மிகப் பெரிய சாதனையாளர்கள் எவ்வளவு எளிமையாக வாழ்ந்து ஒருவர் மற்றொருவரின் பெருமையை எடுத்து இயம்பி... உண்மையிலும் உண்மையாக பொறாமை எதுவும் இன்றி அற்புதமான படைப்புகளை நமக்கு விட்டுச் சென்றுள்ளார்கள்... தமிழ் உள்ள வரை இவர்கள் பெருமை என்றென்றும் நிலைத்து நிற்கும்... நீங்கள் வெறும் மனிதர்கள் அல்ல... நீங்கள் என்றென்றும் மா மனிதர்களே... வணங்குகிறோம் உங்களை 🙏❤️💐
ஒரு இடத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப,, உடனே பாடல் வரிகள் அமைக்க,,, வாழ்க்கையில் தான் பட்ட கஷ்ட்டங்களை மறைமுகமாக பாடல் வரிகளில் அமைக்க "கவிஞர் கண்ணதாசன்" அவர்களால் மட்டுமே முடியும்...
நட்பின் உன்னதத்தை நா தழுதழுக்க நயம்பட எடுத்துரைத்த விதத்தை கேட்கும் போது கர்ணனை மிஞ்சிய கருணை உள்ளம் கொண்ட சிறப்பான முறையில் அமைந்த நட்புக்கு இலக்கணம் நீங்கள் என்பதை இதன்மூலம் இவ்வுலகில் உள்ளவர்கள் புரிந்து கொள்ளலாம் இவன் கோ ஆறுமுகம் வணங்கி மகிழ்கிறேன் ஐயா
மலரும் நினைவுகள் வளரும் கனவுகள்.. மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன்.. கவியரசு கண்ணதாசன் நட்பு.. அது ஆத்மார்த்தமான நட்பு.. அற்புதம்.. கவியரசு கண்ணதாசன் மீது இவ்வளவு பற்று.. வியக்க வைக்கிறது.. காலம் மாறினும் இவர்களின் புகழ் மாறாது. மறையாது..
கவிதேவன் கண்ணதாசன் பொக்கிஷம் கவிதைகள் மட்டுமல்ல தாங்களும் என்போன்றோரின் கவிஞரிப்பற்றிய ஆவலான நிகழ்வுகளை அறிய உதவும் வண்ணம் உங்கள் பதிப்பகமும் யூடூப்பும் தந்துள்ளீர்.நானும் ஏழை என்னுள் எழுந்த கவிகள் எதுவும் எடேறவில்லை.
டி.எம் எஸ் சுசிலா அம்மா ஜானகி ஈஸ்வரி பிபிசீனிவாஸ்போனன்ற அற்புதமான லெஜன்ட் ஏற்றபடி பாடல் இசைத்த கவிஞர் இசை அமைத்த எம் எம்விதமிழ் திரை உலகத்தை கட்டிபோட்டத்தை கட்டி போட்டு அந்த நாளும் வந்திடாதோ.
நீ பாடிய பாடல்கள் தேனாய் ஒலிக்கிறது... நீ உலவிய இடம் அப்படியே இருக்கிறது.. நீ காவியத் தாயின் இளைய மகன் காதல் பெண்களின் பெரும் தலைவன் நீ நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் உனக்கு மரணமில்லை" இப்படித்தான் பாடத் தோன்றுகிறது.. கவியரசர் கண்ணதாசன் மறைந்து 39 வருடங்களாகிறது. இடையில் 3 தசாப்தங்களை கடந்து விட்ட போதிலும் கூட கண்ணதாசன் வரிகளைப் பாடாமலோ நினைக்காமலோ அல்லது கேட்காமலோ ஒரு நாளைக் கூட யாராலும் கடந்திருக்க முடியாது.. அதுதான் கண்ணதாசன்
நீங்கள் இந்த தருணத்தில் பட்டுக்கோட்டையாரை நினைவில் கொள்ள வேண்டும் அன்பரே....... என் தலைவன் ஏனோ மிக இளம் வயதில் இறைவனிடம் சென்று விட்டார்... இல்லையென்றால் கண்ணதாசன் எனும் மிகப்பெரும் கவிஞனுக்கு ஈடு கொடுக்கும் கலைஞன் என் பட்டுக்கோட்டையாரை தவிர வேற எவனும் இல்லை என்று திமிராக கூறுவேன்............
இசையில். உச்சம் தொட்டாலும் இன்றுவரை. இசையை கற்றுக்கொண்டிருக்கிறேன். என்று சொல்வது மெல்லிசை மன்னரின் தாழ்மை ஆனால். பல திரைப்படங்களுக்கு இவரது. இசையை காப்பி அடித்து. இசை அமைத்துவிட்டு தான் என்கிற ஆணவத்தோடு. வாழ்ந்து கொண்டிருக்கும் இளௌயராஜா எல்லாம். ஒரு.ஆளா
இந்தப் புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே பாடல் அந்த இசை மற்றும் பாடிய அந்த அந்த ராகத்துக்கு இன்னும் அடிமை அந்தப் பாடல் எங்கு வலித்தாலும் மனதுக்கு அவ்வளவு சந்தோசமா இருக்கும் அந்த சந்தோஷத்துக்கு அளவே இல்ல அதே மாதிரி டிஎம்எஸ் அய்யாவுடைய குரல் அவ்வளவு இனிமையாக இருக்கும் அவர் எல்லா பாடல்களையும் நான் விரும்பி கேட்பேன் டிஎம்எஸ் ஐயா புகழ் என்றும் வாழ்க
தங்கள் திறமையால் கற்பனை நயத்தால்அன்றைய தமிழ் திரை உவகத்தை (இன்றைக்கும்) உயிரோட்டத்துடன் வைத்திருந்த அத்தனை கலைஞர்களும் இயற்கை தமிழகத்துக்கு அளித்த நன்கொடைகள். வாழ்க அவர்கள். புகழ் நீடூழி! நன்றி.
2002ல் நடந்த நிகழ்வு. அய்யா❤❤❤ தங்களது குழுக்கள் அதில் அன்றைய காலகட்டத்தில் பயணித்த ஜாம்பவான்கள் அனைவருமே இறையருள் பூரணமாக பெற்றவர்கள் மற்றும் அந்த பரம்பொருளும்🎉🎉🎉🎉🎉 உங்கள் பயணத்தில் ஒரு பிரதான அங்கம். இதற்கு மேல் சொல்ல எனக்கு வார்த்தைகள் இல்லை இல்லை இல்லை.🎉🎉🎉🎉🎉🎉
இசை மேதை திரு.விஸ்வநாதன் அவர்களின் கவிஞர் திரு.கண்ணதாசனைப் பற்றிய நினவலைகள் மனதில் சஞ்சலம் போக்கி உயர் எண்ண அலைகள் உருவாகி மோதி கண்களில் ஆனந்தமாக பெருக்கெடுத்தது ....
எம். எஸ்.வி.. பெரிய இசை ஐாம்பவான் ... கவிஞர் ஐயா கண்ணதாசன் அவர்கள் தமிழ் கவி பாடல் உலகின் ஈடில்லாத தனித்துவமான கவி அரசர் .. டி. எம். எஸ்.. தமிழோசையின் குரல் ஐாம்பவான்.. அடுத்தவர்கள் சுசிலா அம்மா காந்த குரளோவியம் ..ஐானகி அம்மா இசையரசி.. எஸ்.பி..பாலசுப்ரமணியம் அவர்கள் பாடல் உலகின் தேவமிர்த குரலோன்.. அந்த ஓரு பொற்காலம் இனியும் தமிழ் திரை உலகின் உச்ச ஸ்தானம் இசை உலகில் உதயமாக போவதில்லை..
In this corona lockdown I enjoyed the music scored by MSV in old tamil movies. He was genius in providing best western as well as karnatic music. His association with TMS and P. Susilar is never forgettable.
இந்த நிகழ்ச்சிக்கு ஏன் இளையராஜா வை கூப்பிடுறீங்க. தன்னடக்கம் என்பதை பேச்சில் மட்டும் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. 1300 படங்கள், 3 ஆகச்சிறந்த ஆல்பங்கள், 2 பக்தி காவியங்கள், எண்ணற்ற கலை நிகழ்ச்சிகள் இத்தனையும் செய்து விட்டு. இத்தனை இசையும் என்னுள்ளில் இருந்து எப்படி வந்தது என்று தெரிந்துவிட்டால் நான் இசை அமைப்பதை நிறுத்தி விடுவேன் என்று கூறுகிறார். இதுவும் தன்னடக்கம் தான். அன்பு நண்பர்களே யாரையும் யாரோடும் compare பன்னாதீங்க. அவரின் திறமை உலகம் அறியும். உலகில் ஒவ்வொருவரும் தனித்திறமை, வெவ்வேறு குணம் படைத்தவர்கள். நன்றி
The relation between kannadasan and vishvanathan is a divine and emotional bondage, these two immortal legends created unforgettable musical memoirs, where everyone use to identify themselves at different events of life's journey. I am not a tamilian but my heart bleeds for these duo. These two maestros are enthralling at lords court.
இதுபோன்ற பதிவுகள் பொக்கிஷம்..🙏
பார்க்க, கேக்க புண்ணியம் செய்துள்ளோம் 👌
மிகப் பெரிய சாதனையாளர்கள் எவ்வளவு எளிமையாக வாழ்ந்து ஒருவர் மற்றொருவரின் பெருமையை எடுத்து இயம்பி... உண்மையிலும் உண்மையாக பொறாமை எதுவும் இன்றி அற்புதமான படைப்புகளை நமக்கு விட்டுச் சென்றுள்ளார்கள்... தமிழ் உள்ள வரை இவர்கள் பெருமை என்றென்றும் நிலைத்து நிற்கும்... நீங்கள் வெறும் மனிதர்கள் அல்ல... நீங்கள் என்றென்றும் மா மனிதர்களே... வணங்குகிறோம் உங்களை 🙏❤️💐
இந்த காணொளியை பார்க்க கண்கோடி வேண்டும்
பொக்கிஷமான பதிவு
5:08
இவ்வளவு அற்புதங்களை படைத்த இந்த பிரம்மாக்கள் புகழ் உலகம் உள்ளவரை நீடிக்கும்... வாழ்க.. வாழ்க.....
எவ்வளவு உயர்ந்தவர்கள் நீங்கள். எவ்வளவு அடக்கம். உங்கள் பாடல்களை விட உங்கள் பண்பு உலகத்தில் உயர்ந்தது.
தங்கம் .டிஎம்எஸ்
வைரம் எம்எஸ்வி
வைடூரியம் கண்ணதாசன்
முப்பிறவி நாயகர்கள்
அருமை அருமை அருமை..
ஒரு இடத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப,, உடனே பாடல் வரிகள் அமைக்க,,, வாழ்க்கையில் தான் பட்ட கஷ்ட்டங்களை மறைமுகமாக பாடல் வரிகளில் அமைக்க "கவிஞர் கண்ணதாசன்" அவர்களால் மட்டுமே முடியும்...
Create poet
M.S.V .ஐயா நீங்கள் ஒரு பணிவின் சிகரம்
அய்யா உங்கள் எளிமை உங்களை ரசிக்க வைக்கிறது. கண்ணதாசன் அய்யா பற்றி மேலும் அறிய ஆவல் ஆகிறது.
O
கண்ணதாசனை பற்றி ,,அய்யா சுகி சிவம் பேசி இருப்பர்.. அதனை கேளுங்கள். 🙏
Pro iyya msv close pambay nowsath he is my Pro iam Muslim ino cast
Ms v . , கண்ணதாசன் , TM S , p Susheela , சிவாஜி இவர்கள் அனவருமே கடவுள் நமக்கு தந்த பரிசு
+எம்ஜிஆர்
MSV ஒரு உண்மையான மனிதர், உயர்ந்தவர்கள் கற்க வேண்டிய பாடம் நீங்கள் ஐயா!
நட்பின் உன்னதத்தை நா தழுதழுக்க நயம்பட எடுத்துரைத்த விதத்தை கேட்கும் போது கர்ணனை மிஞ்சிய கருணை உள்ளம் கொண்ட சிறப்பான முறையில் அமைந்த நட்புக்கு இலக்கணம் நீங்கள் என்பதை இதன்மூலம் இவ்வுலகில் உள்ளவர்கள் புரிந்து கொள்ளலாம் இவன் கோ ஆறுமுகம் வணங்கி மகிழ்கிறேன் ஐயா
கண்ணதாசனும் M.S.V யும் இசையுலகில் என்றென்றும் உயர்தவர்கள்
கண்ணதாசனின் தமிழ் பார்வை என்றும் மறையாது.
ப்ரம்மாதம்! பாராட்ட வார்த்தைகளே இல்லை. கவிஞருக்கும் MSV. க்கும் சிரம் தாழ்த்தி வணக்கம்.
No age for me to talk ABT these legends
மலரும் நினைவுகள் வளரும் கனவுகள்.. மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன்.. கவியரசு கண்ணதாசன் நட்பு.. அது ஆத்மார்த்தமான நட்பு.. அற்புதம்.. கவியரசு கண்ணதாசன் மீது இவ்வளவு பற்று.. வியக்க வைக்கிறது.. காலம் மாறினும் இவர்களின் புகழ் மாறாது. மறையாது..
மனதில் ஒன்று பேச்சில் ஒன்று என தெரியாதவர் MSV
இந்த இசை பொக்கிஷத்தை பதிவேற்றம் செய்தவருக்கு கோடி நன்றிகள்...
Super🙏
@@kannanr5258 1198
Enna enna inimai !
கவிஞர்,M S V இந்த இரு சிகரங்களின் நட்பு நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.
1
2:07 உங்களிடம் இருந்து நாங்கள் தன்னடக்கத்தை கற்றுக் கொள்ள வேண்டும்..
Love you ஐயா😭
கடைசி வரை ஒரு அவார்ட் கூட கொடுக்கப்படாத மேதை அய்யா எம்.எஸ் விஸ்வநாதன்..!
Awards thukki
Kuppaila podunga..
Ivarai mathiri oru manithanuku nigar seiyura alavuku eantha award um illa..
இசை கடவுளுக்கு எப்படி அவார்ட் தரமுடியும் ?
L.😅hanlourd3070
கவிதேவன் கண்ணதாசன் பொக்கிஷம் கவிதைகள் மட்டுமல்ல தாங்களும் என்போன்றோரின் கவிஞரிப்பற்றிய ஆவலான நிகழ்வுகளை அறிய உதவும் வண்ணம் உங்கள் பதிப்பகமும் யூடூப்பும் தந்துள்ளீர்.நானும் ஏழை என்னுள் எழுந்த கவிகள் எதுவும் எடேறவில்லை.
கவியரசு பற்றி மெல்லிசை மன்னர் கூறும் போது என் மெய்சிலிர்த்து, கண்ணீர் மல்கியது.இருவருக்கும் எனது மலரஞ்சலி
நட்புக்கு ஓர் இலக்கணம் ஐயா விஸ்வனதனும் கவிஞர் கண்ணதாசனும். Really amazing their unconditional love each other... salute
Old songs
காலம் தந்த கொடை MSV அய்யா.. தமிழகம் செய்த தவம் கண்ணதாசன்...
இசை அரசர் கவி அரசை பற்றி பேசியது அற்புதம்.
ĺp
pl
@@muthuraveramkannan206 qqqqqqqqqqqqq
கண்ணதாசன் போல் ஒரு கவியரசரோ, எம்.எஸ்.வி. போல் ஒரு இசை மேதையோ, டி.எம்.எஸ்.போல் ஒரு சிம்மக்குரல் பாடகரோ இனி என்றும் பிறக்கப் போவதில்லை.
டி.எம் எஸ் சுசிலா அம்மா ஜானகி ஈஸ்வரி பிபிசீனிவாஸ்போனன்ற அற்புதமான லெஜன்ட் ஏற்றபடி பாடல் இசைத்த கவிஞர் இசை அமைத்த எம் எம்விதமிழ் திரை உலகத்தை கட்டிபோட்டத்தை கட்டி போட்டு அந்த நாளும் வந்திடாதோ.
@@sundararajansrinivasan196821:16 😂🎉😮😅
😅 23:41 @@sundararajansrinivasan1968
சிவாஜி மாதிரி ஒரு நடிகரும் இனி பிறக்கப்போவதில்லை
உண்மை ❤
கண் கலங்கிய கண்களுடன் நான்.
நட்பு
கண்ணதாசன் msv
கண்கலங்க வைத்த பதிவு..இறவாக் கவிதையும், உயிர்ப்பான இசையமைப்பும்..
இதைத்தர இப்பொழுது இல்லை இந்த ஜாம்பவான்கள்!
ppp
Kannadasan MSV renperum, ipodhu illaye endra Kavalai Varugiradhu.
இசையை எவ்வளவு நேசித்தார், அவ்வளவு கவிஞர் கண்ணதாசன் அவர்களையும் நேசித்திருக்கிறார்..
என்ன ஒரு அற்புதமான தூய நட்பு அய்யா உங்களுக்கும் கண்ணதாசனுக்கும். உங்கள் இருவரது புகழும் புவி உள்ளவரை வாழும்.
இந்த மாதிரி வீடியோவை இளையராஜா கேட்கட்டும்
Ilayaraja has surpassed everyone..
You should listen to Ilayaraja 😅😅
இது ஒரு பொக்கிஷம். பதிவுக்கு நன்றி
வான் நிலா. உன் வாலிபம் நிலா என்ற இடத்தில் உன் பால்முகம் நிலா ' சிறப்பாக இருக்கும். தலைகணமில்லா தன்னிகரில்லா இசையமைப்பாளர்
கண்ணதாசன் என்ற பெயருக்கு எவ்வளவு சக்தி....அவர் என்றும் நிரந்தரமானவர்.....
ஆஹா...என்ன ஒரு யதார்த்தம்.. மறக்க முடியாத ஆளுமை..
இளையராஜா போன்ற கர்வபிடித்தவர்கள் பார்க்கும் போது.. எம்.எஸ்.வி மேல..ஒரு பக்தியே வருது..ப்பா...
@@mathialagan8919
மதியில் அழகில்லாமல்
மதியழகன்னு ஒரு பேரு..!
கஷ்ட காலம்..!
P00
@@mathialagan8919ரரரரர்ரர்
Evaluvathan taminadu gave perum pugazhulum konduthalum antha malayalathan oru malayalee than thirai kolvan athukkum MSV is example
L
நீ பாடிய பாடல்கள் தேனாய் ஒலிக்கிறது...
நீ உலவிய இடம் அப்படியே இருக்கிறது..
நீ காவியத் தாயின் இளைய மகன்
காதல் பெண்களின் பெரும் தலைவன்
நீ நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் உனக்கு மரணமில்லை"
இப்படித்தான் பாடத் தோன்றுகிறது.. கவியரசர் கண்ணதாசன் மறைந்து 39 வருடங்களாகிறது. இடையில் 3 தசாப்தங்களை கடந்து விட்ட போதிலும் கூட கண்ணதாசன் வரிகளைப் பாடாமலோ நினைக்காமலோ அல்லது கேட்காமலோ ஒரு நாளைக் கூட யாராலும் கடந்திருக்க முடியாது.. அதுதான் கண்ணதாசன்
❤❤❤okokok
நீங்கள் இந்த தருணத்தில் பட்டுக்கோட்டையாரை நினைவில் கொள்ள வேண்டும் அன்பரே....... என் தலைவன் ஏனோ மிக இளம் வயதில் இறைவனிடம் சென்று விட்டார்... இல்லையென்றால் கண்ணதாசன் எனும் மிகப்பெரும் கவிஞனுக்கு ஈடு கொடுக்கும் கலைஞன் என் பட்டுக்கோட்டையாரை தவிர வேற எவனும் இல்லை என்று திமிராக கூறுவேன்............
இசையில். உச்சம் தொட்டாலும் இன்றுவரை. இசையை கற்றுக்கொண்டிருக்கிறேன். என்று சொல்வது மெல்லிசை மன்னரின் தாழ்மை ஆனால். பல திரைப்படங்களுக்கு இவரது. இசையை காப்பி அடித்து. இசை அமைத்துவிட்டு தான் என்கிற ஆணவத்தோடு. வாழ்ந்து கொண்டிருக்கும் இளௌயராஜா எல்லாம். ஒரு.ஆளா
உண்மை
சொல்வதற்கு ஒன்றுமில்லை.கண்ணதாசனுக்கும், விஸ்வநாதனுக்கும் எனது மனமார்ந்த🙏🙏🙏
இசைமேதைகளும்கவிபாடகரும்சேர்ந்துஇந்தமனிதஉலகத்திற்க்குபுகழாரம்சூட்டிமறக்கமுடியாதபாடல்களைதந்துபைத்தியகாரர்களாகதினம்பாடும்படிசெய்தவிசுஅய்யாவுக்கும்சிம்மகுரலில்பாடிசிந்தைகளைமகிழவைத்தசொளந்திரராஜன்அய்யாஅவர்களுக்கும்இந்தமனிதஉலகம்இருக்கும்வரைமறையாதுபுகழ்அழியாது வாழ்த்துகிரேன் உங்களைநினைவலைகள்காற்றில்தவழ்ந்துக்கொண்டேஇருக்கும்எனபதுநிச்சயம்
இந்தப் புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே பாடல் அந்த இசை மற்றும் பாடிய அந்த அந்த ராகத்துக்கு இன்னும் அடிமை அந்தப் பாடல் எங்கு வலித்தாலும் மனதுக்கு அவ்வளவு சந்தோசமா இருக்கும் அந்த சந்தோஷத்துக்கு அளவே இல்ல அதே மாதிரி டிஎம்எஸ் அய்யாவுடைய குரல் அவ்வளவு இனிமையாக இருக்கும் அவர் எல்லா பாடல்களையும் நான் விரும்பி கேட்பேன் டிஎம்எஸ் ஐயா புகழ் என்றும் வாழ்க
கண்ணதாசனும் MSVயும் சரஸ்வதியின் அவதாரங்கள்தமிழ் உள்ளவரை இவர்கள் இருவரும் வாழ்வார்கள்
இறைவனின் வாஸ்த்தலமாக இருந்தது கவியரசன் வாழ்ந்த காலம் தமிழுக்கும் தமிழருக்கும் தமிழிசை உலகுக்கும் ...
கண்ணதாசண் ஜயா ஒரு பெக்கிஷம் வைர வரிகள்🙏🙏🙏🙏 தமிழர்கலின்அடையாலம் 💐💐💐💐💐
தங்கள் திறமையால் கற்பனை நயத்தால்அன்றைய தமிழ் திரை உவகத்தை (இன்றைக்கும்) உயிரோட்டத்துடன் வைத்திருந்த அத்தனை கலைஞர்களும் இயற்கை தமிழகத்துக்கு அளித்த நன்கொடைகள். வாழ்க அவர்கள். புகழ் நீடூழி! நன்றி.
Msv குரலுக்கு என்றும் நான் அடிமை.God of music msv
இந்நிகழ்ச்சியை நேரில் கண்டு களித்தேன். அருமையான நினைவு 🙏❤
Super ❤️❤️
👍🙏
நேரில் கண்டு களித்த நீங்கள் ஒரு பாக்கியசாலி...🙏
@@kumaresanv4089 🙏
What a great combination of excellence... A true tribute from a great companion... Long living legends... 🙏🙏🙏🙏🙏🙏
எவ்வளவு பெரிய தமிழ் கவிஞர்கள் 🔥🔥🔥🔥🔥
களி கொண்டு கூத்தாடுதே.எவ்வளவு அருமையான இலக்கியதரம்.
கவியரசர், M S V, T M S மூவரும் கோலோச்சிய காலம் இசையுலகின் பொற்காலம்.
இந்த பதிவு முதல் தடவை பார்க்கும் பொழுது
எனக்கு நெகிழ்வு உண்டாகிறது
கவியும் இசையும் கட்டித் தழுவி, சூடான கண்ணீர் சிந்தி, காகிதத்தில் ஆலிங்கணம் கொண்டு, சந்தம் சிந்தும் பாடல் குழந்தையாய், பிறந்தும் தவழ்ந்தும் நடந்தும் மனதிற்குள் நிற்காமல் இன்றும் ஓடிக்கொண்டிருக்கும் பாறைகளை உடைக்காத காட்டு வெள்ளம்.
இதயங்களை துடிக்க வைத்த இருவர் பாதம் வணங்குகிறேன்.
அவர் நிரந்தரமானவர் என்றும் அழிவதில்லை எந்த நிலையிலும் அவருக்கு மரணமில்லை
Aa
Lllll
2002ல் நடந்த நிகழ்வு. அய்யா❤❤❤ தங்களது குழுக்கள் அதில் அன்றைய காலகட்டத்தில் பயணித்த ஜாம்பவான்கள் அனைவருமே இறையருள் பூரணமாக பெற்றவர்கள் மற்றும் அந்த பரம்பொருளும்🎉🎉🎉🎉🎉 உங்கள் பயணத்தில் ஒரு பிரதான அங்கம். இதற்கு மேல் சொல்ல எனக்கு வார்த்தைகள் இல்லை இல்லை இல்லை.🎉🎉🎉🎉🎉🎉
Rasippu thanmai irundal mattume ippadi oru padhivai ketka mudiyum. Avarin Aanma santhi adaya nan aandavanai prarthikkiren. ❤🎉🎉😊
அன்பு நன்றிகள். 2002ல் நேரில் நிகழ்ச்சியைக் கண்டு வியந்து மகிழ்ந்தேன்.
இரு மேதைகளின் புகழ் என்றும் வாழும்...❤ கவிஞர் கண்ணதாசன் 🔥 விஸ்வநாதன் 😇
உங்கள் நட்பும் தமிழ் பற்றும் எளிமை பேச்சும் இயற்கையே
What I love about MSV is his humility, simplicity, honesty, childish enthusiasm apart from his genius!!!
True
D
Please release the other videos also.
Great musician and human being MSV 🙏
@@josephwilliam5760 ch up
கண்ணதாசன், விஸ்வநாதன் ஐயா அவர்களை வணங்கிறேன்.
மணிதன் பூமியில் இருக்கும் வரை கண்ணதாசன் சௌந்தரராஜன் விஸ்வநாதன் புகழ் இருக்கும் நன்றி
உண்மையில் உண்மை...
நான் நிரந்தரமானவன் என்றும் அழிவதில்லை என்ற வரிகள் சாகாவரம் படைத்தவை
ruclips.net/video/o02KdWkNTFU/видео.html
Super sami
🙏🙏🙏🙏🙏🙏
நான் நிரந்தரமானவன்
அழிவதில்லை.
எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை.
எம் எஸ் வி ஐயா தெய்வமே
பணியுமாம் என்றும் பெருமை...எம் எஸ் வி...இந்த பேச்சை...இளையராஜா கேட்க வேண்டும்.. இறவா பாடல் வெண்டும்...ராஜா...ஆணவம் வேண்டாம்
"காரணம் தெரியாமல் உள்ளம் களி கொண்டு கூத்தாடுதே"
மிகவும் அருமையான வரி.. இது படத்தில் வராமல் போய்விட்டதே!
Arumai Arumai arputham enkal Ayya Tms Msv kannathasan pugal vaazhka arputhamana pathivu vaazhththukkal 💐🙏
M.S.Viswanathan,& Kaviyarasu Both are
God's of our Tamil music
World.
uklh
Thanks for making Tamil God great again. We Tamils around the world love you always.
Wow what a fantastic video this is..no words
இவ்வளவு பற்று யார் இந்த உலகத்தில் வைத்து இருப்பார்கள் ❤️❤️❤️❤️
Super bbb
இசை மேதை திரு.விஸ்வநாதன் அவர்களின் கவிஞர் திரு.கண்ணதாசனைப் பற்றிய நினவலைகள் மனதில் சஞ்சலம் போக்கி உயர் எண்ண அலைகள் உருவாகி மோதி கண்களில் ஆனந்தமாக பெருக்கெடுத்தது ....
Yo
N nj JC ya ni bi
I am always with MSV ,Kannadasan , Sivaji ganesan
திரு M.S.விஸ்வநாதன் அவர்கள் மிகவும் சிறந்த பண்பாளர் . அடக்கமானவர் .ஆணவம் இல்லாதவர் .
நூறு சதவீதம் உண்மை. நான் நேரில் போய் பேசி ஆசிர்வாதம் வாங்கி இருக்கிறேன்
Ilayaraja
@@nagendrank-gc7kell
@@nagendrank-gc7ke😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤
எம். எஸ்.வி.. பெரிய இசை ஐாம்பவான் ... கவிஞர் ஐயா கண்ணதாசன் அவர்கள் தமிழ் கவி பாடல் உலகின் ஈடில்லாத தனித்துவமான கவி அரசர் .. டி. எம். எஸ்.. தமிழோசையின் குரல் ஐாம்பவான்.. அடுத்தவர்கள் சுசிலா அம்மா காந்த குரளோவியம் ..ஐானகி அம்மா இசையரசி.. எஸ்.பி..பாலசுப்ரமணியம் அவர்கள் பாடல் உலகின் தேவமிர்த குரலோன்.. அந்த ஓரு பொற்காலம் இனியும் தமிழ் திரை உலகின் உச்ச ஸ்தானம் இசை உலகில் உதயமாக போவதில்லை..
என்ன ஒரு தன்னடக்கம். காலம் உள்ளவரை MSV புகழ் நிலைத்து நிற்கும்.
No one can come like you people true works at music industry TMS,MSV, kannadasan ,
they are god's incarnation
வெல்க தமிழ்.
கவிஞனின் புகழும் உன் புகழும் நிலைத்து நிற்கும்
அதுவரை தமிழ் தழைத்து நிற்கும்
Eni eppaumparka mudiathaa legant kannadasa msv tms sivaji mgr
We had got super legends in Tamil film industry.
Ippavum irukkanungalae ... karumam..paattada podureenga...
MSV and Kannadasan are the example of best Friendship. I like to have a friend like them.
கவிஞரையும் MSV யையும் பிரித்து பார்க்க முடியாது.நிலைத்து நின்று இதயம் நிறைந்த பாடல்கள்
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா 👍🙏
Kannadasan is eternal. He will remain in the hearts of the people as long as our world exists
கண்கள் குளமாகின்றன என்னால் முடியவில்லை
In this corona lockdown I enjoyed the music scored by MSV in old tamil movies. He was genius in providing best western as well as karnatic music. His association with TMS and P. Susilar is never forgettable.
.
True eeeee 👍👍👍
MSV, Kannathasan and TMS are legends in Tamil Music Industry.. So many beautiful songs.. I really missed them..
Not I. We all
கர்வமில்லாத கலைஞர் மற்றும் கவிஞர்.
M. S. V அவர்களின் என் இதய ராணி தேகம் என்ற பாடல் ஒன்று போதும்
அது என்ன பாடல் என்ன படம் எனக்கு தெரிவியுங்கள்
@@aarumugama4085movie name (naalu perku nandri)
இத்தனை அன்பு நெஞ்சமிகு
நண்பர்களா....
கவிஞர்,
M.S.V,
T.M.S.
M.G.R,
நடிகர்திலகம்...
வாழ்க உங்கள் அனைவரின் புகழ்...
அர்புதமன அருமைன பதிவு
கோடி நன்றி நண்பரே
கண்ணதாசன் Magic
Rompa nantri.record senchavangalukku.
அருமையான பதிவேற்றம்
கண்ணதாசன் MSV இசை உறவு காலத்தால் அழியாதது
கண்ணதாசனுக்கு நிகர் கண்ணதாசன் மட்டுமே
What a purity at heart, clarity in speech! Is it possible to see such marvellous human!🙏🙏🙏🙏
அற்புதம் கலை!
அதையும் மிஞ்சிய கலைஞன்!
அவன் புகழ் வாழ்க!
கவியரசர் என்றால் உலகம் உள்ளளவும் ஒரே ஒருவர் மட்டும்தான்.அவர்தான் கண்ணதாசன்.
இளையராஜா இந்த பேச்சை கேட்க வேண்டும்... இது தான் தன்னடக்கம்...
Avar keattu copy adichu pesikittu thiriyurar.. worst person
இளையராஜா, தன்னடக்கம் இரண்டும் இரு துருவங்கள்.
அவன் மண்டகணம் புடிச்சவன்.
இந்த நிகழ்ச்சிக்கு ஏன் இளையராஜா வை கூப்பிடுறீங்க. தன்னடக்கம் என்பதை பேச்சில் மட்டும் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. 1300 படங்கள், 3 ஆகச்சிறந்த ஆல்பங்கள், 2 பக்தி காவியங்கள், எண்ணற்ற கலை நிகழ்ச்சிகள் இத்தனையும் செய்து விட்டு. இத்தனை இசையும் என்னுள்ளில் இருந்து எப்படி வந்தது என்று தெரிந்துவிட்டால் நான் இசை அமைப்பதை நிறுத்தி விடுவேன் என்று கூறுகிறார். இதுவும் தன்னடக்கம் தான். அன்பு நண்பர்களே யாரையும் யாரோடும் compare பன்னாதீங்க. அவரின் திறமை உலகம் அறியும். உலகில் ஒவ்வொருவரும் தனித்திறமை, வெவ்வேறு குணம் படைத்தவர்கள். நன்றி
@@Kavivani2003 விஸ்வநாதனுக்கு இணை விஸ்வநாதன்தான். இளையராஜா பக்கத்திலயே வர முடியாது.
The relation between kannadasan and vishvanathan is a divine and emotional bondage, these two immortal legends created unforgettable musical memoirs, where everyone use to identify themselves at different events of life's journey. I am not a tamilian but my heart bleeds for these duo. These two maestros are enthralling at lords court.