🔴இந்தியாவின் ஆன்மீகத்தை உடைத்த வள்ளலார்🔴

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • நாமும் மார்க்கண்டேயன் போல் இனிமேல் தப்பித்துக் கொள்ளலாம்:
    • நாமும் மார்க்கண்டேயன் ...
    பல ஆயிரம் ஆண்டுகளாக மறைக்கப்பட்ட முருகப்பெருமானின் உண்மை தத்துவம் வெட்ட வெளிச்சமானது:
    Part 1: • 🔴பல ஆயிரம் ஆண்டுகளாக ம...
    Part 2: • பல ஆயிரம் ஆண்டுகளாக மற...
    Part 3: • பல ஆயிரம் ஆண்டுகளாக ம...
    #vallalar #vallalar
    #spiritual #spirituality #vallalar200 #immortal #religion #spiritualexperience #vallalarvadalur #tamil #vallalarmibabaj #vallalar #spiritual #spirituality #vallalar200 #immortal #religion #spiritualexperience #vallalarvadalur #tamil #vallalarmission#spiritual #spirituality #vallalar #vallalar200 #immortal #religion #spiritualexperience #vallalarvadalur #tamil #vallalar
    #முருகப்பெருமான் #murugan #murugansongs
    #vallalar #immortal #spiritual #vallalar200 #spirituality #vallalarvadalur #religion #tamil #spiritualexperience #vallalarmission
    #உப்பு சுத்தி #உப்புதுரிசுநீக்குதல்
    #vallalar #immortal #spirituality #religion #vallalarvadalur #spiritual #vallalar200 #spiritualexperience #tamil #சித்தர்கள்
    #வெந்நீர்#hotwater#வெந்நீர்வைத்தியம்
    #சைவஉணவு #அருட்பெருஞ்ஜோதி
    #vallalar #religion #spiritual #immortal #spirituality #vallalar200 #spiritualexperience #tamil #vallalarvadalur #vallalarmission #vallalar #religion #spiritual #immortal #spirituality #spiritual #spirituality #vallalar200 #vallalar200 #spiritualexperience
    #மாணிக்கவாசகர்#திருஞானசம்பந்தர்
    #சுந்தரர்#திருநாவுக்கரசர்
    #திருவாசகம்#தேவாரம்#திருமந்திரம்
    #சைவசமயம்#சிவம்#சிவபுராணம்
    #அகத்தியர்#கொங்கனர்#சுந்தரனார்
    #கருவூரார்#திருமூலர்#தன்வந்திர#சிவம்
    #கோரக்கர்#குதம்பைசித்தர்#சிவவாக்கியர்
    #இடைக்காடர்#ராமதேவர்#கமலமுனி
    #சட்டைமுனி#வான்மீகர்#நந்திதேவர்
    #காலாங்கிநாதர்#போகர்#மச்சமுனி
    #புண்ணாக்கீசர்#பாசுந்தர்#தத்துவராயர்
    #தட்சிணாமூர்த்தி#புலத்தீசர்#அழுக்காணி
    #கணக்கம்பட்டிசித்தர்#நாரதர்#பாம்பாட்டி
    #பாம்பாட்டிசித்தர்#பதஞ்சலி#கமலமுனி
    #சைவசித்தாந்தம்#சைவசமயம்
    #சிவபெருமான்#63நாயன்மார்கள்
    #சிவாயநம#12திருமுறை#திருக்குறள்
    #வைணவம்#மகாவிஷ்ணு#கருடன்
    #12ஆழ்வார்கள்#ஆண்டாள்#நம்மாழ்வார்
    #பொய்கையாழ்வார்#பூதத்தாழ்வார்
    #பெரியாழ்வார்#பேய்ஆழ்வார்
    #திருமிசைஆழ்வார்#சேக்கிழார்
    #மதுரகவிஆழ்வார்#குலசேகரஆழ்வார்
    #பகவத்கீதை#வேதம்#ராமாயணம்
    #ஆகமம்#மகாபாரதம்#பாகவதம்
    #விஷ்ணு#கருடன்#புராணங்கள்
    #18புராணம்#சைவம்#வைணவம்
    #சாக்தம்#கானாபத்தியம்#கௌமாரம்
    #சௌரம்#ஆத்மஞானமையம்
    #பரம்பொருள்பவுண்டேஷன்
    #அருள்ஜோதிTv#சத்திய தீபம்tv
    #பாவமன்னிப்பு#சனாதனதர்மம்
    #இந்துமதம்#இந்துஆலயங்கள்#சித்தர்
    #சித்தர்கள்ரகசியம்#முருகப்பெருமான்
    #விநாயகப்பெருமான்#விவேகானந்தர்
    #ராமகிருஷ்ணபரமஹம்சர்#தாயுமானவர்
    #திருக்கூட்டம்#சிவனடியார்#trending #trendingvideo #யோகம்#மூலிகை
    #சைவஉணவு#கசாயம்#சித்தவித்தை
    #கிரியாயோகம்#வாசியோகம்#சித்தர் #சித்தர்பூமி#சித்தர்கள்வழிபாட்டுமுறை
    #சித்தர்அருள்வாக்கு#ராமேஸ்வரம்
    #சிதம்பரம்#திருவண்ணாமலை
    #காஞ்சிபுரம்#காளகஸ்தி#
    #vallalar #religion #spiritual #immortal #spirituality #vallalar200 #vallalarmission #vallalarvadalur #tamil #spiritualexperience #காசி#அருட்பெருஞ்ஜோதி
    #murugantemple #muruga #முருகன்viral
    #murugubalamurugan #முருகன்
    #murugandevotes #முருகன்
    #muruganmanthiram
    #murugan_whatsapp_status
    #murugandevotes#viralvideo #viral
    #viralvideos #viral #vinayagar
    #vinayaka #babaji #பாபாஜி #kali
    #kalipurusan #arutperunjothi# பிரம்மா
    #விஷ்ணு#ருத்திரன் #ஈசன்
    #மகேஸ்வரன்#சதாசிவன் #முனிவர்கள்
    #வியாசர் #ரகசியம்#பரமரகசியம்
    #பரலோகரகசியம் #ஐவராதிகள்
    #மூவர்கள்#ஐந்தாம்படை#சிவன்
    #சுப்பிரமணியர் #சித்தர்கள்#ரிஷிகள்
    #ஜீவசமாதி #நடராஜர்#கர்மசித்தர்
    #யோகிகள்#யோகம்#தவம்#தியானம்
    #கலிபுருஷன் #பாபாஜி#கிரியாயோகம்
    #குண்டலினி #மூச்சுப்பயிற்சி #அன்பு
    #மரணம்#வள்ளலார்#வேதங்கள்
    #இதிகாசம்#புராணம் #மகாவிஷ்ணு
    #ஸ்ரீரங்கம்#திருப்பதி #திருவண்ணாமலை#சிதம்பரம்
    #தில்லை #கைலாயம்#வைகுண்டம்
    #சத்தியலோகம் #சொர்க்கம்#நரகம்
    #ஜீசஸ்#அல்லாஹ் #புத்தர்#சமணம்
    #பௌத்தம்#சீக்கியம் #கிருத்துவம்
    #இஸ்லாம்#நபிகள்#பார்வதி#sivam
    #vallalar #spiritual #spirituality #immortal #religion #spiritualexperience #religion
    #arutperunjothi #andavar #sanmarkkam
    #vallalar200# #வள்ளலார்மரணம்
    #வள்ளலார்படுகொலை
    #ஐந்தாம்தமிழர்சங்கம்
    #tntvஊடகம்#vallalar #religion #spiritual #vallalar200 #immortal #spirituality #spirituality #vallalarmission #vallalarvadalur #tamil #இந்தியாவின்ஆன்மிகம்உடைக்கப்பட்டது
    #ஆதியில்மறைத்தவல்லவன்
    பெருவெளி ரகசியம்

Комментарии • 619

  • @pugazhenthis8663
    @pugazhenthis8663  2 месяца назад +6

    அனைவருக்கும் வணக்கம்🙏
    இந்தக் காணொளி மூலம் இந்து மதம் பிண்ட தத்துவத்தையும் அண்டதத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டது என்றும் அது உண்மை கடவுளை காட்ட வில்லை என்றும் அறிந்து கொள்ளப்பட்டது.
    அதுபோல் கிருத்துவம், இஸ்லாம், சமணம், பௌத்தம், சீக்கியம் போன்று உலகில் காணும் ஆறு கோடி சமயங்களும் உண்மை கடவுளை சொல்லவில்லை என்பதை ஆதாரத்துடன் புள்ளிவிவரத்துடன் ஒரு காணொளியாக தரப்பட்டுள்ளது.
    காணொளியின் தலைப்பு.
    கிறிஸ்தவர்கள் 7 நாளில் இந்த உலகை கடவுள் படைத்ததாக சொல்வதின் உண்மை என்ன?
    உண்மையை பகிரங்கமாய் வெளிப்படுத்திய வள்ளலார் என்ற தலைப்பில் இருக்கும்.
    அனைவரும் பார்த்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.
    ruclips.net/video/ThzkP_l8UTI/видео.htmlsi=_k1vNaWU35SPDfpM

    • @annky1001
      @annky1001 12 дней назад

      பைபிளில் குறிப்பிட்ட 7 நாள் என்பது கடவுளின் கணக்குபடி,மனிதனின் கணக்குபடி அல்ல.
      தேவனுக்கு 1 நாள் என்பது 1000(உவமையாக) வருடம் என பைபிள் குறிபிடுகிறது.
      இதை கணக்கில் கொண்டே பெரும்பான்மை கிறிஸ்துவர்கள்,இந்த பூமி 6000 ஆண்டுகளுக்கு முன்பு படைக்கபட்டது என்கின்றனர்.

    • @annky1001
      @annky1001 12 дней назад

      உண்மைகடவுளை தான் கிறிஸ்துவம் சொல்லியிருக்கிறதே!.
      பகை,போட்டி,பொறாமை,புறம் கூறாமை,வன்மம்,காமம்,காமவிகாரம்,இச்சை,அசுத்தம்,களவு,கொலை,அடக்கமின்மை,கடமைதவறாமை,பிறதொன்றை அபகரிக்காமல் அழிவின்றி இருக்கும்,
      ஆதியும் அந்தமும் அற்றவர்,அன்பும் பரிசுத்தமும் நீதியும் நிறைந்தவரே கடவுள் என்கிறது பைபிள்.
      தேவன் அன்பாகவே இருக்கின்றார்,அவரிடத்தில் எள்ளளவும் இருள் இல்லை,பரிசுத்த கண்ணன்,தீமையை வெறுப்பவர்,சத்தியவாளன்,இரக்கமும் மனதுருக்கமும் சமாதானமும் நிறைந்தவர் தேவன் என்கிறது பைபிள்.
      [தெய்வங்களாக சொல்லபடுகிற பூலோகத்தின் எல்லா கடவுள்களையும் பொருத்தி ஆராய்ந்து உண்மை கடவுளை அறிக]
      எங்களுக்கு பிதாவை(தேவனை)காண்பியும் அது எங்களுக்கு போதும் என்ற சீஷர்களிடம் இயேசு,
      இத்தனை நாட்கள் நான் உங்களோடு இருக்கையில் பிதாவை காண்பியும் என்கிறீர்களே?,இன்னும் என்னை அறியவில்லையா? என்றார் இயேசு.

  • @dhananjeyandhana8774
    @dhananjeyandhana8774 2 месяца назад +18

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தான் ஐயா உங்கள் இந்த காணொளி மூலம் நிறைய பேரின் அறிவு கண்களை திறந்து விடப்பட்டது நன்றி நன்றி

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  2 месяца назад

      கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏😊

    • @azhagunilasuresh959
      @azhagunilasuresh959 2 месяца назад

      ❤​@@pugazhenthis8663

  • @வள்மகஇயற்கைவாழ்வியல்

    ஐயா இது மிக சக்தி வாய்ந்த காணொளி, பலவாறு உள்ள செய்திகளை ஒன்றாக திரட்டி ஒரு முழு நீல காணொளியாக தந்ததற்கு கோடி நன்றிகள். இந்தக் காணொளி இன்னும் மக்களை விரைந்து விழிப்படையச் செய்யும்.

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  2 месяца назад +3

      தெரிந்தவர்களுக்கு பகிருங்கள் ஐயா ஆன்ம விளக்கம் பெறட்டும் 🙏🙏🙏

  • @Angappan-o3v
    @Angappan-o3v 2 месяца назад +8

    மெய்ஞான அருள்பிரகாச வள்ளலாரின் திரு அருட்பாக்களுக்கு விளக்குரை அளித்தமைக்கும் அளித்துக் கொண்டிருக்கும் இனி அலிக்கவிருக்கும் அத்துணை விளக்கத்திற்கும் உங்களுக்கும் கோடான கோடி நன்றிகள் ஐயா. வள்ளலாரின் திரு அருட்பாக்களின் விளக்கத்தின் விளக்கமாக விலக்கி கொண்டிருக்கும் எனது தேடலுக்கு வெளிச்சமாக கிடைத்த பெருவெளி ரகசியம் சேனலின் ஐயா புகழேந்தி அவர்களின் புகழ் ஓங்கட்டும் ஐயா அவர்களுக்கு எனது முதற்கண் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் அருட்பாக்களின் விளக்குரை பணி மென்மேலும் சீரும் சிறப்புமாக தொடர்ந்து செயலூர வேண்டும் என்பது அடியேனின் அன்பான வேண்டுகோள் தாங்களது பணி மென்மேலும் சிறப்புர வாழ்த்துக்கள்.

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  2 месяца назад +1

      கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏😊

  • @shankar_ramalingam
    @shankar_ramalingam 2 месяца назад +29

    மூவர்கள் மற்றும் அவர்களுக்கு ஏவல் செய்த வேத வியாசரின் சூழ்ச்சிகள் இன்று தங்கள் காணொளியின் மூலம் அம்பலமாக்கப்பட்டது. பல கோடி ஆன்மாக்களுக்கு பல்லாயிரம் ஆண்டுகளாக இவர்களால் ஏற்பட்ட துன்பங்களுக்கு எல்லையில்லை. இதை பகிரங்கமாக வெளிப்படுத்தியதற்கு நன்றி ஐயா ❤️‍🔥❤️‍🔥

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  2 месяца назад +3

      🙏🙏🙏🙏🙏
      எல்லா நன்றிகளும் வள்ளலாருக்கே சேரும்
      🙏🙏🙏🙏😊

    • @shankar_ramalingam
      @shankar_ramalingam 2 месяца назад +1

      💯

  • @elangovan3547
    @elangovan3547 2 месяца назад +6

    நன்றி நண்பா, வெகு காலம் இந்த விழாவிற்கான விடை காண காத்திருந்தேன் இன்று கிடைக்கப் பெற்றது நன்றி.

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 2 месяца назад +7

    உண்மை அய்யா ❤
    அருமை அய்யா 🎉
    அருட்பெருஞ்சோதி 🔥🙏💕
    எல்லாம் செயல் கூடும் ❤
    எல்லா உயிர்களும் இன்புற்று 🦢🦩🦀🐖🦆🦐🐫🐓🐄 🐠🐏 வாழ்க ❤

  • @navira_principles
    @navira_principles 2 месяца назад +11

    Excellent sir! From childhood itself my brain couldn't accept these stories!
    12 வயதிலேயே ஒளி தான் கடவுள் என்று 7 ஆம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் வள்ளல் பெருமான் கூறியது மட்டுமே மனதிற்கு ஏற்புடையதாக இருந்தது.
    My intuition became 💯 true today.
    அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் வெளிப்படும் தருனம் இதுவே!
    இனி யாராலும் தடுக்க முடியாது!
    Hail lord arutperunjothi 🎉

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  2 месяца назад +1

      எவ் உயிரையும் சன்மார்க்க சங்கத்தை அடைவித்து என் மார்க்கம் காண்பேன் இனி
      --- வள்ளலார்.
      சுத்த சன்மார்க்கம் ஒன்றே இனி எல்லா உலகத்தும் வழங்கும் அது கடவுள் சம்மதம்.
      🙏🙏🙏🙏

  • @pugazhenthis8663
    @pugazhenthis8663  3 месяца назад +85

    இந்த மாபெரும் காணொளி வெளியே வருவதற்கு தொழில்நுட்ப பணிகளுக்கு
    இரவும் பகலும் அயராது உழைத்த அருமை நண்பர்
    திரு. ஜெயவர்மா அவர்களுக்கு
    இந்நேரத்தில் கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @jayavarma6674
      @jayavarma6674 3 месяца назад +14

      எல்லாம் திருவருள் செயல் நண்பா ❤ எல்லாம் வல்ல இறைவனுக்கு கோடான கோடி நன்றிகள்❤😇🙏

    • @Arun_Prakash2024
      @Arun_Prakash2024 3 месяца назад +7

      @@jayavarma6674🙏🙏🙏👌👌🔥🔥🔥 vera level pannitinga bro. Awesome work 🙇🙇🔥🙏🔥🙏

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  3 месяца назад +5

      ​@@jayavarma6674🙏🙏🙏🙏

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  3 месяца назад +3

      ​@@Arun_Prakash2024🙏🙏🙏😊

    • @avigneswaranwaran
      @avigneswaranwaran 3 месяца назад +4

      We love your hard work guys @jaya varma @arun @pugalenthi ❤

  • @haridhakshna6612
    @haridhakshna6612 2 месяца назад +7

    ஐயா உங்கள் பணி மிகவும் சிறப்பு வாய்ந்தது ❤அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க ❤❤

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  2 месяца назад +1

      🙏🙏🙏 மிக்க மகிழ்ச்சி ஐயா

  • @Arun_Prakash2024
    @Arun_Prakash2024 3 месяца назад +89

    இந்த காணொளியை என்னவென்று வர்ணிப்பது🔥🔥🔥. இப்போது இந்த உடம்பில் இருக்கின்றோம் இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வோம் என்று வள்ளலாரின் சத்திய வார்த்தைக்கு ஏற்ப உங்கள் உடம்பில் புகுந்து கொண்டு உண்மைகளை பூமியில் வாழும் ஆன்மாக்களுக்கு வெளிப்படுத்திக் கொண்டுள்ளார். சுத்த சன்மார்க்கத்திற்குள் சமய மத புராண கதைகளை நுழைத்துக் கொண்டு தானும் குழம்பி மற்ற ஆன்மாக்களையும் திசை திருப்பிக் கொண்டிருக்கும் சன்மார்க்க வேடதாரி கும்பல்களுக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் உண்மையை அறிவிக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி அற்புத கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன். ஆதியில் மறைத்த வல்லவனுக்கு வல்லவனாக இருந்து அவன் பூட்டிய பூட்டை உடைத்து அவன் யார் என்று உங்கள் மூலமாக வெளிப்படுத்திய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கும் சிதம்பரம் இராமலிங்கத்திற்கும் அனந்த கோடி நன்றிகள். 🙏🙏🙇🙇🙇🙇🎊🎉🎊🎊🎉🎊

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  3 месяца назад +20

      நம்மால் அந்த இறைவனுக்கு ஆவது ஒன்றும் இல்லை அவனால் அவன் அருளால் நாம் அனைவரும் வாழுகின்றோம் ஐயா 🙏🙏🙏😊

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  3 месяца назад +8

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💕💕💞💕💕💞💕💕

    • @avigneswaranwaran
      @avigneswaranwaran 3 месяца назад +1

      ❤❤❤

    • @avatharam311
      @avatharam311 2 месяца назад +5

      நாம் யாரையும் குறை சொல்ல வேண்டாம்❤ நம் பணியை செய்வோம் 😊

    • @Arun_Prakash2024
      @Arun_Prakash2024 2 месяца назад

      ⁠​⁠​⁠​⁠​⁠​⁠​⁠@@avatharam311 நாம் உயிரைக் கொன்று தின்பவர்களிடம், ஜீவகாருண்யா ஒழுக்கத்துடன் இருங்கள் என்கின்றோம் தயவுடன் இருங்கள் என்கின்றோம். அப்படி பார்க்கையில் ஜீவகாருண்யா ஒழுக்கமில்லாதவர்களையும் தயவுடன் இல்லாதவர்களையும் குறை சொல்வதாக அற்தமா 😊😊 பல கோடி பிறவிகள் கடந்து ஒரு ஆன்மா மனித தேகத்தில் வருகின்றது. அப்படி வருகின்ற ஆன்மாவை இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதியிடம் செல்ல விடாமல் ஆன்மாக்களை திசை திருப்புபவர்கள் உயிரைக் கொன்று தின்பவர்களை விட பாவம் செய்பவர்கள். வள்ளலார் சைவம் வைணவம் போன்ற சமயங்கள் எல்லாம் பொய் என்று கூறிவிட்டார். அதற்காக வள்ளலார் சைவ சமயத்தையும் வைணவ சமயத்தை பின்பற்றுபவர்களை குறை சொன்னார் என்று அர்த்தம் ஆகிவிடுமா. பிரம்மா விஷ்ணு ருத்திரன் ஈஸ்வரன் சதாசிவம் சக்தி சத்தர்கள் பிரம்மம் இவர்களெல்லாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் இடது கால் நகத்தில் உள்ள சிறு துகள்கள் என்று வள்ளலார் கூறியுள்ளார்.அதற்காக இவர்களை எல்லாம் வள்ளலார் குறை சொன்னதாக ஆகிவிடுமா.😊😊 முதலில் குறை சொல்வதற்கும் சத்விசாரத்துக்கம் உள்ள வேறுபாடுகளை அறிந்து கொள்ளுங்கள் 😊😊💖

  • @sidhang2272
    @sidhang2272 2 месяца назад +7

    ஆன்மாவிழிப்படைய செயயும் பணி தொடரட்டும் சகோதரரே

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  2 месяца назад

      இது சுத்த சன்மார்க்க காலம் என்பதால்... அதன் பணி விரைவாக நடந்து கொண்டிருக்கிறது ஐயா...
      அனைத்து ஆன்மாக்களும் ஆன்ம விளக்கம் பெறும்
      🙏🙏🙏😊

  • @karthikeyan_076
    @karthikeyan_076 2 месяца назад +3

    அருமையான பதிவு புகழேந்தி ❤❤❤
    இது நமக்கு தெரியும் ஆனால் புராணத்தை கட்டிக்கொண்டு சுற்றுபவர்கள் இந்த உண்மைகளை தெரிந்துகொள்ள வேண்டும்.....

  • @muthuramanmuthuraman4691
    @muthuramanmuthuraman4691 2 месяца назад +2

    ஐயா நீர் வாழ்க எல்லாஉயிரும் மரணமில்லா பெருவாழ்வு வாழ அருட்பேரும்ஜோதி ஆண்டவரை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chitradevimurugesan6140
    @chitradevimurugesan6140 Месяц назад +1

    என் அன்பு செல்வமே உங்களை நேரில் காணும் பொழுது உங்கள் காலில் விழுந்து வணங்குவேன் வாழ்வாங்கு வாழ வேண்டும் வாழ்க வளமுடன்

  • @ravikumars.n.3538
    @ravikumars.n.3538 2 месяца назад +7

    தயவு
    தங்களின் *பெரு முயற்சிக்கு* வாழ்த்துக்களும், ஆண்டவரின் ஆசிகளும் உரித்தாகுக*
    💐தயவுடன் வாழ்க💐

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  2 месяца назад +3

      மிக்க மகிழ்ச்சி ஐயா 🙏🙏🙏
      அருட்பெருஞ்ஜோதி வந்தனம்

  • @vandhutenusollu6949
    @vandhutenusollu6949 2 месяца назад +10

    அருட்பெரும் ஜோதி என் அப்பானுக்கும் என்ன அண்ணா ராமலிங்கம் ஐய்யாக்கும் கோடி நன்றி கள்.
    ஐயா புகழேந்தி என்று உங்குளுக்கு பெயர் சூட்டியா உங்க தாய் தந்தைக்கு நன்றி.ஏனென்றால் இன்று போட்ட காணொளி சாதாரண காணொளி அல்ல எவ்ளோ பெரிய உலக மறைப்பு காண விஷயம். எண்ணல சொல்ல கூட முடில நிச்சயம் இது அண்ணா ராமலிங்கம் அண்ணா உங்கள் உருவில் வந்து சொன்னது போல் இருந்தது. 🙏புகழேந்தி என்ற பெயர் நாளைக்கு அண்டத்தில் ஆண்டவர் இடம் நீங்கள் புகழ்த்த செய்வார் 🤝என்ன சொல்வர்ந்து அருப்பெரும் ஜோதி அப்பாவை காண வலிகள் பாதைகள் கிடைத்து கொண்டே போகிறது நன்றிகள் உங்களுக்கும் அருண் பிரகாஷ் அவர்களுக்கு 🙏💙

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  2 месяца назад +3

      🙏🙏🙏🙏
      எல்லாமும் கடவுளின் சம்மதம்
      நமக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை ஐயா...
      இறைவன் ஒருவனே பெரியவன்.
      அவன் ஒருவனே எவ்வித ஆணவமும் இல்லாதவன்...
      யாரும் செய்ய முடியாத மிகப்பெரிய வேலை எல்லாம் செய்பவன்...
      புறத்தில் யாராலும் சகிக்கப்படாத சுக்கிலத்தில் ஒரு பகுதி பேர் உருவாக இருந்து நமது ஆன்மா சிதையா வண்ணம் அங்கேயே காக்க தொடங்குகிறான்...
      அவன் பெருமை எப்படிப்பட்டது...
      எல்லா புகழும் இயற்கை உண்மை கடவுள் ஒருவருக்கே 🙏🙏🙏🙏

  • @rameshrk5887
    @rameshrk5887 2 месяца назад +16

    இந்த அற்புதமான காணொளியை எங்களுக்கு வழங்கிட தாங்கள் எவ்வளவு சிரமத்திற்கு உள்ளாக நேரிட்டிருக்கும் இறைவனின் உண்மை தத்துவத்தை தங்களின் வாயிலாக வெளிப்படுத்தும் வள்ளல் பெருமானுக்கும் தங்களுக்கும் கோடான கோடி நன்றிகள்❤❤❤

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  2 месяца назад

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @yoga9455
    @yoga9455 2 месяца назад +11

    எனக்கு எல்லா book பார்த்தாலும் எறிச்சலாகுது...எல்லாம் பொய்....தமிழ் புக் பார்த்தா அத விட கோபம் வருது...இனி எவனாவது புராணம் இதிகாசன்னு வந்தான்...சூப்பர் புகழ்....❤

    • @vmdchannel3414
      @vmdchannel3414 2 месяца назад

      இருள் உலகம் முழுவதும் இருந்தாலும் அதனால் ஒரு தீக்குச்சி வெளிச்சத்தை அழித்து விட முடியாது அது போல் பல பொய்யான நூல்கள் இருந்தாலும் அதன் கட்டு கதைகள் என்பதை உணர்த்த வள்ளலாரின் ஒரு வெளிச்சமான அருட்பா போதும்
      வள்ளல் பெருமானார் இவ்வளவு விளக்கம் சொல்லியிருபதால் தான் சிலர் இந்த நூல் வெளியில் வந்தால் சமயம் மதம் எல்லாவற்றிக்கும் பெரிய ஆபத்து வரும் என கருதி வள்ளல் பெருமானை சமய கடவுளாக காட்ட முயற்சித்தனர் ஆனால்
      சுத்த சன்மார்க்க நெறியில் நிற்போர் நிச்சயம் வெல்வார் இனி உலகு எல்லாம் சுத்த சன்மார்க்கம் மட்டுமே நிலை பெரும்
      பொய் மார்கங்கள் எல்லாம் ஒழியட்டும்

  • @rajakavi8148
    @rajakavi8148 2 месяца назад +5

    ❤❤❤❤🙏🙏🙏🙏 கோடி நன்றிகள் ஐயா. உங்கள் திருவடியை அருட்பெரும் ஜோதியின் திருவடிகளாக எண்ணி வணங்கி மகிழ்கின்றேன் ஐயா.❤❤❤❤

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  2 месяца назад +3

      எல்லா நன்றிகளும் அனைவரும் இணைந்து திருவருட்பிரகாச வள்ளலார் என்னும் சிதம்பரம் ராமலிங்கத்திற்கு மட்டுமே சொல்ல வேண்டும்...
      இந்த மிகப்பெரிய ஏமாற்று வேலையில் இருந்து 150 ஆண்டுகளுக்கு முன்பே நம்மை எல்லாம் காப்பாற்றியவர் அவர்தான்...
      நாம் அனைவரும் அவருக்கு கோடான கோடி நன்றியை சொல்வோம்...
      அவர் காட்டிய வழியில் வழியில் சிறப்பாக செயல்பட்டு மரணம் இல்லா பேரின்ப பெருவாழ்வு லாபத்தை அடைவோம்...
      மேலும் எல்லா ஆன்மாக்களும் அடைய விண்ணப்பிப்போம்
      🙏🙏🙏

  • @seenuvasanseenuvasan9691
    @seenuvasanseenuvasan9691 2 месяца назад +7

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க புகழேந்தி ஐயா அவர்களுக்கு நன்றி நன்றி சமரச சுத்த சன்மார்க்க காலம் நடந்து கொண்டிருக்கிறது கண்மூடி பழக்கம் எல்லாம் மண்மூடி போக என்று கூறியிருப்பார் நம் பெருமான் வெறிக்கும் சமயக் குழியில் விழ விரைந்தேன் தன்னை விழாத வகை மறிக்கும் ஒருபேர றிவளித்த வள்ளர் கொடியே . சமய மத அன்பர்கள் பதிவை முழுமையாக பார்த்து வள்ளல் பெருமான் நமக்கு கொடுத்த ஆறாம் திருமுறை படித்துபுரிந்து கொள்ள வேண்டும் என் மார்க்கம் இறப்பு ஒழிக்கும் சன்மார்க்கம் என்று கூறுவார் சமய மத அன்பர்கள் அனைவரும் சன்மார்க்கத்தை சார் வீர் தயவினோடு கேட்டுக்கொள்கின்றேன் மரணமில்லா பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் புனைந்துரையேன் பொய் புகளேன் சத்தியம் சொல்கின்றேன் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ராமலிங்கா அபயம் அபயம் அபயம்.

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  2 месяца назад

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
      மிக்க மகிழ்ச்சி ஐயா எல்லா நன்றி கடனையும் வள்ளலாருக்கு செலுத்துவோம் 🙏🙏🙏😊

  • @Janakiraman-gv8lt
    @Janakiraman-gv8lt 2 месяца назад +2

    நலல விளக்கம் நன்றி மகிழ்ச்சி - செஞ்சி வட்டம்

  • @qublascience369
    @qublascience369 9 дней назад +1

    ஐயா! தயவு செய்து எங்களுக்கு வள்ளலார் எவ்வாறு தியானம் செய்தார் என்பதையும் நாங்கள் எவ்வாறு அவரை போல் தியானம் செய்யவேண்டும் என்பதை விளக்கமாக பதிவு போடுங்கள். மற்றும் வள்ளலார் செய்த விளக்கு தியானம் பற்றி முழுமையாக விவரியுங்கள். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க நன்றி.

  • @gunaselvi4833
    @gunaselvi4833 2 месяца назад +8

    சுத்த சன்மார்க்க சங்கம் விளங்கும் காலம் பெருமானார் அருள் கிடைக்கும் மிக்க நன்றி 🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தணிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  2 месяца назад

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aruljothianbargalannalayam9267
    @aruljothianbargalannalayam9267 2 месяца назад +10

    மக்களிடம் "ஜீவகாருண்ய ஒழுக்கம்" குறைந்து போனதால்தான் உண்மை கடவுள் பற்றிய மறைப்பு ஏற்பட்டுள்ளது.
    "தீதும் நன்றும் பிறர் தர வாரா!"

  • @muralisankar2376
    @muralisankar2376 2 месяца назад +5

    அற்புத பதிவு அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி❤❤❤❤ தனிப்பெரும் கருணை நண்பரே நன்றி

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  2 месяца назад

      நன்றி ஐயா அருட்பெருஞ்ஜோதி வந்தனம் 🙏🙏🙏

  • @Karunaidayavu
    @Karunaidayavu 2 месяца назад +2

    அன்பு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே அருள் பெற்ற வாழ்க வளமுடன் ஐயா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  2 месяца назад

      மிக்க மகிழ்ச்சி கோடான கோடி நன்றிகளை அய்யா 🙏🙏🙏

  • @BalaMurugan-fu7cb
    @BalaMurugan-fu7cb Месяц назад +2

    Super very good keep it up.......

  • @yoga9455
    @yoga9455 2 месяца назад +5

    Photos and content super bro....really hard work...naanga parkave oru padam mathri irukku...evlo work!!!....god blessed u already bro❤🎉

  • @eloornayagamanandavel1229
    @eloornayagamanandavel1229 2 месяца назад +4

    மிகவும் ஆழமான த்த்துவங்கள். மீண்டும் கேட்க வேண்டும். நன்றி. அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தறிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி.🙏🏼🙏🏼🙏🏼

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  2 месяца назад

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @TheTeachingsofVallalar
    @TheTeachingsofVallalar 2 месяца назад +6

    All the misguidance given by Veda Vyasar and Sudamamunivar finally broken by Vallal Peruman. Hinduism RIP🙏🏿Thanks Pughzenthi Bro and your team for your efforts in bringing this outstanding video.

  • @Raja_Rajamanickam2024
    @Raja_Rajamanickam2024 3 месяца назад +8

    wow wow wow - fantastic❤❤❤

  • @vtamilmaahren
    @vtamilmaahren 2 месяца назад +3

    "சைவ முதலாக நாட்டும் - பல
    சமயங்கள் எல்லாம் தனித்தனிக் காட்டும்.. தெய்வம் இதுவந்து பாரீர் - திருச்சிற்றம் பலத்தே திருநட ஜோதி."
    எல்லா சமயமும் சொல்கின்ற இறைவர் ஒருவர்தான்..
    ஒரே இறைவரைதான் எல்லா சமயமும் சொல்கின்றன.

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  2 месяца назад +2

      இங்க பிரச்சனை அது கிடையாது...
      கடவுள் ஒருவர்தான் என்பது எல்லோருக்கும் தெரியும்...
      எத்தனை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நாம் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம் என்பது தெரியவில்லையா...
      பிண்ட லட்சணத்தை அண்டத்தில் காட்டினார்கள் என்ற வருத்தம் தோன்றவில்லையா...
      உண்மை கடவுளைப் பற்றி ஒரு வருத்தம் கூட இல்லையா

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  2 месяца назад +2

      இவையெல்லாம் வள்ளலார் சைவ சமயத்தில் இருக்கும் போது பாடிய பாடல்

    • @vtamilmaahren
      @vtamilmaahren 2 месяца назад +1

      @@pugazhenthis8663 ஆம் என்றால் இராமலிங்க சுவாமிகள் சைவ சமயத்தில் இருந்து பாடிய "திருச்சிற்றம்பலத்தே திரு நடஜோதி" என்பவர் யார்..? அதன் பொருளென்ன..?

  • @1suthi.jsuthi.j51
    @1suthi.jsuthi.j51 3 месяца назад +4

    ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா ❤

  • @ManoharanKannan-x9u
    @ManoharanKannan-x9u Месяц назад +1

    இந்த கானொளியை தந்ததற்கு கோடாணகோடி நன்றி. அருட் பெரும்ஜோதி அருட் பெரும் ஜோதி தனிப்பெருங்கருனை அருட் பெரும் ஜோதி

  • @ramalingamb1291
    @ramalingamb1291 2 месяца назад +3

    தங்களின் நன்முயற்சிக்கு மிக்க நன்றி.

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  2 месяца назад +1

      🙏🙏🙏🙏 மிக்க மகிழ்ச்சி ஐயா

  • @user-Jj2006qoi
    @user-Jj2006qoi 2 месяца назад +4

    பரிசுத்தம் உள்ளவரும், சத்தியம் உள்ளவரும், தாவீதின் திறவுகோலை உடையவரும், ஒருவரும் பூட்ட கூடாத படி திறக்கிறவரும் ,ஒருவரும் திறக்கக்கூடாதபடி பூட்டுகிற வருமாகிய ,இறைவனுக்கே புகழ் உண்டாகட்டும்...

    • @ksjayanataraj9816
      @ksjayanataraj9816 Месяц назад

      ruclips.net/video/nfximA4ED7E/видео.htmlsi=EN_QNnbtmdT87Z_f

  • @karthicramalingam
    @karthicramalingam 2 месяца назад +4

    Bro , Goosebump moment 1.27 mins, Pullarichiduchuuu, semmmaa, Arutperunjyothiii

  • @subabhaskar5663
    @subabhaskar5663 2 месяца назад +2

    Arutperunjothi Arutperunjothi Thaniperungkarunai Arutperunjothi
    Really great work ayya. 👏 Perumaan urai nadai periya bhagyam. Arutperunjothi 🙏🙏🙏🙏

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  2 месяца назад

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @captainsvn1489
    @captainsvn1489 2 месяца назад +3

    Very impressive my tambi.
    Arul perum jothi aandavan bless you.
    Awesome my aanbu aiya❤

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  2 месяца назад

      அருட்பெருஞ்ஜோதி வந்தனம் 🙏🙏🙏🙏

  • @anusuyaanbu229
    @anusuyaanbu229 2 месяца назад +3

    விளக்கத்திற்கு நன்றி நண்பரே

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  2 месяца назад +1

      மிக்க மகிழ்ச்சி ஐயா🙏
      அருட்பெருஞ்ஜோதி வந்தனம்

  • @aravindafc3836
    @aravindafc3836 2 месяца назад +1

    ஞானம் பெற்ற பின்! எல்லா ம் உண்மை இல்லை! ஒன்று மட்டுமே உள்ளது! இப்போது எல்லா ம் உண்மை! வேதம் உண்மை! கீதை உண்மை! வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம்! ! நம சிவாய த்தை நான் மறவேன் என்று வள்ளலார் அருளிய பாடல்! விபூதி பூசுவது! வள்ளலார் இராமலிங்க அடிகள் மரபு! நீங்கள் பூசுவது! நல்ல து! ! ! ஞானம் பெற்ற பின் வந்த உணர்வு! ! தத் துவம் அசி என்று வேதம் கூறுகிறது! ஞானம் பெற்ற பின் தான்! ஏண்டா இப்படி உளரல் அம்பலம்! வாழ்க வள்ளலார் இராமலிங்க அடிகள்! வாழ்க பாரதம் வேதம்!

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  2 месяца назад +1

      சுத்த சன்மார்க்கம் சமய மதங்களைக் கடந்தது...
      மரணம் இல்லா பெருவாழ்வை அடைய வேண்டுமானால் வரலாம்...
      முன்பு போல் மாண்டு போக வேண்டுமானால்... இப்படியே இருக்கலாம்

  • @sargunadhandapani9786
    @sargunadhandapani9786 2 месяца назад +3

    What I tell your job is excellent every thing is showing God is here

  • @gopalakrishnan3455
    @gopalakrishnan3455 2 месяца назад +3

    அற்புதம் அற்புதம் அருள் அற்புதமே....... அருமை ஐயா....❤❤❤

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  2 месяца назад

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ganeshv8734
    @ganeshv8734 2 месяца назад +8

    கடின உழைப்பு மற்றும் இல்லாமல் அறிய விசாரணைகளை தெரிவித்மைக்கு கோடாண கோடி நன்றிகள்

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  2 месяца назад

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @தமிழ்-ச3வ
    @தமிழ்-ச3வ 2 месяца назад +1

    Informative... thanks for your efforts.. i am a follower of Ramalinga Adilagar.. Were I can get this information? Is it from thiruvartpa? which thalaimurai?

  • @venkatson6946
    @venkatson6946 2 месяца назад +1

    பல கோடி நன்றிகள்

  • @sriloga9713
    @sriloga9713 2 месяца назад +16

    கடவுளை அடைய எத்தனையோ வழிகள். இதில் வள்ளல் பெருமானாரின் வழியும் ஒன்று. வள்ளல் பெருமானார் இறுதியில் உணர்ந்ததை, பல படி நிலைகளை தாண்டி உணர்ந்ததை நாம் எதையும் உணராமல் அவர் போல பேசுவது மனதின் விளையாட்டு. உயர்ந்த நிலையில் நீங்கள், நான், இந்த உலகம், கடவுள் எல்லாமே ஒன்றுதான். ஆனால் அதை சொல்லும் தகுதி இப்போ நமக்கு வள்ளலார் போல உள்ளதா? ஒரு விஷயத்தை உணராமல் அதை சொல்லும் தகுதி நமக்கு உண்டா? இப்படி பேசினால் ஒரு புதிய சன்மார்க்க மதம்தான் உருவாகும். இந்த பாரத புண்ணிய பூமியில் இந்த புராணங்கள் வாயிலாக ஏன் வள்ளலார் உட்பட எவ்வளவு ஞானிகள் உருவாகியுள்ளனர். அவர்கள் எல்லாம் பொய்யர்களா? பல படிநிலைகள் உள்ளன. அந்தந்த படிகளில் அவைகள் உண்மை. வள்ளல் போல உயர்ந்த நிலையில் மட்டுமே அனைத்தும் தத்துவங்களாக இருக்கும். தூங்கிக்கொண்டிருப்பவனுக்கு கனவு உண்மை. விழித்தவனுக்கு உலகம் உண்மை.

    • @sensens1164
      @sensens1164 2 месяца назад +1

      @@sriloga9713 இருந்தாலும் உண்மையை மறைத்து வேறுதிசை காட்டுவது சரியல்ல.

    • @sriloga9713
      @sriloga9713 2 месяца назад +2

      @@sensens1164 உண்மை எங்கும் மறைக்கப்படவில்லை. அந்த அந்த காலக்கட்டங்களில் வாழ்ந்த மக்களின் புரிந்துகொள்ளும் திறன், வாழ்க்கை முறை ஒட்டியே புரானங்களும் இதிகாசங்களும் தோற்றுவிக்கப்பட்டன. அவைகளில் பிழைகள் இருக்கலாம். ஆனால் எல்லாமே கட்டுக்கதைகள் இல்லை. வள்ளல் பெருமானார் உருவக்கடவுள்கள் தரம் தாழ்ந்தவை என்று கூறினார் தவிர அவைகள் பொய் என்று சொல்லவில்லை.

    • @sensens1164
      @sensens1164 2 месяца назад

      @@sriloga9713 இல்லை
      அறிவு நிலை (concious ) வரை ஆன்ம முன்னேற்றம் ஏற்படும்.
      வள்ளலார் அசுத்த மாயா சக்த்திகள் என கட்டுகதைகளான புராண கதைகளை கூறுகிறார்.
      அது அன்றைய மனித அறிவு நிலைக்கு ஏற்ற வழிமுறை.
      வள்ளலார் கூறுவது தற்காலத்திற்கேற்றது.
      இருந்தும் மாய சக்தி மக்களை திசை திருப்புகிறது.
      நம் தேவைகளை நிறைவு செய்ய நல்லதெய்வ சக்திகள் உதவியை நாடுவது தவறில்லை.
      இறைவன் ஒருவனே என அறிய வேண்டியது அவசியம்.
      நினைவே வழிபாடு

    • @freshtake-m6j
      @freshtake-m6j 2 месяца назад

      நீங்கள் சொல்வது சரி இங்கு பலர் வள்ளலார் பெயரை கெடுக்கும் வகையில் மற்றும் அவரை சரியாக புரிந்துக்கொள்ளாமல் பேசுகின்றனர் இதை நாம் சொன்னால் நீ தமிழனா என்று கேட்கிறார்கள்.

    • @sriloga9713
      @sriloga9713 2 месяца назад

      @@freshtake-m6j வள்ளலார் பெயரை இவர்கள் போன்ற அற்ப ஜீவர்களால் கெடுக்க முடியாது. பெரிய அறிவு ஜீவிகள் போலவும், போட்டிக்காகவும், வரட்டு பொய் கொள்கைகளை இவர்கள் கண்டுபிடித்ததாக கூறுகின்றனர். மக்களை திசை திருப்புகின்றனர்.

  • @IshaRamya-tk9dt
    @IshaRamya-tk9dt 2 месяца назад +2

    Great speech eye-opening you are vallalar gift

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  2 месяца назад

      பல கோடி நன்றிகள் வள்ளல் பெருமானுக்கு நாம் அனைவரும் சேர்ந்து செலுத்துவோம்
      🙏🙏🙏

  • @SangeethaD-ss3hz
    @SangeethaD-ss3hz 2 месяца назад +3

    அருட்பெருஞ்ஜோதி 🔥 அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெருங்கருணை 🌳 அருட்பெருஞ்ஜோதி 🔥

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  2 месяца назад +1

      🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏

    • @மூர்த்திதட்சணா
      @மூர்த்திதட்சணா Месяц назад

      🔥🔥🌏🔥

  • @PraveenThink
    @PraveenThink 2 месяца назад +9

    இந்த வீடியோ மற்றும் கமென்ட்ஐ பார்த்தவர்கள் லிங்க்ஐ உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள் இந்த உண்மையை அனைவருக்கும் தெரியப்படுத்துவோம்

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  2 месяца назад +1

      🙏🙏🙏🙏🙏😊
      மிக்க மகிழ்ச்சி ஐயா

  • @saminathanv8384
    @saminathanv8384 2 месяца назад +1

    Ayya about 20 years ago i knew it was vyasar but i thought it was he who locked our third eye.i was not intelligent in those days as today. Anyway my misconception is clarified by your wisdom speech.Long time i closed my third eye now because of you i opened my third eye.my doubts are cleared.Authentic vibrant speech by you.Perumanaar as blessed you.happy.great service to humanity.Arut jothi👍🙏❤️

  • @yoga9455
    @yoga9455 2 месяца назад +1

    நண்பரே மிக பெரிய அரசியல் அண்டத்தில் ...பெருமானார் ஆண்டவர் தாங்களால் அறிந்தேன்...வாழ்க வாழ்க❤

  • @மூர்த்திதட்சணா

    🔥🔥🌏🔥

  • @MahesWari-mt8oo
    @MahesWari-mt8oo 2 месяца назад

    கோடான கோடி நன்றிகள் ஐயா 😊

  • @pathpathmanaban1527
    @pathpathmanaban1527 2 месяца назад +4

    சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் ஐயர்

  • @dinusoul
    @dinusoul 2 месяца назад +3

    Nandri pugazh❤

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  2 месяца назад

      🙏🙏🙏 மிக்க மகிழ்ச்சி

  • @vmdchannel3414
    @vmdchannel3414 7 дней назад

    அருமையான பதிவு 🎉🎉🎉

  • @vijayalakshmibaskaran2640
    @vijayalakshmibaskaran2640 2 месяца назад +1

    Super arumaiyana thagaval 🙏🙏🙏🙏

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  2 месяца назад

      மிக்க மகிழ்ச்சி ஐயா

  • @balasubramanian6894
    @balasubramanian6894 3 месяца назад +8

    இந்த காணொளி செய்வதற்கு உழைத்த அத்தனை அன்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  2 месяца назад

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manikandana1682
    @manikandana1682 2 месяца назад +3

    Super ungal vilakkathirkku nandri

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  2 месяца назад

      மிக்க மகிழ்ச்சி🙏🙏🙏

  • @Hari_0821
    @Hari_0821 2 месяца назад +1

    புராணங்கள் கட்டுக்கதைகள்
    "சாத்தரக் குப்பைகள்
    சிலர் வயிற்று பிழைக்க புராணங்கள் சாதிகள் " - தமிழ் சித்தர் வால்மீகர்.

  • @siddharthramalingam6079
    @siddharthramalingam6079 2 месяца назад +2

    புகழேந்தி ஐயா மற்றும் பெருவெளி இரகசியம் குழுவினர் மிகச்சிறப்பான காணொளியைத் தந்து என்னைப் போன்றோருக்கு மிகப்பெரும் சன்மார்க்க அறிவுத் தொண்டு செய்துள்ளீர்கள்..அனைவருக்கும் மிக்க நன்றி🙏🙏🙏
    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி🙏

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  2 месяца назад +2

      மிக்க மகிழ்ச்சி ஐயா கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏

    • @siddharthramalingam6079
      @siddharthramalingam6079 2 месяца назад +1

      ​@@pugazhenthis8663 தயவு நன்றி வணக்கங்கள் ஐயா🙏🙏...உங்கள் குழுவினர் அனைவரும் பூரண அருளின்பம் பெற்றுச் சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல ஆண்டவர் துணை இருப்பாராக..எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க🙏🙏

    • @azhagunilasuresh959
      @azhagunilasuresh959 2 месяца назад +1

      ​❤😂❤😂❤😂❤😂❤😂❤😂❤😂😂❤😂at@@siddharthramalingam6079

    • @azhagunilasuresh959
      @azhagunilasuresh959 2 месяца назад

      ​@@siddharthramalingam6079❤

    • @azhagunilasuresh959
      @azhagunilasuresh959 2 месяца назад +1

  • @ramyalavanya-jh9wi
    @ramyalavanya-jh9wi 2 месяца назад +2

    Arulperunjothi arulperunjothi 🔥 Thaniperunkarunai Arulperunjothi
    Valga valamudan 😇
    Nandri ayya 🙏🏻💐💐👍🏻

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  2 месяца назад

      அருட்பெருஞ்ஜோதி வந்தனம் 🙏🙏🙏

  • @muthuramanmuthuraman4691
    @muthuramanmuthuraman4691 2 месяца назад +4

    என் ஆத்ம வணக்கத்தை தெரிவிக்கின்றேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  2 месяца назад +1

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramalingamt7754
    @ramalingamt7754 3 месяца назад +13

    பருத்தி என்று ஒரு செடி வளர்ந்தது பருவப் பெண்ணை போலே அந்த கரிசக் கடலின் மேலே அது சிரித்த ஆடையில் காய்ப்பது சின்ன குழந்தை போல அந்த வண்ணச் செடியின் மேலே பருத்தி எடுத்து பிடிச்ச போது பஞ்சு குவியல் ஆட்சி மின்னல் பார்த்து பயணம் போச்சு அதை திருப்பி எடுத்து பிரித்தபோது சின்ன இலைகள் லாக்கி நூல் என்னும் பெயரும் டாக்கி அழகு வண்ணம் கலைந்து நின்றதில் ஆட வந்தது மெல்ல பல மானம் காத்துக்கொள்ள இடைக் குழல் இல்லாத உடலில் ஏறி கோல கவிதை கொள்ள உடல் மூடி மறைத்துக் கொள்ள அந்த துணிகள் கிழிந்த ஒன்று அடுப்பங்கரை வந்து கால் படிக்குது இந்த சிந்து தன் சொந்தக்காரர் பலரை எண்ணித் துடிக்குது மனம் வெந்து கதை சொல்லுது தலை நொந்து வாழ்நாளில் வாழ்ந்த என்னை வைத்த இரும்பு பெட்டி இன்று ஒதுக்கி என்னை எட்டி நிலை தாழ்ந்த போது உயர்ந்த நிலை தாழ்ந்த போதும் மனிதர் கூட உடைந்த பானை சட்டி யார் உறவு கொள்வார் ஒட்டி இந்த சோத்து பானை சட்டி தூக்கி இறக்க வந்தேன் என் தூய உடலை தந்தேன் என்றது என்ன பொருள் எவ்வளவு உயர்வாக இருந்தாலும் வாழ்கின்ற நிலைக்கு வருமா மனிதா ஆணவம் கொள்ளாது என்று கந்தன் துணி வைத்ததாக வைத்தவர்ராமலிங்கம் அன்பு தம்பி புகழேந்திக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் நாங்கள் இதெல்லாம் எப்படி வந்து நல்லா நரை முடியா இருக்காங்களே இவங்க எல்லாம் எப்படி பரப்ப போறாங்கன்னு நினைச்சோம் அதேபோல என் அன்புக்கும் ஆசைக்கும் எனக்கு அளவிட முடியாத அன்பு சகோதரன் இதைப்பற்றி பேசும்போது எனக்கு மனமகிழ்ந்து என் சிந்தனை எண்ணிக்கொண்டே இல்ல அது மாதிரி இருக்கிறது வாழ்த்துக்கள் இன்னும் நிறைய பேசி மக்களுக்கு பரப்ப வேண்டும் என்பதே என்னுடைய வாழ்க வளமுடன் வாழ்க

  • @gunarabbitfarm
    @gunarabbitfarm 3 месяца назад +4

    சிதம்பரம் இராமலிங்க அடிக்களார் இந்த காணொளி மூலம் நம்மை விழிப்படையை செய்து நம்முள் கலந்து உள்ளார் என்பது போல் உணர்கிறேன் ❤❤❤❤🙏

    • @BeRight4u
      @BeRight4u 2 месяца назад +1

      நான் ஏதேர்ச்சியாக வந்தேன். அனைத்து கடவுள் புரிய வைத்தர். நான் ஒரு கிறிஸ்தவன். எனக்கு தெரியும் மனதில் தோன்றும் அனைத்தும் பொய் என்று. இன்று தெளிவானது. வள்ளலார்யை நினைத்து மணம் புரிப்பு அடைகிறது. உங்கள் காணொளி க்கு நன்றி. மேலும் பல உண்மைகள் வெளிய வர தொலைந்து போன ஆன்மாகள் மீண்டும் இறைவன் அடி சேர கடவுள் அருள் புரிவாராக. நன்றி

  • @SomithanKamal-nv1yc
    @SomithanKamal-nv1yc 24 дня назад

    Anna I am from Sri Lanka please anda veriyal anu veriyal paththi sollunga please 🙏🙏🙏

  • @aravindafc3836
    @aravindafc3836 2 месяца назад +1

    இதைத் தான் வேதம் கூறுகிறது! பிரம்மம் சத்யம்? ஐகத்! மாயை? ! அர்த்தம்! எல்லா ம் உண்மை இல்லை! ஒன்று மட்டுமே உள்ளது! இது தான் ஞானம் பெற்ற வர்? அது நமக்கு அல்ல! ? வாழ்க பாரதம் வேதம்! வாழ்க பாரதம் ஞானிகள்! வாழ்க வள்ளலார் இராமலிங்க அடிகளார்! வாழ்க வேத வியாசர்! ! ! ! எக்ஸ்! விடை அல்ல! ஆனால்! விடைக்கு! உதவும்! ! அது தான் தமிழ் திருவாசகம்! ! நம சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க! அது தான் வேதம்! ! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம் உபதேசம் வாழ்க! நம சிவாய த்தை நான் மறவேன் என்று வள்ளலார் அருளிய பாடல்! உளரல் வேண்டாம்! ஞானம் பெற்ற பின்! அகம் பிரும்மா அஸ்மி! ! இப்போது இல்லை! ! வாழ்க வள்ளலார் இராமலிங்க அடிகள்! வாழ்க பாரதம் ரிஷிகள் முனிவர்கள்! சித்தர்கள்! ஓம் நமசிவாய வாழ்க! ! இது தான் வேதம்! நம சிவாய த்தை நான் மறவேன் என்று வள்ளலார் அருளிய பாடல்! இரண்டு ம் ஒன்று தான் பிரிவினை அயோக்கியன் சூழ்ச்சி! வேண்டாம்! வள்ளலார் விபூதி எங்கே!!!! ! ! அவர்கள் மாணிக்கவாசகர் பற்றிய பாடல்கள் உள்ளன! அதையும்படி! ! ! நம சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க! மாணிக்கவாசகர் பாடல் வரிகள் தான் அவர்கள் ஞாணத்திற்கு! காரணம்! ! ! ! முதலில் வேதம்! திருவாசகம் படி! ! ஞானம் பெற்ற பின் வரும்! அறிவு! தத்துவம் அசி! இப்போது இல்லை டா!!!!

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  2 месяца назад +1

      வேதாகமங்கள் எல்லாம் பெருந்தகை வாசகத்தை பெறாது சிறுதகை வாசகத்தை பெற்று திகைப்பு அடைகிறது...
      அதனால் வேதங்கள் இங்கு செல்லுபடி ஆகாது...
      வேதங்கள் போற்றும் கடவுளர்களான சிவம் பிரம்மா விஷ்ணு போன்றவர்கள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை போற்ற அச்சப்படுகிறார்கள்

  • @pushpa4674
    @pushpa4674 2 месяца назад

    Thank you for your great service to make us accept True religions - Islam and Christian. Thank you

    • @jayavarma6674
      @jayavarma6674 2 месяца назад +2

      They too all puranas and fake watch the full video we have spoken about that too Jesus and Allah not true God

    • @karthikeyan_076
      @karthikeyan_076 2 месяца назад

      ஓர் உயிரை கொன்று ரத்தம் புசிக்கும் காட்டேரிகள் அதிகம் இருக்கும் கூட்டம் தான் அந்த மதங்கள்....கொஞ்சம் மனச்சாட்சியுடன் பேசவும்.

  • @pradeeshkanth
    @pradeeshkanth 2 месяца назад +2

    அற்புதம்

  • @aadithyayogiram3580
    @aadithyayogiram3580 2 месяца назад +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  2 месяца назад

      அருட்பெருஞ்ஜோதி வந்தனம்
      🙏🙏🙏

  • @compassion7243
    @compassion7243 2 месяца назад

    Great information...put a video on ...kaval deivam or kula deivam...like who is mariamman...etc...how some preyers answer...pls enlighten...

  • @palaniappanseerangan9742
    @palaniappanseerangan9742 3 месяца назад +7

    வள்ளல்பெருமான்அருள்கிடைத்துஉள்ளது

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  3 месяца назад +2

      🙏🙏🙏🙏 மிக்க மகிழ்ச்சி ஐயா

  • @romeomohan
    @romeomohan 2 месяца назад +1

    🙏🏽🙏🏽🙏🏽 Amazing

  • @divyadivya-qi1oi
    @divyadivya-qi1oi 3 месяца назад +2

    கோடாண கோடி நன்றி அண்ணா🙏🙏🙏

  • @SANKARNSSB
    @SANKARNSSB 3 месяца назад +4

    மகாமந்திரத்தின் மகிமை, அதனைப் பற்றி மேலும் அறியவும் ஆசை, தாங்கள்
    விரிவான விளக்கம் தர
    வேண்டும் ஐயா.

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  3 месяца назад +2

      மகா மந்திரத்தை பற்றி சுமார் பல மாதங்களுக்கு முன்பே விளக்கப்பட்டுள்ளது ஐயா..
      ruclips.net/video/gVjgVWHL0Ug/видео.htmls 0:02 i=VNPpXoN03HqlXHoU

    • @Vallalar555
      @Vallalar555 2 месяца назад +2

      மயர்ந்திடேல்மனம்தளர்ந்துஅஞ்சேல்அயர்ந்திடேல்என்றருள்அருட்பெருஞ்ஜோதிகடுமையானவிமர்சனங்கள்நமக்குஉந்துதலாக அமையவாழ்த்துக்கள்நன்றி

  • @vinodprasad
    @vinodprasad 2 месяца назад +1

    ❤Only true sutha sanmargami can accept this truth ❤
    Arutperunjothi andavare thunai ❤
    Arutjoth ramalinga arutprakashar thunai ❤

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  2 месяца назад +1

      🙏🙏🙏🙏 அருட்பெருஞ்ஜோதி வந்தனம்

  • @Jayalakshmi-Askas
    @Jayalakshmi-Askas 2 месяца назад +5

    இந்த சிவமஹா புராணம் என்னிடமும் உள்ளது நானும் படித்துள்ளேன் இப்போது தான் தெரிகிறது இதெல்லாம் ஒரு கற்பனை கதை என்று❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @annky1001
    @annky1001 12 дней назад

    “காணகூடாத ஒளியில் வாசம் செய்யும் தேவன்”- என பைபிள் கூறுகிறது.
    ஓரளவிற்கு வள்ளலார் இதையே சொல்லியிருக்கிறார்,ஒளியை வணங்க வேண்டும் என்று.

  • @UPHARUNKUMARL
    @UPHARUNKUMARL 2 месяца назад +2

    அண்ணா , ஒரு அன்பான வேண்டுகோள் .....
    கோரக்கர் சித்தர் எழுதிய சந்திரரேகை என்னும் நூலில் கலியுகம் 5400 ஆம் ஆண்டில் அந்தணர் குலம் தாழ்ந்து , அடிமை படுத்தப்பட்ட குலம் மேலோங்கும் என்றும் , அதே காலத்தில் சித்தர்கள் காலம் வரும்.....அப்பொழுது சித்தர்கள் மக்களோடு மக்களாக வாழ்வார்கள் என்றும் கூறியுள்ளார் ....
    மேலும் ஷாம்பல் குலம் ( குரு குலம் ) மேலோங்கும்....அப்பொழுது இவ்வுலகில் பல பிரளயங்களும் அழிவுகலும் நடக்கும் ...அந்நேரத்தில் சிவபெருமான் அருள் அனைவருக்கும் கிடைக்கும் ....அருள் கிடைத்தப்பிறகு மக்கள் மனதில் காமயிச்சைகள் முழுமையாக நீங்கும் ....பசுவும் புலியும் அன்போடு ஒன்றாக இருக்கும்...மக்கள் அனைவரும் பிற உயிர்களை தம் உயிர் போன்று கருதுவார்கள் ....அனைத்து உயிர்களும் இன்பமாக வாழ்வார்கள் ....இது 84000 ஆண்டுகள் நீடிக்கும் என்று கூறியுள்ளார் .
    அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் வருகையைப் பற்றி தான் அவர் கூறியுள்ளார்.
    இதைப் பற்றி காணொளி பதிவிடவும்

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  2 месяца назад +1

      இந்த சித்தர்கள் அனைவரும் உண்மையை சொல்லவில்லை ...
      இதனால் வரை தெய்வத்தின் உண்மையை தெரிய ஒட்டாது மறைத்ததே இந்த சித்தர்கள்
      தான்...
      இப்போது வருகின்ற நமது கடவுள் இதற்கு முன்பாக சொல்லப்பட்ட சமய மதங்களில் வந்ததாக சொல்லப்பட்ட கடவுளர்கள் இல்லை

  • @komeswaran7449
    @komeswaran7449 2 месяца назад

    அருமை ❤

  • @பிரபாகரன்அருள்பிரபஞ்சன்

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி உண்மை மார்க்கம் உயர்ந்த மார்க்கம் சமரச சுத்த சன்மார்க்கம்

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  2 месяца назад

      அருட்பெருஞ்ஜோதியை அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
      எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க🙏🙏🙏

  • @மூ.மு.திருநாவுக்கரசுநவநீதன்

    நன்றி நன்றி

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  2 месяца назад

      🙏🙏🙏 மிக்க மகிழ்ச்சி ஐயா

  • @PrabhuNarmatha
    @PrabhuNarmatha 2 месяца назад +2

    Ayya arumai

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  2 месяца назад

      மிக்க மகிழ்ச்சி ஐயா🙏🙏🙏

  • @yoga9455
    @yoga9455 2 месяца назад +2

    Producers: 5 karthakkal.. direction and screen play: viyasar...

  • @tamilanban5748
    @tamilanban5748 2 месяца назад +3

    அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளாலும் சிதம்பரம் இராமலிங்கரின் வழிகாட்டுதலாலும் தங்கள் மூலமாய் அறிவுத் தெளிவு பெற்றோம்.

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  2 месяца назад

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Jayalakshmi-Askas
    @Jayalakshmi-Askas 2 месяца назад +2

    என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை அருமை அருமை அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  2 месяца назад

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @naveenrs4323
    @naveenrs4323 2 месяца назад

    01:01:59 முழு பாடல் பகிரவும் ❤

  • @jayapalselvarajsivapethan941
    @jayapalselvarajsivapethan941 2 месяца назад +3

    சிவனே அருட்பெரும் ஜோதி

    • @Mythili-g9j
      @Mythili-g9j 2 месяца назад

      சிவபெருமானே அருட் பெரும் ஜோதி ஆண்டவராக பிரபஞ்ச நடுவில் , அதன் core ல் காஸ்மிக் எனர்ஜி ஆக பரிமளிக்கிறார். சக்தியை தன்னுள் ஒடுங்கச் செய்து தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராக , பிரகாசிக்கிறார். ....
      காஸ்மிக் எனர்ஜி தான் பிரபஞ்ச நடுவில் அமைந்துள்ளது. இதனையே சிவம் என்று அழைக்கிறோம்.

  • @SANKARNSSB
    @SANKARNSSB 3 месяца назад +6

    ஐயா புகழேந்தி அவர்களுக்கு
    ஒரு வேண்டுகோள்.
    வள்ளலார் பற்றி பேசினால்
    அவர் அடைந்த நிலையை யார்
    தற்போது அடைந்து உள்ளனர், கூறுங்கள் என்று கேட்கிறார்கள் இதற்கு தாங்கள் ஒரு விளக்கம் தேவை.நன்றி

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  3 месяца назад +4

      அந்த விளக்கம் தான் இந்த காணொளி இதை பார்த்து பிறகு விளங்கிக் கொள்ளலாம்

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  3 месяца назад +4

      ஏன் இதுவரை வள்ளலார் அடைந்த நிலையை அடையவில்லை என்று..
      காணொளியை முழுவதுமாக பார்த்து விட்டால் விடை உங்களுக்கே கிடைத்துவிடும்

    • @SANKARNSSB
      @SANKARNSSB 3 месяца назад +1

      இந்த பதில் ஞான சக்தி ஊடக
      நிறுவனர் அகத்தியரின் கொத்தடிமை திரு.விஜயகுமார்
      அவர்களுக்கு சமர்ப்பணம் 😀😄😃😁😭😭😭😭😭😭

  • @SenthilKumar-vv2pr
    @SenthilKumar-vv2pr 2 месяца назад +1

    Arutperum jothi ABAYAM Arutperum jothi ABAYAM Arutperum jothi ABAYAM

  • @gomigomathi8245
    @gomigomathi8245 6 дней назад

    நான் தவம் செய்யும் போது...இதயத்தில் ஒரு பச்சை பை ஒன்றை கண்டேன்...அப்போ புரியல. ...இப்போது புரிகிறது......

  • @RSinthu-i8t
    @RSinthu-i8t 2 месяца назад +2

    ❤❤❤🙏🙏🙏கோடி நன்றிகள் ஐயா ❤❤❤❤

  • @garudasamy1468
    @garudasamy1468 2 месяца назад

    Heart full thanks to you

  • @nirupamasarma4146
    @nirupamasarma4146 2 месяца назад

    இறைவன் யார் என்ற உண்மையை பிரம்ம குமாரிகள் நிலையத்தில் 7 நாள் பாடநெறி மூலம் தெரிந்து கொள்ளலாம்.
    நாம் யார், இறைவன் யார், நமக்கும் அவருக்குமான தொடர்பு என்ன, நாம் எங்கிருந்து வந்தோம், எங்கே செல்வோம், மனித இனம் துன்பத்திலிருந்து விடுதலை பெறுவது எப்படி -
    இத்தனை கேள்விகளுக்கும் பதில் அங்கே கிடைக்கும்.
    இறைவன் தானே இந்த பூமிக்கு வந்து தன்னைப் பற்றிய அறிமுகத்தை தானே கொடுக்கும் வரை யாருக்கும் அவரது உண்மையான அறிமுகம் தெரியாது, தெரியவும் முடியாது.
    இப்போது எனக்கு அவரது அறிமுகம் கிடைத்து விட்டது.❤

    • @karthikeyan_076
      @karthikeyan_076 2 месяца назад

      இது போன்ற நிலையங்கள் தேவையில்லை அது அவர்களாகவே உணர வேண்டும், எனக்கு இறைவன் உணர்த்தி விட்டார் அவர் யார் என்று, நானும் தெரிந்து கொண்டேன் நான் யார் என்று 😊 இதை தெரிந்து கொள்வது அவ்வளவு சுலபமில்லை.
      அது இயற்கையாக உணர வேண்டும் அம்மா புத்தகத்தை படித்து வருவது கிடையாது.
      7 நாள் பாட நெறி அது ஒன்றுக்கும் ஆகாது.

    • @nirupamasarma4146
      @nirupamasarma4146 2 месяца назад

      @@karthikeyan_076 இந்த ஒரு பிறவியில் மட்டுமல்ல,
      இதற்கு முன் பல பிறவிகளாக நாம் இறைவனைத் தேடி இருக்கிறோம்.
      அதனால்தான் இத்தனை பிரம்மாண்ட ஆலயங்கள் எழுப்பப்படடுள்ளன.
      இது கலியுக இறுதி. பாவங்கள் மலிந்து விட்டன. தான் வந்தால்தான் மனித குலத்திற்கு விமோசனம் என்று அறிந்து இறைவன் தானே இப் பூமிக்கு வந்திருக்கிறார்.
      அவர் கொடுத்த ஞானத்தைத் தான் பிரம்ம குமாரிகள்‌ இறைவனது விருப்பப்படி முழு உலகுக்கும் அளித்து வருகிறார்கள்.
      இது சத்தியம்.
      மனிதன் பல ஜன்மங்களாக இறைவனைத் தேடும்போது, இறைவன் மனிதனைத் தேடி வர மாட்டாரா என்ன..

    • @MGTOWbrotherhood3
      @MGTOWbrotherhood3 16 дней назад

      ​@@nirupamasarma4146 Brahma Kumaris worship Shiva

  • @sugumarsugumar525
    @sugumarsugumar525 2 месяца назад +3

    அய்யா.மிக்கநன்றி
    மாபெரும்.உண்மையை
    உணர்த்தி.நன்மைசெய்தீர்கள்.நன்றி.ஆனால்
    வீயாசர்.எனும்.முனிவர்
    இந்த.பூட்டை.பூட்டும்போது
    ஏன்.இந்த.ஐந்தொழில்
    செய்யும்.கடவுளர்கள்.ஏன்
    தடுக்க.வில்லை.அவருக்கு
    தண்டனை.தரவில்லை
    பதில்.விளக்கிபதிவிடுங்கள்.நன்றி.சிவசுகுமாரன்😢

    • @jayavarma6674
      @jayavarma6674 2 месяца назад

      அவரவர் தர்சுதந்திரத்தை தடுக்க முடியாது, இதுவே அதற்கு காரணம்❤

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  2 месяца назад +2

      ஐயா வியாசர் இந்த பூட்டை பூட்டியது இந்த ஐவராதிகளுக்காக தான்...
      காணொளியை முழுமையாக பாருங்கள்..
      கடவுளர்களுக்கு முழு நேர ஏவல் செய்தது வியாசர்

  • @RajeshRajesh-wd1so
    @RajeshRajesh-wd1so Месяц назад +2

    ஐயா வணக்கம்
    உங்களுடைய மொபைல் நம்பர் தர முடியுமா

  • @Aaseevagam741
    @Aaseevagam741 2 месяца назад +2

    வாழ்க தமிழ்
    வளர்க தமிழர்

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  2 месяца назад +1

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @annky1001
    @annky1001 12 дней назад

    Super finishing