"நடிகர் விஜய்யை பின் தொடரும் பெண் ஆவி" | "ஆத்மாவை வைத்து எல்லாத்தையும் செய்வேன்" | Thalapathy Vijay
HTML-код
- Опубликовано: 5 апр 2024
- For Advertisements : +91 73057 59234
Please support us via ❤$ Super Thanks
"நடிகர் விஜய்யை பின் தொடரும் பெண் ஆவி" | "ஆத்மாவை வைத்து எல்லாத்தையும் செய்வேன்" | Thalapathy Vijay | | Karthick MaayaKumar | KALAM | Episode 274
#vijay #ghost #spiritual
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!
For Advertisements : +91 73057 59234
MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118
🤣🤣🤣🤣
Anna please indha maari aalunga kitta poie video yeduthu podaadhinga please apparam ivangalai adikkadi video la paathaa makkal nambi poie yemaandhu poieduvaanga anna please indha maari aalungalai established panna vendaam
🤩🫅😜😜😜🤙😳🧐😡👈😃😴🤝
Hi
Well said
விஜய் பின்னாடி நிற்பது அவரது ஒரே ஒரு தங்கையின் ஆத்மா. (விஜய் சொந்த சகோதரி இறந்து வெகுகாலம் ஆகிறது. இயக்குனர் சந்திரசேகர் மகள்).
மதம் மாறுவது தவறில்லை மனிதனின் குணம் தான் மாறக் கூடாது.
அம்மா தாயே. விஜய் பின்னாடி நிற்பது அவரது ஒரே ஒரு தங்கையின் ஆத்மா.
Yaru bro nee 😂😂
நக்கல்யா ஒனக்கு 😅 😅
Yes must be his sister
Side effect of Leo😅😅
😅yo vijay fan ynake siripu varuthuu yaaa😂
அம்மா தாயே தளபதி விஜய் அண்ணாவின் பின் தொடர்ந்து வரும் ஆத்மா அவரது தங்கை தான்
அண்ணா அந்த அம்மா சொன்ன கடசி சொன்ன வார்த்தையை நானும் தியானத்தில் உணர்ந்தேத்திருக்கிறேன் 🙋உண்மையா ஒன்னு என்னனா இந்த உலகத்துல எல்லா உயிர்களிடமும் உண்மையான அன்பை யார் பொழிகிறார்களோ அவர்களுக்கு இயர்ட்க்கை அன்னை அருள் புரிவால் அவர்களுக்கு ஒரு நிகழ்வை ஞாபகம் படுத்த விரும்புகிறேன் கொரோன லாக்கடவுனல் என்கிட்ட சாப்பிட கூட காசு இல்லனா அப்போ அக்காவோட மாமியார் டெத் ஆயிட்டாங்க அப்போ அங்கேயும் 16நாள் காரியத்துக்கு போகணும் என்கிட்ட 50ரஸ் தான் இருக்கு காரியம் ரெண்டுநாள்ளுக்கு பிறகு நடக்க போகிறது என்கிட்ட இருக்கிறது 50 ரூபாய் மட்டும் என்னை பண்றது ரெண்டுநாள் நாள் பக்கத்துல ஒரு டீ கடைல காலையில ரெண்டு வடை நைட் ரெண்டு வடை சாப்பிட்டேன் பிறகு நாளைக்கி காரியத்துக்கு போகணும் எல்லா நண்பர்கிட்டயும் காசு கேட்டேன் யார்கிட்டயும் காசு இல்ல பசி வயிறு கில்லுது ஈசன் கிட்ட பறப்பொருள் கிட்ட நைட் சொல்லி அழுகுறேன் என்னை என் இந்த நிலைமைக்கு 😢படச்சான்னு நா என்ன பாவம் செஞ்சேன் எல்லாருக்கும் நல்லதுதானே நினைக்கிறேன்னு சொல்லி அழுது திட்டுனா திட்டிம்போது எவன் எவனுக்கோ எண்ணணுமோ கிடைக்கிது எனக்கு எதுவும் கீழ கிடந்தது கிடைக்கக்கூடாதுனு 😢மறுநாள் அக்கா வீட்டுக்கும் போயிட்டு வந்துட்டேன் நானும் சித்தி பையனும் என்கிட்ட இருந்த 30ர்ப்பையும் திந்துடுச்சி எங்க அக்காகிட்ட சென்னைக்கு போக காசு கேட்டேன் அவுங்க 50ரூபாய் குடுத்தாங்க னா கெளம்பி அரியலூர் பேருந்து நிலையம் வந்துட்டு என்னோட நண்பன் அரியலூர் மாவட்ட மீன் வளர்ப்பு துறையில் இயக்குனரய் இருக்கான் அவன்கிட்ட போய் கடைசியா போய் காசு கேட்கலாம்னு போனேன் அப்போ அவனும் பாண்டிச்சேரி போய்ட்டான் அப்பறோம் அங்க இருந்த அவரோட தொலைபேசி நம்பர் வாங்கிக்கொண்டு பேசலாம்னு நினைச்சுகிட்டே பதிவு செய்துகொண்டே மாடியேல இருந்து கீழ எறங்குன திடிர்னு திரிஞ்ச அண்ணா வந்தாங்க அவர்கிட்ட பேசிக்கிட்டே மெய்ன் ரோட்டுக்கு வந்த வந்த உடனே ஒரு அண்ணாகிட்ட லிப்ட் கேட்டு ஏருறேன் சேரி bustap போயிட்டு கால் பண்ணலாம்னு நினைச்சுகிட்டு போய்கிட்டு இருக்கேன் bustap முன்னாடி போய் இரங்குற மெயின் rootula 5000கீழா கிடக்குது எல்லாரும் போறாங்க யாருமே எடுக்கல எல்லாமே 500 நோட் பிறகு எடுத்துட்டு பாவம் யார் காசோலை தெரியல யாராச்சும் தேடிகிட்டு வந்த குடுர்டலாம்னு 3மணி நீரமா அங்கையே நின்னா யாருமே தேடிகிட்டு வரல பிறகு எனக்கு நைட் கடவுள் கிட்ட அழுது பிரார்த்தனை பண்ண ஞாபகம் வந்துச்சி ஒருவேளை கடவுள் நமக்கு குடுத்திருக்கிறான்னு இவ்ளோ பசியேலயும் என்ன கடவுள் நல்லவனா கேட்டவனானு சோதிக்கிறியான்னு கேட்டுட்டு அப்பாரம் யாரும் வரல பக்கத்துல ஒரு பிள்ளையார் கோவில் இருந்துச்சி யார் உழைத்து காசோ தெரியல என்கிட்ட கெடச்சிருக்குனு சொல்ல்லிட்டு 50ரூபாய் உண்டியல போட்டுட்டு bustapla வயசானவங்களுக்கு ரெண்டுபேதுக்கு சாப்பாடு வாங்கிக்கொடுத்துட்டு வந்து அந்த காசு போன முதல்வர் தேர்தல்ல நாம் தமிழர் பிரச்சரத்துக்கு போகும்போது நிறைய சின்ன குழந்தாங்க வந்தாங்க அவங்களுக்கு செலவு பண்ணிட்டேன் எனக்கு 1500 செலவு பண்ணிக்கிட்டேன்🙋உண்மையும் நேர்மையும் தூய அன்பும் இருந்தால் நாம் இறைவனை நோக்கி ஒரு அடி வைத்தால் அவன் நம்மை நோக்கி பல அடி வைப்பான் 🙏அன்புதான் கடவுள் 😊
Muruga
School book ku padikka sonnalae padikka maten ithula Ivalo perusa iruntha epdipa padipa [vaayala dhan sollidathiga]
சூப்பர் ங்கா
ரொம்ப பெருசா இருக்கு என்னால படிக்கவே முடியல
@@ffpullingo5444 படிக்கலாம்.
அள்ளி விடு அடிச்சு விடு .
ஏன் மா பிரபலங்கள் ஆத்மா மட்டும்தான் உங்கள்ட்ட பேசுமா..?
Thalapathy vijay ❤🎉
சின்ன பசங்க சொன்னா பொய் பெரியவங்க சொன்னா உண்மையா போகுது இதான் உலகம்
இதெல்லாம் நம்புற மாதிரி இல்லை 😂😂😂
நம்புனா தான் மாயன் stodiyo லந்து இனிமே வீடியோ வரும் நீங்க நம்புறிங்களா எப்படி ??😂😂😂😂😂
நம்புனா தான் சோறு போடுவாங்க ன்னு சொல்லிட்டாங்க, நீங்க எப்படி சோறு முக்கியமா? இல்ல???
Andha idathula sudu pota sarie aaidu
கொரோனா நடக்கும்போது கோமா இலாடி இருந்தாய்?
ஒரு கொலை குற்றவாளியாக இருந்தவன் காசில் ❗ ஆச்சரியமாக ஆச்சிரமம்.
Yes
அந்த அம்மாவை அடுத்த முறை பேட்டியின் போது லைவா ஏதாவது ஒன்னு செஞ்சு நேயர்களுக்காக காட்ட சொல்லுங்க நன்றி
Vojay went to see Vijayakanth sir on his funeral day, then it has to be Jayalalitha's spirit came to give her last respect to her politician brother. Without a dought I suspect Jayalalitha amma is the one who is going to help Vijay in politics.
இந்த கிழவிக்கி மிகவும் விரைவில் இறகு வைக்கும் சம்பவத்தை பார்ப்பதட்கு ஆசை படுகிறேன்..
மூடநம்பிக்கைகளை நம்புபவர் எங்கள் விஜய் அண்ணா அல்ல
அதனாலதான் லியோவுல அவுங்க அப்பாவையே எதிர்த்தாரா 😂😂
ஆமா நாங்க ஆமைங்களையும் எதிர்ப்பம்@@PremKumar-pn3ed
Yes brother விஜய் அண்ணாவுக்கு மூட நம்பிக்கை எல்லாம் கண்டிப்பா இல்லை....💯✨🤌🏻 He was a good spritual man ... Who has no religions and caste..... Such a wonderful human being, ever I have seen in my life ... 💫♥️😩🥰😘
Always love my thalapathy vijay Anna... ♥️
IPpe Nan Enna church ⛪️ pannava illa search 👀 pannava.
Ennaya ithu engirunthuda varainga 😂😂😂 puthu puraliya irukku
Ennada ithu enga thalabathiku vantha sothanai
Ama Bro Thalapathy Paavam 😢
Karthi nalla panrano illayo, neenga nalla pannuringa ma.......😂😂😂😂😂
Bro Avangala Sundar C kita kutinu ponga Ad ah sethuparu 😂🤣😭🤭. Ivangala vechi nariya movie pannalam pola 🤭
🌟He do best. i am waiting for TVK❤🎉 i trust VIJAY anna he do something good for future peoples and future days ❤ let's Wellcome the INDIA PRIME MINISTER 🌍
Dai Dai aasai ya irundaalum oru nazyam venama😂🤣😂🤣
எல்லா மந்திரவாதிகளும் சொல்றாங்க ஆனா செய்ய மாட்டேங்கிறாங்க நாசமா போனவங்க😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
All fake....... Vijay sir don't belive all this
Arumai amma❤
ஓம் நமசிவாயா போற்றி போற்றி
Subconscious mind role here
தளபதி பின்னாடி இருப்பது கடவுள் மட்டுமே
இறைவனைத் தேடுபவர்கள் புகழுக்கு பிச்சை எடுக்க மாட்டார்கள்
Bro Avangal enga pakkalam enka konjam kastam iruka avanga enka our tirva kudpanga ninkaran 😔
Good comedy.time pass
❤❤❤
1 ரூவா வேனாங்குது இந்த அம்மா, நா இவங்கள பாக்க போனப்ப நா 100 ரூவா வச்சா பாத்துட்டு ஒரு நிமிஷம் பேசிட்டு அனுப்பிட்டாங்க. 500 ரூவா வச்சவங்களுக்கு 1/2 மணி நேரம் பேசுனாங்க. அதுவும் 5 வருஷத்துக்கு முன்னாடி.
Crct ah sonnangala
@@Maheshwari1993-hs7qo இல்ல
OMG, This woman has been cheating for five years? No one took any action against her for cheating the public.
Namaskaram Amma, Pls don’t reveal much truth amma .Pakkuvamillaatha people won’t understand .
Very true 🙏
Intha samiyar famous aga parkkuranga mayam studio help pannuranga
எனக்கு அம்மா இல்ல enga வீட்டுல யாருமே இல்ல நா மட்டும்தான் கொரோன லாக்டவுன்ல ரொம்ப சொல்ல முடியாது நான் பட்ட துன்பம் 😢😢
ரொம்ப கஷ்டம்
😢😢
Don't worry Dr 😢
@@tamilkavi5100 தினமும் பைரவருக்கு ( நாய்) பிஸ்கட் வாங்கி கொடுங்கள் எல்லாம் சரியாகிவிடும்
Please help I want talk with my father and mother......
வேற யாரும் இல்லை அவர் தங்கை வித்யா தான்😊
enakku annamalai avarode horoscope patti oru video podunge anne
மனநலம் பாதிக்கப்பட்ட நிறைய பேர் உலாவுகிறார்கள்
GLORY TO JESUS
Om Name Shivaya
Namo Narayanaya
Arohara
Om Shakthi Para Shakthi
Swamiye Saranam Aiyappa🙏🙏🙏🙏🙏🙏
@@NaveenPrakash-ex1dg இயேசுவே தெய்வம்
Why the government is letting these people to cheat the public. So annoying, I didn't watch this but just came across this post, it is clear that all bogus. At least Vijay has to take legal action for using his name 😮.
இந்த உருட்டு ரோம்ப பழசு
புதுசா ஏதாவது உருட்ட சொல்லுங்க
எப்படி இது சாத்தியம்..
உன்னுடைய ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்..
வணக்கம் 🙏🙏🙏.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏. இரவு வணக்கம் 🙏🙏🙏.
நாயக்கட நீயக்கட அவங்கயக்கட இவங்கயக்ட😂
My brother can't work . Can Amma correct
Please help.
Yo Anna nalladane irukku
Yeduku idellam.... Thewaya😢
எல்லா மந்திரவாதிகளும் சொல்றாங்க ஆனா செய்ய மாட்டேங்கிறாங்க நாசமா போனவங்க😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😊
Yaru edhu sonnalum udane video poduvingala sir..
சூப்பர் கப்சா நாயகி
அம்மா நான் உங்களை நம்புறேன் நீங்க விஜய் க்கு போய் பூஜை போடுவதெல்லாம் அப்புறமாக இருக்கட்டும் எங்க வீட்டுக்கு வந்து எனக்கு பூஜை போடுங்க என் பின்னால ஒரு பேய் இருக்கிற மாதிரியே இருக்கு
ஆன்மீக வழியில் செல்பவர்களுக்கு மட்டுமே இது புரியும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு சக்தி உண்டு ஒவ்வொருவரும் தன்னை உணரும் போது அதை புரிய யும் ஒவ்வொரு மனிதனின் உயிரும் பரமாத்மாவாக உணர வேண்டும் சிவத்தை அடைவதை மனிதனின் செயல் மனிதனின் பிறப்பு இறைவனின் நாம் வேலைக்காரர்
RCB பற்றி பேசுங்க Anna
I guess jayalalitha soul
Im doing research on meditation using EEG for multiple years now... Very easy put the EEG device on her head and ask her to meditate... Anyone can easily tell if she is telling truth if she can sit for 2hrs or not
She is using tantric methods to predict things and not via meditation she does it
With common sense anyone can tell she is lieing
Hoi enga amma appa anmava pesasollu
Oru kelvikku kuda mulumaiyana answer kudekavillai. Ethukeduthalum aatharam katren but kattinathe ille, avange family varanum soolidum.
ARUMAYANA KANOLIKU NANRI.FROM CDN MONAA COOK/CANADA
நீங்க சக்கரங்கள் எல்லாம் செயல் படுத்தினா சாவு வராது ஆன நீங்க மரணம் வரும் என்று சொல்றீங்க. தியானத்தின் கடைசி நிலை சமாதி அதிலும் உடலும் உயிரும் அழியாது ஆன நீங்க சொல்றது.' 😢
Bro intha ammakku na pullaya porakaliyea kadavul koduthu vaikala pola
அம்மா 12 to 24 மணிநேரம் ஆடாம அசையா தவமிருக்கனும். முடி , கண் இமை கூட அசையக்கூடாது. இயற்கை உபாதை வந்தா என்ன பண்ணுவீங்க. அதாவது மலம் ஜலம். தும்மல் இருமல். ஏம்மா இப்படி ஏமாத்துறீங்க 😩
ஒரு யோகியின் சுயசரிதம் புத்தகம் வாங்கி படியுங்கள் எல்லாம் புரியும்
Devil will say all kind of lies.
இன்றும் சித்தர்கள் வாழ்கிறார்கள். Alfa தியானம் கற்க வேண்டும். நாம் நம்மை நாம் மனதை நம் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். கூடு விட்டு கூடு செல்லும் சித்தர்கள் உண்டு. 1,2 வருடத்தில் தியானம் செய்தால் வராது. பலவருடங்கள் பயிற்சி பெற வேண்டும். பேய், பிசாசு நம் பக்கம் வராது. ஆனால் நமக்கு மேல் ஒரு சக்தி இருப்பதை உணர முடியும்.
مايعلم غيب إلا الله وحده
😂 nambitom
Poi sollalam athuku oru neyam venadama 😂😂😂😂
Fools will never understand or believe....in olden days we had siddhars n gurus to guide us with mantras...tantras...but today even if a select few come forward to tell us n teach us things...people laugh it off in the name of modernity....thats y its kaliyuga....no place for good...all these will sound like deceit n insane n foolish ideas....drinking ...clubbing...partying is more acceptable than understanding our culture...traditions...mantras...tantras...n respecting ppl who selflessly come forward to explain the secrets of life...
முற்காலத்தில் நாம் குணம் கொண்டு இந்த சமூகத்தை கட்டமைத்து வைத்திருந்தோம் எப்போது பணம் சார்ந்த சிந்தனை மனிதனிடத்தில் தோன்றியதோ அப்போதிலிருந்து சமஉடைமை சமூக நீதி கேள்விக்குறியானது தற்போது இந்த சமூகத்தில் பணம் குணம் என இரு வேறு கட்டமைப்புகள் உள்ளன இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று விகிதாச்சார அடிப்படையில் பொருந்தியிருக்கும் குணம் சார்ந்த கட்டமைப்பில் வாழ்பவனுக்கு பணம் ஒரு பொருட்டல்ல இருந்தும் அவன் அடிப்படை தேவைக்காவது பணம் அவசியமாகிறது ஆனால் பணம் சார்ந்த கட்டமைப்பில் வாழ்பவர்களுக்கு குணம் ஒரு பொருட்டல்ல இருந்தும் சமூகத்தில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள குணம் அங்கு தேவைப்படுகிறது இவ்வாறு குணத்தை ஒரு அடையாளத்திற்காக பயன்படுத்தும் சமூகத்தின் கூட்டம் இங்கு அதிகரித்து விட்டது காரணம் நமது வழிகாட்டிகள் மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி இங்கு அனைவரும் தன்னை அறிவாளியாக கருதிக் கொள்கின்றனர் ஆனால் இந்த சமூகத்திற்கு தற்போது அறிவாளிகள் தேவையில்லை ஞானிகள் மட்டுமே தேவை முதலில் அறிவாளிகள் யார் ஞானிகள் யார் என்பதை பிரித்துப் பார்க்க வேண்டும் அதற்கு உதாரணம் முருகனுக்கும் அவ்வை பெருமாட்டிக்கும் நடந்த தர்க்கமே முருகன் காலத்தை உணர்ந்ததால் சுட்ட பழத்தையும் ஊதித்தான் சாப்பிட வேண்டும் மண்ணில் பட்ட பலத்தையும் ஊதித்தான் சாப்பிட வேண்டும் என்று அறிவு மூதாட்டி ஔவைக்கு ஞானத்தை வழங்கினான், அந்தக் கதையில் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது அறிவு அஹங்காரத்தை தரும் ஞானம் அனுபவத்தை தரும் ஞானம் எங்கிருந்து வேண்டுமானாலும் வரும் என்பதற்கு உதாரணமே முருகன் மாட்டுக்கார சிறுவன் வேடத்தில் வந்த காரணம் இது புரிந்தால் அனைவரும் ஞானி ஆகலாம், ஜீவன் சிவம் ஆனால் உயிர் தமிழ், இங்கு மொழிகளை கேட்க பல காதுகள் உண்டு அதன் அர்த்தங்கள் உணர மனம் தான் இல்லை...
ஜ. ஜெய் கணேஷ்.
9962044854
என்னை விவாதத்திற்கு அழையுங்கள் தோழரே நான் தங்களுக்கு நாம் பிறந்ததற்கான காரணத்தை சொல்கிறேன்....😊😊
Haavi Vijay da fan ondha irukkum. Ippa adu sari happy ha irukada eekum😅
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
What a great advertisement bro😂😂
Vijay na thayviyaaaaa nambaluku arasiyal la vanaaa anna😂😂
😡🤬
Tambi Karthik ungalukke rombe
Nandri.
இது ஒருவகையான மன நோய்
Emma aatharam illa ma yarum namba matanga so very sorry enakee nenga soldrathu comedy ya iruku😊
Guruvadi saranam 🙏🙏🙏🙏🙏thiruvadi saranam 🙏🙏🙏🙏🙏
தவத்தால் வாழ்க்கை பிரகாசிக்கும்
நம்ப கார்த்திக் …! உங்களுக்கு ஏன் இந்த வேலை. நாட்டுக்கு தேவையான அறிவுபூர்வமான விடயங்களை பகிருங்கள். இந்த முட்டாள்களை ஏமாற்றுப் பேர்வழிகளை உங்கள் நேரத்தை வீணாக்கி ஏன் பேட்டி எடுக்குறீங்க. உங்களை ஒரு அறிவாளியாக நினைக்கிறோம். வேண்டாம் தம்பி வேலை..🙏🏼
இது பயங்கரமான உருட்டா இருக்கே 🤣
🤣🤣🤣🤣🤣🤣
MEGA ORUTTU 😂😂😂😂
Ama bro enna urutu urutu raka 😂😂💯 very funny 🤣
அம்மா என் பெயர் லோகநாயகி. என் தம்பி. பெயர். லட்சுமி நாராயணன். 10.3.2024. திடிரென்று மாரடைப்பால். இறந்து விட்டார் எங்களால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை என் தம்பியிடம். பேச முடியுமா
Vaisha
Karthi this not fair man don't encourage this kind of people's, you lose u r credentials
Hi
Ijoooooo enkada irunthu varalukaladaaaaaa 😂😂😂😂😂😂😂
Eadaku mudaka vaila varuthu venaaa
உண்மையில் சுவாதிஸ்டானம் தியானம் செய்தால் ஆவிகள் தொடர்பு ஏற்படும்.இவங்க சொல்லுவது தவம் செய்யும் முறை உண்மை
Vijay oda thangachi eranthu pochu antha ponna avuruku romba pudikum atha vachu oru interview
She's fake 😂😂😂
இந்த காலத்தில் எந்த ஒரு செயலா இருந்தாலும் அதற்கு ஆதாரம் தேவை இருக்கு. வெறும் வாய் சொல்லில் சொல்கிற விசயங்களை யாராக இருந்தாலும் மனம் அவ்வளவு சீக்கிரம் எளிதாக ஏற்காது கற்பனை என்று தான் நினைக்க தோன்றும் .
Crt, but I'm see lord Shiva
மொதல்ல அந்த அம்மாவ நேர்ல எதாவது செஞ்சு காட்ட சொல்லுங்க லைவா.
இப்பதான் ப்ரோ ஒரு நல்ல கேள்வி கேட்டு இருக்கீங்க
Ellarum unmaya iruntha ellarum santhosam irukkalam
Night la irunthu mrng varai ellarum thavam than panranga thunguranga atha sonnen ungala mathuri😂😂
Good work keep doing
En pakathulaium oru pen aathuma irukuma antha aathuma enidam periya levala thoonduthal pannuthama my name is krishnasamy tenkasi Dt
0:08 அப்போ நம்ப செத்துடுவோம் னு சொல்லுங்கம்மா.....
Mayam studio respect kanmunbe kuraigirathu
இதற்க்கு பேருதான் பேச்சித்திறமை
மாயம் ஸ்டுடியோ எல்லாம் மாயம்
Vijay is ilimunati