வெற்றிலை தீபம் அனைவரும் ஏற்றலாமா? என்னுடைய பார்வையில் | Can everyone light the Betel leaf lamp?
HTML-код
- Опубликовано: 5 окт 2024
- #திருவிளக்குபூஜை #thiruvilakkupoojai
சென்ற வருடம் நமது ஆத்ம ஞான மையம் சார்பில் திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது. 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து இந்த வருடம் ஆடி மாதத்தில் 11-08-2024 அன்று திருவிளக்கு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த திருவிளக்கு பூஜையில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு அதற்கான குறைந்த கட்டணத்தை செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளவும்.
98849 83800 / 90258 80738
கல்கண்டு தீபம் ஏற்றலாமா? யார் ஏற்றலாம்? யார் ஏற்றக்கூடாது? Can we light Kalkandu Deepam @ home?
• கல்கண்டு தீபம் ஏற்றலாம...
வீட்டில் உப்பு தீபம் ஏற்றலாமா? ஏற்றுவது சரியா? Can we light Salt Deepam @ home |Salt lamp |Salt Diya
• வீட்டில் உப்பு தீபம் ஏ...
எம தீபம் யார், எங்கு, எப்போது, எப்படி ஏற்ற வேண்டும் | when, where, how and who can light Yama Deepam
• எம தீபம் யார், எங்கு, ...
தீபம் ஏற்றும் முறைகளும் அதன் பலன்களும் | தேச மங்கையர்க்கரசி | Deepam | by Desa Mangayarkarasi
• தீபம் ஏற்றும் முறைகளும...
ஆத்ம ஞான மையம்
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
❤❤❤
நான் கர்பமாக இருக்கும் பொழுது நான் கந்த சஷ்டி கவசம் கேட்பேன் எனக்கே அறியமால் முருகனை வழிபாடு செய்தேன் அதற்கு பலன் எனக்குஅழகான ஆண் குழந்தை பிறந்தது அவன் பெயர் குகன் வேல் ஓம் சரவண பவ🙏🦚🐓
@Krystal_55 tq
@Krystal_55 அருமையான பெயர் ஓம் சரவண பவ🙏
Nanum seithen en Magan Peyar krithvik
Alagana peyarkal
@Krystal_55alaga iruku name
நீண்ட நாட்களாக நான் எதிர் பார்த்த பதிவு என் சந்தேகம் தீர்ந்தது மிக்க நன்றி அம்மா
சரியாக கூறீனீர்கள்..சகோதரி..எழுதபட்டது நடந்தே தீரும்...மாற்றம் வேண்டும் என்றால் இறைவன் நாமம் தான் நம்மை காப்பாற்றும்...ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏
😊😊
😊😊
அம்மா 48 நாள் விரதம் இருக்க சொன்னீங்க முருகனுக்கு அந்த மாதிரி இருந்து நல்லபடியா ஒரு நிலம் வாங்கி இருக்குமா ரொம்ப சந்தோஷமா இருக்குமா நன்றி
ரொம்ப நன்றி அம்மா தெளிவாக எல்லோர்க்கும் புரியும்படி சொன்னதற்கு நன்றி நானும் சில சமயம் யோசிப்பேன் எப்படி இன்னைக்கு இந்த விளக்கு மற்றொரு நாள் இன்னொரு விளக்கு எப்படி இத்தனை பூஜை நினைவில் வைப்பார்கள் அதிலும் இதை செய்ங்க அதை செய்ங்க அப்பப்பா இதல்லாம் பார்த்து பலமுறை குழப்பம் இப்போ புரிந்தது நன்றி
நடமாடும் தெய்வத்திற்கு வணக்கம் அம்மா🙏
அருமையான பேச்சு உங்கள் மாதிரி தெய்வங்கள் தான் மக்களின் அறியாமையை போக்க வேண்டும் அம்மா🙏Love you amma❤🙏
நான் எதிர்பார்த்த பதிவு .ரொம்ப சந்தோசமா இருக்கு அம்மா 💖🙏
தங்களுடைய விளக்கு பூஜை நேரடியாக ஓளிபரப்பினால் தொலைதூரத்தில் உள்ள நாங்களும் எங்களுடைய இல்லத்தில் செய்ய உதவியாக இருக்கும்.என்ன தோழிகளே சரிதானே
சரிதாங்க தோழி
Sari
Yes🙏🏻
அம்மா எனக்கு இருந்த சந்தேகங்களை தீர்த்து வைத்ததற்கு நன்றி
அம்மா அந்த அம்பாளே நேரில் வந்து சொன்னது போல் உள்ளது உங்கள் விளக்கம் நன்றி அம்மா..
அம்மா இந்த பதிவை தான் நான் எதிர்பார்த்தேன் இந்த பதிவுக்கு மிக்க நன்றி அம்மா நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி அம்மா ❤❤😊😊
பதிவு அருமையாக உள்ளது வெகு நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் நன்றி அம்மா அம்மா. என் குரு மாதாவிற்கு மிகவும் நன்றிகள்
செவ்வாய் கிழமை முருகன் க்கு விளக்கு ஏற்றி பூஜை பண்ணி கொண்டு வருகிறேன் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து.ஓம் முருகா போற்றி
Periyamma super
Hi sister
Ungalku yethavthu matram therikiratha sis
Any changes in your life
Yes in my life
நம்பிக்கையுடன் எண்ணெய் தீபம் மட்டுமே ஏற்றி நம் குல தெய்வம் காமாட்சி அம்மன் அருளை எல்லோரும் பெறுவோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
நன்றாக சொன்னீர்கள் அம்மா 🙏🙏🙏. நன்றி அம்மா 💐💐💐🙏🙏🙏. அம்மா உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு முருகன் அல்லது சிவபெருமான் அல்லது அம்பாள் அல்லது ஒரு தெய்வம் காட்சி கொடுத்திருப்பார்கள் அல்லது அற்புதங்களை நிகழ்த்தி இருப்பார்கள். அப்படிப்பட்ட உங்கள் அனுபவங்களை நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் விரும்பி கேட்டு கொள்கிறேன். இப்படிக்கு உங்கள் மாணவி காயத்ரி 😊
அருமைம்மா நல்ல தெளிவான விளக்கம் அனைவரும் புரிந்து கொள்ளும்படி விளக்கம் தந்த சகோதரிக்கு வாழ்த்துக்கள்
குழப்பத்திற்கான விடை கிடைத்தது. ரொம்ப நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏
Amma vaanga ....intha pathivukku than waiting ❤❤❤❤❤❤
Amam nanum wait pannen
மிகவும் அழகான அருமையான பதிவு நன்றி என் உள்ளம் தெளிவு பெற்றது
அம்மா நீங்க சொன்ன எல்லாம் சரி தான் அதை சரியான விளக்கதுடன் சொன்னதற்கு ரொம்ப நன்றி அம்மா 🌹🌹🌹🙏🙏🙏🙏
அம்மா, வேல் மாறல் பாட்டின் பொருள் விளக்கி ஒரு பதிவு போடவும். நன்றி.
ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகா வே போற்றி ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏
கரெக்டா சொன்னிங்க அம்மா பிறரைப் பார்த்து வீணாப் போவதே நம் பொழப்பா ஆயிற்று நன்றி அம்மா❤
🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
யாருக்கும் தீங்கு செய்யாமல் இருப்பதே கடவுள் நம்மிடம் எதிர்பார்ப்பது நம்மால் முடிந்த பூஜையை மட்டும் செய்யுங்கள்
அம்ம்ம்ம்மா உங்கள் பேச்சய் கேட்டால் தெளிவு பிறக்கிறது மன நிம்மதி கிடைக்குறது உங்கள் பதிவு கேட்கமல் எதுவும் செய்வதே இல்லை ammaaaaaaa
அம்மா நான் எதிர் பார்த்து காத்திருந்த பதிவு தாயே. நான் எம்பெருமான் முருகனுக்கு மட்டும் தொடர்ந்து நெய் தீபம் ஒன்று ஏற்றி முடியுமான நேரம் கந்தசஷ்டி கவசம் படிப்பேன் தாயே என் முருகன் என் மகளுக்கு நல்ல ரிசால்ட் வர நல்வழி வகுக்கனும் என் தாயே குரு நாதா🙏🙏🙏♥️♥️♥️♥️♥️✨
♥️
இந்த பதிவு எனக்கு மிகவும் பிடித் திறந்தது. நன்றி மா
En manasula iruntha miga periya baaram ithu😢 but indraiku than manasukku nimmathiya irukku ma thanks 😊 👍🙏🙏🙏🙏🙏💐🥰
நல்ல அறிவுரை அம்மா குருமாதாவுக்கு நன்றி
சரியான நெத்தியடி பதிவு அம்மா 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
விளக்கம் தந்ததற்கு நன்றி மனதில் இருந்த குழப்பம் தீர்ந்தது மிக்க நன்றி அம்மா
நன்றி அம்மா 🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வேலும் மயிலும் துணை 🙏🙏
ரொம்ப நாளா நீங்க எதை பத்தி பேசணும்னு எதிர்பார்த்திருந்தேன் அம்மா.. மக்களுக்கு பக்தியைக் காட்டிலும் மூடநம்பிக்கையில் அதிக ஈடுபாடு வரவழைக்கப்பட்டுள்ளது சிலரால்.. பாகற்காய் தீபம், நெல்லிக்காய் தீபம், ஆப்பிள் தீபம், வாழைப்பழ தீபம், குழந்தைக்கு பால் கொடுக்கும் சங்கிலி தீபம் இப்படி ஏகப்பட்ட விளக்குகளைப் பற்றி சொல்லி மக்களை மிகவும் குழப்பமடைய செய்கிறார்கள்.. யார் என்ன சொன்னாலும் அதை சிந்தித்துப் பார்க்காமல் அப்படியே செய்யும்
நல்ல பதிவு அம்மா நானும் பார்த்துக் கொண்டு தான் இருந்தேன் வெற்றிலை தீபம் உப்பு தீபம் இன்னும் எவ்வளவோ தீபம் என்று மக்கள் ஒருவரை பார்த்து தானும் இந்த தீபம் ஏற்ற வேண்டும் என்று ஏற்றுகிறார்கள் அப்படி இல்லாமல் நமது அம்மா எப்படி பூஜை செய்தார் நம் மாமியார் எப்படி பூஜை செய்தார்கள் அதை பின் பற்றி பூஜை செய்தால் நல்ல பலன் கிடைக்கும் முருகனுக்கு ஆறு அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றி நாள் போதும் நீங்கள் தரும் பதிவுகள் அனைத்தும் தெளிவாக இருக்கும் அம்மா நன்றி 😊
காலை வணக்கம் குருமாதா 🙏.... மிக்க நன்றி குரு மாதா... நீங்கள் சொல்வது சரி தான் குரு மாதா...
ஓம் வள்ளி தெய்வானை முருகா துணை
ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏ரொம்ப நாள் இருந்த குழப்பம் தீர்த்து வைத்ததற்கு நன்றி அம்மா 🙏🙏🙏
மிக மிக அருமையான பதிவு அம்மா. நான் பல நபர்களிடம் கூறியதை தங்களது வார்த்தையாக கேட்க மனம் மகிழ்ச்சியாக உள்ளது.
ரொம்ப நன்றி அம்மா எனக்கு ரொம்ப நாட்களக இந்த சந்தேகம் இருந்தது இப்போ தெளிவு ஆகிவிட்டது🙏
காலை வணக்கம் அம்மா இந்த பதிவு கொடுத்ததற்காக மிக்க நன்றி அம்மா அடிக்கடி கனவுகள் வந்து கொண்டே இருக்குது கனவுகளை பத்தி ஒரு தனிப் பதிவாக குடுங்க அம்மா ஓம் முருகா🙏
மனதார குலதெய்வத்தை நினைத்து கொண்டு மனதுக்குள் வேண்டிக் கொண்டு உறங்கவும்.
Tq🎉
நல்ல தெளிவான பதிவு 🙏😍
ஓம் சரவணபவ 🌷🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏
காலை வணக்கம் குருமாதா💐🙏🙏
ரொம்ப நல்ல பயனுள்ள பதிவு அழகாக விளக்கமாக சொன்னிங்க மிகவும் நன்றி குருமாதா🙏🙏🙏
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🌺🌺🌺🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🙏
ஆத்ம தோழிக்கு அன்பு வணக்கம் 🙏மிக தெளிவா நம் தோழியர் அனைவருக்கும் புரியும் படி சொன்னதற்கு மிக்க நன்றி தோழியே 🙏❤
அம்மா நானும் கடந்த ஆறு மாதங்களாக வெற்றி லை தீபம் ஏற்றி வருகிறேன்.
நாங்கள் கொரானாவுக்கு முன் நல்ல வசதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தோம். பின் தொழில் நட்டம் அடைந்து மிகவும் ஏழ்மை நிலைக்கு வந்தோம் வாடகை வீட்டிற்கு வந்து போட துணிகள் கூட இல்லை பின் முருகன் அருளால் நான் வெற்றி னல தீபம் ஏற்றி வழிபாடு செய்து வந்தேன் இப்போது நாங்கள் வாழ்க்கையில் படிப்படியாக உயர்ந்து வருகிறோம்.
ஓம் சரவண பவ
மிக அருமையான விளக்கம் அம்மா 👍🏻👍🏻நீங்கள் போடுகிற பதிவு அனைத்தும் எளிமையாக இருக்கும்.... 🙏🏻
அம்மா நீங்க சொல்ற கருத்து எல்லாம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது , நன்றி,
தெளிவு பெற்றேன். நன்றி சகோதரி 🙏🏻🙏🏻🙏🏻
ரொம்ப நாட்களாக இருந்த கேள்விக்கு விடை கிடைத்தது. நன்றி அம்மா 🙏🙏🙏
தெளிவான விளக்கம் தேவையான விளக்கமும் கூட நன்றிகள் 🙏🙏
அம்மா வேல்மாறல் எப்படி நீங்க குரல் பதிவாக கொடுத்தீர்களோ.அதே போல கந்தர் அலங்காரமும் கந்தர் அனுபூதியும் குரல் பதிவாக வணங்கினீர்கள் என்றால் மிகவும் உபயோகமாக இருக்கும்...
அம்மா உங்க பதிவை
பார்க்கும் போது ஒரு தெளிவு கிடைக்கும்
அம்மா எனக்கு இந்த விளக்கத்தை கொடுத்ததற்கு மிக்க நன்றி அம்மா
மிகவும் அருமையான விளக்கம் அழகாக தெளிவான பதில் மிக்க நன்றி அம்மா 💐💐🎊
பவுர்ணமி அன்று திருச்செந்தூர் சென்று இரவு தங்கி காலை சாமி பார்த்த பிறகு வீடு வந்தால் நல்லது நடக்குமென சொல்கின்றனர்
உங்களுடைய கருத்து சொல்லுங்கள் அக்கா please please please please
எனக்குச் ரொம்ப நாள கேட்கணும் நினைச்சேன் பதில் சொல்லுங்க அம்மா
Hup
இப்படி சொல்லித்தான் அன்றய தினம் கூட்டம் நெரிசல் அதிகமாஹி மக்கள் மூச்சு கூட விட முடியாமல்... காலையில் இருந்து இரவு வரை வரிசையில் காத்திருந்து 1செகண்ட் கூட சாமி பார்க்க முடியாமல் திருப்தி இல்லாமல் ஆகிறது... சாதாரண நாட்களில் போய் தரிசனம் செய்யுங்கள் சாமியை பார்த்த நிம்மதியாவது கிடைக்கும்... மற்றபடி அது அவரவர் நம்பிக்கை...
வணக்கம் அம்மா மிக அருமையான பதிவு சரியான நேரத்தில் மிக சிறந்த பதிவு மிக்க நன்றி அம்மா
அம்மா, ஒருவர் ஜாதகத்தில் மாந்தி என்றால் என்ன? அது யார்?
மாந்தி இருந்தால் ஒருவருக்கு என்னென்ன பிரச்சினைகளெஎல்லாம் ஏற்படும். அந்த மாந்தியின் தாக்கத்திலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?? எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?? என்ன வழிபாட்டை செய்ய வேண்டும்
100/சரியான தெளிவான பதில் அம்மா மிக்க நன்றி ❤😊
Thanks Amma waiting for this padhivu. Nethiyil adicha Mari soninga. Naraya youtube and insta paka ponale chumma. Vetrillai deepam adhu chevai orai mrng 6 to 7 I'lla afternoon ippdi video poduranga. Skip panalum naraya varadhu. Thanks for clearing doubt ma.
Semma......Super Answer..... Kanda youtube channel la kanda vishyatha potu namma samayathoda unmayana artham puriyama, kandatha senjittu matha religion nammala keli pesra alavukku pala naaigal kondu vanthuduchi.... 😢😢😢
Naa ungaloda வீடியோ பார்த்து முருகன் வழிபாடு பண்றேன் ரொம்ப நன்றி அம்மா
நான் எதிர் பார்த்த பதிவு அம்மா 🙏🙏🙏
உங்கள் வழியில் நாங்கள் என்றும் 🙏
அம்மா ரொம்ப நன்றி அம்மா உண்மைதான் அம்மா எளிமை மிகவும் கடவுளுக்கு பிடித்த அந்த வழிபாட்டை மனதார திருப்தியாக அழகாக செய்தால் போதும் 🙏
என் குருவுக்கு காலை வணக்கம் 🙏🙏🙏🙏
ஓம் சரவண பவ 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏
Romba sariya sonnenga mam 1008 deepam kandupidichu puthusu puthusa vedieo podranga makala romba esya yemathuranga mooda nambikai valarkiranga subscription amount ku makala advantage edukiranga
Crt ah solringa sir.. Kadaga rasi kovil ah vilakku yetha koodadhu veetula yetha koodadhu apdi ippudingranga 🤦🏻♀️🤦🏻♀️summa
அம்மா உங்க video sastiradham பார்த்து நான் மிளகு விரதம் இருந்தேன் இப்ப 8 மாதம் கர்ப்பம இருக்கன் இரண்டு பெண் குயந்தை இருக்கு இப்ப ஒரு ஆண் குயந்தை பிறக்கும் என்று நம்புகிறேன் அம்மா
எல்லாம் என் அப்பன் முருகன் அருளால் தான் அம்மா ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகா போற்றி
வெற்றிலையை தீபம் ஏற்றிய பின் வெற்றிலையை என்ன செய்ய வேண்டும்.
அருமை அருமை வாய்த பதிவு மிகவும் முக்கியமான பதிவு நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
Super n correctly said sister nowadays people are worshipping based on RUclips channels not from our ancestors path😊😊
மிக தெளிவாக சொல்லி இருக்கீங்க சகோதரி மிக்க நன்றி🙏🏻🙏🏻🙏🏻 அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் 😊
செமயா சொன்னிங்க அக்கா சூப்பர் ❤❤❤❤❤❤❤இதான் எதிர் பாத்தேன்
👌👌💯🔥 அருமையான விளக்கம் sister 🙏 எளிமையா விளக்கு ஏற்றி கடவுள் களுக்கு உரிய பாடல்கள் /ஸ்லோகன் படித்தால் நன்று
Hai anna, nenga solra mathiei than nan vetrilai deepam potu ithodu 40week achu, innum delay aguthu, nan slogam patikran apa kooda inum murugan karunai ila, en kanavilum vara vilai intha muruga one year ah kovil poit irukan murugan paka
அம்மா உங்க உதவி.நான்.செவ்வாய் கிழமையில் செவ்வாய் ஓரையில் தீபம் போடுகிறோம். வளர்பிறை ஷஷ்டி விரதமும் கடைபிடிக்கிறோம். இருந்தும் பலன். இன்னும் கிடைக்கல. மண வேதனை அளிக்கிறது கண்ணீர் மல்க கேட்கிறேன்
Kavala padathinga . Murugar neram varum podhu anaithu nanmaiyum seivar😊.
Om muruga potri
மிக அருமையாக தெளிவுபடுத்துங்கள் அம்மா நன்றி🙏🙏🙏
அம்மா எனக்கு கடன் பிரச்னையால் மனமுடைந்த நிலையில் இருக்கிறேன் என் குடும்பம் நடத்தவே மிகவும் கஷ்டமா இருக்கு நீங்க ஒரு வழி சொல்லுங்க அம்மா கண்டிப்பாக பார்க்கவும்
இந்த பதிவுக்காக தான் காத்திருந்தேன் நன்றி சகோதரி🙏🙏🙏🙏🙏🙏
அருமையான விளக்கம் நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏அம்மா நான் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பதிவு
❤அருமையான பதிவு அம்மா வாழ்க வளமுடன்
அருமை. தெளிவான விளக்கம். 😊
Nandri amma..rombhanala en manasula iruntha confusion ah clear pannitinga
Inda qstn than manadhil irundadhu amma ...idhu answer kududaduku romba nandri amma
என்னுடைய அக்கா கர்ப்பமா இருக்காங்க அவங்களுக்கு நல்ல படியா குழந்தை எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் பிறக்க என்ன விரதம் இருக்க வேண்டும் கொஞ்சம் சொல்லுங்க அம்மா 🙏🙏
🍏🍏 அற்புதமான விளக்கம் நன்றி காலை வணக்கம் சகோதரி 🌼🌼🌾🌾🍓🍓🙏🏽🙏🏽
அம்மா என் மருமகள் வெற்றிலை தீபம் ஏற்றுகிறார் நான்வெஜ் எவ்வளவு நாள் சாப்பிடாமல் இருக்கணும் சாப்பிடலாமா சாப்பிடக்கூடாதா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அவள் குழந்தைக்காக தீபம் ஏற்றுகிறார் முருகன் அருள் புரியட்டும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
வாழ்க வளமுடன் விரைவில் உங்கள் மருமகள் வேண்டுதலை முருகன் நிறைவேற்றுவார்
Thanks for your video madam,I learnt many things from you, you are like my mother my mother is expired she thought me many things but these days nobody is teaching the good things ❤
Enaku marriage agi one year ah baby ila na vetrilai deepam 6 week murugar ku poten veetla 6 th wk mudinja udane pregnant aiten na murugar nambi poten
Valthukal sis
🙏🙏🙏🙏🙏🙏om muruga
Entha timing la villakku potinga
@@vishalakchisathiyan2145 TQ sis ☺️
@@vishalakchisathiyan2145 🙏🙏
நான் கேட்ட பதிவு மிக்க நன்றி அம்மா🙏
அம்மாவை பார்த்தாலே சந்தோசந்தா
Amma correct a sonninga. Sariya thelivu paduthuninga. Thank you ma
வணக்கம் மா
தேங்காய் தீபம் வராஹி அம்மாவிற்கு ஏத்துறாங்களே அத பத்தியும் சொல்லுங்க 🙏👍
❤அம்மா🙏 வணக்கம் அம்மா❤அம்மா நன்றி🙏💕 அம்மா திருவாசகம் பற்றிய ஒரு தொடர் பதிவு மட்டும் போடுங்க அம்மா Please Maa❤நன்றி அம்மா
பக்தியின் வழி தெரியாமல் குழம்பி இருக்கும் மக்கள் இந்த பதிவை புரிந்து கொள்ள வேண்டும்..🙏🪔
இனிய காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏🌹 இந்த பதிவுக்கு மிகவும் நன்றி அம்மா 🙏🙏🙏🌹🌹💐
அம்மா எனக்கு ஒங்கலா ரொம்ப பிடிக்கும் நீங்கா சொல்ரத எல்லாம் நானூம் பன்னுவேன் எங்களோட தீவிரமான பக்தர் அம்மா
அன்பு சகோதரிக்கு இனிய காலை வணக்கம் தெளிவான பதிவுக்கு மிக்க நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அம்மா ஆடி மாதம் வழிபாடு பதிவு போடுங்க அம்மா ♥♥♥
உங்களுக்கு நன்றி அம்மா...... வெற்றி வேல் முருகனுக்கு ஆரோகரா......