பொது மக்களுக்கு அவ்வப்போது தேவையான தகவலைத் தந்து கொண்டிருக்கும் சமூக ஆர்வலர் பத்து ரூபாய் இயக்கத்தின் எழுச்சி பேராளி அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
ஐயா வணக்கம் என் பெயர் அப்துல் ரசீத் நான் கடந்த 17 மாதங்களுக்கு முன்பு இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு தமிழக முதல்வர் தனி பிரிவில் மனு கொடுத்தேன் உங்கள் மனு ஏற்று கொள்ளப்பட்டது அதனுடைய விபரம் வருமாறு முன்னுருன்மை அடிப்படையில் பட்டா வழங்க பரிந்துரை செய்யப்பட்டார் ஆனால் 17 மாதங்கள் ஆகியும் எனக்கு இதுவரை கிடைக்க வில்லை ஐயா நான் என்ன செய்வது இலவசமாக வழங்கும் மனையிடம் நல்ல யோசனை தாருங்கள்
அய்யா நீங்க சொன்ன மாதிரியே என்னைய தாலூக்கா ஆபிசில் ஒரு வருசமா. நடக்கவிடுறாங்க நா இடம் அளக்க மனு கொடுத்து ஒருவருசமாச்சு இன்னும் எனக்கு அளந்து கொடுக்கவில்லை நா எல்லா அதிகாரிகளுக்கும் மனு கொடுத்தாச்சு என்னபன்றது
Super sir
தரமான பதிவுகளுக்கு நன்றிகள்.
Arumai ayya superb
பொது மக்களுக்கு அவ்வப்போது தேவையான தகவலைத் தந்து கொண்டிருக்கும் சமூக ஆர்வலர் பத்து ரூபாய் இயக்கத்தின் எழுச்சி பேராளி அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வாழ்ந்து கள் ஐயா நானும் பத்து இயக்கதில் என்ன யிம் இனைக்க ஆலெசனைகுறவும்
அய்யா அனைத்து தகவல்களுக்கும் மி
இதுபோன்ற ஒரு
நல்ல பதிவு Coimbatore நடந்த வேண்டும் அண்ணா
நன்றி வணக்கம்
நீஎங்கபோனாலும்உன்மனுஏகிட்டதாவரனும்உண்மையசொன்னிக அருமை கிமூ சித்தணி சந்தோஷம்
Senthilkumar Coimbatore welcome sir
😅😂❤ arumai
இது போன்ற நிகழ்ச்சிகள் சென்னையில் நடைபெறும் போது அறிவித்தால் நன்றாக இருக்கும் ஐயா
உண்மை உண்மை மெய் மெய்
ஐயா வணக்கம் என் பெயர் அப்துல் ரசீத் நான் கடந்த 17 மாதங்களுக்கு முன்பு இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு தமிழக முதல்வர் தனி பிரிவில் மனு கொடுத்தேன் உங்கள் மனு ஏற்று கொள்ளப்பட்டது அதனுடைய விபரம் வருமாறு
முன்னுருன்மை அடிப்படையில்
பட்டா வழங்க பரிந்துரை செய்யப்பட்டார் ஆனால் 17 மாதங்கள் ஆகியும் எனக்கு இதுவரை கிடைக்க வில்லை
ஐயா நான் என்ன செய்வது
இலவசமாக வழங்கும் மனையிடம் நல்ல யோசனை தாருங்கள்
அருமையான வாசகம் ஊழலை கண்டபொதெல்லாம் வாடினேன்.
😂😂😂
நானும் திருவண்ணாமலை மாவட்டம் தங்களை எவ்வாறு நேரில் சந்திக்க வேண்டும்
Very good and nice congratulations sir
அய்யா நீங்க சொன்ன மாதிரியே என்னைய தாலூக்கா ஆபிசில் ஒரு வருசமா. நடக்கவிடுறாங்க நா இடம் அளக்க மனு கொடுத்து ஒருவருசமாச்சு இன்னும் எனக்கு அளந்து கொடுக்கவில்லை நா எல்லா அதிகாரிகளுக்கும் மனு கொடுத்தாச்சு என்னபன்றது
Veregood vazlthukkal Sir
இது போன்ற நிகழ்ச்சி திருச்சியில் நடைபெறும் போது சொல்லவும் எந்த மாவட்டத்தில் நடந்தால் வீடியோ எடுத்து போடுங்கள்
ஒவ்ஒரு கூட்டத்திலும்கடைசியாகசந்தேகம்விளக்கப்படும்என்பதை பதில்தருவதுஇல்லைஅவசியம்பதில்தந்தபிறகுகூட்டத்தைமுடிக்கவும் கிமூ சித்தணி சந்தோஷம்
வாழ்த்துகள்.ஐயா.நீங்க.வாழவேண்டும்.பல்லாண்டு.ஐயா.
100% sari bro
ஐயா 1985-2005 வரை உள்ள எங்கள் வார்டின் வாக்காளர் பட்டியல் கோரி மனு அளிக்களாமா
Oo
🎉
17:01
❤❤❤❤🎉🎉🎉
Sir if police take phone what we have to do
முதல்வன் முகவரி allply
75 varuda emmatru ungal udhaviudan aalosanai pera ungal whatsap no thara mudiuma pls
பத்திரபதிவு துறை தான் முதல் இடத்தில் உள்ளது
தொடர்புக்கு என்ன. செய்வது
Annum varuhiren call pennunga plis
பாகம் 2 ஐயா? 😢
வரும்
தமிழ்நாட்டில் உங்கள்பயிற்சிஎங்குநடந்தாலும்ஒருவாரத்திற்குமுன்பதிவிடவும் விளம்பரம் செய்க கிமூ சித்தணி