bharathi krishnakumar speech | மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு | iriz vision

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 май 2020
  • bharathi krishnakumar speech | மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு | iriz vision
    For more entertaining videos, Subscribe to Iriz Vision - bit.ly/2GsOSIP
    Iriz Vision is an entertainment channel brings you exciting content such as Comedy Show, Dindigul I Leoni & Raja Pattimandram, nattupura padalgal , Devotional Songs .
    Click here to watch:-
    suki sivam speech உறவுகள் மேம்பட - • Video
    IPS kaliyamoorthy speech | அரசியல்வாதிகள் இந்தியாவை தன் சொத்தாக்க அலைகிறார்கள் - • IPS kaliyamoorthy spee...
    dr sivaraman speech | டிவி சீரியல்களால் ஒரு கோடி பேரின் மனநிலை பாதிக்கப்படுகிறது - • Video
    pattimandram raja best speech | vanakkam karaikudi | comedy speech - • pattimandram raja best...
    ஆன்மீகம் கலந்த நகைச்சுவையான பேச்சு | pattimandram manikandan speech - • ஆன்மீகம் கலந்த நகைச்சு...
    அன்றாட வாழ்வில் ஆயுர்வேதம் | dr mahadevan ayurveda | ஆயுள் வளர்க்கும் ஆயுர்வேதம் - • Video
    Subscribe to Iriz Vision - bit.ly/2GsOSIP
    Category
  • РазвлеченияРазвлечения

Комментарии • 22

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 5 месяцев назад

    ஐயா உங்கள் உரை கேட்டு நெஞ்சம் நெக்குறுகி அழ வைத்தது! நெஞ்சில் பல தத்துவங்களை தாங்கி கொள்ள வைத்தது!

  • @vahininatarajan4350
    @vahininatarajan4350 4 года назад +3

    மிகவும் மேன்மையான கருத்துக்களை கொண்ட நிறைவான உரை..👏👏👏🌹🌹
    நன்றிகளும் வாழ்த்துகளும் சகோதரர்..

  • @balasubramaniammaniam4808
    @balasubramaniammaniam4808 Год назад

    மிகவும் கருத்து செறிவு நிறைந்த உரை‌.வாழ்த்துகள்
    தோழரே.

  • @j.sriram6960
    @j.sriram6960 Год назад

    Now I am continuously watching your speeches sir... great Speech

  • @manigandanmani1363
    @manigandanmani1363 Год назад

    அருமையான உரை ஐயா

  • @anjalikumar448
    @anjalikumar448 3 года назад

    அன்பு நிரைந்த இதயத்தோடு வாழ்வோம்.....

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Год назад

    அருமையான அறிஞர் பெருமகனார் பாரதி கிருஷ்ணகுமார் ஐயா - சிறந்த பேச்சாளர் . இறுதியில் சோகமாக ஒன்றைச்சொல்லி முடிப்பார் .

  • @punithavathi1641
    @punithavathi1641 Год назад

    Thank you sir

  • @subbulakshmitn
    @subbulakshmitn 3 года назад +1

    துன்பத்தில் இருப்பவரிடம் பேசுவதற்கு வார்த்தைகளை கவனமாகக் கோர்க்க வேண்டும் அண்ணா

  • @riyazudeenhabibulla2620
    @riyazudeenhabibulla2620 2 года назад

    அருமை

  • @preethi08
    @preethi08 6 месяцев назад

    🙏🙏🙏🙏🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️

  • @manomano403
    @manomano403 4 года назад

    ஆழப்பதிந்த உண்மைகளை, அழகு ததும்பச் சொட்டும்.. இலக்கிய வடிவங்களில் இறைவனைக் காண்கிண்றேன்..
    ..
    07.55

  • @arumugampr
    @arumugampr Год назад

    😮😊

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 2 месяца назад

    மரம் மனிதனுக்கு இயற்கை வழங்கிய வரம்!!

  • @subbulakshmitn
    @subbulakshmitn 3 года назад

    உப்பு அதிகமாக போவது அவரது கண்ணீரும் ஒரு காரணமாக இருக்கலாம் ஐயா

  • @user-hp2qe2qf3y
    @user-hp2qe2qf3y 10 месяцев назад

    Kankal kulamakiyathu thozhare...

  • @sivassiva7815
    @sivassiva7815 Год назад

    இறைவன் பிள்ளைக்கறி கேட்டிருக்க மாட்டார்.சைவப்பிள்ளையிடம் காய்கறி கேட்டிருப்பார்.

    • @dhanapalm2606
      @dhanapalm2606 3 месяца назад

      நண்பரே கடவுள் பிள்ளைக்கறிக்கும் மன்னனின் மனைவியின் கூந்தலுக்கு மனம இருக்கிறதா இல்லையா என்பதற்கு ஓடோடி வந்த கடவுள் கேன்சர் வியாதிக்கும் கிட்னி ஃபெயிலர் இப்படி தீர்க்க முடியாத வியாதிகளில் நித்தமும் கடவுளே கடவுளே கடவுளே என்று ஒவ்வொரு நிமிடமும் துயரத்தில் வாழ்வா சாவா என்று துடியாய் துடிக்கும் பல கோடி மனிதர்களுக்கு நேரில் வர வேண்டாம் ஒரு சிறு குழந்தை இந்த நோயால் துடிப்பதைப் பார்த்து நேரில் வந்து இந்த மருந்து சாப்பிட்டு இனிமேல் மனித குலம் துயர மில்லாமல் சந்தோஷமாக வாழுங்கள் என்று ஏன் ஒரு உண்மை நிகழ்வ கூட இல்லை. எல்லாம் பழைய கவைக்கு உதவாது கதைகள் தான் இன்றும் நம்மை மூடர்களாக்கி மூடநம்பிக்கைக்கு அடிமையாக்கி நம் மூளை வளர்ச்சி குன்றி இன்றும் முட்டாள்களாக வாழ்வது தான் உண்மை உண்மை உண்மை

  • @padmasrinivasan573
    @padmasrinivasan573 2 года назад

    Uहरह