Это видео недоступно.
Сожалеем об этом.
வாசலில் கடன்காரர் பாட்டு எழுதிய கண்ணதாசன் | Kannadasan song stories
HTML-код
- Опубликовано: 14 май 2023
- வாசலில் கடன்காரர் பாட்டு எழுதிய கண்ணதாசன் | Kannadasan song for his hardest Debt stress situation.
#kannadasan #கண்ணதாசன்
இன்றைய காலத்தில் எழுதும் பாடல்கள் எல்லாம் ஊரை கெடுத்துக் கொண்டிருக்கிறது
பாவ மன்னிப்பு திரைபடம் 1961 -ல் வெளியானது. படம் வெளியாகி 62 ஆண்டுகள் ஆகிறது. அந்த படத்தில் நடித்த நடிக, நடிகையர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் யாரவது ஒன்றிரண்டு பேர் இருந்தால் ஆண்டவனின் கிருபை.
ஒரு நல்ல பாடலுக்கு விமர்சனம் செய்யும் இந்த இளைஞர்க்கு அந்த படத்தின் பாதி வயது கூட இருக்காது. இருந்த போதிலும் அந்த பாடல் உருவான விதம் பற்றி விவரிக்கும் அழகு அந்த கால பாடல்கள் அனைத்தும் அற்புதம் என்பது தெள்ளந் தெளிவாகிறது.
😅
மிகவும் மனத்தை ஊடுருவிய ஒரு பாடல் வரிகள். இது கவி அரசர் கண்ணதாசனால் தான் இப்படி எழுத முடியும். இந்த பாடல் பிறந்த கதை விளக்கியமைக்கு மிக்க நன்றி.
தாங்கள் உரையாடலை நாங்கள் கேட்க்கும்போது
அவ்விடத்தில் நாங்கள் இருப்பதை போல் ஓர்உணர்வு ஏற்படுகிறது நன்றி சகோதரரே ....
கொடுமையான காலத்திலும், சிறப்பான பாட்டெழுதிய கவிஞரைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை! நல்வாழ்த்துகள்!!
அருமையான பாடல்..... சிறப்பான விளக்கம்.... நன்றி நண்பரே..... இந்த காலத்தால் அழியாத பாடல் எழுதிய... கவிஞர் கண்ணதாசன் புகழ் வாழ்க
காலத்தால் அழியாத பாடல்களை தந்த கவிஞனாக என்றும் கண்ணதாசன் 🙏🙏🙏
இனி ஒரு கவிஞர் இவர் போல பிறக்கப்போவதில்லை ஒரு வேளை பிறந்தாலும் இப்போதுள்ள இயக்குனர் கள் அவர்களை ஏற்கப்போவதுமில்லை கண்ணதாசனைப்போன்று கவித்துவமான பாடல்களை இனி யார் எழுதப்போகிறார்களோ தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் அவர்
காலத்தால் அழியாத ஒரு சாகப் தாம் ஐயா கண்ணதாசன் அவர்கள் நாம் இழந்த மா மனிதர்களுள் அவரும் ஒருவர் அவர் நம்மை விட்டு மறைத்தாலும் அவரின் பாடல்களும் அந்த பாடல்கள் முலம் அவர் சொல்லியா கருத்துக்களும் நம்மோடு நாம் வாழ்க்கையில் பயணித்து கொண்டே இருக்கும்
. Cz
இவ்வளவு பெரிய தடியனா பிள்ளை? அந்த காலத்து அறிவுக்கெட்டத்தனம். கண்ணதாசன் பாடல்களை மிஞ்ச இனி ஒரு கவிஞன் பிறக்கப்போவதில்லை.
அனுபவ ஆசான் ஆனதால் உலகில் அழகியப் பாடல் பிறந்தது
பழகியக் காலம் மறவாதிருந்து
பக்தி பரவசம் மிதந்தது
சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்....நல்ல திரை கதை பாடல் நடிக நடிகைகள்
அருமையான விளக்கம். கவிசக்கரவர்த்தி கண்ணதாசன்அவர்கள் வாழ்கிறவர்களுக்கும் வாழப்போகிறவர்களுக்கும் ஒரு வழிகாட்டி .தன்வாழ்நாளி்ல் பெற்ற அனுபவங்களை பாடல்மூலம் கவிதை ஆன்மீகம் மூலம் எழுதிய மகான்.அவர்பாட்ல்கள் அனைத்தும் ஒரு பொக்கிசம் இந்த பாடல். கண்ணீரை வரவழைக்கும் சோகத்திலும் ஒரு ஆறுதல்.
பல பேர் வெளியே தன் நிலமையை சொல்லமுடியாமல் தவிக்கும் எத்தனையோ உள்ளத்தின் வெளிப்பாட்டை காலா காலா காலத்திற்க்கும் பொறுத்தமான பாடல்.கண்ணதாசனே காலத்தாலும் அழிக்க முடியாத கவிஞர் அய்யா தாங்கள்.
L
"காலம் ஒரு நாள் மாறும் நம் கவலைகள் யாவும் தீரும்" என்ன ஒரு தன்னம்பிக்கை கொண்ட மனிதர்..!
கவிஞர் கண்ணதாசன் தமிழ்சினிமாவின் பொற்காலம்
சரவணன் இத்தனநாளா எங்க போனிங்க . உங்கள் பதிவு மிக அருமையான பதிவு இன்னும் நிறைய பதிவுகள் நீங்க போட வேண்டும்..🙏🙏🙏😆😆😆
Happy NI
பிறக்கும் போது ஜமீனை போல் சொத்து ஆனால் வருமானம் இல்லை அனைத்தும் நட்டம் மீதி சொத்து சிக்கல் லஞ்சம் தர முடியாத தால் எதிரிக்கு வெற்றி அதைவிட கொடுமை எந்த கடவுளிடம் தப்ப உதவி கேட்டால் ஒவ்வொரு முறையும் பல துன்பத்தை அடைகிறேன் உதவி கேட்டால் துன்பம் அதிகம் அதனால் கடவளிடம் கேட்பதே இல்லை என்றால் குறைவான துன்பம் இந்த பாட்டு அடிக்கடி நினைப்பேன்
காலம் ஒரு நாள் மாறும் நம் கவலைகள் யாவும் தீரும் ஆஹா மனதுக்கு ஆறுதலாக உள்ளது
Yes
MSV, Kavinger, Bhimsingh, TMS, Sivaji all were super combination. Excellent lyrics, singing with emotions takes to new horizon.
Super and Super
ஆஹா அருமை அருமை தலை வணங்குகிறேன் கவிஞருக்கு
KAVINGAR KANNADASAN, MSV, TMS, P.SUSILAMMA ARE THE GREAT GOD'S GIFT FOR TAMIL CINEMA .
இது ஓட்டைவீடு ஒன்பது வாசல் என்ற வரிகள் ஏவிஎம் இராஜன் நடித்த தரிசனம் படத்தில் வரும்"இது மாலைநேரத்து மயக்கம் பூ மாலை போல் உடல் மணக்கும்"என்ற பாடலில் வரும் வரிகள்.
அருமையான பதிவு நன்றி👍
மனதுக்கு அமைதியை தரக்கூடிய ஒரு புதுமையான பதிவு..
பாடலுக்கு உங்கள் விளக்கம்
அருமை👌🙏
நன்றி 🙏 🙏🙏 கவி அரசர் அவர்களுக்கு நன்றி 🙏
இன்று எல்லா இளைஞர்களும் டாஸ் மார்க் வாசலில்;
குடியில் அனுபவம் உள்ள கண்ணதாசன் பாட்டு எழுதினாரா.
குடிகாரர்கள் மிகுந்த சினிமா உலகம்
இன்றைய நவீன காலத்தில் முக்குவது முனகுவதெற்கெல்லாம் இசை அமைத்து பாட்டு எழுதி கவிஞர் என்று சிலர் பந்தா காட்டிக்கொண்டு பாவம் தமிழகம்
முக்கல் முனகல்களுக்கு காரணம் இயக்குனர், இசையமைப்பாளர்களின் கற்பனை வறட்சியே.
@@thanjaieesan291 iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiíiiuuuiuu77uuikiiiiii
@@easwaramoorthyt 10:11
@@thanjaieesan291 lpllllllll
Appuchamy avargalin narpanniki thalaivanangiren ❤🎉
Nam palangudi makkal vazhkai menpada vazhthukal...
Kavinar kannathan🎉🎉 great👍👍
Thanks for the comment
பதினெட்டு வயதுக்கு கீழ் யார் யார் இந்த கதையே கேட்கிறீர்கள்
ARUMAYAANA THAKAVAL. VAALTHUKKAL DURAI BROTHER.
சிற்ரிவேசனை விலக்கினாரா?இல்லை" விளக்கினார் என்பதே
சரியான தமிழ்!!!
Vanakkam சகோதரா மேலும் தேவை தங்கள் சேவை
அறுமையான பதிவு இது போல் இன்னும் எதிர் பார்க்கின்றேன் இதுவெல்லாம் கேட்க கிடைக்காத பொக்கிசம் நன்றி அண்ணா
Thanks
மிகவும்அற்புதமானபாட்டு
3 legends made this song fabulous. TM ,Kavingar,MSV..
காலம் மாறும் என்னா உண்மை 🙏
அருமை
What a
greatnsong no,lanugage performed this song great engal kaviarasar
MGR இவரை கடவுளே என்று அழைப்பாராம், அது உண்மையோ, கடவுள் கலங்குவதில்லையே!.
உள்ளம் இருந்தும் ஒரு சொல் லுவதற்க்கு வார்த்தை இல்லையே ....வாழ்க இமயம்.
Super saravanan about your message.
Super Dear Durai.
The great kannadasan ayya
Thanks for the support
நான் தலை வணங்குகிறேன் சகோதரர்
வழமைபோல சிறப்பான ஒரு பதிவு.🫶👏👏👏 வாழ்த்துகள்!🙏
Thanks for the comment
வாழ்த்துக்கள் நண்பரே
Super bro semma
Super bro 👌👌👌
thambi great episode kaviarasar is great song
,கண்ணதாசன் கண்ணதாசன்தான் . மற்ற கவிஞர்கள் 😂😂😂
அருமையான பதிவு சகோ❤
Thanks for the comment
கண்ணதாசன் ஒரு மேதை
Beautiful meaningful lyrics brother, there's no words to express the beauty of this lyrics amen Jeremiah 29:11
எல்லோரும் கொண்டாடுவோம் அந்த பாடலை பற்றி சொல்லுங்கள்
Durai kudos for the sincere efforts you put in is incredible and commendable. You are unraveling the mystery behind how the song emerged which enthralled the audience. Good explanation with good pause is praiseworthy. God bless you. Continue the good work.
Thanks
God bless u
Thanks for the support
excellent
இவர்கண்ணணா.கண்ணதாசனா
Suppersong
Super
நடிப்பு என்றால் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.மட்டுமே நடிப்பின் இமயம் ,கவிஞர் என்றால் கண்ணதாசன் மட்டுமே. அதிசயமான கவிஞர்.அற்புதமான கவிஞர்.தத்துவமேதை.இருவரும் எனது இரு கண்கள் போன்றவர்கள்.திரு.துரை சரவணன் அய்யா அவர்களின் சொல் பொருள் விளக்கங்கள் அருமை.நன்றி.என்றும் அன்புடன் சிவாஜி ரசிகன்.இரா.நரசிம்மன்.ஆசிரியர்.கிருஷ்ணகிரி.
Your video on the actual happenings on the life of Kavingar Kannadaasan is really laudable! Further the eventful misery of the Court Orders on acquring his house for the debts borrowed by him had resulted in the most sensational song of " Silar Sirippar - Silar Azhuvaar" is really a painful story! Your detailed narration is free flowing and awesome! With Best Wishes!!
Thanks sir
ஐயா , மிகச் சிறந்த உங்கள் பதிவுகள் நான் யூ டியூப்பில் மிகவும் விரும்பி பார்க்கும் நிகழ்வாகும் . தமிழ் திரையுலகில் மிகப்பெரிய ஆளுமையாக திகழ்ந்தவர் கலைஞர், மிகப்பெரிய ஆளுமையாக திகழ்ந்த கண்ணதாசனால்கூட தோற்கடிக்க முடியாத பெரும் புலமை பெற்றவர் கலைஞர் என்பதை கண்ணதாசனே கலைஞரின் பிறந்தநாள் விழாவில் கவிதையாக பதிவிட்டிருப்பதும் உங்களுக்கு தெரியும். எனவே மற்றவர்களைபோல நீங்களும் அவரை ஒரு அரசியல் கட்சி தலைவராக பாராமல் அவர் தமிழுக்கும் தமிழருக்கும் செய்த தொண்டை சிறப்பிக்கும் வகையில் ஒரு பதிவையாவது போடுங்கள். தமிழ் சமுதாயம் அவரை ஒரு அரசியல்வாதியாகவே பார்க்கின்றார்கள்
Kadaisiya anatha padalai mulumaiyaga podungal innum nalla irukum nandri
மகா கலைஞன்
Legend writer.achieved . mountain height.
Thank you
எனக்கு பிடித்தவை 2வது வரி
Super Speech!
Kanadasan sir is a grade man👍👌
Good.
❤😂 super ma
Good Durai. Duraiswamy Sir.
Thanks
Arputhamana padal
God's child he is
VAALKA PALLAANDU KAVIARASAR KANNADHASAN AYYA AVARKAL PUKAL.
கண்ணீா் வருகிறது
Great presentation. He is just the greatest and most creative. By the way, what happened to his house and his creditors? Did they take over?
Tms super
Bro ரொம்ப அற்புதமான விளக்கம் சுவைபட இருந்தது
சகோதரர் நீங்கள் இதுவரை பதிவு செய்த செய்திகளை எல்லாம் புத்தகமாக வெளியீடு செய்யுங்கள்
நிச்சயம் சகோதரரே விரைவில் செய்வோம்
Super bro 👌 👌👌
பாடிய TMS அவர்களை மறந்திட்டீரே....?
@@duraisaravananclassic ❤
ஐநா, அந்த கடன் தொல்லையில் கவிஅரசரை விடுவித்தார்களா? மனம் அழுகிறது.
உடனடியாக கவிஞரே ஒரு மாற்று ஏற்பாடு செய்து மீண்டு வந்து விட்டார் ஐயா
0pp
❤📿🕉🙏
We want to see the preamble of this song that is Kaviarasar is Sucess please proivide that song's premable
இது கண்ணதாசன் அவர்களை வேலூர் சிஎம்சி ஹாஸ்பிடல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் அவரைப் பார்க்க நானும் என் நண்பர்களும்... 1974 என்று நினைக்கிறேன் பார்க்க போனோம் அவரிடம் நலம் விசாரித்து விட்டு பிறகு ஒரு டைரியை அவரிடம் கொடுத்தோம் ஏதாவது எழுதி தாருங்கள் என்று.. அவர் எழுதிக் கொடுத்த அந்த வரிகள் இன்றும் என் நினைவில்... ஒரு பெண் மணவாழ்க்கையில் வெற்றி கொண்டாள் கழுத்தில் கயிறு தூங்கும் அதே பெண் மண வாழ்க்கையில் தோல்வி அடைந்தால் கயிற்றில் கழுத்தில் தொங்கும் என்று எழுதிக் கொடுத்தார் ஒரு நிமிடம் ஆனது நெஞ்சில் இன்றும் என் நினைவில்
😢
So what happened to his house ? Did everyone offered financial assistance ?
Marshelabode
இப்பதிவை கேட்டவுடன் கண்ணீரை நிறுத்த இயலவில்லை.
ஏன்
தம்பி.. அசத்தறடா..
Narathar.vejayam.natakathel.an.annan.rajavelu.dsevanaka.natethar.natakam.mutenthathum.atto.cerapel.kayaluthu.an.annanetam.kotuthu.vangenom.avar.penavayum.puthakathayum.erantupakkamum.pottar.anna.atchareyam.mathupothayel.appate.natethar.antre.thereyavellai.namakkalel.natanthathu.natakam.sevanaka.natethathu.an.ontru.vetta.annan.rajavelu.
Pesi pesi Paatu ketka Mudiyala pa
Strong ana subject.exellent,,ana surukkama solluppa
Shivaji padm ellamey kaviyam than.
aachi tamil pechu engal moochu la indha time la participate panreengla
இல்லை ஐயா
in tamil cinemA Alavanthar role can peforme only Nadigvel Radha Sir only
Vpm pmk
கண்ணதாசனை விட நீ
விடும் கப்சா பிரமாதம் ஐயா.
தம்பிஒரு பலயபாடலில் ஒருவரி வரும் இது ஓட்டைவீடு ஒன்பது வாசல்என்று அந்தபாடல் என்ன
ruclips.net/video/VmQBdMr5qOA/видео.html
That song is "idhu maalai naerathu mayakkam, poo maalai pOl udal ..."
தரிசனம் என்னும் படத்தில் வரும் மிகச் சிறந்த வாழ்க்கை தத்துவப் பாடல் அது.
Short a solla kathukkappa.
rubber band