"இவள் உயிர் தவச்சிறிது காமமோ பெரிதே. " -கபிலர் (18-kurunthogai)
HTML-код
- Опубликовано: 13 сен 2024
- கவிஞர் சக்தி ஜோதியின் பார்வையில் சங்கப்பாடல்கள்.
"வேரல்வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட! செவ்வியை ஆகுமதி!
யார் அஃது அறிந்திசினோரே! சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு,
இவள் உயிர்தவச் சிறிது, காமமோ பெரிதே!"-
- கபிலர் -(18 குறுந்தொகை )
காமம் ஆழ்ந்த காதல் ... நன்று
நன்றி
நன்று, நன்றி👌👏🙏
மிக்க நன்றி
நன்றி
கற்றாரைக் கற்றாரே காமுறுவர்❤️
மிக்க நன்றி 🌹
சொல் விளக்கம் மிக சிறப்பு
சிறப்பான விளக்கம் அம்மா
அருமையான விளக்கம் 🙏🏾
மிக்க நன்றி
மிக சிறப்பு ❤️
நன்றி
சிறப்பு.
மிக்க நன்றி
Super super mam
மிக்க நன்றி
தமிழின் ஆழமான நுண்மையான விளக்கம் , தங்களைப் போன்ற ஆளுமைகளால் உணர்த்தப்படும் பொழுதில் , பொதுப் புத்தி மாறுகிறது. தேவையானதும் கூட..மகிழ்ச்சி..
மிக்க நன்றி
So Nice 👍
மிக்க நன்றி
அருமையான உரை வீச்சு... மிக்க மகிழ்ச்சி
நன்றி
நான் முத்துமாறன் ...Success tamil என்னுடைய chennal தான் மேடம்.
அருமையான விளக்கம் மேடம்
மிக்க நன்றி
👌 அருமை
மிக்க நன்றி
அருமை தோழி. நல்ல விளக்கம் செம
மிக்க நன்றி
'மலரினும் மெல்'லிதை, 'கெமிஸ்ட்ரி' ஆக்கியதுதான் சீரழிவின் வரலாறு! சிறப்பாகச் சொன்னீர்கள்! வாழ்த்துகள், தொடருங்கள்!
மிக்க நன்றி அண்ணா
காமம் எனும் சொல்லாடல் குறித்து சரியான புரிதலை தரும் உங்கள் உரை முக்கியத்துவம் வாய்ந்தது. வாழ்த்துக்கள்
மிக்க நன்றி
அருமையான பதிவு அண்ணி
மிக்க நன்றி
நல்ல அருமையான விளக்கம், தமிழில் இருந்து பிரிந்த
மலையாள மொழியில் காமம் என்றால் காதல் என்ற பொருள்
மிக்க நன்றி
Nice information mam, thank you
நன்றி
பொருள் பொதிந்த விளக்கம்.ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறு வேறு மனோபாவம் உருவாக்கப்பட்டிருக்கும் என்று தான் சொல்ல வேண்டும்.இதிலும் ஒரு ஜனநாயக பார்வை வேண்டும் என்பதே என் கருத்து. அருமை.வாழ்த்துக்கள்
மிக்க நன்றி
"இவள் உயிர் தவச்சிறிது காமமோ பெரிதே. " -கபிலர் (18-kurunthogai) - கேட்கிறேன். அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் எங்கள் அருமை மகள் Sakthi Jothi
மிக்க நன்றி
சிறப்பான விளக்கம். சங்க இலக்கிய மேற்கோள்கள் அருமை. இனிய வாழ்த்துக்கள்ங்க தோழி ❤️👌
மிக்க நன்றி