பாரதி கிருஷ்ணகுமார் சிறப்புரை | குமிழிப்பாடுகள் | அதனால்தான் சொல்கிறேன் | நடராஜன் பெருமாள் நூல்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • 15.10.2023 அன்று சென்னை எழும்பூர் இக்ஸா அரங்கில் நடைபெற்ற, கவிஞர் நடராஜன் பெருமாள் எழுதியுள்ள குமிழிப்பாடுகள் (கவிதைக் களஞ்சியம்) மற்றும் அதனால்தான் சொல்கிறேன் (கட்டுரைத் தொகுப்பு) நூல்கள் வெளியீட்டு விழாவில் எழுத்தாளர், இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் நிகழ்த்திய சிறப்புரை

Комментарии • 7

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 4 месяца назад +2

    ஐயா பா கி குமார் அவர்களின் மனதில் பட்டதை வெட்டுவது போல பேசுவது அருமை அருமை

  • @angavairani538
    @angavairani538 2 месяца назад

    வணக்கம் சார் அற்புதமான அழகான ஆழமான கருத்துள்ள வார்த்தைகள் நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏🙏🙏🙏🙏

  • @kidssquare6309
    @kidssquare6309 10 месяцев назад +2

    An ultimate speech. Congratulations

  • @banumathishanmugam4318
    @banumathishanmugam4318 4 месяца назад

    Great great great

  • @nagarajvetri5895
    @nagarajvetri5895 3 месяца назад

    Super speech sir

  • @anjalireddy2711
    @anjalireddy2711 3 месяца назад

    Motivating speech

  • @rbharathi3821
    @rbharathi3821 5 месяцев назад

    Kanja pun'''''’'''