🔱ஈசன் பக்தர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய வீடியோ! | 🔴Secrets & Mysteries of Lord Shiva & Krishna |

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • For Advertisements : +91 73057 59234
    Please support us via ❤$ Super Thanks
    ஆணுறுப்பு தான் சிவ லிங்கமா? | சிவன், கிருஷ்ணர் பற்றிய ரகசியங்கள்! | Secrets and mysteries of Shiva & Krishna | Karthick MaayaKumar | Big Topic | Episode 2796 |
    #LordShiva #LordKrishna #GOD
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

Комментарии • 1,4 тыс.

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  5 месяцев назад +38

    For Advertisements : +91 73057 59234
    MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118

    • @shijiviews1003
      @shijiviews1003 5 месяцев назад +10

      Anna don't believe shiven i am saying true I see jesus shiven real name lucifer one day you will see the God jesus is real real real shiven ku aaikenii nerupu kadacii nall la kedaikapadum his real name not shiven his name lucifer you can ask me reason he is thuthan he need jesus place but jesus don't give anna i am say true ethu kadaicee kaalum nenga ellam pakka tha porenga atha tha bible la solli irukugan maradithu aluvargal

    • @santhosh-h
      @santhosh-h 5 месяцев назад +3

      Hi

    • @santhosh-h
      @santhosh-h 5 месяцев назад +3

      Vela ya patu du po

    • @devi9202
      @devi9202 5 месяцев назад +3

      ​@@shijiviews1003we respect Jesus, he is a messenger of God , but Shivam is almighty, and moreover your Christianity is an imported religion ànd it is nothing to do with india.

    • @aruna3071
      @aruna3071 5 месяцев назад +1

      ​@@shijiviews1003 not sure ana Jesus middle agela avarum sivana vanaganatha kelvi paten

  • @AThiagarajan-y5f
    @AThiagarajan-y5f 5 месяцев назад +7

    விளக்கங்கள் எளிமை.ஆனாலும் அருமை.வாழ்க எம் தோழி.வளர்க அவர் ஊழி.

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 5 месяцев назад +23

    இவங்க உருவத்துக்கும் வயசுக்கும் மிஞ்சிய ஞானம் ஓம் நமசிவாய

  • @swamyaru8289
    @swamyaru8289 5 месяцев назад +3

    அருமையான பதிவு, அழகான தேவதையாக அதே சமயத்தில அறிவு அம்சம், புத்தி கொண்ட பெண்ணாக இறைவனுடைய பரிபூரண அருள் உனக்கு கிடைத்துள்ளன. ஓம் நமசிவாய

  • @sgeethamaran2325
    @sgeethamaran2325 5 месяцев назад +144

    கற்றது கடுகளவு😂😂😂..சிவன் என்றும் புரியாத புதிரே...ஈசனை புரிந்தவர்களுக்கும் உணர்ந்தவர்களுக்கும் மவுனம் மட்டுமே பலமாகும்...

    • @muhiedhtv
      @muhiedhtv 5 месяцев назад +2

      💞💞💞💞💞💞💞💕💞💕

    • @richardpaul9524
      @richardpaul9524 5 месяцев назад

      சிவலிங்கத்தை வணங்கும் பக்தர்களே சிவலிங்கம் உருவான கதை தெரியுமா? இதை நான் கூறவில்லை. இதோ உங்கள் பத்மபுராணம் கூறுகிறது கேளுங்கள். பத்மபுராணம் சரஸ்வதி காண்டம் அத்தியாயம் பதினேழில். பிரம்மா நடத்திய வேள்விக்கு சென்ற சிவபெருமான் குடிபோதையில் காமவிகாரத்தோடு நிர்வாணமாக மாறி ஆபாசமாக நடந்துகொண்டானாம். இதைக்கண்டு ரிஷி பத்தினிகள் சிலர் வீடுநோக்கி சென்றனராம். சிலர் சிவபெருமானோடு உறவுகொண்டனராம். இதைக்கண்ட ரிஷிகள்( கணவர்கள்) மயங்கி விழுந்தனராம். மயக்கம் தெளிந்த ரிஷிகள் சபிக்க சிவபெருமானின் ஆணுறுப்பு அறுந்துவிழ வானம் பூமி அதிர்ச்சியினால் கிடுகிடுத்தனவாம். இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியை தடுக்க உமாதேவியார் தனது பெண்ணுறுப்பில் ஆணுறுப்பை ஏந்தி அமைதிப்படுத்தினாராம். இதுதான் சிவபெருமானின் கதை. இதைத்தான் காட்டுமிராண்டிகள் கடவுள் என்று வணங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

    • @MunieswaranMunieswaran-my5yo
      @MunieswaranMunieswaran-my5yo 5 месяцев назад

      ❤ super super super ❤

    • @pitchai3843
      @pitchai3843 5 месяцев назад +2

      இந்த உலகத்தில் இறைவன் மூலமாகவோ அல்லது பஞ்ச பூத சக்தி மூலமாகவோ நாம் பிறக்கிறோம் நாம் ஒருபெண் அதாவது மனைவியிடம் உறவு கொள்ளும் போது நம்மிடம் உள்ள ஆணின் Icc விந்து வில் பல கோடி உயிர் அணுக்கள் உள்ளது இதில் ஒரு குறிப்பிட்ட அணு தான் பெண்ணின் கருமுட்டையில் அடைகிறது இது தான் விதி. அத்தனை அணுக்களையும் விட்டுவிட்டு ஏன் ஒன்றை மட்டும் ஏற்க வேண்டும் இதுதான இதுதான் இறை சக் சக்தி😊😊😊😊😊

    • @abiramivijayakumar7491
      @abiramivijayakumar7491 5 месяцев назад +2

      சிவாயநம
      பேசுவதால் பயனில்லை

  • @tchmi
    @tchmi 2 месяца назад +3

    Who is the intelligent lady speaking- so wise she is ❤🙏

  • @kulandaivelsamy.p.3587
    @kulandaivelsamy.p.3587 5 месяцев назад +15

    Eamppa maya today very good interview pappa answer excellent

  • @santelahshmy74
    @santelahshmy74 5 месяцев назад +8

    Arputhammana oru nerkaanal. Nandri ma. Nandri Karthik avarkale. 👌 🙏🙏🙏

  • @kkalyanasundaram8969
    @kkalyanasundaram8969 Месяц назад

    மிகவும் அருமை 🎉

  • @BalamuruganBala-qd5qc
    @BalamuruganBala-qd5qc 5 месяцев назад +3

    இறைவன் ஒருவனே..ஒன்றே குலம் ஒருவனே தேவன்..

  • @swamyaru8289
    @swamyaru8289 5 месяцев назад +20

    மரணம் என்பது விடுதலை. சரியான பதில்

  • @rsathyanarayana6047
    @rsathyanarayana6047 5 месяцев назад +4

    BABY IAM 89 YEARS YOU ARE LIKE G RANDDAUGHTER EXCELLENT BRIEFING GOD BLESS U VERY GREAT❤❤❤❤

    • @yourmancj
      @yourmancj 3 месяца назад

      Superda machan na 99 . I like it too😂

  • @M.chennal
    @M.chennal 5 месяцев назад +3

    மிக மிக அருமையான விளக்கம் நந்தீர் தாயே. உனை வணங்குகிறேன்

  • @devi9202
    @devi9202 5 месяцев назад +22

    Nataraja is worshipped in southern part of india , therefore it is clearly stated in thiruvasagam , "LORD OF THE SOUTHERN LAND IS THE GOD OF EVERY LAND"

  • @santhansasa1430
    @santhansasa1430 4 месяца назад +2

    ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 5 месяцев назад +15

    இனிய ரம்ஜான் திருநாள் நல் வாழ்த்துக்கள் ☪️☪️☪️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @devi9202
    @devi9202 5 месяцев назад +37

    "நீ அறியும் சிவன் ஒன்று" இது தான் சரி.

    • @ramnareshnaresh8075
      @ramnareshnaresh8075 5 месяцев назад

      Yes Sivan ondru dhan😂ana hari parantha wasthu...❤️onnu solli kattida mudiyathu...😂😍ram ram

    • @devi9202
      @devi9202 4 месяца назад

      Sivam is pathi, whereas Hari is pasu

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 5 месяцев назад +59

    ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம்

    • @richardpaul9524
      @richardpaul9524 5 месяцев назад

      சிவலிங்கத்தை வணங்கும் பக்தர்களே சிவலிங்கம் உருவான கதை தெரியுமா? இதை நான் கூறவில்லை. இதோ உங்கள் பத்மபுராணம் கூறுகிறது கேளுங்கள். பத்மபுராணம் சரஸ்வதி காண்டம் அத்தியாயம் பதினேழில். பிரம்மா நடத்திய வேள்விக்கு சென்ற சிவபெருமான் குடிபோதையில் காமவிகாரத்தோடு நிர்வாணமாக மாறி ஆபாசமாக நடந்துகொண்டானாம். இதைக்கண்டு ரிஷி பத்தினிகள் சிலர் வீடுநோக்கி சென்றனராம். சிலர் சிவபெருமானோடு உறவுகொண்டனராம். இதைக்கண்ட ரிஷிகள்( கணவர்கள்) மயங்கி விழுந்தனராம். மயக்கம் தெளிந்த ரிஷிகள் சபிக்க சிவபெருமானின் ஆணுறுப்பு அறுந்துவிழ வானம் பூமி அதிர்ச்சியினால் கிடுகிடுத்தனவாம். இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியை தடுக்க உமாதேவியார் தனது பெண்ணுறுப்பில் ஆணுறுப்பை ஏந்தி அமைதிப்படுத்தினாராம். இதுதான் சிவபெருமானின் கதை. இதைத்தான் காட்டுமிராண்டிகள் கடவுள் என்று வணங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

  • @rksivasurya1533
    @rksivasurya1533 5 месяцев назад

    சரியான கேள்வி சரியான விளக்கம் நன்றி

  • @muralisankar2376
    @muralisankar2376 5 месяцев назад +3

    ஈசனே அன்பு அன்பே கடவுள் அருட்பெருஞ் ஜோதி தனி பெரும் கருணை இறைவன் ஒளி வடிவானவர்

  • @mangaivenkata7608
    @mangaivenkata7608 5 месяцев назад +10

    Informative... 🎉 Keep rocking...

  • @m.chidambarasamy.5316
    @m.chidambarasamy.5316 5 месяцев назад +1

    Sounderya. Great. Your explanation is larger than your age. Be blessed 🙌
    Excellent. No hesitation in your speech.

    • @kannigasiva5621
      @kannigasiva5621 5 месяцев назад

      Very Very Super Om Sri Krishna Namo

  • @Thamil_Thaai
    @Thamil_Thaai 5 месяцев назад +106

    ஈசனும்.. சிவனும் ஒன்றல்ல.....
    சிவனுடன் துணையாய் பிரம்மாவும் விஷ்ணுவும் உண்டு.. என்கிறது கதைகள்....
    மனித மூளைக்கு எட்டாத சக்தியே ஈசன்....
    யாவையும் ஈன்றவன் ஈசன்..இன்று நம் வாழ்வை ஈகையாய் தந்தவன் ஈசன்... என்பதே ஈசனுக்கு தமிழ் கூறும் பொருள்...
    பிரபஞ்சம் என்பது மிக மிக பெரியது. இதில் அற்ப்ப உயிராய் இருக்கும் நாம் இதையெல்லாம் படைத்த சக்திக்கு.. அங்க அடையாளம் வைத்து, ஆதார் கார்டு வழங்கும் வேலையை விட்டுவிட்டு....
    அன்பே சிவம் என்றும்
    ஈசனே இறைவன் என்றும்... வாழ்வோம்..
    அன்பு என்ற புனிதமான உணர்வை தந்தவன் ஈசன் என்று நீ உணர்ந்தால்...
    சிவனை தந்தவன் ஈசன் என்று உணர்வாய்.... ஏனெனில் அன்பென்ற உணர்வே சிவம் எனப்படும்...
    லிங்கமும் ஆவுடையும்.. நேற்று உன் தாய் தந்தையரின் அன்பின் அடையாளமானது...
    அதுவே இன்று உன் துணையுடன் இன்புற்று வாழ்ந்த வாழ்வின் அடையாளமனது...
    நாளை உன் மகனுக்கோ,மகளுக்கோ அவர்களால் தொடரும் சந்ததிக்கும் அதுவே அன்பின் அடையாளமுமாகும்...
    சிவனை அன்பென உணரு.... அன்பினால் தோன்றும் உயிரை படைத்தலும் அதை காத்தலும்.... செய்பவன் ஈசன் என்று அறிந்து கொள்...
    சிவன்,பிரம்மன், விஷ்ணு என்ற கதையை இதில் பொருத்தி.... தெளிவு பெறு....
    எல்லாம் சிவ மயம்...
    ஈசனே அதன் அடிநாதம்...
    எல்லாம் ஈசனால் நிகழ்வதே...
    ஈஸ்வரன்~ என் கடவுள்
    ஈஸ்வர வேல்~ (இஸ்ரேல்)
    ஈசா நபி~ (இயேசு)
    ஈஸ்லாம்~ (இஸ்லாம்)😂 😂😂
    எங்கும் என் ஈசன் நாமம்...
    அவன் தாழ் என் ஜீவன் சமர்ப்பணம்.....
    அணுவின் எலக்ட்ரான் முதல்....
    அகிலத்தின் எல்லை வரை ஒருவனே கடவுள்..
    அவன் உருவம் , உணர்வு, உறைவிடம், மதம், மார்க்கம், மந்திரம். இவைகளுக்கு அப்பாற்பட்ட மாக சக்தி ...அதுவே ஈசன்....

    • @TonyRoger-pd1wp
      @TonyRoger-pd1wp 5 месяцев назад

      Sivan says demon monster Karthik is a son of demon Ravana,ravana , Ravana, மாயம் ஸ்டுடியோ உரிமையாளர் கார்த்திக் (இந்திரஜித் - ராவணனின் மகன்) ராவணனின் மகன் என்று Sivan கூறுகிறார். இந்த பெண் ஒரு காட்டேரி என்கிறார் Shivan . தயவு செய்து இந்த தீய மந்திரவாதியை நம்பாதீர்கள். அவள் ஒரு வாம்பயர். அவள் பணம் சம்பாதிக்க விரும்புகிறாள். இந்த கார்த்திக் தான் இந்திராஜித். அவ

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 месяцев назад +2

      தமிழில் *தமிழ்த் தாய் * என மிகச் சரியாக எழுதியுள்ளீர்கள், ஆங்கிலத்தில் ஏன் *டமில் தை* என எழுதியுள்ளீர்கள் ?

    • @Thamil_Thaai
      @Thamil_Thaai 5 месяцев назад +1

      @@Dhurai_Raasalingam மாற்றி விட்டேன் மீண்டும் தவறாக இருந்தால் நீங்களே எப்படி எழுதினால் சரியான உச்சரிப்பு வரும் என்று சொல்லுங்கள்.. கண்டிப்பாக திருத்தம் செய்து மாற்றிக்கொள்கிறேன்....
      எனக்கு ஆங்கில புலமை அவ்வளவுதான் 😀

    • @andrewsbooksbookreviewchan9454
      @andrewsbooksbookreviewchan9454 5 месяцев назад +3

      இதை தான் பைபிள் பிதா குமாரன் பரிசுத்த ஆவி என்று 😊❤

    • @richardpaul9524
      @richardpaul9524 5 месяцев назад +2

      சிவலிங்கத்தை வணங்கும் பக்தர்களே சிவலிங்கம் உருவான கதை தெரியுமா? இதை நான் கூறவில்லை. இதோ உங்கள் பத்மபுராணம் கூறுகிறது கேளுங்கள். பத்மபுராணம் சரஸ்வதி காண்டம் அத்தியாயம் பதினேழில். பிரம்மா நடத்திய வேள்விக்கு சென்ற சிவபெருமான் குடிபோதையில் காமவிகாரத்தோடு நிர்வாணமாக மாறி ஆபாசமாக நடந்துகொண்டானாம். இதைக்கண்டு ரிஷி பத்தினிகள் சிலர் வீடுநோக்கி சென்றனராம். சிலர் சிவபெருமானோடு உறவுகொண்டனராம். இதைக்கண்ட ரிஷிகள்( கணவர்கள்) மயங்கி விழுந்தனராம். மயக்கம் தெளிந்த ரிஷிகள் சபிக்க சிவபெருமானின் ஆணுறுப்பு அறுந்துவிழ வானம் பூமி அதிர்ச்சியினால் கிடுகிடுத்தனவாம். இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியை தடுக்க உமாதேவியார் தனது பெண்ணுறுப்பில் ஆணுறுப்பை ஏந்தி அமைதிப்படுத்தினாராம். இதுதான் சிவபெருமானின் கதை. இதைத்தான் காட்டுமிராண்டிகள் கடவுள் என்று வணங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

  • @RajaRamraj-r8m
    @RajaRamraj-r8m 2 месяца назад +1

    Om namah shivaya

  • @parameswaria.s3352
    @parameswaria.s3352 5 месяцев назад +113

    அணுவை 1000 பகுதியாக பிரித்து அதில் ஒரு பகுதியை 1000ஆக பகுந்தால் லிங்க வடிவில் கிடைக்கும்.அணுவுக்குள் அணு வானவன்.

    • @ravi7264
      @ravi7264 5 месяцев назад +1

      What is the proof?

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 5 месяцев назад +2

      சரி அதுக்கு என்ன

    • @balajig3607
      @balajig3607 5 месяцев назад +4

      In tamil ,the name RAVI refers to Sun 🌞 . Do you have any contact with sun could you please show me some proof for your name. முட்டாள் மாதிரி பேச கூடாது.

    • @TonyRoger-pd1wp
      @TonyRoger-pd1wp 5 месяцев назад

      Sivan says demon monster Karthik is a son of demon Ravana,ravana , Ravana, மாயம் ஸ்டுடியோ உரிமையாளர் கார்த்திக் (இந்திரஜித் - ராவணனின் மகன்) ராவணனின் மகன் என்று Sivan கூறுகிறார். இந்த பெண் ஒரு காட்டேரி என்கிறார் Shivan . தயவு செய்து இந்த தீய மந்திரவாதியை நம்பாதீர்கள். அவள் ஒரு வாம்பயர். அவள் பணம் சம்பாதிக்க விரும்புகிறாள். இந்த கார்த்திக் தான் இந்திராஜித். அவ

    • @AJAYMASTERchoreography
      @AJAYMASTERchoreography 5 месяцев назад

      ​@@ravi7264unga ammavoda un kannukku theriyadha karu muttayilenthu dhane vantha. Ennum proof venuma

  • @HariKrishnan-ye7bc
    @HariKrishnan-ye7bc 5 месяцев назад +7

    Om Namah Shivaya Shivaya Namah Om❤ Om Shakti parashakti thaye Saranam❤ all world saivam first dharma first all world all people all god Bhakti next all world all people happy❤ Namo Namo Narayana❤❤❤❤❤

  • @nalasundrum9438
    @nalasundrum9438 5 месяцев назад +39

    Vow she is superb with her spiritual knowledge. i admire her v much such a young age. Im still learning.Thank u so much Karthick for sharing God Bless

  • @aravindtr2250
    @aravindtr2250 5 месяцев назад +6

    Om Namo Narayana 🙏🙏

  • @velusukith9204
    @velusukith9204 5 месяцев назад +4

    Your both of cute conversation 😊

  • @rajarajanj2992
    @rajarajanj2992 5 месяцев назад +3

    Thanks for sharing Lots of Information via from channel Thanks to the Team knowledge sharing persons 👏👏👏

    • @TommyPeter-zo7ss
      @TommyPeter-zo7ss 5 месяцев назад

      Sivan says demon monster Karthik is a son of demon Ravana,ravana , Ravana, Ravana மாயம் ஸ்டுடியோ உரிமையாளர் கார்த்திக் (இந்திரஜித் - ராவணனின் மகன்) ராவணனின் மகன் என்று Sivan கூறுகிறார். இந்த பெண் ஒரு காட்டேரி என்கிறார் Shivan . தயவு செய்து இந்த தீய மந்திரவாதியை நம்பாதீர்கள். அவள் ஒரு வாம்பயர். அவள் பணம் சம்பாதிக்க விரும்புகிறாள். இந்த கார்த்திக் தான் இந்திராஜித். அவர் வேண்டுமென்றே இந்த காட்டேரியை நேர்காணல் செய்கிறார். இந்த அசுரன் கார்த்திக் சிவனின் சீடராக நடிக்கிறான்.

    • @TonyRoger-pd1wp
      @TonyRoger-pd1wp 5 месяцев назад

      sure , Sivan says demon monster Karthik is a son of demon Ravana,ravana , Ravana, Ravana மாயம் ஸ்டுடியோ உரிமையாளர் கார்த்திக் (இந்திரஜித் - ராவணனின் மகன்) ராவணனின் மகன் என்று Sivan கூறுகிறார். இந்த பெண் ஒரு காட்டேரி என்கிறார் Shivan . தயவு செய்து இந்த தீய மந்திரவாதியை நம்பாதீர்கள். அவள் ஒரு வாம்பயர். அவள் பணம் சம்பாதிக்க விரும்புகிறாள். இந்த கார்த்திக் தான் இந்திராஜித். அவர் வேண்டுமென்றே இந்த காட்டேரியை நேர்காணல் செய்கிறார். இந்த அசுரன் கார்த்திக் சிவனின் சீடராக நடிக்கிறான்.

    • @TonyRoger-pd1wp
      @TonyRoger-pd1wp 5 месяцев назад

      கார்த்திக் பற்றி யாராவது தெரிந்து கொள்ள விரும்பினால் ராவணன் பற்றிய அவரது வீடியோவை பாருங்கள் "ராவணன்' எனும் தமிழ் பேரரசன் வரலாறு" 'ராவணனை தமிழர்கள் கொண்டாட என்ன காரணம்?' thats his videos yes sure sure

  • @vsarathkumar-ot2xn
    @vsarathkumar-ot2xn 5 месяцев назад +22

    அருட் பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை சிவனே

    • @TommyPeter-zo7ss
      @TommyPeter-zo7ss 5 месяцев назад +1

      Sivan says demon monster Karthik is a son of demon Ravana, Ravana மாயம் ஸ்டுடியோ உரிமையாளர் கார்த்திக் (இந்திரஜித் - ராவணனின் மகன்) ராவணனின் மகன் என்று Sivan கூறுகிறார். இந்த பெண் ஒரு காட்டேரி என்கிறார் Shivan . தயவு செய்து இந்த தீய மந்திரவாதியை நம்பாதீர்கள். அவள் ஒரு வாம்பயர்(Vampire). அவள் பணம் சம்பாதிக்க விரும்புகிறாள். இந்த கார்த்திக் தான் இந்திராஜித். அவர் வேண்டுமென்றே இந்த காட்டேரியை நேர்காணல் செய்கிறார்.

  • @vigneshyhon496
    @vigneshyhon496 3 месяца назад +1

    சிவன் மற்றும் பார்வதி அவர்களால் உருவாகிய சக்திதான் முருகன் 🔥🔥🔥

  • @Universeofgovind123
    @Universeofgovind123 5 месяцев назад +30

    Om Namo Narayana❤✨️🌏♾️

  • @rockysiva786
    @rockysiva786 3 месяца назад

    Vaanaagi mannaagi valiyaagi Oliyaagi,
    Oonaagi Uyiraagi Unmayumaai
    Inmaiyumaai , Konaagi yaan Enathu endru avaravarai Koothattu, Vaanaagi Nindraarai Yen solli Vaalthuvanae.. ✨

  • @nedungalshanmugam1747
    @nedungalshanmugam1747 5 месяцев назад +3

    Vanakkam Madam. Super explanation with an exemplary eternal Truths I.e., spiritual eternaty, that can be easily understood about the Hinduism and its God’s phinomina. Certainly you have got inherent knowledge from your previous birth incarnations. Anyway, your narration and conclusions are true and true only. Vazhga valamudan .Sivaya Nama Om./17.4.2024/1.10pm/Krishnagi/ Shanmugam (76).

  • @dhanalakshmi761
    @dhanalakshmi761 5 месяцев назад

    நன்று 👍

  • @devi9202
    @devi9202 5 месяцев назад +5

    Lingam has two parts, one is bhanam and the otheris aavudai, which denotes fire and wheel respectively, the greatest philosphy of saiva sithandam.

  • @Kuttykumarcp
    @Kuttykumarcp 5 месяцев назад +1

    Excellent ... Soundaryaji...

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 5 месяцев назад +7

    ஓம்நமசிவாய
    மெய்ப்பொருள் காண்பது அறிவு, அனைவரையும் இறைவன் உணர்த்துவார் காலம் வரும்.
    தவறான செய்திகளை நம்பாதீர்கள். உண்மையை கோவிலில் தேடுங்கள். மகான்கள் இயற்றிய நூல்களை படியுங்கள்.
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    அன்பே சிவம்

  • @gowthamaputhanbalaraman6589
    @gowthamaputhanbalaraman6589 5 месяцев назад +2

    நமது சூரிய குடும்பத்தில் ஒவ்வொரு கோள்களும் எந்த பாதையில் இயங்கவேண்டும் என்பதை தீர்மானிப்பது சிவம். அந்த தீர்மானத்தை நிறைவேற தேவைப்படுவது சக்தி. பிரபஞ்சம் முழுவதற்கும் இது பொருந்தும். நாம் ஒரு செயலை செய்ய தூண்டுவது சிவம். அதை நிறைவெற்ற சக்தி தேவைப்படுகிறது. சிவசக்திக்கு ஆதி அந்தம் கிடையாது. சிவமும் சக்தியும் சேரந்தால்தான் எல்லாம் நடக்கும்.

  • @Commentkanniyappan
    @Commentkanniyappan Месяц назад

    ஓ ம் சரவண பவ ❤❤❤❤❤

  • @jayapalselvarajsivapethan941
    @jayapalselvarajsivapethan941 5 месяцев назад +10

    முதலும் முடிவும் இல்லாத கடவுள் இருக்கிறார் அவர் சிவன் நான் உணர்ந்ததை சொல்லுகிறேன்

  • @manoharanjudge
    @manoharanjudge 5 месяцев назад +1

    அருமையான உருட்டு

    • @RK-zd8bq
      @RK-zd8bq 4 месяца назад

      Unakenapa

  • @kataikalanciyam.
    @kataikalanciyam. 5 месяцев назад +231

    ராமாயணம் காலத்தில் அதாவது திரேதா யுகத்தில் ராமனை திருமணம் செய்ய 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் விரும்பினார்கள் ராமாயணத்தின் படி ஒரு கணவருக்கு ஒரு பெண் தான் மனைவியாக இருக்க வேண்டும் என்பது ராமன் வகுத்த நியதி அதனால் அடுத்த துவாபர யுகத்தில் கிருஷ்ணராக நான் அவதரிப்பேன் அப்போது உங்களை திருமணம் செய்கிறேன் என்று சொன்னார் அதேப்போல் இந்த 16,000 பேரும் துவாபர யுகத்தில் பிறக்கிறார்கள் இந்த 16,000 பேரை தான் நரகாசூரன் கைது செய்து வைத்திருப்பார் அவரைக் கொன்று காப்பாற்றினார் கிருஷ்ணர் மேலும் முன் ஜென்மத்தில் வாக்களித்தபடி அந்தப் 16,000 பேரையும் 16,000 மனித ரூபம் எடுத்து திருமணம் செய்தார் இதிலிருந்து புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று எல்லா மனிதரும் அவர்தான்

    • @selvi8612
      @selvi8612 5 месяцев назад +27

      16000 மனைவிகள் இருந்தாலும் மன தூய்மையும் உடல் தூய்மையுமாய் இருந்தார் எத்தனை மனைவி கட்டினாலும் காமத்தை வென்று அன்பு மட்டுமே நிலை நித்தினார் கிருஸ்ணர் நாம் தெரிந்து கொள்வது அன்பாக ஆண் பெண் நெரி முறைகளை கடைபிடித்தால் இறைவனை அடையலாம் இப்பே மக்கள் தொகை அதிகம் காற்று சுத்தமில்லை கடல் நீர் சுத்தமில்லை மண்ணில் பல கழிவு நீர் வந்து விட்டது ஐந்தில் மீதம் இரண்டு அது நெருப்பும் ஆகாயமும் தான் காமம் குறைந்தால் இந்த அழிவு குறையும் சரிதானே மக்களே தவரா இருந்தா மன்னிக்கவும்

    • @vinothan5096
      @vinothan5096 5 месяцев назад +11

      😂😂😂😂 ram not a god

    • @rpramanraman1392
      @rpramanraman1392 5 месяцев назад

      கிருஷ்ணர் 18000 பசு மாடுகள் வைத்து இருந்த மிக பெரிய செல்வந்தர், அதை பிராமணர்கள் புராண கதையில் தவறாக எழுதி வைத்து உள்ளனர்.

    • @kayambuduraiarasu5655
      @kayambuduraiarasu5655 5 месяцев назад +12

      கிரேக்க கதையை ஆட்டே போட்டு ராமாயணம் மகாபாரதம்

    • @gubangopi3766
      @gubangopi3766 5 месяцев назад +11

      ​@@kayambuduraiarasu5655கிரேக்கத்தின் வரலாறு எத்தனை யுகம்

  • @jaisrikavlog6977
    @jaisrikavlog6977 5 месяцев назад

    Exellent answer always for soundarya🎉🎉🎉

  • @suthavicky8036
    @suthavicky8036 5 месяцев назад +4

    🙏🕉ஓம் நமசிவாய போற்றி🙏 என் அப்பன் ஈசனே போற்றி 🕉அணுவும் நமசிவாயம் ஆதியும் நமசிவாயம் 🕉

  • @rajendranveerappan5099
    @rajendranveerappan5099 4 месяца назад

    Contemporary good explanation.

  • @gan3san
    @gan3san 5 месяцев назад +25

    சிலைகள் சக்திகளின் வெளிப்பாடு. ஒவ்வொரு சிலையும் வேறுபட்ட சக்தி நிலையை கொண்டது. அந்த சிலையை கை கூப்பி கும்பிடும் போது நாம் சக்தியை பெறமுடியும். It's form of energy.

    • @tamilthendrel4021
      @tamilthendrel4021 5 месяцев назад

      அந்த சிலையை செய்தது தமிழன் ஆனல் பழ முண்டங்கள் பாப்பானுங்க சொல்ரத கேக்குறாங்க எங்க போய் சொல்றது

  • @antonysamiantonysami-qr5wf
    @antonysamiantonysami-qr5wf 2 месяца назад

    ஆவதும் அழிவதும் அதுதான் எனவே இருப்பதில் இல்லாமலும் இல்லாமலிருப்பதில் இருப்பதும் அவனே ஓம் நமசிவய

  • @ArunA-zj8oz
    @ArunA-zj8oz 5 месяцев назад +44

    ❤️ அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க இறைவா🔥

    • @TonyRoger-pd1wp
      @TonyRoger-pd1wp 5 месяцев назад +1

      Sivan says demon monster Karthik is a son of demon Ravana,ravana , Ravana, மாயம் ஸ்டுடியோ உரிமையாளர் கார்த்திக் (இந்திரஜித் - ராவணனின் மகன்) ராவணனின் மகன் என்று Sivan கூறுகிறார். இந்த பெண் ஒரு காட்டேரி என்கிறார் Shivan . தயவு செய்து இந்த தீய மந்திரவாதியை நம்பாதீர்கள். அவள் ஒரு வாம்பயர். அவள் பணம் சம்பாதிக்க விரும்புகிறாள். இந்த கார்த்திக் தான் இந்திராஜித். அவ

    • @KuwaitLine-rw2ge
      @KuwaitLine-rw2ge 5 месяцев назад +1

      🌹🙏♥️♥️🙏🙏🙏🕉️😍

    • @richardpaul9524
      @richardpaul9524 5 месяцев назад

      சிவலிங்கத்தை வணங்கும் பக்தர்களே சிவலிங்கம் உருவான கதை தெரியுமா? இதை நான் கூறவில்லை. இதோ உங்கள் பத்மபுராணம் கூறுகிறது கேளுங்கள். பத்மபுராணம் சரஸ்வதி காண்டம் அத்தியாயம் பதினேழில். பிரம்மா நடத்திய வேள்விக்கு சென்ற சிவபெருமான் குடிபோதையில் காமவிகாரத்தோடு நிர்வாணமாக மாறி ஆபாசமாக நடந்துகொண்டானாம். இதைக்கண்டு ரிஷி பத்தினிகள் சிலர் வீடுநோக்கி சென்றனராம். சிலர் சிவபெருமானோடு உறவுகொண்டனராம். இதைக்கண்ட ரிஷிகள்( கணவர்கள்) மயங்கி விழுந்தனராம். மயக்கம் தெளிந்த ரிஷிகள் சபிக்க சிவபெருமானின் ஆணுறுப்பு அறுந்துவிழ வானம் பூமி அதிர்ச்சியினால் கிடுகிடுத்தனவாம். இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியை தடுக்க உமாதேவியார் தனது பெண்ணுறுப்பில் ஆணுறுப்பை ஏந்தி அமைதிப்படுத்தினாராம். இதுதான் சிவபெருமானின் கதை. இதைத்தான் காட்டுமிராண்டிகள் கடவுள் என்று வணங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

    • @malathinarasimmanmalathi2492
      @malathinarasimmanmalathi2492 5 месяцев назад

      ஆமாம் நானும் இதை ஏற்றுக்கொள்கிறேன்

    • @MunieswaranMunieswaran-my5yo
      @MunieswaranMunieswaran-my5yo 5 месяцев назад +1

      Super super super super

  • @RapuvumbuVumbu
    @RapuvumbuVumbu 9 дней назад

    Shape shift பண்ணிகிர்து போரடிக்கும்

  • @ambujamm9666
    @ambujamm9666 5 месяцев назад +5

    இந்த உலகத்தில். முதன் முதலாக தோன்றியது ஓம் என்ற பிரணவ மந்திரம். அதாவது இறைவன் முதன் முதலாக ஓம் என்ற ஒலி வடிவத்தில் தான் தோன்றினான்.

  • @Thamburaj-gp8vz
    @Thamburaj-gp8vz 5 месяцев назад +1

    Sowdharya ninga inum niraiya kathukanum ... kathukonga Vazhthukkal 😊 😎📿

    • @karunasivam3184
      @karunasivam3184 5 месяцев назад

      குறிப்பாக சைவசித்தாந்தம் படியுங்கள் நன்றி

  • @dhivyaKrishnan-tg2sw
    @dhivyaKrishnan-tg2sw 5 месяцев назад +6

    Panchabootham than eraivan...ethai puriyatha muttalgal eryarkaiya alichitu yaarah kapathaporanga😢😢

    • @TonyRoger-pd1wp
      @TonyRoger-pd1wp 5 месяцев назад

      Sivan says demon monster Karthik is a son of demon Ravana,ravana , Ravana, Ravana மாயம் ஸ்டுடியோ உரிமையாளர் கார்த்திக் (இந்திரஜித் - ராவணனின் மகன்) ராவணனின் மகன் என்று Sivan கூறுகிறார். இந்த பெண் ஒரு காட்டேரி என்கிறார் Shivan . தயவு செய்து இந்த தீய மந்திரவாதியை நம்பாதீர்கள். அவள் ஒரு வாம்பயர். அவள் பணம் சம்பாதிக்க விரும்புகிறாள். இந்த கார்த்திக் தான் இந்திராஜித். அவர் வேண்டுமென்றே இந்த காட்டேரியை நேர்காணல் செய்கிறார். இந்த அசுரன் கார்த்திக் சிவனின் சீடராக நடிக்கிறான்.

  • @srinivasanranganathan5465
    @srinivasanranganathan5465 5 месяцев назад +1

    அருமை யான விளக்கம் அன்பு மகள் வாழ்க ✋

  • @devarajdeva6921
    @devarajdeva6921 5 месяцев назад +29

    வள்ளல் பெருமான் இறுதியாக இருப்பதை அருட்பெருவெளி அருட்பெருஞ்ஜோதி வெளி என்று சொல்கிறார் இதுவரை யாருக்கும் எட்டாத நிலை.

    • @sivam1335
      @sivam1335 5 месяцев назад +1

      💯🙏🏻🙏🏻💯💯

    • @lifelearner3081
      @lifelearner3081 5 месяцев назад

      Vallalaar paithiyam

    • @Esther-j5c
      @Esther-j5c 5 месяцев назад

      அருட்பெருஞ்ஜோதி : உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி" யோவான் எழுதின சுவிசேஷம் 1ம் அதிகாரம் 9ம் வசனம்
      தனிப்பெரும் கருணை: " தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு அவரை (ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை) தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.
      யோவான் எழுதின சுவிசேஷம் 3ம் அதிகாரம் 16ம் வசனம்
      ஒருவன் ஐசுவரியவனாகி, அவன் வீட்டின் மகிமை பெருகும் போது, நீ பயப்படாதே.
      அவன் மரிக்கும்போது ஒன்றும் கொண்டு போவதில்லை; அவன் மகிமை அவனைப் பின்பற்றிச் செல்வதும் இல்லை.
      அவன் உயிரோடிருக்கும்போது தன் ஆத்துமாவை வாழ்த்தினார்கள்; நீ உனக்கு நன்மையை நாடினாய் என்று மனுஷர் அவனைப் புகழ்ந்தாலும்,
      அவன் என்றென்றைக்கும் வெளிச்சத்தைக் காணாத தன் பிதாக்களின் சந்ததியின் சேருவான். சங்கீதம் 49:16,17,18,19
      "

  • @SubhaVenkat-lz1nj
    @SubhaVenkat-lz1nj 5 месяцев назад +1

    Engum sivam ethilum sivam ellam sivamayame sivaya nama

  • @meyyarularul1639
    @meyyarularul1639 5 месяцев назад +75

    முதல் கேள்வியே... வெறித்தனமான சிவன் பக்தனால்தான் கேக்க முடியும்.. லவ் யூ ப்ரோ.....

    • @TonyRoger-pd1wp
      @TonyRoger-pd1wp 5 месяцев назад +1

      Sivan says demon monster Karthik is a son of demon Ravana,ravana , Ravana, மாயம் ஸ்டுடியோ உரிமையாளர் கார்த்திக் (இந்திரஜித் - ராவணனின் மகன்) ராவணனின் மகன் என்று Sivan கூறுகிறார். இந்த பெண் ஒரு காட்டேரி என்கிறார் Shivan . தயவு செய்து இந்த தீய மந்திரவாதியை நம்பாதீர்கள். அவள் ஒரு வாம்பயர். அவள் பணம் சம்பாதிக்க விரும்புகிறாள். இந்த கார்த்திக் தான் இந்திராஜித். அவ

    • @MunieswaranMunieswaran-my5yo
      @MunieswaranMunieswaran-my5yo 5 месяцев назад

      Super super super super super super super super super super

    • @radhakrishnabhaktiyogam108
      @radhakrishnabhaktiyogam108 5 месяцев назад

      *யார் முழு முதற் கடவுள் ?*
      இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து கிரகங்களுக்கும் அண்டசராசரங்களுக்கும் மற்றும் இந்த பூமியில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும், விலங்குகளுக்கும், பறவைகளுக்கும், தாவரங்களுக்கும், மற்றும் இந்த உலகத்தில் பிறந்த அனைத்து 800 கோடிக்கு மேற்பட்ட மனிதர்களுக்கும் முழு முதற் கடவுள் யார் என்றால் பகவான் ஶ்ரீ கிருஷணர். ஆதாரங்கள் உள்ளன...!!
      பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் படைக்கப்பட்ட ஸ்ரீ பிரம்மா, ஸ்ரீ விஷ்ணு, ஶ்ரீ சிவன்பெருமான் மற்றும் 33 கோடி தேவர்கள் அனைவருக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் என்று தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். ஆதாரங்கள் உள்ளன...!!
      முக்கிய குறிப்பு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் பல்லாயிரம் பிரம்மாக்கள் படைக்க முடியும் பல்லாயிரம் சிவபெருமானை படைக்க முடியும் ஆனால் சிவபெருமானால் ஒரு ஶ்ரீ கிருஷ்ணரை உருவாக்க முடியாது. இது தான் இரண்டு பேருக்கும் உள்ள வித்தியாசம். *சந்தேகம் இருந்தால் தயவுசெய்து சிவபெருமானிடம் நேரில் சென்று விசாரித்து கொள்ளுங்கள்.* ஆதாரங்கள் உள்ளன...!!
      முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் என்று மேலும் அவரை பற்றிய உண்மைகளை அறிந்து நம்பிக்கையுடன் தெரிந்து கொள்ள படியுங்கள் கிருஷ்ண பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள்.
      ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் படித்து அனுதினமும் சட்ட விதிகளையும்1 உபதேசங்களையும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக உணர்ந்து கொண்டு மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பார்த்து பேசி கட்டி தழுவிய பக்தர்களின் பெயர்கள் :
      ஶ்ரீ பிரம்மா, ஶ்ரீ விஷ்ணு, ஶ்ரீ சிவபெருமான், ஶ்ரீ சரஸ்வதி தேவி, ஶ்ரீ மஹா லக்ஷ்மி தேவி, ஶ்ரீ பார்வதி தேவி, ஶ்ரீ விநாயகர், ஶ்ரீ முருகர், ஶ்ரீ நாரதர், ஶ்ரீ வியாச தேவர், ஶ்ரீ சூரிய தேவர், ஶ்ரீ சந்திர தேவர், ஶ்ரீ இந்திரர் தேவர், 33 கோடி தேவர்கள், ஶ்ரீ ஹனுமன், தவத்திரு மத்வாச்சாரியார், 12 ஆழ்வார்கள், ஶ்ரீ சங்கரர், தவத்திரு திருவள்ளுவர், தவத்திரு பாரதியார், தவத்திரு.பக்த பிரகலாதர் மஹராஜ், பக்த துருவ மஹராஜ், ஸ்ரீ ராமானுஜச்சாரியர், ஸ்ரீ ராகவேந்திரர், ஶ்ரீல.பக்தி வினோத் தாகூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, ஶ்ரீல கௌர கிஷோதாஸ் பாபாஜி, ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஜகத்குரு ஶ்ரீல பிரபு பாதர் அவர்கள் மற்றும் பல கோடி பேர்கள் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து இருகிறார்கள், பார்த்து உள்ளார்கள், பேசி உள்ளார்கள், கட்டி தழுவி உள்ளார்கள். ஆதாரங்கள் உள்ளது.
      மேலே உள்ள பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள். மற்றும்
      மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார் ? முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள்.
      முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் என்ற
      மேலே உள்ள உண்மை செய்திகளை எல்லோருக்கும் சொல்லுங்கள்...!!
      நன்றிகள்...!!
      ஹரே கிருஷ்ண 🙏

    • @DjKabilan742
      @DjKabilan742 5 месяцев назад

      ​@@radhakrishnabhaktiyogam108super good I love Krishna

    • @DjKabilan742
      @DjKabilan742 5 месяцев назад

      ​radhe radhe

  • @muralis8593
    @muralis8593 5 месяцев назад +2

    Hi bro Hi sister How are you to both speech super super super super super super super super super super super ❤❤ from Rekha murali Kanchipuram 🙏🙏

  • @ranir2010
    @ranir2010 5 месяцев назад +44

    அவன் இன்றி அனு ஒன்றும் அசையாது 😊

    • @3rt-Gallery
      @3rt-Gallery 5 месяцев назад +1

      Evan?

    • @richardpaul9524
      @richardpaul9524 5 месяцев назад

      சிவலிங்கத்தை வணங்கும் பக்தர்களே சிவலிங்கம் உருவான கதை தெரியுமா? இதை நான் கூறவில்லை. இதோ உங்கள் பத்மபுராணம் கூறுகிறது கேளுங்கள். பத்மபுராணம் சரஸ்வதி காண்டம் அத்தியாயம் பதினேழில். பிரம்மா நடத்திய வேள்விக்கு சென்ற சிவபெருமான் குடிபோதையில் காமவிகாரத்தோடு நிர்வாணமாக மாறி ஆபாசமாக நடந்துகொண்டானாம். இதைக்கண்டு ரிஷி பத்தினிகள் சிலர் வீடுநோக்கி சென்றனராம். சிலர் சிவபெருமானோடு உறவுகொண்டனராம். இதைக்கண்ட ரிஷிகள்( கணவர்கள்) மயங்கி விழுந்தனராம். மயக்கம் தெளிந்த ரிஷிகள் சபிக்க சிவபெருமானின் ஆணுறுப்பு அறுந்துவிழ வானம் பூமி அதிர்ச்சியினால் கிடுகிடுத்தனவாம். இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியை தடுக்க உமாதேவியார் தனது பெண்ணுறுப்பில் ஆணுறுப்பை ஏந்தி அமைதிப்படுத்தினாராம். இதுதான் சிவபெருமானின் கதை. இதைத்தான் காட்டுமிராண்டிகள் கடவுள் என்று வணங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

    • @MunieswaranMunieswaran-my5yo
      @MunieswaranMunieswaran-my5yo 5 месяцев назад +2

      ❤ super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super ❤

    • @ranir2010
      @ranir2010 5 месяцев назад +1

      @@MunieswaranMunieswaran-my5yo நன்றி 😊

    • @ranir2010
      @ranir2010 5 месяцев назад

      @@3rt-Gallery இறைவன்

  • @Mylifeanddogs
    @Mylifeanddogs 5 месяцев назад +2

    Karthik , you and Guest are extremely talented ,simple qns 👏🏿 and great answers 👍

  • @srm5909
    @srm5909 5 месяцев назад +13

    கங்கையை தலையில் தாங்கியவன் மலை உருவன்.
    அந்த மலை உருவனே லிங்க வடிவம் ஆனான்.
    மேலும் "ஏகன் அனேகன் இறைவனடி போற்றி" என்று திருவாசகம் கூறுகிறது.
    அதாவது ஏகன் (ஓர் இறைவன்) தான் பல வடிவங்களில் (அனேகனாக) இருக்கிறார் என்று அர்த்தம்.

  • @SHYAMSUNDAR-bx5wl
    @SHYAMSUNDAR-bx5wl 5 месяцев назад +5

    சகோதரி நான் நினைத்த இறைவனை நான் எப்படி வழிபடுகின்ற ஏனோ அதுபோலவே இருக்கின்றது உங்கள் உரையாடல்(என் குழப்பம் தீர்ந்தது )இது சகல மனிதர்களுக்கும் புரிந்து விட்டால் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற நிலையை அடைந்து மதமே கிடையாது என்ற நிலையை அடைவார்கள்.மனிதா நீ ஆண்டவனை தேடுவதை விட்டு இறைவன் உன்னை தேடி வரும் அளவிற்கு நல்லதை நினை நல்லதை செய் இறைவன் உன் அடிமையாகி விடுவான்(அன்பால்)

  • @taurusvirischigam
    @taurusvirischigam 5 месяцев назад +1

    இந்த சிறிய வயதில் இவ்வளவு விஷயம் தெரிந்து உள்ளாரே... யார் இவர்...

  • @selvagokulm5475
    @selvagokulm5475 5 месяцев назад +23

    Paramporul foundation Mahavishnu Anna ah interview eduga bro..🎉

  • @sivamani6014
    @sivamani6014 5 месяцев назад +1

    இந்த சிறுவயதில் பெரிய விளக்கம் தெளிவான அறிவுபூர்வமான விளக்கம் ரொம்ப நன்றாக உள்ளது வாழ்க வளர்க

    • @TommyPeter-zo7ss
      @TommyPeter-zo7ss 5 месяцев назад

      vampire wants to make money, please send few crores ,Sivan says demon monster Karthik is a son of demon Ravana, Ravana மாயம் ஸ்டுடியோ உரிமையாளர் கார்த்திக் (இந்திரஜித் - ராவணனின் மகன்) ராவணனின் மகன் என்று Sivan கூறுகிறார். இந்த பெண் ஒரு காட்டேரி என்கிறார் Shivan . தயவு செய்து இந்த தீய மந்திரவாதியை நம்பாதீர்கள். அவள் ஒரு வாம்பயர்(Vampire). அவள் பணம் சம்பாதிக்க விரும்புகிறாள்.

  • @reena5823
    @reena5823 5 месяцев назад +17

    Endrumm sivan
    Enkumm sivan
    Ethilum sivan
    Om nama sivaya

  • @sureshguru144
    @sureshguru144 5 месяцев назад +1

    இறைவனை அன்றி எதையும் இறைவனாக இணை வைப்பது, பாவத்திலும் பெரிய பாவம்,
    முதல் வணக்கத்திற்கும் வணங்கவும் தகுதியானவன் இறைவன் ஒருவனே

    • @sureshguru144
      @sureshguru144 5 месяцев назад +1

      இறைவன் ஒருவனே, இந்த உலக வாழ்க்கையே ஒரு சோதனைக்கூடம், இறைவனுக்கு எந்த உருவமும் பெயர்களும் கிடையாது, அவன் பேரறிவாளன், அனைத்தையும் மிகைத்தவன், அவனுக்கு இணை ஏதுமில்லை, அவன் அனைத்திலும் இயக்கமாக இருக்கிறன், இறைவன் ஒருவனே 🤲

    • @3rt-Gallery
      @3rt-Gallery 5 месяцев назад

      Exactly!

    • @newstarmachinery1509
      @newstarmachinery1509 4 месяца назад

      அனைத்து கொலைகளையும் கற்பழிப்பை மும் அவனே செய்கிறான் சிறப்பான செயல் வரவேற்க வேண்டும் வெட்கம் நமக்கு எதற்கு நாம் என்ன மனிதனா..... தேவைப்பட்ட ஜென்மங்களே

  • @mahavenkatesh7016
    @mahavenkatesh7016 5 месяцев назад +71

    முருகன் சிவன் ஒருவரே கேட்கும் போதே உடம்பு சிலிர்கிறது

    • @TonyRoger-pd1wp
      @TonyRoger-pd1wp 5 месяцев назад

      Karthik is demon Ravana's son

    • @TonyRoger-pd1wp
      @TonyRoger-pd1wp 5 месяцев назад +1

      Sivan says demon monster Karthik is a son of demon Ravana,ravana , Ravana, மாயம் ஸ்டுடியோ உரிமையாளர் கார்த்திக் (இந்திரஜித் - ராவணனின் மகன்) ராவணனின் மகன் என்று Sivan கூறுகிறார். இந்த பெண் ஒரு காட்டேரி என்கிறார் Shivan . தயவு செய்து இந்த தீய மந்திரவாதியை நம்பாதீர்கள். அவள் ஒரு வாம்பயர். அவள் பணம் சம்பாதிக்க விரும்புகிறாள். இந்த கார்த்திக் தான் இந்திராஜித். அவ

    • @richardpaul9524
      @richardpaul9524 5 месяцев назад

      சிவலிங்கத்தை வணங்கும் பக்தர்களே சிவலிங்கம் உருவான கதை தெரியுமா? இதை நான் கூறவில்லை. இதோ உங்கள் பத்மபுராணம் கூறுகிறது கேளுங்கள். பத்மபுராணம் சரஸ்வதி காண்டம் அத்தியாயம் பதினேழில். பிரம்மா நடத்திய வேள்விக்கு சென்ற சிவபெருமான் குடிபோதையில் காமவிகாரத்தோடு நிர்வாணமாக மாறி ஆபாசமாக நடந்துகொண்டானாம். இதைக்கண்டு ரிஷி பத்தினிகள் சிலர் வீடுநோக்கி சென்றனராம். சிலர் சிவபெருமானோடு உறவுகொண்டனராம். இதைக்கண்ட ரிஷிகள்( கணவர்கள்) மயங்கி விழுந்தனராம். மயக்கம் தெளிந்த ரிஷிகள் சபிக்க சிவபெருமானின் ஆணுறுப்பு அறுந்துவிழ வானம் பூமி அதிர்ச்சியினால் கிடுகிடுத்தனவாம். இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியை தடுக்க உமாதேவியார் தனது பெண்ணுறுப்பில் ஆணுறுப்பை ஏந்தி அமைதிப்படுத்தினாராம். இதுதான் சிவபெருமானின் கதை. இதைத்தான் காட்டுமிராண்டிகள் கடவுள் என்று வணங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

    • @radhakrishnabhaktiyogam108
      @radhakrishnabhaktiyogam108 5 месяцев назад

      *யார் முழு முதற் கடவுள் ?*
      இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து கிரகங்களுக்கும் அண்டசராசரங்களுக்கும் மற்றும் இந்த பூமியில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும், விலங்குகளுக்கும், பறவைகளுக்கும், தாவரங்களுக்கும், மற்றும் இந்த உலகத்தில் பிறந்த அனைத்து 800 கோடிக்கு மேற்பட்ட மனிதர்களுக்கும் முழு முதற் கடவுள் யார் என்றால் பகவான் ஶ்ரீ கிருஷணர். ஆதாரங்கள் உள்ளன...!!
      பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் படைக்கப்பட்ட ஸ்ரீ பிரம்மா, ஸ்ரீ விஷ்ணு, ஶ்ரீ சிவன்பெருமான் மற்றும் 33 கோடி தேவர்கள் அனைவருக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் என்று தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். ஆதாரங்கள் உள்ளன...!!
      முக்கிய குறிப்பு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் பல்லாயிரம் பிரம்மாக்கள் படைக்க முடியும் பல்லாயிரம் சிவபெருமானை படைக்க முடியும் ஆனால் சிவபெருமானால் ஒரு ஶ்ரீ கிருஷ்ணரை உருவாக்க முடியாது. இது தான் இரண்டு பேருக்கும் உள்ள வித்தியாசம். *சந்தேகம் இருந்தால் தயவுசெய்து சிவபெருமானிடம் நேரில் சென்று விசாரித்து கொள்ளுங்கள்.* ஆதாரங்கள் உள்ளன...!!
      முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் என்று மேலும் அவரை பற்றிய உண்மைகளை அறிந்து நம்பிக்கையுடன் தெரிந்து கொள்ள படியுங்கள் கிருஷ்ண பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள்.
      ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் படித்து அனுதினமும் சட்ட விதிகளையும்1 உபதேசங்களையும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக உணர்ந்து கொண்டு மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பார்த்து பேசி கட்டி தழுவிய பக்தர்களின் பெயர்கள் :
      ஶ்ரீ பிரம்மா, ஶ்ரீ விஷ்ணு, ஶ்ரீ சிவபெருமான், ஶ்ரீ சரஸ்வதி தேவி, ஶ்ரீ மஹா லக்ஷ்மி தேவி, ஶ்ரீ பார்வதி தேவி, ஶ்ரீ விநாயகர், ஶ்ரீ முருகர், ஶ்ரீ நாரதர், ஶ்ரீ வியாச தேவர், ஶ்ரீ சூரிய தேவர், ஶ்ரீ சந்திர தேவர், ஶ்ரீ இந்திரர் தேவர், 33 கோடி தேவர்கள், ஶ்ரீ ஹனுமன், தவத்திரு மத்வாச்சாரியார், 12 ஆழ்வார்கள், ஶ்ரீ சங்கரர், தவத்திரு திருவள்ளுவர், தவத்திரு பாரதியார், தவத்திரு.பக்த பிரகலாதர் மஹராஜ், பக்த துருவ மஹராஜ், ஸ்ரீ ராமானுஜச்சாரியர், ஸ்ரீ ராகவேந்திரர், ஶ்ரீல.பக்தி வினோத் தாகூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, ஶ்ரீல கௌர கிஷோதாஸ் பாபாஜி, ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஜகத்குரு ஶ்ரீல பிரபு பாதர் அவர்கள் மற்றும் பல கோடி பேர்கள் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து இருகிறார்கள், பார்த்து உள்ளார்கள், பேசி உள்ளார்கள், கட்டி தழுவி உள்ளார்கள். ஆதாரங்கள் உள்ளது.
      மேலே உள்ள பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள். மற்றும்
      மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார் ? முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள்.
      நன்றிகள்...!!
      ஹரே கிருஷ்ண...!!
      முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் என்ற
      மேலே உள்ள உண்மை செய்திகளை எல்லோருக்கும் சொல்லுங்கள்...!!

    • @sathya9075
      @sathya9075 5 месяцев назад

      இயற்கையே தெய்வம்

  • @MsArunprathap
    @MsArunprathap 5 месяцев назад +2

    இந்த பெண்ணிற்கு எப்படி இவ்வளவு உண்மையான விஷியம் தெரியிது.....

    • @TommyPeter-zo7ss
      @TommyPeter-zo7ss 5 месяцев назад

      she read from Books

    • @TommyPeter-zo7ss
      @TommyPeter-zo7ss 5 месяцев назад

      Sivan says Studio Owner, மாயம் ஸ்டுடியோ உரிமையாளர் கார்த்திக் (இந்திரஜித் - ராவணனின் மகன்) ராவணனின் மகன் என்று முருகன் கூறுகிறார். இந்த பெண் ஒரு காட்டேரி என்கிறார் Shivan . தயவு செய்து இந்த தீய மந்திரவாதியை நம்பாதீர்கள். அவள் ஒரு வாம்பயர். அவள் பணம் சம்பாதிக்க விரும்புகிறாள். இந்த கார்த்திக் தான் இந்திராஜித். அவர் வேண்டுமென்றே இந்த காட்டேரியை நேர்காணல் செய்கிறார்.

  • @shanmugammuthukumaar7310
    @shanmugammuthukumaar7310 5 месяцев назад +4

    Yaar intha Sagothiri???, Really Appreciating,Ennne oru Sinthanai Thelivu, Subject Knowledge,Hearty Congratulations 🎉🎉🎉, Sariyaana Paarvai, Vivaatham Vilakkam Nandri Nandri Nandri Vaalthukkal 🎉

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 3 месяца назад

    A little bit of confused talk. "Then Nadu" mean all those places south of Meru Mountain which is generally taken as a reference point. which is north most point. So whole of India and Asia and in fact all the continents are south of Mount Meru. My dear youngsters, I wish you read English/Tamil translation of Samskrit work like Chandhogya . BrihadAranyaka Upanishads. I feel so proud that youngsters like you are interested in divine pursuit. God bless you!Kumara Sambhavam by Kalidasa will give correct idea on Murugan who is also called as Kumara,Skanda,Karthikeya,Subrahmanya,Devasenapathi.

  • @alagendranprema2267
    @alagendranprema2267 5 месяцев назад +11

    நாம் தான் கடவுள் நமக்குள் இருப்பது சிவம் ஏன் என்றால் நம் உடலின் அனு சிவ லிங்க வடிவில் தான் இருக்கும் என அறிவியல் கூறுகிறது

    • @ravi7264
      @ravi7264 5 месяцев назад

      Please share the proof.

  • @pareshselvarajah185
    @pareshselvarajah185 5 месяцев назад +1

    Super

  • @dhanasegaranrajendiran-sj1fi
    @dhanasegaranrajendiran-sj1fi 5 месяцев назад +9

    இயற்கை படைப்பு 🙏🙏🙏

  • @salmankhan-il2ze
    @salmankhan-il2ze 5 месяцев назад +1

    Super vdo bro 🎉🎉🎉❤❤❤❤😊

  • @சாலொமோன்ந
    @சாலொமோன்ந 5 месяцев назад +4

    முன்ஜென்மம் என்பது தகப்ப தான். தாவரத்திற்க்கு அடுத்த ஜென்மம் அதன் விதைதான் .சகோதரி நீங்கள் செல்லுவது கற்ப்பனையே.

  • @sdayanithy7886
    @sdayanithy7886 5 месяцев назад +1

    Nice

  • @raaghulr119
    @raaghulr119 5 месяцев назад +7

    Electron proton and neutran be like u missed us

  • @SKStoriev
    @SKStoriev 4 месяца назад +1

    Please give subtitles for all videos

  • @Vinoth-ed6gv
    @Vinoth-ed6gv 5 месяцев назад +9

    சிவ லிங்கம் பிரபஞ்சத்தின் மோட்சத்தின் வடிவம்.பிரபஞ்சத்தின் கடைசியில் சிவன் தன் ஜடா முடியை உடல் முழுவதும் சுற்றிக் கொண்டு லிங்கமாக அமர்ந்து பிரபஞ்சத்திற்கு மோட்சத்தை கொடுப்பார்.ஆண்குறி,பெண்குறியால் நாம் பிறப்பு எடுப்பதால் எந்நேரமும் அதே நினைவு.பிரபஞ்சத்தை படைத்தவன் எந்த குறியிலிருந்து வந்தான்?காமம் இதுவே துன்பம்.இதுவே அனைத்தையும் பேரின்பமாக அடைய வைக்கும் விசம்,இதுவே நோய்..இதுவே பேய்.அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு அந்த அளவுக்கு அதிகமான அமிர்தத்தை தான் உனக்கு காமம் என்ற இன்பமாக கொடுக்கப்பட்டது.விசத்தை எவ்வளவு சாப்பிட்டாலும் அது விசமே.அமிர்தத்தை அளவு கடந்து சாப்பிட்டால் அதுவே ஆலகால விசம். ஓம் நமசிவாய

    • @selvi8612
      @selvi8612 5 месяцев назад +2

      உண்மைதான் நண்பா எது இன்பமும் சுவையாக இருக்கின்றதோ அதுதான் துன்பம் ஏன் பிள்ளையை பெருவானே அதர்க்காக கஸ்டபடுவனே அந்த கஸ்ட்டதால் போகம் கோபம் தாபம் வன்மம் வீரோகம் விவேகம் என்று ஏகப்பட்ட துன்பத்தின் வாயிலாக நாம் பாவ குளியில் தல்ல படுகிறோம் மனைவிக்கு அன்புமட்டும் போதும் என்று புத்தி புகட்டினால் போதும் கர்ம வழி மறைந்து தர்மவழி தெரியும் நாமும் 150 வருடம் வாழலாம் இன்பம் என்பது அமைதி மட்டும்தான் சிவனேன்னு இருக்கனும்

    • @Vinoth-ed6gv
      @Vinoth-ed6gv 5 месяцев назад

      பெண்கள் அன்பின் அடையாளம் ஆண் காமத்தின் அடையாளம் அதனால் தான் அனைத்து பெண் வடிவமும் அன்பினை வெளிபடுத்தும்.யாராவது ஒரு ஆண் போலியாண அன்பை பொழிந்தாலும் மயங்கி விடுவாள் பெண்

  • @vydyanathsubramanian8722
    @vydyanathsubramanian8722 5 месяцев назад +6

    Realisation of Shivo-Ham or Ham-Saha or So-Ham ( I am - He) is the ultimate realisation in the inner silence of the mind.

  • @compros1
    @compros1 5 месяцев назад +2

    How do you know ma the shape ?

  • @m.kamarajraj5971
    @m.kamarajraj5971 4 месяца назад +3

    ரொம்ப நாள் இந்த டவுட் இருந்துச்சு இப்போ கிளியர் ஆயிடுச்சு ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

    • @pcnila
      @pcnila 4 месяца назад

      What doubt?

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 5 месяцев назад +1

    நன்றாக ஆலசி ஆராய்ந்தால்தான் உண்மை விளங்கும்.உது தான் உலகம்.

  • @alagirisamyg4579
    @alagirisamyg4579 5 месяцев назад +1

    ஆணுப்புதான் சிவலிங்கம் இதில்‌தவறிலை🎉

  • @avmkuumarra5095
    @avmkuumarra5095 5 месяцев назад +4

    To Reach out to millions worldwide,
    Plz insert TRANSLATION FOR ENGLISH
    Thank you

  • @SabapathirSabapathir
    @SabapathirSabapathir 2 месяца назад

    ❤❤

  • @ajithkumar.k7633
    @ajithkumar.k7633 5 месяцев назад +3

    See what is your experience, only who have experience can guide to spiritual life ,,most of the video you says on what Siddhar has said in this books ,,,all you said is based on books which you have read and sharing like school teacher..like teacher doesnt know or run any kind of business but teach you how to do business,,you are just Bookworm, try to gain your own experience,,she is conducting class for 2hrs that too in zoom meeting and fees amount 3k to 4k ,,,guys please do meditation atleast one hour every single day you will gain spiritual experience,don't go to class etc... she is like teaching which cannot be teachable (spiritual experience) example know one can teach spiritual,only you have to experience yourself ,,do it by yourself guys ,,don't believe anything what other says just experience it by doing meditation....

  • @waw967
    @waw967 5 месяцев назад

    சகோதரிக்கு வணக்கம் நல்ல ஆராய்ச்சி..படிப்பு நீங்கள் பிரம்மாகுமாரிகள் meditation centre சென்று இன்னும் நிறைய சத்திய உண்மைகள் தெரிந்து கொள்ள வாழ்த்துக்கள். உ ங்களுக்கும் இறைவனுக்கும் இடையில் நூலிழை தூரம் என்பது பின் உணர்வீர்கள்

  • @g.r.m5542
    @g.r.m5542 5 месяцев назад +5

    ஜீவன் = சிவன் = உயிர் (நித்திய ஜீவன்) = (பரலோகத்திலிருக்கின்ற என்றென்றும் சதா காலங்களிலுமே மரணமே இல்லாத ஒரே ஒரு உயிர்) இவ்வுலகின் அனைத்து உயிர்களுக்குமே, ஆதியும் அந்தமுமாயிருக்கின்ற அழிவில்லாத ஒரே ஒரு உயிர் ஆகும்!.. அப்படிப்பட்ட அந்த ஒரே ஒரு உயிர் தான், இந்தச் சந்ததியில், நம் தமிழகத்தில் மானிட மகனாக பிறப்பெடுத்து, மனிதர்களுடனே வாசம் பண்ணி, மனிதர்களுக்குள்ளே அடையாளம் காணாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறது!.. அந்த மானிட மகன்-(தமிழன்)-தான், இனி இந்த உலகம் உள்ள வரையிலுமே, அகில உலகத்தையுமே ஆளப்போகிறான்!.. Very very coming soon!. ****மிகா****வேல்****. இந்த ***மிகாவேல்*** தான், அனைத்து கடவுளுக்கும் & அனைத்து உயிர்களுக்குமே """முந்தினவன்""" ஆவான்!.. சிவனோ (or) அல்லாவோ (or) இயேசுவோ அல்ல!.. இவர்கள் மூவருக்குமே முந்தினவன் ஆவான்!.. இவ்வுலக மனிதர்களில் எல்லோரிலும்விட, மிக மிகச் சிறியவன்!.. ஆனால், பரலோக ராஜ்யத்தில் மட்டும், இவ்வுலக மனிதர்களிலும் & தேவ தூதர்களிலும் ஆகிய இவர்களில் எல்லோரிலும்விட, மிக மிகப் பெரியவன் ஆவான்!.. 👆🏾👆🏾👆🏾

    • @sriannaimirra3841
      @sriannaimirra3841 5 месяцев назад

      Neeya Enge KAANOMNU PAARTHE AAGER AAYITTE WELCOME

    • @இயேசுவேதேவன்
      @இயேசுவேதேவன் 5 месяцев назад +1

      இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவன்.. இயேசுவே‌ வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறார்🎉🎉

    • @leelaleela9974
      @leelaleela9974 5 месяцев назад

      Namachivaya ❤❤❤❤❤

    • @g.r.m5542
      @g.r.m5542 Месяц назад +1

      இந்த உலகத்தின் ஆதி மூலமே ***மிகா*** வேல்*** ஒருவனே!.. அனைத்து உயிர்களுக்குமே ஆணிவேர் ***மிகாவேல்*** ஒருவன் மட்டுமே!...

  • @sangeethasivasamy7693
    @sangeethasivasamy7693 5 месяцев назад +1

    Software and other departments la epadi updations varudho adhe pola thaan religions laiyum varudho nu zhonudhu...yarukku edhu pidikidho adha choose pannikalam...

  • @chitrasoundharya661
    @chitrasoundharya661 5 месяцев назад +3

    Naan Semma Shivan Devotee, en Krishnar ah nee therinjukkaama avan kitta bhathi seiyyaama en kitta varavey mudiyaadhu nu sollittaaru Shivan. Neraiyaa edathula Shicam Krishnarum onnu nu unarthirukkaaru....Radhey Radhey Hare Krishna 🙂🙏🏻🙂🙏🏻

    • @TonyRoger-pd1wp
      @TonyRoger-pd1wp 5 месяцев назад

      Sivan says demon monster Karthik is a son of demon Ravana,ravana , Ravana, Ravana மாயம் ஸ்டுடியோ உரிமையாளர் கார்த்திக் (இந்திரஜித் - ராவணனின் மகன்) ராவணனின் மகன் என்று Sivan கூறுகிறார். இந்த பெண் ஒரு காட்டேரி என்கிறார் Shivan . தயவு செய்து இந்த தீய மந்திரவாதியை நம்பாதீர்கள். அவள் ஒரு வாம்பயர். அவள் பணம் சம்பாதிக்க விரும்புகிறாள். இந்த கார்த்திக் தான் இந்திராஜித். அவர் வேண்டுமென்றே இந்த காட்டேரியை நேர்காணல் செய்கிறார். இந்த அசுரன் கார்த்திக் சிவனின் சீடராக நடிக்கிறான்.

  • @rukeshrupan5639
    @rukeshrupan5639 5 месяцев назад +1

    7:30 atom tha last ah 😂😂😂. Appo Photon, Neutron, electron la enna. Kandatha padikkama 8th science book padichirundhale therinjirukkum😂😂😂

  • @ArunSai-d4g
    @ArunSai-d4g 5 месяцев назад +13

    இறைவன் எல்லாம் கடந்த உருவம் அற்ற ஒளி மயம் அவ்

    • @amruthangamayah5226
      @amruthangamayah5226 5 месяцев назад

      எல்லா ஜீவன்களும், மனிதர்களும் சிவனுடைய ரூபம் தான். கோடி பிறவிகள் எடுத்து வந்திருநத சிவன் தற்போது கோடி ஒன்றாம் பிறவியை எடுத்து ஏன் வந்திருக்க கூடாது. வந்திருக்கிறான்.

  • @ravivanitha6571
    @ravivanitha6571 5 месяцев назад +7

    ஓம்நமசிவாயாசரணம் எந்த கோவில் மலை சென்றாலும் ஒரு மண்டலம் விரதம் கடைபிடித்தால் வெள்ளீயங் கிரிமலையில் நடந்தது போல நடக்காது ஓம்சிவாயாநமக ஓம்நமசிவாயாசரணம்

  • @sudhap6996
    @sudhap6996 5 месяцев назад

    super

  • @kvv4890
    @kvv4890 5 месяцев назад +11

    few days back you went to ISHA Foundation.... Coimbatore....now Paramporul foundation ....Another ASHRAM .....business ready to start ....
    எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.......
    ஓம் நமசிவாய......ஓம் நமசிவாய.......ஓம் நமசிவாய

    • @crisantony6082
      @crisantony6082 5 месяцев назад +4

      What to do, he also has to make money. So he invites these fake internet spiritual gurus.

    • @jayakumarp1019
      @jayakumarp1019 5 месяцев назад

      நாட்டை கொள்ளை அடிப்பவருக்கு காசுக்கு ஓட்டை விற்கும் மக்கள் உண்மையாக உழைக்கும் கார்த்திக் குமாரை கேள்வி கேட்கும் அருகதை கிடையாது.

    • @vijiyanramachandran9313
      @vijiyanramachandran9313 5 месяцев назад

      A follower ofdeadman messiah who learned his trade with Mahavatar babaji.. Shameful chirstian 😂

    • @crisantony6082
      @crisantony6082 5 месяцев назад

      @@vijiyanramachandran9313 Yov ithu fake ID ya lmao

    • @TT-xg7qd
      @TT-xg7qd Месяц назад

      ​@@crisantony6082yes fake pastors kiruba kiruba dha

  • @AyeshaFarveen-j7x
    @AyeshaFarveen-j7x 5 месяцев назад

    Very talented person

    • @TonyRoger-pd1wp
      @TonyRoger-pd1wp 5 месяцев назад

      Sivan says demon monster Karthik is a son of demon Ravana,ravana , Ravana, Ravana மாயம் ஸ்டுடியோ உரிமையாளர் கார்த்திக் (இந்திரஜித் - ராவணனின் மகன்) ராவணனின் மகன் என்று Sivan கூறுகிறார். இந்த பெண் ஒரு காட்டேரி என்கிறார் Shivan . தயவு செய்து இந்த தீய மந்திரவாதியை நம்பாதீர்கள். அவள் ஒரு வாம்பயர். அவள் பணம் சம்பாதிக்க விரும்புகிறாள். இந்த கார்த்திக் தான் இந்திராஜித். அவர் வேண்டுமென்றே இந்த காட்டேரியை நேர்காணல் செய்கிறார். இந்த அசுரன் கார்த்திக் சிவனின் சீடராக நடிக்கிறான்.

  • @lakshmananlakshmanan954
    @lakshmananlakshmanan954 5 месяцев назад +2

    அருமையான கேள்விகள்.!
    அற்புதமான பதில்கள்.!
    ஓம் நமசிவாயா ...!