ஆஹா எத்தனை அருமையான பேச்சு..விழா..மேடை விளக்கம் சிறப்பானது..கவிஞர் கண்ணதாசனின் பாடல்களுக்கு முற்றிலும் மாறுபட்ட புதிய கோணத்தில் விளக்கம் சிறப்பானது..சிந்தனைக்கு விருந்தானது. .கவிஞரின் சிந்தனையை வேறு ஒரு கோணத்தில் ரசிக்க வைத்தது..மீண்டும் மீண்டும் கேட்க ஆவலை ஏற்படுத்துகின்ற சிறப்புரை..நன்றி நன்றி..பேராசிரியர் அவர்களை சிரம் தாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன்..❤❤❤🎉🎉🎉🎉 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
திரு ராமச்சந்திரன் அவர்களின் செறிவான, மிக நிறைவான உரை ..கண்ணதாசனின் பாடல் வரிகளை உரிய அளவில், விரிந்த அழகில் சிறப்பாக மேற்கோள் காட்டி, கண்ணதாசனின் மேதைமையை, மேன்மையை ரசிக்க்தத்தக்க வகையில் விவரித்த பாங்கு பெரிதும் போற்றுதற்குரியது பாராட்டுதற்குரியது .. வாழ்த்துகள். இன்றைய ஜிகினா கவிஞர்களைப் பற்றி ஆங்காங்கே மின்னலடித்தாற் போல் வெளிச்சம் போட்டுக் காட்டி, விழா நாயகரைப் பற்றி விவரித்தது நன்று ..
Sir was taking English subject when I was in PUC, 1974 - 75 at AJ college Sivakasi. He was too good. More than teaching lessons, he was motivating and encouraging students to get confidence in real life situation and in public speaking.
கற்று உணர்ந்து அடங்குவது என்பது அறிவின் உயர் நிலை என்று சொல்லலாம்! "செத்தாரைப் போல இரு" என்று பேச்சு வாக்கில ஒரு அழகான வார்த்தை இருக்கிறது, அது இதைத்தான் சொல்கிறது ஆக்கும்!! மனம் வெளிச்சம் ஆனவர்கள் புற இருளைக் கண்டு அஞ்சுவதில்லை!!! அகம் இருளில் இருக்கின்றவர்கள் எதையுமே காணவும் மாட்டார்கள், உணரவும் மாட்டார்கள், பாவம் அந்த மடையர்கள்.. காலம் காத்திருக்குமென்று கருதியிருப்பார்கள்!!!! .. 11.07.2024
English lessons/story nadathupothu thamilil artham soilivittu pin nadathinaal appadiye manathil pathiyum. But englishil direct aaga nadathinaal ondrumey puriyaathu. So thamiliil English nadathinaal nallathu . ...
அந்த காமன்வெல்த் அரங்கங்கள் கட்ட பொறுப்பு எடுத்து அதில் ஊழல் செய்த லலித் மோடியை வெளிநாட்டுக்கு தப்பவைத் தது இந்த மோடி அரசு. அதுவும் அவர் கூடவே சென்றார்.
ஆஹா எத்தனை அருமையான பேச்சு..விழா..மேடை விளக்கம் சிறப்பானது..கவிஞர் கண்ணதாசனின் பாடல்களுக்கு முற்றிலும் மாறுபட்ட புதிய கோணத்தில் விளக்கம் சிறப்பானது..சிந்தனைக்கு விருந்தானது. .கவிஞரின் சிந்தனையை வேறு ஒரு கோணத்தில் ரசிக்க வைத்தது..மீண்டும் மீண்டும் கேட்க ஆவலை ஏற்படுத்துகின்ற சிறப்புரை..நன்றி நன்றி..பேராசிரியர் அவர்களை சிரம் தாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன்..❤❤❤🎉🎉🎉🎉 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
பேராசிரியரின் பேச்சு சிறப்பானது, ஆழமானது.
கண்ணதாசன் புகழ் ஓங்குக
Excellent speech
திரு ராமச்சந்திரன் அவர்களின் செறிவான, மிக நிறைவான உரை ..கண்ணதாசனின் பாடல் வரிகளை உரிய அளவில், விரிந்த அழகில் சிறப்பாக மேற்கோள் காட்டி, கண்ணதாசனின் மேதைமையை, மேன்மையை ரசிக்க்தத்தக்க வகையில் விவரித்த பாங்கு பெரிதும் போற்றுதற்குரியது பாராட்டுதற்குரியது .. வாழ்த்துகள். இன்றைய ஜிகினா கவிஞர்களைப் பற்றி ஆங்காங்கே மின்னலடித்தாற் போல் வெளிச்சம் போட்டுக் காட்டி, விழா நாயகரைப் பற்றி விவரித்தது நன்று ..
Sir was my English Teacher during 1973 in A.J. College sivakasi.By Dr.Subburaj.ஐயாவை வாழ்த்த எனக்கு வயதில்லை.
கண்ணதாசன் கவிதைகளை
பற்றி இதைவிட சிறப்பாக கூற இயலாது நன்றி ஐயா
Sir was taking English subject when I was in PUC, 1974 - 75 at AJ college Sivakasi. He was too good.
More than teaching lessons, he was motivating and encouraging students to get confidence in real life situation and in public speaking.
Verygood
ராமசந்திரன் அய்யா உங்களை எப்படி பாராட்டுவது? கதிரவனை அடுப்பு கனல் பாராட்டத் தகுமா? தென்றலை ஊது குழல் பாராட்ட முடியுமா? தங்கத்தை பாராட்டும் தகுதி பித்தளைக்கு உண்டா? வைரத்திற்கு இணையாக கூழாங்கற்கள் நிற்க முடியுமா? ஆகவே என்னால் தங்களை பாராட்ட இயலவில்லை. மன்னியுங்கள்!
Ungal paaraatey oru kavithayaaga ullatbu PAARAATTUKKAL SAGO.
கற்று உணர்ந்து அடங்குவது என்பது அறிவின் உயர் நிலை என்று சொல்லலாம்! "செத்தாரைப் போல இரு" என்று பேச்சு வாக்கில ஒரு அழகான வார்த்தை இருக்கிறது, அது இதைத்தான் சொல்கிறது ஆக்கும்!!
மனம் வெளிச்சம் ஆனவர்கள் புற இருளைக் கண்டு அஞ்சுவதில்லை!!!
அகம் இருளில் இருக்கின்றவர்கள் எதையுமே காணவும் மாட்டார்கள், உணரவும் மாட்டார்கள், பாவம் அந்த மடையர்கள்.. காலம் காத்திருக்குமென்று கருதியிருப்பார்கள்!!!!
..
11.07.2024
🎉🎉🎉
வணக்கம் சார் சிறப்பான அற்புதமான அழகான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏
மிக்க நன்றி.எங்கள் channel subscribe செய்தால் கவியரசு கண்ணதாசன் பற்றிய மற்ற காணொளிகளையும் காணலாம்
Avar manithan illai Saraswathi devi manidan vadivil vanthal.
Sir was my English Professor in AJ college. A great teacher! Great words.
Great Speeh by Ayya Ramachandran
முதல் கமெண்ட் ....
Here N. MUTHU KUMAR name has been mentioned, So, it was an old recorded, anyway great, thanks
This function was held in October 2010
English lessons/story nadathupothu thamilil artham soilivittu pin nadathinaal appadiye manathil pathiyum. But englishil direct aaga nadathinaal ondrumey puriyaathu. So thamiliil English nadathinaal nallathu . ...
Great Kannadasan
Iyyaa neengal solvathu Kethan desaikku mattumalla , pala politics partieskuu cholla vendum ..
இந்த மாதிரி 'ந்தமுக்க ' பாடசிரியர் போன்றோரை யேணி வளர்த அரசீயவ் தலைவர்ஆளுக்கு விழா எடுக்க வேண்டும்ஔ
Good👌🙏👌
Great researched speech with appropriate quotes. Regards
Thank you sir
Pulqanguzhal Kduthatha moongilkele desrerve for sahitya academi Gnapeeta award and oscar award great
❤😊
PATTHU VARIYL Pathu avatharam sonnavar engal Kaviaiarasar
காமன்வெல்த் ஊழல் காங்கிரஸ் 2009-14 காலத்தில் நடந்தது.
அந்த காமன்வெல்த் அரங்கங்கள் கட்ட பொறுப்பு எடுத்து அதில் ஊழல் செய்த லலித் மோடியை வெளிநாட்டுக்கு தப்பவைத் தது இந்த மோடி அரசு. அதுவும் அவர் கூடவே சென்றார்.