondu vittathu.
@@harishahimas6217 amam, ivaruthaan pakkathula ninnaru, becoz Congressoda kai thadiyeh ivaruthaan!! Anniya kodumaikaara Muslim ulkeh vanthu makkalai konnu kuvichu tholwi urichu matham maathunathaal islamiyara matham maariya ivarukenna , ipdithaan loosuthanamaa pesuvaru.
@@originality3936 Ama unnaimathi bjp kaithadikal intha Nadu virpanaiku vanthullathu.
Adhuthan VAAI saamarththiyam!
Ippa Ippadiyoru koottame irukkirathu!
அருமையான கதை
"Stopped immediately religious wise reservation and subsedies"."Pakistan also not given any religious wise reservation and subsedies". "Reservation required for poor family (poverty) wise only needed." "STOPPED IMMEDIATELY RELIGIOUS WISE RESERVATION AND SUBSEDIES" IN INDIA
100% True 👍
மிக அருமை ஐயா வாழ்த்துக்கள்
இந்த மாதிரியானவர்களுடைய பேச்சை கேட்க வாய்ப்புக்கொடுத்தற்கு நன்றி
Very informative speech I thank Thamilaruvi Manian for giving this inspiring speech
இத்தனை ஊழல்களை பற்றி பேசிட்டு இங்கே நடந்த நடக்கின்ற விஞ்ஞான ஊழலை பற்றி பேச வில்லையே...
Time alone speaks
பல அரசியல் தவறை திசை திருப்புவது..
.இந்தியாவில் சுலபம் ..
அரசியலில் "ஊழலுக்கு"முக்கியத்துவம் இல்லை...
"பிரிவினைக்கு மட்டுமே".....
வணங்குகிறேன்
Sir I like it very much long live sir thank you for your valuable information
ஆட்சியில் உள்ள போது சேர்த்துக் கொண்டால்தின் தேர்தல் வரும் பொழுது செலவழிக்கலாம். அதற்காகத் தானே வேண்டிய மட்டும் பொருள் சேர்க்கிறோம்.
ஜயா நன்கு நன்றாக எல்லாம் சொல்லும் போது எல்லா மக்களும் புரியும் படி தான் இருக்க முடியும்
Super Speech sir nallvanga politics Vandha Makkal edhuka mattanga
If nehrunwas so good then as per the vote that happened patel should have become PM. Why did he accept PM post knowing very well that all members wanted sardar only as PM. Summa we should not try to airbrush his character. I respect the speaker for his values. But his blind support for congress is not acceptable.
ஐயா! உங்களது சொற்பொழிவில் குறிப்பிட்டுள்ள கருத்துகள், மனதில் ஆழத்தில் பதிந்து ,தைக்கப்படுகின்றன!
வணக்கம் பல!
இவரைப்போல மகான்கள் ஆட்சிக்கு வராதது நம் துரதிஷ்டம்.
Sir, I respect you all these truth
Savarkar's sacrifices
Please address about actual freedom fighters
வாழ்க பாரதம் ஜெய் ஹிந்த் ஜெய் மோடிஜி ஜெய் மோடிஜி சர்க்கார் ஜெய் பாஜக வந்தே மாதரம் ஜெய் ஸ்ரீ ராம்
VANAKKAMAYYA
நேர்மையும் உண்மையும் உங்களை உயர்த்தியது.உயர்ந்தது; உயர்கிறது; மலை அளவில் உயரும்.அருவி இடம் மலை. தமிழ்த்தாய் அருவியால் மனம் மகிழ்ந்து மகிழ்ந்து நகைக்கிறாள்.
ஜெயலலிதா எடப்பாடி பழனிச்சாமி பண்ணிர்செல்வம் பெயரை சொன்னீர்கள் ஸ்டாலின் பெயரை செல்லவில்லையே.
Later said is a kid.
This is what his honesty is
When it comes to politics ....there is no difference
"To grab power and share the lòots"...
Super.
முடிந்தால் பிஜேபியின் ஊழல்களை வெளிக் கொண்டு வாருங்கள்.
அருமை அண்ணா வாழ்த்துக்கள் 🌹👍
சிகப்பு காமராஜ் என்று கருணாநிதியை சொன்னார்,கருணாநிதி பட்டம் கொடுத்தார் என்பதற்க்காக.....
இன்று எங்கள் உடலில் உயிர் ஒட்டியிருக்கும் போதே சில அரசியல் ஊழல்களை அம்பலப்படுத்தியிருக்கிறீர்கள் மந்த்ரா ஊழலில் பாவம் ஒரு பக்கம் பழி ஒருபக்கம் என தங்களின்பேச்சால் உணர்ந்து கொண்டேன் நேருவிற்கும் ஊழலுக்கும் சம்பந்தம் இல்லையெனில் குற்றவாளிகளை காப்பாற்ற வேண்டிய அவசியம் என்ன வந்தது? . . ஐயா தங்களுக்கு மிக்க நன்றி.
இந்த பாண்டே அவர்களின் மேடை கிடைக்காது போனால் இந்த காங்கிரஸ்காரர்களின் ஊழல் தெரியாமலேயே போயிருக்கும்.
ஒரு விசயம் இத்தனை நாட்களாக
தாங்களும் இந்த காங்கிரஸில்தானே பணியாற்றியுள்ளீர்கள் அதுதான் வியப்பாக உள்ளது.
ஜெய்ஹிந்த்.
Great sir!. Admire u. Hats off. Every Indian should know these datas of scandals.
Excellent information super
சிறையிலிருந்தது இருக்கட்டும் சரிதான் சிறை அவரை எப்படி நடத்தியது என்பதில்தான் கேள்வியே
Well spoken sir
Great thanks Anna jai hind jai shree ram God bless you
Marian sir. You are genius
Super sirappu
Eppa TN a alaravanga pathi pesave illa great yogiyan 🎤
Great speech keep it up
நான்காவது அறை வேண்டாம். ஆனால் 4 பொண்டாட்டிகள் கட்டிக்கிறலாம்
மூன்று அறைக்குள் 30மனைவிகள் இதுதான் பெண்கள் விடுதலை
அருமையான பதிவு👏👏👏👏👏.
Excellent service
வாழ்த்துக்கள் அய்யா.
Only way to create a clean future generation..... Education system should change .... Upanishads ,dharma sastram ,yoga sastram should be introduced.....those interested can take it further
அய்யா super
இந்த டியோஜினிஸ் கதையும் பட்டினத்தார் கதையும் ஒன்று போல உள்ளதே 😮
"Without any alliance":. "DMK never ever win si:ngle seat in Tamilagam". "Challenged".