இது போல மகாராஷ்டிர மாநிலத்தில் சனி சிங்னாப்பூர் என்ற ஊரில் எந்த வீட்டிற்கும் எந்த லாட்ஜிக்கும் கதவு வைக்க மாட்டார்கள் அங்கு யாரும் திருடி விட்டு வெளியே போக முடியாது என்ற நம்பிக்கை இருக்கிறது ஆனால் நம் தமிழ் நாட்டில் இது போல ஊர் இருப்பது நான் முதன் முதலாக கேள்வி பட்டிருக்கிறேன் அருமையான பதிவு 🙏
தம்பி வணக்கம் பார்க்கும் போதே உடம்பு சிலிர்த்தது அந்த ஊர் மக்களை காப்பது போல் அந்த கடவுள் கொரோனா என்ற அரக்கனை அழித்து உலக மக்களை காக்கட்டும் அந்த சாமியின் சக்தியை இந்த பதிவை பார்க்கும் போது உணர்ந்தேன் நன்றி வாழ்த்துக்கள் வெற்றி நிச்சயம்
😲😲😲😲😲 எங்க பக்கம் லா எப்ப கதவு திறந்து வைய்ப்பாங்க அப்படினு பாத்துனு இருப்பாங்க😂😂😂😂😂😂😂 திருடிட்டு போலானு!!!! அந்த ஊர் மக்கள் வேற லெவல் தா!!!! 👏👏👏👏👏👏👏👏👏👏👏 நல்ல பதிவு 👏👏👏👏👏👏
அருமையான பதிவு தான் வாழ்த்துக்கள் எனக்கும் அந்த மாதிரி வாழ்றதுக்கு ஆசையா இருக்கு இருந்தபோதிலும் எனக்கு ஒரு சந்தேகம் வீடுகள் எல்லாத்துக்கும் நிலை கதவுகள் இல்லை அப்படி என்றால் கோவிலுக்கு மட்டும் கேட்டு போட்டு பூட்டி இருக்கீங்க அது எப்படி என் சந்தேகத்தை கொஞ்சம் தீர்த்து வையுங்களேன்
மிகவும் மகிழ்ச்சி. இந்த ஊர் மக்களின் தெய்வ பக்தி போற்றதலுக்குரியது. ஆனால் அதே சமயம் கதவு மறைப்பின்றி ஆண் பெண் PRIVACY தாம்பத்யம் குளியல் இவற்றில் இந்த மக்கள் பார்வை செயல்பாடு ஆகியன பெரிய மர்மம் நிலவுகிறது
Om sai ram Thambi...ur great So many different..places..and exciting..to see...I cannot believe.all this type ofpeople Anyway their ways of living and belief From MalaysiA
அரசன் அன்று கொள்வான் . தெய்வம் நின்று கொள்ளும். அற்புதமான ஒரு கிராமம் வாழ்த்துக்கள்...
Sema ... ஊரும் ஊரு மக்களும் ..நல்ல மனம் படைத்தவர்கள் போல...அந்த முனியப்பன் கண் பார்வையில் இருக்கிறது
O
அமானுஷ்ய மர்ம மான தகவல்கள் இந்த உலகத்திற்கு எடுத்துக் காட்டிய உங்களுக்கு நன்றி அண்ணா
எப்படி பிரதர் இப்படியெல்லாம் கண்டு புடிக்கிறிங்க wow 😍😍very intersting 😍😍😍😍😍😍😍
மொத்தத்தில் மனிதர்கள் வாழும் ஊர்
Amaapaaa sorkammmmmm
வடநாட்டில் பம்பாய் அருகில் சனி சிங்கணாப்பூரிலும் வீடுகளுக்கு கதவுகள் இல்லை
@@chandrakalah7882 s
வாழ்க கிராமம் வெள்ளை மனம் மக்கள் இப்படி தான் வாழனும். வாஸ்து ஜெகதீசன் சென்னை.
Gud
Pujie.buatuo.varatha.
இந்த ஊர்ல வாழ குடுத்து வச்சிருக்கணும் அங்கு வாழும் மக்கள் மனித பிறவிகள் 👌👌👌👌👌💕
உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்
Vanakum God has blessed this village love from South Africa 🙏🙏🙏🙏
வணக்கம் தலைவா.... 🙏உங்கள் ரசிகன் குவைத் ல இருந்து.... உங்கள் தேடல் மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள் 👍🔥
மனிதர்களின் மனமும் சுத்தமாக இருக்கு.இருப்பிடமும் சுத்தமாக இருக்கு.
நேர்மையான மனிதர்கள் என்பதை நிரூபித்து விட்டனர்.
பாப்பணம் பத்தி கமுதி சுத்துவட்டதுல எல்லா ஊர் காரங்களுக்கும் தெரியும் இதை வெளி உலக மக்களுக்கு தெரியபடிதியதில் மகிழ்ச்சி 🙏
சரியாக சொன்னீர்கள் நான் முத்தாலங்குளம் கிராமத்தை சேர்ந்தவர்
சூப்பர் பிரதர். தெரியாத தகவல். உங்கள் தேடல் பயணம் தொடர வாழ்த்துக்கள் .👌👌👍👍👍💐💐💐💐💐
👌👌👌👌
தூய மக்கள் வாழும் இடத்தில்
எனக்கும் ஓர் இடம் வேண்டும்
இசைஞானி🤗😭😭😭😭😭😭👍
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙌
உன் இசையால் என் கவலைகளை
சிறிது சிறிதாக அழிக்கின்றேன் 😭
தெய்வத்தால் ஆசீர்வாதிக்கபட்டவர்கள் நம்மமலும் வாழுறோம்
புதிய தகவல்கள் வழங்குகிறீர்கள் வாழ்த்துக்கள் ❤
நன்றி
வளங்குகிறீர்கள் 🤦 அல்ல , வழங்குகிறீர்கள்...
மன்னிக்கவும் அது keyboard ooda தப்புதான்.
@@sujamahadevan166 நன்றிங்க.. எல்லாம் இறைவன் செயல், மன்னிப்பு போன்ற பெரிய சொற்கள் தயவுசெய்து தவிர்க்கவும்..
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டாரத்தில் புனல்வேலி என்ற கிராமம் இருக்கிறது
கடவுள் உங்களை நல்லபடியாக பாதுகாப்பு
Hate to say 👍🙏👏🏾
இது போல மகாராஷ்டிர மாநிலத்தில் சனி சிங்னாப்பூர் என்ற ஊரில் எந்த வீட்டிற்கும் எந்த லாட்ஜிக்கும் கதவு வைக்க மாட்டார்கள் அங்கு யாரும் திருடி விட்டு வெளியே போக முடியாது என்ற நம்பிக்கை இருக்கிறது ஆனால் நம் தமிழ் நாட்டில் இது போல ஊர் இருப்பது நான் முதன் முதலாக கேள்வி பட்டிருக்கிறேன் அருமையான பதிவு 🙏
உங்கள் videoக்கள் அனைத்தும் வித்யாசமானது... வாழ்த்துக்கள் அண்ணா...
Thanks
உண்மை சம்பவம் மதுரை வளர்மதி ஒரு இருபது வருஷத்துக்கு முன் அந்த ஊரைப் பார்த்து இருக்கிறோம் வியாபாரத்துக்கு போன இடத்தில்
Engal kula theivam pappanam sri Dharama muniees waran 🙏🙏🙏miga sakthi vainthavar🙏
நல்ல மனிதர்கள் வாழ்க வளமுடன்
ஆச்சரியம் நிறைந்த விடயம்
அருமை நல்ல முயற்ச்ச்சி வாழ்த்துக்கள்
🌷
இந்த மாதிரி சனிசிங்காபாபூரில் உள்ள அனைத்து வீடுகளில் நிலை கதவு கிடையாது
தம்பி வணக்கம் பார்க்கும் போதே உடம்பு சிலிர்த்தது அந்த ஊர் மக்களை காப்பது போல் அந்த கடவுள் கொரோனா என்ற அரக்கனை அழித்து உலக மக்களை காக்கட்டும் அந்த சாமியின் சக்தியை இந்த பதிவை பார்க்கும் போது உணர்ந்தேன் நன்றி வாழ்த்துக்கள் வெற்றி நிச்சயம்
நன்றி
ரொம்ப ஆச்சரியமா இருக்கு அண்ணா
வடமாநிலம் சனீச்சிக்கனபுர் கதவு கள்இல்லவவீடூ பார்த்திருக்கிறேன் நம்ம ஊர்ல இருக்கிறத ஆச்சரியம் நன்றி
Mmmm unmai sago
திரு மகேஸ்வரன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்🎉🎉🙏👍
Epdi dhan indha madhiri idam ellam kandu pudikiringanu theriala super
நன்றி
😲😲😲😲😲 எங்க பக்கம் லா எப்ப கதவு திறந்து வைய்ப்பாங்க அப்படினு பாத்துனு இருப்பாங்க😂😂😂😂😂😂😂 திருடிட்டு போலானு!!!! அந்த ஊர் மக்கள் வேற லெவல் தா!!!! 👏👏👏👏👏👏👏👏👏👏👏 நல்ல பதிவு 👏👏👏👏👏👏
One of d best vdo,,, i hav ever seen.. Really great people,,, still following their tradition.... My bless n wish.
ruclips.net/video/_UoWpv9ZFlY/видео.html
பழனி முருகன் உத்திரவுக்கு 80 ஆண்டு காத்திருந்த கிராமம்.
அருமை வாழ்த்துக்கள்
திருடு போவதில்லை கதவு போட்டாவிட்டால் என்ன வாழ்த்துக்கள்
அருமையான பதிவு தான் வாழ்த்துக்கள் எனக்கும் அந்த மாதிரி வாழ்றதுக்கு ஆசையா இருக்கு இருந்தபோதிலும் எனக்கு ஒரு சந்தேகம் வீடுகள் எல்லாத்துக்கும் நிலை கதவுகள் இல்லை அப்படி என்றால் கோவிலுக்கு மட்டும் கேட்டு போட்டு பூட்டி இருக்கீங்க அது எப்படி என் சந்தேகத்தை கொஞ்சம் தீர்த்து வையுங்களேன்
Ennaku intha ooru therium bro 👍enga relative angatha irukaga... Enga ooru pakkathu oorutha 🙏antha oora pathi solrathu yellame unmatha tha frds 🙏(god)
Thanks for your review
Ooru peru enna
இதேபோல் ஷீரடி அருகில் உள்ள சனிசிக்கானபூர் என்ற ஊரிலும் இதேபோல் தான்.
நம் தமிழ் தெய்வங்கள் துணை 🙏🙏🙏
ஆமா அந்த ஊரில் கதவு வைக்கமாட்டாங்கள்😌 என்னுடன் படித்த தோழியும் அந்த ஊர்தான் அவதான் சொன்னா 🤗
உண்மை தானா 🤔🤔🤔
@@sabarisabari3490 s bro
@@Kavi.kavitha8052 👌
Village name
அருமை. யாழ்ப்பாணத்தில் இருந்து..
Super ippadiyum oru kirakama!!!
Aacharyamaga ulladhu
Thodarga ungal payanam Nanba
நல்ல இருந்த ஊரும் நாலு பேரும் பாடம் ஞாபகம் வருது
It's really usefull video
கடவுள் நம்பிக்கை இருக்கலாம் முடநம்பிக்கையாய் இருக்க கூடது
appo ithu mooda nambikai inu solrengla bro
எனக்கு ஒரு சந்தேகம்.. கோவில் கு கதவு இருக்கு நண்பா.. அது ஏன் கேடீங்களா???
எனக்கும்தன் அந்தா கேல்வி
Haha ethalam 😂 moodanambikai muththipona case nu sona kekava poraaiga 😂😂😂
@@user-ee1mu5sf4x 🤩🤩
@@user-ue5my8fo3q 😜😜😜
Crt
All the places need to be like that only to avoid theft excellent village to live freely.I like very much that village
Intha makkal anaivarukum neenda aayul arokyam aandham kidaka muniappa swami prapanjam arul puriyatum 🙏🙏🙏🙏🙏
சூப்பர் கிராமம்... அருமையான மக்கள்... சூப்பர் சூப்பர்... கடவுள் நம்பிக்கை உள்ள மக்கள் அருமை
இதே மாதிரி ஒரு ஊர் மடத்துப்பட்டி பாம்புக்கோவில் சந்தை என்று தென்காசி மாவட்டம் சிந்தாமணி பக்கத்தில் உள்ளது. ஒரு முறை அங்கு சென்று பாருங்கள்.
My ooru bro
Appadi sex sayvagga. Open video parppagga polirukku😂😂🤪🤪
Samy freeya parkkum 😁😁
@@nithya1162 aii லூஸ் உன்ன தான் டி
@@muthukumarmuthukumar6321 anna sollugga🤔🤔
Well done 👍 from USA
Enthe mavattam
Eppadi ungaluku mattum eda madiri visayam kidaikudu? Rendu per mattum ulla ooru, nila kadavu illada ooru, semma Boss.🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️
முனியப்பசாமியை நம்புங்கள் அவர் என்றும் நம்மைகைவிடமாட்டார் .அவர் நம்முடனே இருப்பார்🙏🙏🙏🙏🙏
மிகவும் மகிழ்ச்சி. இந்த ஊர் மக்களின் தெய்வ பக்தி போற்றதலுக்குரியது. ஆனால் அதே சமயம் கதவு மறைப்பின்றி ஆண் பெண்
PRIVACY தாம்பத்யம் குளியல்
இவற்றில் இந்த மக்கள் பார்வை
செயல்பாடு ஆகியன
பெரிய மர்மம் நிலவுகிறது
Very interesting video na... Super na... Neenga romba different ah yosikireenga na...
நன்றி
Nice, idhe pola nan salem chinnathirupathi mookanur village laum sila vtla pathruken
Super bro interesting video
மஹாராஷ்டிரா வில் சனிசிஹ்னாபூர் என்ற ஊரில் உள்ள வீடு கடைகளில் கதவுகள் இருக்காது சனிபகவான் மீது நம்பிக்கை
Amm.nan sendrullen.
Super anna nice clean vilage👌👍👏🙏
Eppavum kadavula nampuravungala kadavul kaivida mataru...adhuku nalla udharanam
Aiyya nanga singala chennai la roatla camera sreetla camera veetla camera nu vazhrom.ananulum oru vitha payam
இறை அருள் அருமை
Om sai ram
Thambi...ur great
So many different..places..and exciting..to see...I cannot believe.all this type ofpeople
Anyway their ways of living and belief
From MalaysiA
நன்றி
Entha kalakathalum selathu Inge .nalla manitharkal
அருமையான பதிவு
எனது தாத்தா சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.. பாப்பனம் அருகே நந்திசேரி எனது தாத்தாவின் ஊர்..
Thirudan vara natten ok but kathu adikum pothum malai peiyum pothu ennapannuvanga...
மண்வாசனை தவழும் கிராமம். பேச்சு வழக்கு மிக அருமை👏
நல்ல நல்ல தகவல்.
Excellent village
Looking handsome machi nega super entha ourla enga ourla pakathu ourla super dear ❤️❤️❤️
Enga village than😘
நான் உங்க ஊர் அருகில் உள்ள முத்தாலங்குளம் கிராமத்தை சேர்ந்தவன்
சூப்பர் தலைவரே 🙏 ஐ லவ்யு உங்க சேனல் ரொம்ப பிடிச்சிருக்கு அன்பே சிவம் ஓம் நமசிவாய 🙏
My support and my family
அரசியல்வாதிகளை மட்டும் ஊருக்குள் விட்டு விடாதீர்கள். ஊர் பாரம்பர்யம் கெட்டு விடும்
yes
Wow very nice 👍
இதே ஊர் போல் மஹாரஸ்ட்றா மாநிலத்தில் உள்ளது சனீஸ்வரன் கோயில் அவர்கள் காவல் தெய்வமாக உள்ளது( சன்னாஸ்ஸிப்பூர்)
Nice video.... Keep rocking bro👍👍👍👍👍👍
Good people's god is great
நாமக்கல் மாவட்டத்தில் சிங்கிலி பட்டி என்னும் ஊரில் பொங்கல் வைக்க மாட்டார்கள்
ஏன்?
yen Pongal vaikka mattanga
நல்ல கிராமம் 🌿🌿🌿🌿🍬🌹🍬🙏🙏🙏🙏🌿🍫🌿🍫🌿
அழகான கிராமம்
No no
Nice village
....vv
Z
No no never
Nice video
நல்ல வேலை கட்டுமரம் இதை, இந்த இடத்தை தெரிஞ்சிக்காமலே செத்துப்போனான், இல்லாட்டி இங்கே வந்து கோடி நட்டிருப்பான்
சூப்பரா சொன்ன டாதம்பி
Super bro 🤗.. neenga podura vdo full ah super ah irukku 🥰
Thank u
Anna Unga video ellam semma Vera level innum nenga videos Neraiya potanum God bless you 👍👍👍👌👌👌💐💐💐
Thanks sis
Super
Same like place we r having near Nashik in Shirdi
புதுக்கோட்டை அண்ணாவாசல் அருகே மெய்வழிச்சாலை என்ற ஊரில் இதேபோல் தான் உள்ளது சரியான தகவல் தெரியவில்லை
இது மூடநம்பிக்கை இப்படி பல கதைகளும் விளக்கமின்மைகளும் கிராமங்களில் உண்டு
இப்படியிடங்கள் முன்னேறாது
பரம்பரையாக கதையை கடத்தி செல்வார்கள்
Niga nerla poi parkanum suma evar periya arivaali mathiri pesakudathu..oru adress la erukula poi parthu unmaiya thayrijuko
Ennaku place thanga Nan kathavu potu v2du poduthean
Vera11 brother eppati than ippati ellam kandu pitichu videos potringalo great pa neenga!
பிரண்டை குளம் முனியப்ப சுவாமியின் தீர்த்தம்..
சங்கஞ் செடி தான்
Hi mama naan mugi
Hello anna
Unkaluku ennudaya vaalththukkal
Best wishes for you brother
Coming soon potinga late agum pola nu think paninen bro but udanae upload super bro
Thank you
Wooow really amazing bro 👌👌👌👌
Indha kalathula ippadi oru nambikkayoda valradhu sandhosama parata vediya. Visiyam. 👃👃👃👃👃👃👃👍
சங்கிலி கருப்பன், முனியப்பன் சாமி அனைவருக்கும் துணை இருக்கட்டும் 🙏🙏🙏🙏
மஹாராஷ்டிராவில் ஸணிசிக்நாப்பூர் என்ற ஊரிலும் இப்படி தான்.....கிரேட்