திருப்புகழ் 110 அவனிதனிலே (பழநி) - CLICK ♡ THANKS

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 мар 2018
  • மேலும் பல படைப்புகள் உருவாக்க உதவுங்கள்
    ACCOUNT NAME - INGERSOL SELVARAJ
    ACCOUNT NUMBER - 602701518901
    BANK - ICICI BANK LTD
    BRANCH - MAYILADUTHURAI MAHADHANA ATRT
    IFSC CODE - ICIC0001912
    CITY - MAYURAM (MAYILADUTHURAI)
    DISTRICT - NAGAPATTINAM
    STATE - TAMIL NADU
    MICR CODE - 609229005
    BRANCH CODE - 001912
    ADDRESS - ICICI BANK LTD, RMS ARCADE, NEW NO. 54, MAHADHANA STREET, MAYILADUTHURAI 609001, TAMIL NADU
    நன்றி - இங்கர்சால்
    .
    அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து
    அழகுபெற வேந டந்து, இளைஞோனாய்
    அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று
    அதிவிதம தாய்வ ளர்ந்து, பதினாறாய்
    சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர்
    திருவடிக ளேநி னைந்து, துதியாமல்
    தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று
    திரியுமடி யேனை யுன்ற, னடிசேராய்
    மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை
    மணிமுடியின் மீத ணிந்த, மகதேவர்
    மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த
    மலைமகள்கு மார துங்க, வடிவேலா
    பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து
    படியதிர வேந டந்த, கழல்வீரா
    பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து
    பழநிமலை மேல மர்ந்த, பெருமாளே.

Комментарии • 1,2 тыс.

  • @senthilvadivu6070
    @senthilvadivu6070 Год назад +400

    எவர் பாடினும்
    இவர் பாடுவதில் தோன்றுவன, உருக்கம்,
    காந்த ஈர்ப்பு,
    செவிநிறைக்கும் குளிர்குரல் ......
    ஐயா நீடூழி வாழ்க!
    திருப்புகழ் முழுதும் பாடி அருள்க!!!!

    • @sriloshan9931
      @sriloshan9931 Год назад +1

      Of course 👍♥️♥️♥️♥️♥️
      Sir you're really great
      Vera leval voice 🥰🥰🥰
      ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

    • @jayasreel4539
      @jayasreel4539 Год назад +1

      Ul

    • @sathikbasha7865
      @sathikbasha7865 Год назад +1

      Yes urs absalom right

    • @srinivasan5588
      @srinivasan5588 11 месяцев назад +3

      உண்மை யார் இவர்

    • @susilalogandaramesh8767
      @susilalogandaramesh8767 10 месяцев назад +3

      அற்புதமான பாடல்.

  • @svlmani
    @svlmani 5 лет назад +476

    அவனி தனிலே பிறந்து மதலையெனவே தவழ்ந்து
    அழகு பெறவே நடந்து, இளை ஞோனாய்
    அரு மழலையே மிகுந்து குதலை மொழயே புகன்று
    அதி விதமதாய் வளர்ந்து, பதினாறாய்
    சிவ கலைகளா கமங்கள் மிகவு மறை யோதும ன்பர்
    திருவடிகளே நினைந்து, துதியாமல்
    தெரிவையர்களா சை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று
    திரியுமடி யேனை யுன்ற, னடிசேராய்
    மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை மணிமுடியின் மீத ணிந்த, மகதேவர்
    மனமகிழவேய ணைந்து ஒருபுறம தாக வந்த மலைமகள் குமார துங்க, வடிவேலா
    பவனி வரவே யுகந்து மயிலின் மிசையே திகழ்ந்து படியதிர வே நடந்த, கழல் வீரா
    பரமபதமே செறிந்த முருகனென வேயுகந்து
    பழநி மலை மேல மர்ந்த, பெருமாளே.

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel5243 5 лет назад +691

    இம்மாதிரி திருப்புகழின் முக்கிய பாடல்களைப் பதிவிட்டால் இளைய தலைமுறையினரும் ஆர்வத்துடன் கேட்டுக் கற்றுக் கொள்வர் ...
    அற்புதம் ..தங்களின் குரல், பாவம், உணர்ந்து பாடும் தன்மை - அனைத்தும் ..
    தங்களின் இந்த இறைப்பணி, தொய்வின்றி தொடர நல்வாழ்த்துக்கள் ...ஐயா..!

  • @rameshkrishnan3250
    @rameshkrishnan3250 2 года назад +158

    அதிகாலையில் 05:00 மணிக்கு இந்த பாடலை வீட்டில் கேட்டால் நல்லா இருக்கும் திருப்புகழ் பாடிய அவருக்கு நன்றிகள் பல

    • @saravanan007saravanan4
      @saravanan007saravanan4 Год назад

      சம்பந்தம் குருக்கள் அவர்கள்

    • @sandhyamahe7500
      @sandhyamahe7500 4 месяца назад +1

      ஐய்யா தாங்கள் எத்தனை மணிக்கு எழுந்திருப்பீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா

    • @vidhyasri463
      @vidhyasri463 Месяц назад

      நான் கடந்த இரண்டு வாரங்களாக ஐந்து மணிக்கு இப்பாடலை அனுதினமும் கேட்டுக்கொண்டு இருக்கிறேன் மனதில் உற்சாகமும் தன்னம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது நன்றிகள் பல இப்பாடல் பாடிய ஐயாவிற்கு இப்பாடலை அருளிய அருணகிரிநாதர் சுவாமிகளுக்கு கோடான கோடி நன்றிகள் பல நன்றிகள் பல

  • @m.c.g.ganesanchelliahpilla8123
    @m.c.g.ganesanchelliahpilla8123 11 месяцев назад +159

    அருகிணகிரிநாதரை நேரடியாக பார்ககவில்லை. அய்யா திரு சம்பந்த குருக்களின் குரல் மூலமாக அருணகிரிநாதரை நேரில் தரிசனம் செய்த உணர்வை ஏற்படுத்தியதற்க்கு மிக்க நன்றி அய்யா. பல்லாண்டுகாலம் வாழ்ந்து பக்தி மழை பொழிவீர்கள் அய்யா 🙏🙏🙏

    • @HamsaveniKrishnamurthy
      @HamsaveniKrishnamurthy 8 месяцев назад +3

      😊caka caka inemy mugan songs .singer also very powerfull ma manithar always this songs my heart touch .thanks

    • @debarajahr2256
      @debarajahr2256 9 дней назад

      அருமையான குரல் பதிவு நன்றி வாழ்த்துக்கள்

  • @javanpannadi
    @javanpannadi 4 года назад +219

    சம்பந்தம் குருக்கள் மட்டும் இந்த திருவமுது திருப்புகழை பாடுவதைனை கேட்காமல் இருந்து இருந்தால் ,திருப்புகழின் அருமையை அறியாத பாவியாய் இருந்து இருப்பேன்.!
    ௐ முருகா ௐமுருகா ௐமுருகா

  • @prabhakaran6502
    @prabhakaran6502 5 лет назад +297

    அவனிதனிலே பிறந்து ... இந்த பூமியிலே பிறந்து
    மதலை எனவே தவழ்ந்து ... குழந்தை எனத் தவழ்ந்து
    அழகு பெறவே நடந்து ... அழகு பெறும் வகையில் நடை பழகி
    இளைஞோனாய் ... இளைஞனாய்
    அருமழலையே மிகுந்து ... அரிய மழலைச் சொல்லே மிகுந்து வர
    குதலை மொழியே புகன்று ... குதலை மொழிகளே பேசி
    அதிவிதம் அதாய் வளர்ந்து ... அதிக விதமாக வயதுக்கு ஒப்ப
    வளர்ந்து
    பதினாறாய் ... வயதும் பதினாறு ஆகி,
    சிவகலைகள் ஆகமங்கள் ... சைவ நூல்கள், சிவ ஆகமங்கள்,
    மிகவுமறை ஓதும் அன்பர் ... மிக்க வேதங்களை ஓதும்
    அன்பர்களுடைய
    திருவடிகளே நினைந்து துதியாமல் ... திருவடிகளையே நினைந்து
    துதிக்காமல்,
    தெரிவையர்கள் ஆசை மிஞ்சி ... மாதர்களின் மீது ஆசை மிகுந்து
    வெகுகவலை யாய்உழன்று ... அதன் காரணமாக மிக்க கவலையுடன்
    அலைந்து
    திரியும் அடியேனை ... திரிகின்ற அடியேனை,
    உன்றன் அடிசேராய் ... உனது திருவடிகளில் சேர்க்க மாட்டாயா?
    மவுன உபதேச சம்பு ... சும்மா இரு என்ற மெளன உபதேசம்
    செய்த சம்பு,
    மதியறுகு வேணி தும்பை ... பிறைச்சந்திரன், அறுகம்புல், கங்கை,
    தும்பைப்பூ
    மணிமுடியின் மீதணிந்த மகதேவர் ... தன் மணி முடியின்
    மேலணிந்த மகாதேவர்,
    மனமகிழவே அணைந்து ... மனமகிழும்படி அவரை
    அணைத்துக்கொண்டு
    ஒருபுறமதாகவந்த ... அவரது இடப்புறத்தில் வந்தமர்ந்த
    மலைமகள் குமார ... பார்வதியின் குமாரனே
    துங்க வடிவேலா ... பரிசுத்தமும் கூர்மையும் உடைய வேலினை
    உடையவனே
    பவனி வரவே உகந்து ... இவ்வுலகைச் சுற்றிவரவே ஆசை கொண்டு
    மயிலின் மிசையே திகழ்ந்து ... மயிலின் மேல் ஏறி விளங்கி
    படி அதிரவே நடந்த ... பூமி அதிரவே வலம் வந்த
    கழல்வீரா ... வீரக் கழல் அணிந்த வீரனே
    பரம பதமே செறிந்த ... மோட்ச வீட்டில் பொருந்தி நின்று
    முருகன் எனவே உகந்து ... முருகன் என விளங்கி
    பழனிமலை மேல் அமர்ந்த பெருமாளே. ... பழனிமலையில்
    வீற்ற பெருமாளே.

    • @raveebala2533
      @raveebala2533 5 лет назад +2

      prabha karan
      இந்த திருப்புகழ் யார் இயற்றினது அருணகிரிநாதரா
      இதன் கடைசிவரிகள் எல்லாம் தவறாக உள்ளது
      தயவு செய்து விளக்கம்தரவும் நன்றி

    • @manjulagp397
      @manjulagp397 5 лет назад

      00

    • @Nova-lq9il
      @Nova-lq9il 5 лет назад +1

      தங்கள் முயற்ச்சிக்கு மிக்க நன்றி

    • @ganesanm6370
      @ganesanm6370 5 лет назад +3

      அருமையான விளக்கம்

    • @alliswell-wu4yz
      @alliswell-wu4yz 4 года назад +3

      sirappu .mangalam undagatum

  • @Shivakumar2810
    @Shivakumar2810 4 года назад +138

    பாண்டிச்சேரி சம்பந்த குருக்களின் நாவில்
    அந்த குமரனே குடி கொண்டுள்ளான்.

    • @sambandamgurukkal8174
      @sambandamgurukkal8174 3 года назад +14

      நன்றி

    • @kmponnuvel829
      @kmponnuvel829 2 года назад

      @@sambandamgurukkal8174 மேலும் பல படைப்புகள் உருவாக்க உதவுங்கள்

  • @selvarajant
    @selvarajant 2 года назад +140

    கண்களில் ஆனந்த கண்ணீரை வரவழைக்கும் பாடல் சம்பந்தம் அய்யாவின் இனிமையான குரலில்

  • @ntk4757
    @ntk4757 2 года назад +45

    எத்தனை முறை கேட்டாலும் முருகன் துதுதியால் கவலைகள் மறைந்தன

  • @akilantamizhan8637
    @akilantamizhan8637 2 года назад +626

    குதலை மொழி என்றால் முதல் மொழி என்று பொருள். அதாவது உலகின் முதல் மொழியான தமிழை பேசியவன் நம் வேலன்!
    🔥 ❤️

    • @Anon13100
      @Anon13100 Год назад +16

      ஆ...அற்புதம். நன்றி.

    • @ARR_ARR_RSF
      @ARR_ARR_RSF Год назад +5

      👍👍👍👍👍

    • @kuttyelakuttyela4394
      @kuttyelakuttyela4394 Год назад +6

      அருமையான தகவல்👌நன்றி

    • @user-dc7vm7lt3l
      @user-dc7vm7lt3l Год назад +50

      குதலை மொழி என்பது மழலை மொழி பேசும் என்று பொருள்

    • @meenambalkrishnan3362
      @meenambalkrishnan3362 Год назад +2

      🙏🙏

  • @thambirak
    @thambirak 4 года назад +43

    தமிழின் தலைவா போற்றி!தமிழர்களின் இறைவா போற்றி!குறிஞ்சி நிலத்தலைவா போற்றி!செந்தமிழ் செயோனே போற்றி!
    முப்பாட்டன் முருகனே போற்றி!போற்றி!!🙏🙏🙏🙏

  • @achudhankmounesh6616
    @achudhankmounesh6616 4 года назад +80

    இன்னும் நிறைய முருகன் பாடல் பாட வேண்டும்

  • @superannanrajan3137
    @superannanrajan3137 6 месяцев назад +18

    கலியுக தெய்வம் கந்த பெருமான் திருப்புகழ் பாடிய அய்யாவின் குரல் மிக அருமை👌👌👌

  • @perumalperumal8530
    @perumalperumal8530 2 года назад +36

    தமிழ் மொழிக்கு உயிர் உண்டு என்று நான் இப்பாடல் மூலம் உணர்கிறேன்...

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 10 месяцев назад +22

    முருகனுக்கு அருமையான பாடல் வரிகள் பாடியவரும் சிறப்பாக பாடியுள்ளார் அவருக்கும் இந்தப் பாட்டை இயற்றியவருக்கு முருகன் அருள் பெற வேண்டுகிறேன் 🙏💕💕💕💕💕 ஓம் முருகனின் பாதங்களே போற்றி போற்றி போற்றி ஓம்💕

  • @chandram9710
    @chandram9710 2 года назад +215

    அருணகிரி நாதரின் கருணையால் கிடைத்த இத்திருப்புகழ் அற்புதம். பாடியவரின் குரலும் அழகு.

  • @chandranthavasi2243
    @chandranthavasi2243 Год назад +23

    மனது நிம்மதி அடையும்இத்தபாடல்களால்
    முருகா உன் திருவடி சரணம்🙏🙏🙏🙏🙏

  • @priyakarthik8535
    @priyakarthik8535 4 года назад +98

    கேட்கவே மிக இனிமையாக உள்ளது

  • @jothivelr4204
    @jothivelr4204 2 года назад +17

    திருப்புகழை பாடினால் திக்குவாய் பிரச்சினை தீரும்....
    பேச்சாற்றல் பெருகும்....
    தேன் தமிழ் வாழ்க, செழிக்க வையகம் முழுவதும்.....

    • @Anon13100
      @Anon13100 Год назад

      தகவலுக்கு நன்றி, அன்பரே. அன்புடன்.

    • @sowndaryar.s3971
      @sowndaryar.s3971 5 месяцев назад

      Appadiya enakkum pesum pothu thikkum 😔😔😔😔

  • @jayanthisundaram9709
    @jayanthisundaram9709 Год назад +22

    அற்புதமான பாடல் கேட்க காதிற்கு இனிமையாக இருந்தது முருகன் உருவத்தை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது நல்லது நல்லது நல்லது

  • @kathirsanthosh3146
    @kathirsanthosh3146 Год назад +10

    நானும் சங்கீதம் கற்று இறைவனை வழிபட வேண்டும் என தூண்டும் பாடலின் இனிமை, இசை, பாடியவரின் குரல் நன்று நன்று.

  • @vijaykumarec
    @vijaykumarec 4 года назад +136

    தெய்விக குரல்... முருகா......

  • @om8387
    @om8387 2 года назад +18

    அவனிநிறை திருமுருகன் கனியழகு சொலும் திருப்புகழை எம் மனம் மகிழப் பாடியதற்கு நன்றி ஐயா... நன்றி...

  • @W̤W̤i̤n̤f̤i̤n̤i̤t̤y̤
    @W̤W̤i̤n̤f̤i̤n̤i̤t̤y̤ 4 месяца назад +4

    தினமும் எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பக்தி மிகுந்த திருப்புகழ் ஓம் சரவணபவா

  • @praveenaviswanathan6985
    @praveenaviswanathan6985 Год назад +7

    எனக்கு இந்த பாட்டு கூட சேர்ந்து பாடும்போது மனசுல ஒரு இனம் புரியாத பெரிய ஆனந்தம்... 🙏🙏🙏💐

  • @yuvankarthikeyanuvii-c1397
    @yuvankarthikeyanuvii-c1397 27 дней назад +2

    அளவான செல்வமும் நிறைவான ஆரொக்கியமும் நீடித்த ஆயுலையும் அளித்திடுவாய் எம்பெருமானே முருகா.

  • @S1RAVINDRAN
    @S1RAVINDRAN Год назад +5

    இந்த பாட்டை கேட்டு கொண்டு பழனி மேல் செல்வது போல் சுகம் எதுவும் இல்லை 🙏🙏🙏🙏🙏🙏

  • @ramalingamramalingam2457
    @ramalingamramalingam2457 Год назад +18

    பாடியவர் குரல் அழகோ அழகு 🌹🙏

  • @brajendranbalasundaram3236
    @brajendranbalasundaram3236 3 года назад +155

    பாண்டிச்சேரி சம்பந்த குருக்களின் தெய்விக குரல் வளம், உள்ளம் பேரின்பம் அடைகிறது மெய்மறக்க செய்கிறது.

    • @rajisamji
      @rajisamji 2 года назад +5

      உண்மை இவர் குரல் எப்பொழுதும் நம்மை உருக வைக்கும்

    • @sureships7113
      @sureships7113 2 года назад

      @@rajisamji wwwqwwqwwqqwwwwwwwwqqqwwqwwwwwwwwwwwcwwwwwwwwwwwwwwwwwwwsswwwswsssswwssssass4wwwqwwqwwqqwwwwwwwwqqqwwqwwwwwwwwwwwcwwwwwwwwwwwwwwwwwwwsswwwswsssswwssssas ssssssssss

    • @thiruneelu8326
      @thiruneelu8326 2 года назад +3

      உண்மை ஐயா

    • @arunasaranathan4245
      @arunasaranathan4245 Год назад +1

      அநுமை

    • @prakashmurugesan4843
      @prakashmurugesan4843 Год назад +3

      அருமை அய்யா

  • @jayaramnataraj9353
    @jayaramnataraj9353 5 лет назад +136

    குருநாதர் அருணகிரிநாதர் புகழ் இப்புவியுள்ளவரை ஓங்கும். வெற்றி வேல்முருகனுக்கு அரோகரா.

  • @jayalakshmic3574
    @jayalakshmic3574 3 года назад +22

    ஓம் முருகப்பெருமானே போற்றி என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள்புரிய வேண்டுகிறேன்

  • @deepaknaidu3915
    @deepaknaidu3915 4 года назад +16

    கன்ணீர் வருகின்ரன இந்த பாடலை கேடட்டால் அந்தலவுக்கு மனதை உருக்கும் பாடல் இது

  • @balajichandran7724
    @balajichandran7724 2 года назад +6

    இந்த பாடல் கேட்டு நான் ஏன் அழுகிறேன் என்று தெரியவில்லை 😭😭😭😭😭

  • @shenbagaraman5120
    @shenbagaraman5120 2 года назад +38

    சக பாடல்களில் இது சாகா வரம்பெற்ற பாடல் ; பாடியோரும், துணை நின்றோரும் தோரணமலை முருகன் அருளால் வாழ்க .... நீடுழி வாழ்கவே🙏🌹

  • @rajumarappa8378
    @rajumarappa8378 2 года назад +23

    சம்பந்தர் அய்யா குரல் வளம் , உள்ளத்தை உருக்கும்..
    அற்புதமான சாரீரம்.
    அவரை வணங்கி மகிழ்கிறேன்

    • @nagaraj82
      @nagaraj82 2 года назад

      ஆம் அய்யா

  • @seralathansurveyor3123
    @seralathansurveyor3123 3 года назад +18

    திருச்சிற்றமபலம்
    பாடலை கேட்காத நாளே இல்லை. என்னே என்று இயம்புவது. வியப்பிலும் வியப்பு. அருமை. தெய்வீக குரல் அய்யா! இனிமையான மெட்டு. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
    வாழ்க பல்லாண்டு.....
    திருச்சிற்றம்பலம்.

  • @niranjankumarnm1060
    @niranjankumarnm1060 2 года назад +9

    அண்ணன் இங்கர்சால் அவர்களுக்கு மிக்க நன்றி. உங்கள் பணி தொடர வாழ்த்துகள்

  • @srinivasannagarajan7887
    @srinivasannagarajan7887 2 года назад +4

    கருணைக் கடல்
    கந்த வேல் பழநி மலை
    பஞ்சாமிர்தமாக இனிக்கிறார்.
    பஞ்சாமிர்தம் உண்ண
    அளவுண்டு.ஆனால்
    பழநி பதிகம் தெவிட்டாத குரல் அமுதம்.வாழ்க வளமுடன்.ஜெய் ஸாய் ராம்.

  • @sivask
    @sivask Год назад +4

    தினம் ஒரு திருப்புகழ் பாடல் கேட்டு என் வேலையே தொடங்குவேன் , அருணகிரி நாதர் குருவே சரணம்

  • @muthukumaran1706
    @muthukumaran1706 2 года назад +24

    மிக அருமையான குரல். ஓம் முருகா சரணம்.

  • @prabhusi4753
    @prabhusi4753 2 года назад +6

    மிக அருமை தமிழ்மொழியின் பெருமை முருகா அருணகிரிநாதரின் திருபுகழ் வாழ்க வாழ்க என்றும் பல்லாண்டு தமிழ்மொழி நீடூடி வாழ்க🙏👍

  • @elangopoojaeswari4569
    @elangopoojaeswari4569 2 года назад +7

    அருணகிரிநாதர் பெருமான் குரல் ஆகவே பாவிக்கிறேன் நன்றி அப்பனே வாழ்த்துக்கள்

  • @TopChefs
    @TopChefs 3 года назад +31

    இன்று மட்டும் பத்துமுறைக்கு மேல் கேட்டுவிட்டேன் , இன்னமும் கேட்கதூண்டும் குரல் , அழகிய தமிழ் வரிகள் , முருகா

  • @sampath8630
    @sampath8630 Год назад +5

    பெருமதிப்புக்குரிய திரு சம்பந்தன் ஐயா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் பாடல் இசை அருமையிலும் அருமை. புகழோடு வாழ்க பல்லாண்டு. ஓம் சரவணபவ ஓம்

  • @ponerulan.1986
    @ponerulan.1986 2 дня назад

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
    ஓம் முருகா போற்றி போற்றி
    ஓம் சரவண பவ போற்றி போற்றி
    கருணை கடலே கந்தா போற்றி போற்றி
    ஓம் சண்முகா சரணம் போற்றி போற்றி
    ஓம் கந்தா சரணம் போற்றி போற்றி
    கந்த வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
    திருப்பரங்குன்றம் முருகனுக்கு அரோகரா அரோகரா
    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா
    பழனி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
    சுவாமி மலை முருகனுக்கு அரோகரா அரோகரா
    திருத்தணி முருகனுக்கு அரோகரா அரோகரா
    பழமுதிர் சோலை முருகனுக்கு அரோகரா அரோகரா
    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா

  • @farithabanu3199
    @farithabanu3199 6 месяцев назад +2

    ஓம் சரவணபவ 🙏 திருச்செந்தூர் முருகன் அரோகரா 🙏 மனதில் இருக்கும் கவலையை மறந்து என் அப்பன் முருகன் இருக்கிறார் என்று நம்புகிறேன் இப்பாடல் தினமும் கேட்கிறேன் 🙏 அனைவருக்கும் அருள் புரிவாய் அப்பா 🙏 வேல் மயில் துணை 🙏🤲🥰😭💚

  • @vasudhakota972
    @vasudhakota972 4 года назад +25

    *Lyrics and Translation - Thiruppugazh*
    Song 110 - avanidhanilE (pazhani)
    avanithanilE piRandhu madhalai enavE thavazhndhu
    azhagu peRavE nadandhu ...... iLainyOnAy
    aru mazhalaiyE migundhu kudhalai mozhiyE pugandru
    athi vidhamadhAy vaLarndhu ...... padhinARAy
    siva kalaigaL AgamangaL migavum maRai Odhum anbar
    thiruvadigaLE ninaindhu ...... thudhiyAmal
    therivaiyarkaL Asai minji vegu kavalaiyAy uzhandru
    thiriyum adiyEnai undRan ...... adisErAy
    mavuna upadhEsa sambu madhiy aRugu vENi thumbai
    maNi mudiyin meedhu aNindha ...... magadhEvar
    manamagizhavEy aNaindhu orupuRamadhAga vandha
    malaimagaL kumAra thunga ...... vadivElA
    bavani varavE yugandhu mayilin misaiyE thigazhndhu
    padi yadhiravE nadandha ...... kazhal veerA
    paramapadhamE seRindha murugan enavEy ugandhu
    pazhani malai mEl amarndha ...... perumALE.
    ......... Meaning .........
    avanithanilE piRandhu:
    [Having taken birth in this world,]
    madhalai enavE thavazhndhu:
    [crawling as a kid,]
    azhagu peRavE nadandhu:
    [having walked about in a beautiful way,]
    iLainyOnAy:
    [I became a youth;]
    arumazhalaiyE migundhu:
    [babbling all childish pranks,]
    kudhalai mozhiyE pugandru:
    [uttering sweet-nothings,]
    athividham adhAy vaLarndhu:
    [I grew up in so many ways]
    padhinARAy:
    [and reached the age of 16.]
    sivakalaigaL AgamangaL:
    [SivA's scriptures - SivA AgamAs (rules of worship)]
    migavumaRai Odhum anbar:
    [and a lot of VEdic scriptures - Your devotees chant these;]
    thiruvadigaLE ninaindhu thudhiyAmal:
    [I never praised their holy feet nor prostrated before them.]
    therivaiyarkaL Asai minji:
    [I was overwhelmed by lust for women;]
    vegukavalai yAy uzhandru:
    [I was grief-stricken]
    thiriyum adiyEnai:
    [and rambled here and there, the lowly me.]
    undran adisErAy:
    [Will You lift me unto Your holy feet?]
    mavuna upadhEsa sambu:
    [Samba SivA, who preached 'silence' (as Dakshinamurthy), with]
    madhiyaRugu vENi thumbai:
    [moon, aRugam (cynodon) grass, Ganga river and thumbai (leucas) flower,]
    maNimudiyin meedh aNindha magadhEvar:
    [adorning His Great matted hair, that Mahadeva,]
    manamagizhavE aNaindhu:
    [was embraced joyfully]
    orupuRama dhAga vandha:
    [and His left side was concorporated]
    malaimagaL:
    [The Daughter of the Mountain (PArvathi); (as ArdhanAri)]
    kumAra:
    [You are her Son, and]
    thunga vadivElA:
    [You possess the pure and sharp Spear!]
    bavani varavE ugandhu:
    [Desirous of circumambulating the entire earth,]
    mayilin misaiyE thigazhndhu:
    [You mounted the Peacock]
    padi adhiravE nadandha:
    [and as You went around, the whole earth trembled!]
    kazhal veerA:
    [Oh warrior, You are the brave one, with the anklet!]
    parama padhamE seRindha:
    [You are fully present at the Heavenly Abode (MOkshA)]
    murugan enavE ugandhu:
    [and are known as Murugan; and You chose]
    pazhanimalai mEl amarndha:
    [the Mount of Pazhani as Your abode,]
    perumALE.:
    [Oh, Great One!]

    • @ramasamychidambaram4062
      @ramasamychidambaram4062 3 года назад +2

      Thiruchitrambalam. Nandri. Sincere efforts taken to provide the divine meaning. Valgah Valamudan

    • @Anon13100
      @Anon13100 Год назад +2

      Thank you for your beautiful translations.

  • @sakthiganesh8161
    @sakthiganesh8161 4 года назад +51

    கந்தா போற்றி கடம்பா போற்றி
    கதிர்வேலா போற்றி
    கார்த்திகேயா போற்றி
    எம்பெருமானே போற்றி
    முருகப்பெருமானே போற்றி
    போற்றி போற்றி

  • @christopher.kiruba3292
    @christopher.kiruba3292 24 дня назад

    அருணகிரி நாதரின் திருப்புகழ் பாடலை இப்பொழுதான் முதல் முறையாக கேட்கிறேன் என்று நினைக்கிறேன்....
    ஞானகுருவாம் குமாரசுவாமி கையில் குட்டுபடுவது தமிழக மக்களுக்கு நல்லகாலமாகும்

  • @ravindranravindran1225
    @ravindranravindran1225 2 года назад +7

    அருமையான தமிழை வரிகளுடன் பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல. வாழ்க வளமுடன்

  • @rameshkumar-lw1kl
    @rameshkumar-lw1kl Год назад +6

    உங்கள் குரல் இனிமைக்கு தலை வணங்குகிறேன் ஐயா இனிமை இனிமை.

  • @saranyashankar7053
    @saranyashankar7053 3 года назад +4

    திருப்புகழைப் பாடப வாய் மனக்கும் ...கேட்க கேட்க மனம் மயங்கும்

  • @selvanavam3136
    @selvanavam3136 Год назад +4

    அருமையாகப் பாடுகின்றார் வணக்கம் 🙏 பரமபதமாய செந்தில் முருகனெனவே யுகந்து பழனிமலை மேலமர்ந்த பெருமானே🙏என்று பாடுகின்றார் ஐயா .

  • @deenamagi9041
    @deenamagi9041 5 лет назад +8

    சொல்ல வார்த்தைகள் இல்லை அருமை அருமை... அருமை.....நன்றி...

  • @mahendranmahendran7175
    @mahendranmahendran7175 Год назад +5

    பாடிய அயா அவர்களுக்கு
    வணக்கம் 🙏🙏🙏

  • @s.jayasrisrinivasan3590
    @s.jayasrisrinivasan3590 2 года назад +5

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
    வீர வேல் முருகனுக்கு அரோகரா.

  • @rajkanthcj783
    @rajkanthcj783 5 лет назад +2

    ஆஹா அற்புதம் எத்தனை நாட்கள் நீங்கள் துதித்த திருப்புகழை கேட்காமல் வாழ்ந்தேனே இல்லை இல்லை வதை பட்டுக் கொண்டிருந் தேனே எம்பெருமான் முருகப் பெருமானின் திருவருள் இல்லையெனில் இப்படி ஒரு குரல் வளத்துடன் லயத்து பாட முடியாது அதுவும் தமிழில் கொஞ்சி விளையாடும் உமது குரலோடு முருகன் வாழ்கிறார் உணர்ந்தேன் சுவைத்தேன் மலைத்தேன்

  • @rajkumar.k1966
    @rajkumar.k1966 2 года назад +33

    This song mesmarised my mind and soul. Thanks to the singer

  • @user-wp4hw4vu9c
    @user-wp4hw4vu9c Год назад +3

    தின்தோறும் காலையில் நான் கேட்க்கும் முதல் பாடல் கோடானகோடி நன்றி ஐய்யா

  • @kannianv973
    @kannianv973 Год назад +3

    அவனிதனிலே பிறந்து -
    அருமையான திருப்புகழ் பாடல்.
    முருகப் பெருமான் திருவடியே போற்றி, போற்றி, போற்றி.

  • @kamarajraj3332
    @kamarajraj3332 3 дня назад +1

    பழனி ஆண்டவர் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @kkprabha6871
    @kkprabha6871 2 дня назад

    அருமையான குரல்... திருப்புகழை உங்கள் குரலில் கேட்பதை மிகவும் இனிமையாக இருக்கிறது

  • @kolandasamyp3808
    @kolandasamyp3808 4 года назад +8

    வெற்றி வேல்முருகனுக்கு அரோகரா.....

  • @sriloshan9931
    @sriloshan9931 Год назад +4

    Excellent 👍👍👍
    மெய் மறந்து கேட்ட திருப்புகழ்♥️♥️♥️♥️
    Vera leval 🥰🥰🥰

  • @santoshdarsh5580
    @santoshdarsh5580 2 месяца назад +2

    Vetri vel muruganukku arogara 🙏🙏🙏♥️♥️♥️

  • @jino1166
    @jino1166 2 года назад +10

    அருணகிரிநாதரின் அற்புதம் ❤

  • @indrakumars3739
    @indrakumars3739 2 года назад +9

    திருப்புகழுக்கு உருகாதவர் என கூற கேட்டுள்ளோம் மீண்டும் மீண்டும் கேட்க மனம் அமைதி பெறுவதை உணர்ந்தேன் ஆறாவது அறிவின் துணைக் கொண்டு

    • @ganeshnamasivayam9168
      @ganeshnamasivayam9168 Год назад

      @Indra : Thiruvasagathiru urukar Oruvasakathirkum urugar! :), Never mind ..applies to both :) :) Its all Divine!

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 года назад +4

    சக்திகணதிதுணை தம்பி ஆறுமுகன் போற்றி வேலே போற்றி மயிலே போற்றி பாம்பே போற்றி
    விசாகப்பெருமானே போற்றி ஞானபண்டிதா போற்றி வள்ளிமணவாளன் போற்றி 🌹🌹🌹

  • @rsksenthil
    @rsksenthil 3 года назад +3

    தெய்வீகக்குரல், முருகன் பக்தி மணம் கமழ்கிறது

  • @jayanthimani9072
    @jayanthimani9072 3 года назад +5

    அருமை ஐயா வணக்கம் 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @yogarajahshanmugarajah9698
    @yogarajahshanmugarajah9698 Год назад +9

    தங்களின் குரல் அற்புதம். நல்வாழ்த்துக்கள்.

    • @renur2406
      @renur2406 Год назад

      மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றுகிறது அற்புதமான பாடல்

  • @ramalingamPalanisamy
    @ramalingamPalanisamy 2 года назад +2

    திரு. சம்பந்தம் குருக்களின் இனிய குரல், பின்னணி இசை.... மிருதங்கம், கஞ்சிரா , 🎻 வயலின் அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்ற இந்த பதிவுகளை கேட்கும் போது மெய்மறந்து முருகனை மனதால் நினைத்து கொண்டு மெய்சிலிர்க்க வைக்கிறது.என்னைப் போன்ற இளம் தலைமுறையினருக்கு நல்ல வழிகாட்டியாக அமைந்துள்ளது.தங்களின் தமிழ் தொண்டு , வாரியார் சுவாமிகள் போன்று வளர ,குரு அருளும், திருவருளும் துணை நிற்கும். வாழ்க வளமுடன் 🙏

  • @pkdpm9126
    @pkdpm9126 2 года назад +7

    திரு சம்பந்தம் குருக்கள் அய்யா👍👍👍

  • @rediyapatiswamigalpadalgal9946
    @rediyapatiswamigalpadalgal9946 2 года назад +3

    தங்கள் உச்சரிப்பு திருப்புகழைக் கேட்டுக்கொண்டேஇருக்கத்தூண்டுகிறது..இன்னும் பல பாடல்களுக்கு விளக்கம் கேட்க அவா மிகுகிறது.. வாய்ப்பு கிடைக்க இறையருள் உதவட்டும்

  • @vasugun1275
    @vasugun1275 5 лет назад +19

    அருமையான குரல்
    உங்களுக்கு முருகன் அருள் புரிய வேண்டுகிறேன்

  • @natarajraj716
    @natarajraj716 4 года назад +2

    இம்மாதிரி திருப்புகழின் முக்கிய பாடல்களைப் பதிவிட்டால் இளைய தலைமுறையினரும் ஆர்வத்துடன் கேட்டுக் கற்றுக் கொள்வர் ...எனவே இதுவே சரியான தோற்றம்

  • @kumark3394
    @kumark3394 4 года назад +2

    பார்கவும் கேக்வும் ஒர் யயிரு காது போதாது மெய் மறந்து முருகன் அடிசேர உதவும்பாடல் பாடியவக்கு நன்றி

  • @vinothlic9591
    @vinothlic9591 2 года назад +3

    உங்களின் குரல் வளம் மெய் சிலிர்க்க வைக்கிறது ஐயா. மற்ற அனைத்து பாடல்களும் உங்கள் குரலில் பாட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்பாடல்களை youtube ல் பதிவேற்றம் செய்தால் நன்றாக இருக்கும் ஐயா. முருகன் அருள் புரியட்டும். 🙏🙏🙏🙏

  • @aranga.giridharan5531
    @aranga.giridharan5531 4 года назад +8

    மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் திருப்புகழ் தமிழ்ப்பாடல் மிக மிக அருமை நன்றி மகிழ்ச்சி 😃

  • @karthickraj6461
    @karthickraj6461 11 месяцев назад +1

    உள்ளம் உருகி நெஞ்சம் உருகி அற்புதமான ஒரு பாடல் இந்தப் பாடல் ஆனந்தக் கண்ணீர் அரோகரா

  • @lifeisbeautiful7980
    @lifeisbeautiful7980 2 месяца назад +1

    ❤️❤️❤️ திருப்புகழை பாட பாட வாய் மணக்கும். 😘🥰😍

  • @manjulas7657
    @manjulas7657 Год назад +3

    Truly a great song and sung so soulfully with great devotion by the singer 🙏. I was introduced to Thiruppugazh songs by my Father and I consider it a Blessing. This song is my Father's favorite among them. I played this song at my beloved Father's funeral 🙏 last year and continue to hear this song today. Cannot control tears...the words of the song are gems.

  • @shyamalaprakash3519
    @shyamalaprakash3519 2 года назад +8

    எத்தனை தடவை கேட்டாலும் குரலும் இசையும் மீண்டும் கேட்க வைக்கிறது

  • @kamarajraj3332
    @kamarajraj3332 4 дня назад

    ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @gnanasivam6241
    @gnanasivam6241 2 года назад +1

    செந்தமிழ் காதில் தேனாய் இனிக்கிறது வாழ்க தழிழ், இந்து மதம் வளர உரமாய் அமைந்த திரு புகழ், முருகா சரணம்.🙏🙏🙏

  • @sadhanasarika
    @sadhanasarika 3 года назад +5

    நன்றி ஐயா.கேட்க மிகவும் இனிமையாக உள்ளது

  • @bharathi6951
    @bharathi6951 3 года назад +42

    மனதை உருக்கும் தெய்வீக குரல்

  • @Ela.veera17
    @Ela.veera17 10 месяцев назад +1

    அரு மொழி!
    ஆகச் சிறந்த குரல்!
    இனியதொரு ராகம்!
    ஈர்த்தததன் தாளம்!
    உயிர்ப்பூட்டும் வரிகள்!
    ஊசலாட்டும் நெறிகள்!
    என்னதென
    ஒப்பனை செய்வேன்!
    ஏழேழு நாட்களும் கற்பனை செய்தேன்!
    ஐம்புலன்களும்..
    ஒன்றையொன்று மறந்து,
    ஓதுமேயானால்!
    ஔடதமான
    அ "ஃ" தே
    என் அப்பனின் திருப்புகழ்!!!!

  • @poongodiramalingam7541
    @poongodiramalingam7541 Год назад +1

    அய்யாவின் குறள் வலம் இறைவனின் பேரருள் என்றென்றும் ஒலிரட்டும் தேனினும் இனிய திருபுகழ் இசை கானம்.ஓம் சரவண பவ .

  • @Chozhan213
    @Chozhan213 Год назад +3

    தமிழ் கடவுள் முருக 🙏பெருமானே 🌹போற்றி.. 🙏சரணம்..

  • @anandvenkataraman
    @anandvenkataraman 3 года назад +4

    மின்வலையின் வரப்பிரசாதம்.
    > சேவலனே நலம்காவலனே
    > செந்தில் வேலவனே தலைப்பாவலனே
    > பாடுவோர் நாவினில் சரஸ்வதி ரூபத்தில்
    > தோன்றி நல்வார்த்தைகள் சொல்பவனே
    என்ற யுகம்யுகமாய் திகழும் உண்மைக்கு திரு சம்பந்தம் குருக்கள் ஒரு ஆதாரம்.
    மனமார்ந்த நன்றி.
    ஓம் முருகா.

    • @senthilvadivu6070
      @senthilvadivu6070 Год назад +2

      அருமை!
      பாராட்டின் உச்சம்!

  • @ravindranravindran1225
    @ravindranravindran1225 2 года назад +2

    இந்த பாடல் இன்று காலை FM ரேடியோவில் ஒலிபரப்பாகியது,

  • @r.m.s1616
    @r.m.s1616 3 года назад +6

    அற்புதமான பதிவு ஐயா 👌👌👌🙏🙏🙏

  • @geethak2759
    @geethak2759 3 года назад +5

    அருமை இனிமை........👌👍🙏🙏🙏🙏🙏👏

  • @jayakumar.mjayakumar.m5744
    @jayakumar.mjayakumar.m5744 9 дней назад

    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @raghavanb635
    @raghavanb635 2 года назад +2

    மனதை மயக்கும் அழகன் திருப்புகழ் .......

  • @kamalanatarajan1463
    @kamalanatarajan1463 3 года назад +4

    அருமையான இனிய குரல்
    சண்முகா சரணம் 🙏🙏🙏

  • @sivaprakasam871
    @sivaprakasam871 5 лет назад +12

    முருகா! முருகா!முருகா! முருகா!.................................................

  • @ncwannapoorni1089
    @ncwannapoorni1089 Год назад +1

    Muruga unaku kodanu Kodi nandrikal Muruga nan conceive agi iruken Muruga 🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏