" என் குரு கண்ணதாசன் " | Actor Sivakumar Motivational Speech | 2D Entertainment
HTML-код
- Опубликовано: 24 мар 2022
- Sivakumar father of Actor Suriya & Karthi is one of the most versatile actors of current Tamil cinema. He has acted in various characters, both leading and supporting for a period spanning over four decades. In 2012, he was honored with the Jaya TV Lifetime Achievement Award at the Anna Centenary Library. The award was to honor him for his commendable contribution to the Tamil film industry for over 40 years. In recent times, he has ventured into public speaking, giving his opinion on various subjects, including Hindu theology. He has been praised for the fluency and style of his speeches.
மேலும் விடீயோக்களை பார்க்க :
RUclips: ruclips.net/user/2DMusic?sub_c...
www.2dentertainment.in
Facebook:
/ official.2d
Twitter:
@2D_ENTPVTLTD | @suriya_offl
அப்பாடா
மார்கண்டேயரே
வேற லெவல் போங்க
கண்ணதாசனில் கவிதையை
உணர்த்தியமைக்கு நன்றி
இவ்வளவு பாடல்கள் எப்படி நினைவில் வைத்தூள்ளீர்.நினைவாற்றல் போற்றத்தக்க து.மகிழ்ச்சி.
கண்ணதாசன்
நல்லவர்களுக்குதான்
குரு
மிகவும் அருமை ஐயா 🌹🌹
மிக்க நன்றி 🙏🙏மாண்புமிகு அப்துல் கலாம் ஐயாவிற்கு....அடுத்தாக தாங்களே ஒரு தலைசிறந்த மனித நேயமிக்க மாமனிதர் தான் ....இந்த சமுதாயத்திற்கு சிறந்த முறையில் அயராது தங்களது பலதரப்பட்ட பங்களிப்பு பணிகள் தொடர்ந்து தொய்வில்லாமல் ஊக்கத்துடன் எல்லாம் வல்ல இறைவன் அருளால் அடையாளம் காட்டப்பட்டவர்
தாங்கள் தான் என்பதே நிதர்சனமான உண்மை 🙏 🙏உலகறிந்த உண்மை 🙏 🙏 வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டுகள் இறை அருளால்.💐💐
நான் வாழ்த்த நினைத்த வார்த்தைகளை நீங்கள் தெரிவித்து உள்ளீர்கள். மிக்க நன்றி மஞ்சுளா அம்மா. சிவகுமார் அவர்களைப் போன்ற ஒரு மேதை நமக்கு கிடைத்தது இந்த கால இளைஞர்களுக்கு ஒரு வ ரம்.
@@shasikalagovindraj3559 🌹🌹🙏🙏💐
கைத்தொலைபேசியை ஒருதரமென்றால் மன்னிக்கலாம்!இருதடவைகள் இதை எப்படிங்க நியாயப்படுத்த!.
A
அற்புதம் இதுபோல்
எப்பவுமில்லை
சொற்பதம் தேரில்
பார்த்தனைபோல
புதீய கீதை பொழிவாய்
வாழ்க வாழ்க
கணியூரான்
Gt
செவிக்கு விருந்தாக இருந்தது ஐயா எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத அரஉம்மஐயஆன பேச்சு நன்றி ஐயா
ஐயா சிவகுமார் வாழ்த்துக்கள் அப்துல் கலாம் அவர்களைப் பற்றி சொல்லும் போது எனக்கு உண்மையிலேயே சிலிர்த்து விட்டது நீங்களும் உங்கள் குடும்பமும் நீடூடி வாழ வேண்டும் வாழ்த்துக்கள் 🙏
Good
அற்புதமான ஞாபகசக்தி நீடூடி வாழ்க.
சிவகுமார் சார் சாதி ஒழிப்ப்பு பற்றி பேசியது மிக மிக சிறப்பு என் அறிவாற்ந்த தமிழ் சமுகம் சாதியற்ற சமுககமாக மாற சிந்திக்க வேண்டும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
நெடு நாளைக்குப் பின்னர்
அய்யா அவர்களின் அரங்கப் பேச்சினை கேட்பதற்கு தவம் செய்தேனோ எனத் தோன்றுகிறது. நன்றி.
கண்ணதாசன் அந்த ஒரு பெயர் நம் எல்லோரையும் ஆட்டி வைத்த கவிஞன் ,எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்று சொன்ன தீர்க்க தரிசி,happy to see this speech shiva sir 🙏🙏 and 2 d 👍
தங்களின் தனித்துவம் சிறப்பு வாய்ந்தது இருந்தும் என்ன நல்ல வாரிசுகளை உருவாக்காது யார் தவறு பொறுப்புள்ள தகப்பன் என்ற முறையில் உங்களை ஏற்க்க முடியவில்லை நல்ல விதையை விதைக்காதது உமது தவறு அதற்குண்டான தண்டனை உமக்காக காத்திருக்கிறது
Disagreed சூர்யா ஒருவர் போதாதா?
அட என்னயௌயா இப்படிச் சொல்லிட்டீங்க.அருமையான ஒரு பெண் மரியாதையுள்ள அவரவர் தொழிலில் திறமையுள்ள னிதாபிமானம் உள்ள நல்ல பண்புள்ள இரு மகன்கள்....இதை விட என்ன சிறப்பு வேண்டும்.தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை சேர்க்க வேண்டாமே.
Yennada pandiya perya paruppada nee avarthada winner nee yaruda jadhiman badu.
Dei pandiya 9642 unna yengana parthana nee gaalida dabar.
Golden words sir
சார் நீங்கள் பேசும் தமிழ் மிக மிக அழகு வாழ்த்துக்கள் 👍
Excellent speech. Great person.
என்ன ஒரு அருமையான உரை
நல்ல விடைகள், நல்ல விளக்கங்கள்...அபாரமான ஞாபக சக்தி, எளிமையான நடை... உணர்ச்சிமிக்க பேச்சு...
ஆசிரியருக்கு அறிவுரை..... நல்ல கருத்துக்கள்..
அண்ணன்.... ஓரு மிக சிறப்பான சொற்பொழிவு... Nandri..
அப்பாவின் எழுத்துக்கள் காதுகளில் உலா வருகிறது...
நன்றி. 🙏🏻🙏🏻🙏🏻
Ok mo mo mmmmmmmmmmmmmm the omommmmmmpommmpm mofompmm to
giuyt
வணக்கம் காந்தி கண்ணதாசன் அவர்களே. நான் கண்ணதாசன் அவர்களின் பெரும் விசிறி.
Super
நீங்கள் இந்த பின்னூட்டத்தை தவிர்த்திருக்கலாம் ஐயா
Great. Hats off
சிவகுமார்
சிலிர்க்க
வைக்கிறார்
கண்ணதாசனை
படிக்க
வைக்கிறார்
வாழ்க
சிவாசார்
தேவா
வள்ளி
Nandri great speech 🙏🙏🙏🙏👌👌👌
நன்றி திரு.சிவகுமார் அவர்களே
Super speech 👌
திரை உலகில் தங்களைப்போல் சிறந்த சொற்பொழிவாளர் யாருமில்லை. அனைத்து பொருள்கள் பற்றியும் அனைத்து தலைவர்கள், கவிஞர்கள், திரைப்பட பிரபலங்கள் பற்றியும் தாங்களுக்கு தெரியாத விஷயமே கிடையாது. இவ்வளவு சிறப்பு அம்சங்களும், பேச்சித் திறனும், ஞாபக சக்தியும் வேறு யாருக்கும் இருப்பதாக நான் அறியவில்லை. தாங்களும் தங்கள் மகன்களும் கல்விக்காகவும், விவசாயத்திற்கும் செய்து வரும் தொண்டுகள் போற்றத்தக்கது. தங்கள் பிள்ளைகளை எவ்வள வு ஒழுக்க மாக வளர்த்துள்ளீர்கள் என .ன் அறிவேன். வாழ்க வளமுடன்.
இங்கனம்..
G .இளங்கோவன் (76 வயது) தெற்கு போக் ரோடு T நகர். (எனது குடும்ப நண்பர் நடிகர் G.சீனுவாசன், நடன இயக்குனர் புலியூர் சரோஜா குடும்பத்தினரின் வீட்டு கிரகப்பிரவேசத்தில் தங்களை சந்தித்து பேசியுள்ளேன்.)மகிழ்ச்சி
What a dedicated and ideological person.
Great sir
வாழ்க கவியரசர் புகழ் வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை
சிலசமய (ம்) குழப்பம் அவரிடம் உண்டு ... தமிழ்.. நினைவாற்றல் சிறப்பு...
Nandri. Great words. 🙏❤tears samarpanam 4 mahakavi. What else can we😭
இவருக்கு தலை முழுவதும் அறிவு. இதயம் முழுதும் கருணை.நாக்கும் நர்த்தனம் ஆடுகிறது.வாழ்க வாழ்க
நன்றி வாழ்த்துக்கள்
Valgaviyagam valgavalamudan kaviarrsar
சிவக்குமார் சார் எனக்கு 58,வயது என் னோட போண் நண்பரே எனக்கு ஞாபகம் வச்சிக்க முடியலையே சாமி எப்படி சாமி இப்படி எல்லாத்தையும் ஞாபகம் வச்சியிருக்கிங்கலே கடவுள் சக்தி இருந்தால் தான் இப்படி ஞாபகம் சக்தி இருக்கும் நீங்களும் கடவுள் தான் சாம்💕👌👌👌🥰🙏🙏🙏
Wonderful speech vanangugiraen
ஐயா ஞாபக சக்தியின் உச்சமே எங்கள் சிவகுமார் ஐயனே: உங்கள் நாவில் தமிழரசி கலைவாணி நடமாடுகிறாள் என் அன்னை தமிழுக்கு இனியென்ன குறை ஐயா வாழ்க பல்லாண்டு
ஐயாவின் ஞாபக சக்தி மிக அருமை வாழ்க! வளமுடன்!! ராணிப்பேட்டை, மாவட்டம் பட்டுத்தாக்கு கிராமம் வாழ்த்த வயதில்லை வாழ்க! பல்லாண்டு வாழ்க! வளமுடன் ஐயா! அவர்களுக்கு
P gh
வாழ்க வளமுடன்
அருமை..வேறு வார்த்தை இல்லை
Super appa
Arumai. Sivakumar Aiya a genius effortlessly quoting verses from memory. heard Suki Sivam talking about Aiya. You are a Kaliyuga Raman Aiya. Stay blessed Aiya
Guru vai pin patra vendum.avarin peyarai nee keduthitte
Superb
What a superb explanation. We are. to be proud of Kannadasan.
Today No One can give such a meaningful song.. 🙏🙏🙏🙏
Kl9gf ,
Nice thinking speech tanq-sir
சிறப்பு மிக சிறப்பு ஐயா
தமிழ் இலக்கியம் இந்தியா அரசியல் வரலாறு ஓவியம் கலை, சினிமா யோகா அனைத்தும் நிறைந்த சிவகுமார் சார் க்கு Dr பட்டம் கொடுக்க வேண்டும்
இதை உங்கள் குடும்ப உறவுகள் கேட்டு வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் 🙏
Fantastic sir
நிறைந்த சிந்தனை ஆற்றொழுக்கு தமிழ் குவியல். அருமை.அருமை.
ஒங்கல் பாதத்தில் நான் சரணம் அடைந்தேன் குரு
அற்புதம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
வாழ்க.
ஆதி அந்தம் அறிந்த அறிவுச்சுடரே கல்விக்கு கல்விப்பாடம் நடத்தும் காவலனே வரலாற்றுகு ஜீவனை கொடுக்கும் செந்தமிழனே இலக்கியம் கண்டெடுத்த இலக்கணமே நீ வாழ்க நீடூழி.
சூப்பர்.
சிவகுமார் நல்ல சொற்பொழிவாளர் மட்டுமல்ல நல்ல குணமும் கொண்டவர் அதனால்தான் சிவகுமார் டிரஸ்ட் ஆரம்பித்து இன்னும் தொடர்கிறார்
இவன் வேற
சிவகுமார் சார், எங்களுக்கு தலை சுற்றுது, பயமாகவும் இருக்கிறது தங்களுடைய ஞாபக சக்தியைப் பார்த்தால்...
Super
🔥🔥🔥... Mention of too good love duets by Kannathasan...
🥰🥰🥰...Mention of following quotes from Kannathasan's 'Arthamulla Inthu Matham '
- Nee erukiraay enraal Avan ettrivittu vedikkai paarkiraan enru artham...Nee Irangugiraay enraal unnai sinthikka vaikirannu artham...👌
- Unathu perumai Unathu Kadavulin Mahimai... Unathu sirumai Kadavul Unakku tharum adakkam...👌
- Eppodhu nee ninaithathu nadakkavillaiyo unakku Meleonru velai seykirathu enru artham...
- Seytha vinaiyum seykinra theevinaiyum or ethiroliyai kaattaamal maraiyathu... Nee vithaitha Vinaikalai neeye Aruvadai seythirunthaal than antha nilathile veru payirgalai payirida mudiyum...👌
- Kaalukku seruppu illathavargal kaale illathavanai paarthu Aaruthal adaiyungal...👌
🥰🥰🥰...Mention of how important for him to help poor young students and it's effect on Society...
🥰🥰🥰...Advice to Teachers
- Treat your students as your children...
அருமை அருமை அருமை
ஐயா நான் உங்கள் தமிழ் பேச்சுக்கு என்றும் ரசிகன்
ஆனால் அவர் இந்து
20:28 to 21:02, In this place, how many people have shed tears without knowing you?
Sivakumar sir speech superb💯💯💯 truely inspiration💯
கலையுலக சிரஞ்சீவி கவியரசை புகழ்வது உயர்வான அளவல்ல உண்மை யான அளவே.
கண்ணதாசன் உன்னை போல் பணத்திற்கு கண்ட கண்ட அறிக்கைகள் விட்டு அறிவாலய அடிமையாக இல்லை
ஓவியர், நடிகர், விவசாயி, யோகா நி பு னர் பன்முக திறனாளி அத்தினை விசயம் அப்பப்ப நீங்க தமிழுக்கு அவசியம் வேண்டும் நன்றி கள்
11222
என்ன திறமை ஐயா உங்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள்
000000000000
@@balaa9776 அஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅ
அ
Suriya 41 update 🔥🔥🔥
ஆசிரியர் காவலர்கள் வருடம் ஒரு முறை மனநல மருத்துவமனையில் சான்றிதழ் பெறவேண்டும் அய்யா சிவ குமாருக்கு வாழ்த்துக்கள்🎉🎊 வாழ்க வளமுடன் நன்றி🙏💕🙏💕🙏💕
2
SS3z
Ñn5
Super sirappu
நன்றி
Appa sivakumar valka valka ungal Padam panikiren thank you Appa
Estimable Shiva Kumar ji an actor in Tamil cinema .I love your thought certain level.Please go beyond ur positive thoughts My soul agree to get experiences life through great Inventors LEGEND MARCONI INVENTED WIRELESS,WRIGHT BROTHERS EARLY FLIGHT,SIR ISAAC NEWTONS GRAVITY CENTRE OF GRAVITY,GALILEO FATHER OF MORDEN SCIENCE,THAMAS ALVA EDUCATION SOUND RECORDING.MIC,Charles Fritz,discovered SOLAR POWER,SIR.C.V.RAMSN ,DR.A.P.J. Abdul KALAM ,Annai Theresa.MICHAEL FRANDY,KARAL MARKS SO ON.THEY ARE THE LEGENDS ALL HUMAN INTERPRETERS OF GOD.🙏.
Super spech
Mr Sivakumar, its " Arthamula Hindu Matham " not secular matham or any other matham.
Great man
A great intellect👌
Excellent speech
Excellent.
சேலம் மாவட்டம் பெருமை அடைய முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் நலத்திட்டங்கள் வேண்டியமைக்கு நன்றி நன்றி
Very GREAT service
ஆனா சீடன்தான் ஒரு சாதாரண கம்ப்யூட்டர்... பாவம் குரு...
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கரா போற்றி போற்றி போற்றி
சிவகுமார் the great... என்றுஎன்றும்...
Siva Kumar, great, memory, man
Sivakumar******** ******* ******
9:30 siluthuruchu.... Paaaaa.... Ayya unga fan ah irukurathula romba perumaiya iruku ayya
எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்
❤🙏
வாழ்க வளமுடன்
சூப்பர்
Humility belies your scholarship.
20:28 to 21:02, இந்த இடத்தில், உங்களை அறியாமலே கண்ணீர் விட்டவர்கள் எத்தனை பேர் ?
@08.18 கண்ணதாசன் என்ற தமிழ்க்குடி மகன் எனக்காகத்தான் சொல்லி இருப்பாரோ அவமனப்படவன் நான்
Dubakur
All speeches are very important and really messages .His thoughts and thinking is Indian nations and highly memory's of world history conciusnes.
Are perfecta dreptate tata lui Karthi au vrut sai desparta dar nu reusesc ca se iubesc mult le doresc tot binele si sa faca un copil frumos ca iei doi. 🥰🥰🥰💖💖💖
கண்ணதாசன் இறப்பில் கலைஞர் சொன்ன இறங்கற்பாதான் நினைவிற்கு வருகிறது
யார் அழைத்தாலும் சென்றுவிடும் கண்ணதாசா அழைத்தது எமன் என்றும் தெரிந்து சென்றுவிட்டாயே
என்னுடைய வரியுடன்
தமிழ்கூறும் நல்லுலகில் தமிழர் உள்ளங்களில் அழியாமல் நின்றுவிட்டாயே
👌🙏🙏🙏
kaviyarasu kannadasan patri thelivaga therinthu konden. mikka nantri sir
🙏🙏🙏
மாணவர்கள் சினிமா குறித்து சினிமா நடிகரிடம் கேள்வி கேட்க...நாடு நன்கு முன்னேறியுள்ளது..... இதற்கு மேல் வேறென்ன வேண்டும்.... ?
ஐயா நீங்கள் உங்கள் வாழ்வில் ஒரு முறையாவது தமிழ் நாட்டில் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என் ஆசை நிறைவேறும் ஆ???☀️☀️☀️☀️👉👉👉👉🙏💗💕
படிச்சவன் பாடம் படிப்பான் படிக்காதவனே பாடமாய் இருக்கிறான்
உண்மை
👌👌
Please don't try to spoil the name of kannadasan
💐🙏🏻
அபாரம்
nanchu