திருப்புகழ் - ஆறுமுகம் ஆறுமுகம் (Thiruppugazh 114)
HTML-код
- Опубликовано: 1 авг 2024
- மேலும் பல படைப்புகள் உருவாக்க உதவுங்கள்
ACCOUNT NAME - INGERSOL SELVARAJ
ACCOUNT NUMBER - 602701518901
BANK - ICICI BANK LTD
BRANCH - MAYILADUTHURAI MAHADHANA ATRT
IFSC CODE - ICIC0001912
CITY - MAYURAM (MAYILADUTHURAI)
DISTRICT - NAGAPATTINAM
STATE - TAMIL NADU
MICR CODE - 609229005
BRANCH CODE - 001912
ADDRESS - ICICI BANK LTD, RMS ARCADE, NEW NO. 54, MAHADHANA STREET, MAYILADUTHURAI 609001, TAMIL NADU
நன்றி - இங்கர்சால்
.
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
ஆறுமுகம் ஆறுமுகம், என்றுபூதி
ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி
யார்கள்பத மேதுணைய, தென்றுநாளும்
ஏறுமயில் வாகனகு காசரவ ணாஎனது
ஈசஎன மானமுன, தென்றுமோதும்
ஏழைகள்வி யாகுலமி தேதெனவி னாவிலுனை
யேவர்புகழ் வார்மறையு, மென்சொலாதோ
நீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணி
நீலமயில் வாகவுமை, தந்தவேளே
நீசர்கட மோடெனது தீவினையெ லாமடிய
நீடுதனி வேல்விடும, டங்கல்வேலா
சீறிவரு மாறவுண னாவியுணு மானைமுக
தேவர்துணை வாசிகரி, அண்டகூடஞ்
சேருமழ கார்பழநி வாழ்குமர னேபிரம
தேவர்வர தாமுருக, தம்பிரானே
உங்க பாட்டை கேட்கும்போது குடுப்பத்தை ஓரங்கட்டிவிட்டு வாழ்வு முழுவதும் முருகன் பாதத்தில் விழுந்து கிடக்கலாம்னு தோணுது ஐயா
ஐயா ,முருகன் போன்று தமிழையும் தமிழினத்தையும் போற்றி காப்பாற்றுங்கள்.அதுவே முருக பத்தி.தமிழை காக்காது தமிழினத்தை(தங்கள் குடும்பமும்) செம்மைபடுத்தாது முருகா முருகா என்று சுற்றி திரிய நினைப்பது மாபெரும் சுயநலம்.
குடும்பத்தை ஒதுகிவிட்டு இந்த வார்த்தைக்கே முருகன் உங்களை விரும்ப மாட்டார் மிக பெரிய பாவ வார்த்தை நீங்கள் சொன்னது
@@elamathi6054m
Replies are very good. குடும்பத்தை விட்டு ஓடுவது உண்மையான துறவு கிடையாது. முருகன் நிச்சயமாக மன்னிக்க மாட்டார். தவறு. இது உண்மையான சோம்பேறித் தனத்தின் அடையாளம்.
@@mahalakshmi9280ஞௌஔஐஏஒலதணணசைஐஏஐஐஐவநநநநநநைஐஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஃஃஜஜ
மதுரமான சம்மந்த குருக்களின் தேன் குரலில் அருணகிரிநாதரின் திருப்புகழை கேட்பவர் இப் பிறவியில் முருகனின் அருள் பெற்றவராகத் தான் இருக்க முடியும்!!!
Rompa azhaga solliteenga sir
நா அடிக்கடி கேட்பேன்.
நீங்க சொன்னது மனசுக்கு
ரொம்ப சந்தோஷமா இருக்கு
ஆறுமுகம் என்ற ஒரு வார்த்தையை ஆறு முறை ஆறு விதங்களில் பாடுவது அருமை உங்கள் குரல் வளம் கடவுள் வரம் நான் திருப் புகழுக்கு அடிமை முருகன் அடிமை🙏🙏🙏🙏🙏🙏
சிவாய நம 🙏
என் உடல் சிலிர்த்து சிலிர்த்து பூரிக்கின்றது🔥🔥🔥
என்ன ஒரு தாளம்,ராகம், குரல்வளம்🤗🥰🙏
அருமை!!!.
இந்த பாடலை சில நாட்களுக்கு முன்பு படித்தேன் , முருகனை வணங்கினேன் . என் வீட்டுக்கு முதல் முறையாக , காலையில் 6 மயில் வந்தது , காட்சி தந்தது . 🙏🏾🙏🏾🙏🏾
Engal veetuku sevak vandhu kuviyathu😊
இதை அற்புதம் என்று சொல்வதா, நேற்று இரவு இந்த பாடலை கேட்டு விட்டு உங்கள் கருத்துகளை படித்து விட்டு நானும் 6 மயில் varavendum என்று வேண்டி தூங்கினேன், காலை எழுந்து வீட்டின் வெளியே பார்த்தபோது 6 மயில் காட்சி கொடுத்து இன்ப அதிர்ச்சியில் aalthiyathu இதை நான் என்ன என்று சொல்வது எல்லாம் முருகன் செயல்... ஓம் முருகா சரணம்
Muruga Saranam
@@thulasiramsedithippa7725aaaaaaaaaa
Muruga Muruga.... 👌👌👌👌
தங்களின் நாவில் தவழும் தமிழிலேயே முருகன் தவழ்ந்து வருவதாக இருக்கிறது தங்களின் இந்த முருகனின் இசைக்கு நான் அடிமை. தாங்கள் நீண்ட ஆயுள் நிறை செல்வம் நிறைபுகழ் நிறையருள் பெற வேண்டும் என பிராத்தனை செய்கிறேன்.
No words to say...
இந்தபாடல் மனது வருத்தமாக இருக்கும் போது கேட்டால் மனதுக்கு இனிமைபாக இருக்கும்
இந்த திருப்புகழ் பாடல்களை என்னைப் போன்ற பாமர்களையும் பாடவைத்த கோடான கோடி புண்ணியம் சம்பந்த குருக்கள் ஐயா அவர்களையும் அவர்களது குழுவைச்சேரட்டும் நன்றி வணக்கம்
உண்மை🎉
மிக அருமை.அலட்டல் இல்லாத குரல்.தினம் கேட்பது என் வாடிக்கை
முருகன் அருள்.பாடல் அருமை.குரல் அமுது..வாழ்க பாடியவர்.திருப்புகழ் அனைத்து பாடல்களையும் பாடினால் நலம்.....
மனம் உருகும் பாடல் ....எந்த ஒரு மனக்கஷ்டத்தையும் தீர்க்கவல்ல திருப்புகழ்... வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா
அற்புதமான குரல், எளிமையாக பதம் பிரித்து சுந்தரமாக பாடிய பாடல். முருகப் பெருமான் புகழ் ஓங்குக!
தங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் வரவில்லை..கண்ணீர் தான் வருகின்றது..❤❤
கேட்கும் பொழுதே கந்தனை கணவில் கண்டேன்
தெய்வீக தமிழ் குரல்
Yes impressive voice
jo i
ௐ சரவணபவ
🙏பாதமலர் சூடும் அடியார் பாதமே துணை🙏
அற்புதம் அற்புதம்...
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
🙏🙏🙏
சிறந்த ஒரு திருப்புகழ் தந்த இந்த சேனலுக்கு அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோவில் தர்மபரி பாலன அறக்கட்டளை வேளச்சேரி சார்பாக நன்றி
தமிழ் குமரன்... தமிழில் குமரனை கண்டேன்...நீங்கள் படுவதை கேட்கும்போதே கண்களில் நீர் பெருகுகிறது..முருகா
கேட்டுக்கொண்டே இருக்க தோனுது
எல்லாம் முருகன் அருள்
சொல்ல வார்த்தைகள் இல்லை உங்கள் குரலில் முருகனே பாடுகிறார்
திருப்புகழ் அவ்வளவும் இனிமை
உயர் திரு சம்பந்தம் குருக்கள் அய்யா வாழ்க வாழ்க
நீங்கள் பாடிய பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது அய்யா நன்றி, நன்றி
Tears rolled down my eyes when I heared this thirupugal with such a wonderful tune, thanks a lot to Samandar gurukal for an amazing rendition
தெய்வீக குரல்.ஆணந்தமாகவுள்ளது
சம்மந்தகுருக்களுக்கு பல கோடி நமஸ்காரம்
எனக்கு எதுவும் வேண்டாம் முருகா உன் அருள் இருந்த போதும் முருகா........உன்னேயேநினைத்து க்கொண்டு உன்காலடியில்சரணஅடையவேண்டும் முருகா...
Nanum dan yenaku muruga mattum podhum
பாடல்,குரல், முருகன் படம் அனைத்தும் அருமை.
Ll
Listening to this rendition have made me receive my “piravi palan” 😢🙏🏽🕉
ஓம் சரவணபவ 🙏 திருச்செந்தூர் முருகா என்னை நன்றாக நடக்க வைத்து பழைய நிலைக்கு கொண்டு வந்துவிடு அப்பா என் வேலைகளை நானே செய்ய வேண்டும் அப்பா உன்னை விரைவில் தரிசனம் செய்ய வழி காட்டுங்கள் முருகா பீலீஸ் தாய் தந்தையாக இருந்து அருள் புரிவாய் அப்பா 🙏 வேல் மையிலூம் துணை 🙏🤲😭😭🥰💚🦚
சம்பந்த குருக்கள் பாடிய திருப்புகழ் பாடல்களைக் கேட்கும்போது மனம் தன்னை மறந்து முருகப்பெருமானிடம் கலக்கிறது. எனது மகள் 8 வயது ஆகிறது. ஐயா பாடிய இந்த திருப்புகழ் பாடலுக்கு அடிமையாகி கேட்டு கேட்டு பிழை இல்லாமலும் பாடலை பார்க்காமலும் மனபாடமாய் இதே ராகத்தோடு அவள் பாடுவது வியப்பாக உள்ளது.
Arumai
ஆஹா என் தாய் தமிழில் பாடல்.. முருகன் படமும் அருமை... பூனூல் அணியாத தமிழனாக முருகன்
சந்தச்சிறப்பும், தாளங்களும், பொருள் நயமும், பாடுபவர்கள், கேட்பவர்கள் உள்ளங்களை பக்திக்கடலில் ஆழ்த்தும் வல்லமை கொண்டது அருணகிரி நாத சுவாமிகளின் எண்ணற்ற பாடல்களடங்கிய திருப்புகழ். பாடியுமா கேட்டும் மகிழ்வோம்
இப்போது தான் நான் நினைத்துக்கொண்டிருந்தேன்...சரியாக கணிதுள்ளீர்கள்.....உம் எண்ணமும் எம் எண்ணமும் ஒன்றே....
முருகனே இந்த பாட்டை ரசித்து கேடபது போல் என் மனதில் தோன்றுகின்றது.
சம்பந்த குருக்களின் நாவில்
அந்த குமரனே குடி கொண்டுள்ளான்.
உண்மை
ஓம் சரவணபவ 🙏 திருச்செந்தூர் முருகா அனைவருக்கும் அருள் புரிவாய் அப்பா 🙏 வேல் மையிலூம் துணை 🙏 திருப்புகழ் பாடல் கேட்டு கொண்டே இருக்கலாம் என்று தோன்றுகிறது மனதில் அமைதி.என் அப்பன் முருகன் அருள் பாடல் பாடிய அய்யாவிற்கு என்றும் புகழ் கிடைக்கட்டும் 🙏🤲🥰💚🦚🦚🦚🦚🦚🦚📿
The voice and music is so divine. The urge to listen again and again never stops.
It's True
உங்கள் குரலில் திருப்புகழ் கேட்டதால் திருப்புகழை மேலும் மேலும் படிக்க ஆர்வம் ஏற்படுகிறது. நன்றி ஐயா.
உங்கள் குரலில் ஒலிக்கும் பாடல் அருமை ஐயா
உங்கள் குரல் இனிமையாக இருக்கிறது எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக் கொண்டே இருக்கணும் போல் இருக்கிறது
எவ்வளவு கஷ்டமாக இருக்கும் போதும் இந்தப் பாட்டை கேட்கும்போது மனசு நிம்மதியாக இருக்கிறது
ஓம் சரவணபவ 🙏 திருச்செந்தூர் முருகா நீங்கள் தான் டாடி வழக்கு விசாரணை விரைவில் முடிய அருள் புரிய வேண்டும் அப்பா பீலீஸ் 🙏 வேல் மையிலூம் துணை 🙏 அனைவருக்கும் அருள் புரிவாய் அப்பா 🙏🤲🥰💚🦚🦚🦚🦚🦚🦚
தமிழின் தலைவா போற்றி!தமிழர்களின் இறைவா போற்றி!குறிஞ்சி நிலத்தலைவா போற்றி!செந்தமிழ் செயோனே போற்றி!
முப்பாட்டன் முருகனே போற்றி!போற்றி!!🙏🙏🙏🙏
இப்பாடலை கேட்கும் போது மனக்கவலைகள் அனைத்தும் ஓடி விட்டது, நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
கோடி நன்றிகள். ..... உங்கள் படைப்பு இறைவன் முருகனின் ஆசீர்வாதம் கிடைக்கும்
மிக்க நன்றி... முகப்பில் உள்ள திருமுருகன் படத்தை தயவுசெய்து மாற்றி பாரம்பரிய தெய்வீக அருள் கொஞ்சும் படத்தை வைக்க வேண்டுகிறேன்.
@@senthilraj3636 ஆம் ஐயனே
ஓம் ஶ்ரீ சரவணபவ நமோநம ஓம் ஆறுமுகவனே போற்றி🙏🙏🙏🌹
Feel blessed to hear Sambhandham Gurukkal rendition on Lord Muruga.
Arunagiri Nathar swamigal Thiruvadikal Saranam 🙏🙏🙏 Guruve Saranam 🙏🙏🙏
முருகா என் பேரக்குழந்தைகளும் ஐயா போல் உன் மீது பாட வேண்டும் கருணை புரிவாய் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
Inda murugan song 1000times ketrupen....romba nala padirkanga
ஓம் முத்துக்குமரா அழகா போற்றி போற்றி🌄🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺🏵🏵🏵🏵🏵🏵🌿🌿🌿🌿🌿🌿🌾🌾🌾🌾🌾🌾🥭🥭🥭🥭🥭⚜️⚜️⚜️⚜️⚜️⚜️✨✨✨✨✨✨🦚🦚🦚🦚🦚🦚🐘🐘🐘🐘🐘🐘💎💎💎💎💎💎🙏🙏🙏🙏🙏🙏
ௐ சரவணபவ
சம்பந்தம் அய்யாவிற்கு நமஸ்காரம்
அவன் திருப்பெயரால் உயிருடன் இன்று நான்❤
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம், ஆறுமுகம்
ஆறுமுகம் என்றுபூதி ... 'ஆறுமுகம் .. ஆறுமுகம்' என்று ஆறுமுறை
சொல்லி திருநீற்றை
ஆகம் அணி மாதவர்கள் ... உடலிலே பூசி அணியும் பெரும்
தவசிகள்தம்
பாதமலர் சூடும் அடியார்கள் ... பாதமலர்களைச் சூடும்
அடியவர்களின்
பதமே துணைய தென்று ... திருவடியே துணையென்று
கடைப்பிடித்தும்,
நாளும் ஏறுமயில் வாகன ... தினந்தோறும், 'ஏறுதற்கு அமைந்த
மயில் வாகனனே',
குகா சரவணா எனது ஈச ... 'குகனே', 'சரவணனே', 'என்னுடைய
ஈசனே',
எனமானம் உனதென்றும் ஓதும் ... 'என் பெருமை உனது பெருமை'
என்று கூறியும்
ஏழைகள் வியாகுலம் ... ஏழையடியார்களின் மனத்துயர்
இதேதென வினாவில்உனை ... ஏன் எப்படி வந்தது என்று
முறையிட்டுக் கேட்டும் (நீ கேளாதிருந்தால் பின்பு) உன்னை
யேவர் புகழ்வார் ... யார்தாம் புகழ்வார்கள்?
மறையும் என்சொலாதோ ... வேதம்தான் பின்பு உன்னை என்ன
சொல்லாதோ?
நீறுபடு மாழைபொரு மேனியவ ... திருநீறு துலங்கும் பொன்னார்
மேனியுடையாய்
வேல, அணி நீலமயில் வாக ... வேலனே அழகிய நீலமயில்
வாகனனே
உமை தந்தவேளே ... உமையாள் பெற்ற முருகவேளே
நீசர்கள் த(ம்)மோடு ... அசுரர்கள் அனைவருடனும்
(எ)னது தீவினையெலா மடிய ... என்னுடைய தீவினையாவும்
மடிந்தொழிய
நீடு தனி வேல் விடு ... நீண்ட ஒப்பற்ற வேலாயுதத்தைச்
செலுத்திய
மடங்கல்வேலா ... வடவாக்கினி போன்ற உக்கிரமான வேலனே
சீறிவரு மாறவுணன் ... கோபித்து வந்த பெரும் அசுரன்
(கஜமுகாசுரன்)
ஆவியுணும் ஆனைமுக தேவர் துணைவா ... உயிரை உண்ட
ஆனைமுகத் தேவரின் தம்பியே
சிகரி அண்டகூடஞ்சேரும் ... மலைச்சிகரம் வான்முகட்டைத்
தொடும்
அழகார் பழனி வாழ் குமரனே ... அழகு நிறைந்த பழநிவாழும்
குமரனே
பிரம தேவர் வரதா ... பிரம்ம தேவருக்கு வரம் தந்தவனே
முருக தம்பிரானே. ... முருகனே, தம்பிரானே.
அருமையான விளக்கங்கள் ஐயா
பாடலுக்கு அர்த்தம் தெரிந்த பிறகு பாடுவதற்கு எளிதாகவும் அழகாகவும் உள்ளது
அருமை. மெய் சிலிர்க்க வைக்கும் தெய்வீகக்குரல்
While listening the songs with the sweetest voice, I am feeling that I have got everything in my life. Thanks so much Sir for uploading such a great songs.
பாண்டிச்சேரி சம்பந்த குருக்களின் நாவில்
அந்த குமரனே குடி கொண்டுள்ளான்.
Zzzz iww be wreqry high gdgjgf
this voice belong to arunagiri . i am sure . he passed away
"Murugan" blessed this voice
🙏🙏🙏🔥🔥
ARumukam ARumukam ARumukam ARumukam
ARumukam ARumukam ...... enRupUthi
AkamaNi mAdhavarkaL pAthamalar sUdumadi
yArkaL pathamE thuNaiya ...... thenRu nALum
ERumayil vAkana kukA saravaNA enathu
eesaena mAnamuna ...... thenRu mOthum
EzhaikaLvi yAkulam ithEthena vinAvilunai
yEvar pukazvAr maRaiyum ...... ensolAthO
neeRupadu mAzhaiporu mEniyava vEla aNi
neelamayil vAka umai ...... thanthavELE
neesar kada mOdenathu theevinaiyelA madiya
needu thani vEl vidu ...... madangkal vElA
seeRivaru mARavuNan AviyuNum Anaimuka
thEvar thuNaivA sikari ...... aNdakUdanj
sErum azhakAr pazhani vAz kumaranE pirama
thEvar varathA muruka ...... thambirAnE.
🙏
சிவயநம உங்கள் இனிய குரலில் கேட்கும் போது முருகனை நேரில் வந்தது போல தோன்றுகிறது ஐயா
You made me to cry to think why i didn't on the first day after birth...such a beautiful divine voice...ooh god... Piravi palan kadachuruchu
Vetriivell Muruganukku Arogaraaa 🙏🙏🙏🙏🙏
முதல் முறையாக இவர் குரலில் இந்த பாடலை கேட்கிறேன் சொல்ல வார்த்தைகள் இல்லை
ஓம் முருகா சரணம்
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐. அற்புதமான குரலும் திருப்புகழ் பாடலும்..🌺🌺🌺🌺🌺🌺🙏
அழகு தமிழ் பாடல் அருமையான குரல்
......... Meaning .........
ARumukam ARumukam ARumukam ARumukam ARumukam ARumukam enRupUthi: After saying ARumukam six times, they take the Holy Ash (VibUthi)
Akam aNi mAdhavarkaL: and apply it on their bodies, the great sages;
pAthamalar sUdum adiyArkaL: their devotees prostrate before the sages' lotus feet;
pathamE thuNaiya thenRu: such devotees' feet are the only solace to us.
nALum ERumayil vAkana: Every day, (we pray to You saying) "You, the great peacock rider!
kukA saravaNA enathu eesa: GuhA! SaravaNA! my God!
enamAnam unathenRum Othum: My dignity is entirely Yours" and we ask
EzhaikaL viyAkulam: "The mental anguish of ours, the poor souls -
ithEthena vinAvilunai: why is it like this?" - Even then (if You are silent)
yEvar pukazvAr: who will praise You?
maRaiyum ensolAthO: What will the VEdAs speak about You?
neeRupadu mAzhaiporu mEniyava: Adorned with the holy ash on Your golden body,
vEla, aNi neelamayil vAka: Oh VElA! The rider of the beautiful blue peacock!
umai thanthavELE: Oh MurugavEL, the son of UmAdEvi!
neesarkaL tha(m)mOdu: Along with the Asuras,
(e)nathu theevinaiyelA madiya: destroy my evil Karma too;
needu thani vEl vidu: for that You fling Your long and unique Spear!
madangkal vElA: Oh, VElA, whose Spear is fierce like VatavAgni (the Cosmic Fire which destroyed the Universe once).
seeRivaru mARavuNan: The giant asura (GajamukAsuran) came furiously
AviyuNum Anaimuka thEvar thuNaivA: (before) the elephant-headed VinAyagA, who took the Asura's life - You are the younger brother of that VinAyagA!
sikari aNdakUdanj sErum: With mountain peaks reaching the roof of the sky,
azhakAr pazhani vAz kumaranE: is beautiful Pazhani, which is Your abode, Oh KumarA!
pirama thEvar varathA: You gave a boon to BrahmA!
muruka thambirAnE.: MurugA! Oh Lord of Lords!
Awesome.....
Thank you for sharing this! Perfect picture ! Perfect font for the lyrics and a very catchy, smooth and sonorous rendition ! Thanks for posting many renditions by Shri Sambantham Kurukkal.
சம்பந்தம் குருக்கள் நீடு வாழ்க!
பதினைந்தாம் நூற்றாண்டு இசையானி என் அருணகிரி நாதர்
Excellent rendering. Always Sambantham Gurukkal Ayya wonderful
Everything very pleasant
முருகா சரணம் அருமையான பாடல்
.கேட்க கேட்க மிக மகிக இனிமையாக உள்ளது ஐயா, உங்களுடைய குரலில் முருகனுடைய பாதத்திலேயே கிடக்கலாம்னு இருக்கிறது. நன்றி
Such a divine voice
சிவசிவ அருள்வாய்குகனே
The power voice 😍 I am watching this song on Jothi channel after came now
மிகவும் அழகான பாடல். தினமும் கேட்க தூண்டும் குரல்
Murugaaaaaaa murugaaaaaaa murugaaaaaaa...ne indri ennil illai edhuvum ❤❤❤❤❤
beautiful ....... excellent singing ..........அருமை அருமை
இந்த பாடலும் இசையும்
குரலும் கேட்க புண்ணியமே!
Thank you very much you have a great day 🌺🌺🌺 God Bless you and your family 🌹🌹🌹
அருமை. அருமை. எனக்கு மிகவும் பிடிக்கும் திருப்புகழ்.
ஓம் சரவணபவ ஓம் முருகா ஓம்
சிவன் மகன் போற்றி 🙏
சிவன் காலகட்டம் வேறு முருகன் வாழ்ந்த காலகட்டம் வேறு யூத பிராமணன் வடித்த புராண புளுகு கட்டுக்கதைகளை தமிழர்களின் மெய்யலில் கலக்க வேண்டாம்
அய்யா நன்றி கண்ணீர் பெருகிறது.
Aiya.murugan arul every.minute.undu...aarumgam padal anudhinam கேட்கின்றேன் அனைத்து பாடல்களும்.அருமை muruhaaaaaaaaaa
ஓம் முருகா ஐயா உங்க குரல் மனதை மயக்க வைக்கிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏
தங்கள் குரலில் கேட்கவும் மேலும் அருமை, இனிமை
arumai om satsvana bhava
அருமையான குரல் முருகதம்பிரானே முருகதம்பிரானே
Oru vibration and elcyric enrgy from this song💕👌👌
அற்புதம். உங்கள் தமிழ் உச்சரிப்பு.
மனம் மயங்கும் குரல்.
Vera leval voices. Murugan photo📷📷📷📷 sema
அனைத்தும் தேய்வபாடல்கள் திரு சம்பந்தம் அய்யா அவர்களுக்கு இதைப்போன்று மேலும் பலபாடல் படிக்க பாட எங்களைப் போன்றோர்களுக்கு தேவை படுகிறது தங்களின் திருப்புகழ் படைப்புகள் வேறு எங்கும் RUclips ல் இருக்கின்றனவா அய்யா அவர்கள் தயவு செய்து கூறவும்.தங்கள் பதிவுக்காக காத்திருக்கும் முருக தொண்டர்களுக்கு பதிலலிக்கவும்
Superb 😍 👌 👍 👌 👍 👍...WOW!
ஒம் சிவாயநம.....
ஒம் சிவாயநம......
ஒம் சிவாயநம.....
என்றும் குரு அருள் காக்க காக்க .............
Om Saravana Bhava 🙏🙏🙏🙏🙏🙏
Arumai
ஆகா என்ன அருமை❤🙏🙏🙏
ஓம் முருகா போற்றி வெற்றி வேல் முருகா போற்றி 🙏🙏🙏🙏
Muruga enaku happy ah irukku Muruga 🦚🦚🦚🦚🦚🦚
ஆகா என்ன மனம் உருகுது.கணீர் என்ற குரல்.வாழ்த்துகள்.இராகத்தையும் தாளத்தையும் என்ன என்று கூறினால் நல்லாயிருக்கும் எனநினைக்கிறேன்.நன்றிகள்.தமிழ் பேசுகிறது.சொற்சுத்தம்.
Sambantham gurukal ungal kural inimayaga ullàthu, mudinthal innum niraya thirupugal paadalgal paadi pathivu seiyavum
Such a divine voice!!! Feeling comfort and ease to learn Thirupugazh on listening to this, as am not soooo good in singing... Wish to listen to "Irumala roga" song.
Muruga enaku intha matham kulanthai varam vendum Muruga 🙏🙏🙏🙏🙏🙏
ஐயா வணக்கம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏
Mind soothening song. Especially like me who lost head of family