Do not fear to Learn or Speak about Tamil Culture | Nithilan Dhandapani
HTML-код
- Опубликовано: 26 янв 2024
- -- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
▶ Telegram - t.me/nithilan_dhandapani
▶ Second RUclips - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
#nithilandhandapani #murugar #tamilking
Note: At 11.16 it’s Karamadai Ranganathar Temple
எல்லாம் நன்மைக்கே... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.... 🙏🙏🙏 என் அப்பன் முருகன் எல்லாத்தையும் காப்பாற்றுவார்....
நீங்க சொன்னது 💯👌✨ ~ ✝️ கிறித்தவனா இருந்தாலும் முருகர் மேல அளவு கடந்த அன்பும் பக்தியும் எங்குயிருந்து வந்துச்சுனு-தா தெரியல 💖
நீங்கள் கொடுத்த நம்பிக்கைக்கு நன்றி நிதிலன் தம்பி.நெடுநாள் மனதிலிருந்த நெருடல் இது.நமக்கான அந்த நல்லவர் ஆட்சிக்கு வரவும் உண்மையான சமத்துவம் காணவும் காத்திருக்கிறேன்.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா... தமிழ் எட்டுத்திக்கும் ஓங்கும்...
Yutha bramanan raman
நித்திலன் தம்பி இன்று நீங்கள் பேசியது தான் சரி உண்மை 🙌🤝👌🙏
“கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு
முன்தோன்றிய மூத்த குடி“
வெற்றிவேல் வீரவேல்
சுற்றி வந்த பகைவர் தம்மை
தோள் நடுங்க வைத்த எங்கள் சக்திவேல்
ஞான சக்திவேல்
நித்திலன் அவர்களே 🙏 பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் உங்கள் இயல்பில் யதார்ததமான பதிவு அருமை 👏👏👏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா...
அருமை செம்மை... நன்றி.
வாழ்த்துக்கள்.
சித்தரும் சிவனும் எங்ஙனம் பிரித்துப்பார்க்க இயலாத ஒன்றோ
அவ்வண்ணமே தமிழும் முருகனும்.
பழமையிலும் இளமைகுன்றாம்
எங்கள் தமிழாம் . தமிழர்
நினைக்குந்தோறும் இனிக்கும்
அழகே கந்தமாறனாம்.
மூதாதையர் தந்த புதையல்
கண்டடைவோமா?🎉
உலகத்தின் முதல் மொழி உயிரென காத்தோம்
கடைசி தமிழனின் ரத்தம் எழும் வீழாதே...
தக்க நேரம் குறித்து காத்திருக்கும்
" தமிழ் எழுச்சி"
இனிதே தொடங்கட்டும்....
எல்லாம் நன்மைக்கே
நன்றி அண்ணா..🙏🏼
I love you so much Nithilan.. I am able to see you the Sivan inside you. Everytime, when I hear speech, I can able to sense the bliss. Long live Nithilan. God bless you and everyone in this group. Om Nama Sivaya. Murugar Thunai.
🔥🔥🔥 முருகன் அரசன் மட்டுமல்ல சித்தனும் கூட. அதனால்தான் அவனை வழிபட்டால் அருள் கிடைக்கிறது. அதனால்தான் அவனை வணங்க அழைக்க மந்திரங்கள்/யந்திரங்கள் உள்ளன.
ராமர்/சாய்பாபா எல்லாம் மரியாதைக்குரிய வகையில் வாழ்ந்தார்கள் அவ்வளவே. 🙏🙏🙏
நம் அரசன் முருகன்❣️
நம் தலைவன் முருகன்❣️
நம் இறைவன் முருகன்❣️
அன்பும் முருகன் ❣️
அனைத்தும் முருகன்❣️
பழனியம்பதிக்கு அரோகரா 🔥
உண்மை. உண்மைனய உரக்கச் சொன்னமைக்கு மனமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும்.
இன்று காணொளி மிகவும் நன்றாகவும், காரமாகவும் இருந்தது ஆனால் உண்மைதான், இந்த அளவுக்கு மத அரசியலை நான் கவனிக்கவில்லை, நீங்கள் எங்களுக்கு உணர்த்துகிறீர்கள் எங்களுக்கு உணர்த்தியதற்கு நன்றி நித்திலன் தண்டபாணி 👍🙏இது உண்மையாகவே தெரிந்திருக்க வேண்டும் மீண்டும் ஒருமுறை நன்றி
Thank you for being a voice to my thoughts and feelings Nithilan! I couldn't fully understand the recent buzz (so much of Indian history and culture I dont know because my ancestors left India to come to Singapore) but I'm glad that Muruga is speaking through you because the only certainty is - Kumara continues to rule his people regardless of how far we've wondered away from the homeland. 🙏
அருமையான பேச்சு நித்திலன் 👍👏👏
உன்னுடைய கலாச்சாரத்தை விட்டுக் கொடுக்காத அதேபோல மத்தவங்களுக்கு உன்னுடைய கலாச்சாரத்தை துணிக்கத அருமையான கருத்து அருமை 👍
வணக்கம் நித்திலன். இன்றைய பதிவு மிகவும் சரியானது , உண்மையானது, நன்றி ''முருகு முருகு என்று உருகு''. நீங்கள் சமநிலையில் உள்ளீர்கள் என்று புரிந்துகொண்டேன் ஏன் என்றால் இராமனைப் பற்றிய உங்களின் பதிவுகளில் அதனுள்ளே இருக்கும் நல்லவையை,பயனுள்ளதை பகிர்ந்து கொடுக்கும் மனப்பான்மை உங்களிடம் உள்ளது. எனக்கு தெய்வம் முருகனைத் தவிர்த்து வேறு எந்த தெய்வம் இல்லை அதற்காக இராமரின் கதைகளை தவிர்ப்பதும் இல்லை. மகிழ்ச்சி நன்றி தம்பி 🙏🐞🍀👍 இவன்லஷ்மி
அருமையான பதிவு ❤ ஓம் முருகா
Verrivel veeravel 💪🏾💪🏾💪🏾🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🏴👍😘
I agree with ND bro. To add fuel to his fire, in ancient times kanyakumari was called ayudha, which turned to ayodhya in foreign nations. Also tenkasi was named as tenkasi meaning southern kasi to distinguish between the North and south kasi very recently after british invasion. Meaning both kasi and rameshwaram are here in Tamil nadu, and also ayodhya. Those ina veriyans are clapping for a fake propaganda and story😂😂😂
அனைத்து சிந்தனையிலும் நல்ல தெளிவு தம்பி! அருமை..👌🏻
ஐயா வணக்கம் 🙏
எம் குரு, எம் குகன், எம் தலைவா.. ஓம் சரவணபவாய ஸ்ரீம் ரீம் க்ரீம் கிளௌசௌம் நமஹ
.. ஐயா வணக்கம் நீங்க என் முன்னாடி இருந்தா உன் காலில் விழுந்து வணங்குவேன் ,, இந்த பதிவை நீங்க போட்டதுக்கு.. கோடான கோடி நன்றி ஐயா, நமது போகர் பெருமானே முருகர் தான் சிலையாவடிச்சாரு,, வந்துடுச்சு,, அதற்கான முதல் பதிவு என்றே நான் கருதுகிறேன் நன்றி வணக்கம் 🙏🙏 ஓம் சரவணபவ.
Strongly appreciate your effort ❤❤❤❤ pls continue the same
அருமையாக சொன்னீங்க..❤
Topic kaga First like apram than watching video
Finally someone expressed my thoughts 🧘♀️☺️☺️
🙌🤝🤝🙏🙏
Itha na sonna , pirivinai vaathamnu solraanga 🤦♀️
வெற்றி வேல்⚜️வீர வேல் ⚜️
🦚🐓🔥🔥🔥
வணக்கம் கைலாசினி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
சகோதரி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.
தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
ஒரு மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.
தயவுகூர்ந்து, தாய்மொழி தமிழில் எழுதுங்கள், உங்களுக்கு தமிழில் எழுத விருப்பமில்லை எனில் ஆங்கிலத்தில் எழுதுங்களேன்..., *தமிழை இழிவுபடுத்தி எழுதும் தங்கிலீஷ் எதற்காக ?*
*தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீசில் எழுதுவது, நம் தமிழை நாமே கொலை செய்வதற்கு நிகர்.*
தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
நிதர்சனம்..... துணிச்சலான பதிவு..... தமிழ் வெல்லும் ...வாழ்க வளமுடன்....
Actually we shouldn’t fear standing for ourselves. And enna new trend vanthalum we must consciously choose to stand for our ways instead of copying or blindly following any trends.
I have faced this where they were casually insulting South Indians’ way of speaking English.
Yes we can believe in oneness but practically we must sometimes talk for ourselves and have self respect and hold our head high in front of them :)
அருமையான பேச்சு நித்திலன் தம்பி வாழ்க வளமுடன்
நித்திலன் உங்கள் பேசு அருமை. நீங்கள் சொன்ன கருத்து மிக அருமை. வாழ்க தமிழ், வளர்க நாம் தாய் மொழி.👍🙏
Naanum சிறந்த முருக பக்தை. அதே சம யத்தில் ராமரும் எனக்கு ஒன்று தான் . என்னை பொறுத்த வரை ராமரில் முருகனையும் முருகனில் ராமரையும் பார்க்கிறேன். யார் என்ன சொன்னாலும் பிரம்ம ம் ஒக்கடே . அஹம் பிரமாஸ்மி. நானே பிரம்மம் என்பதை உணர்ந்த பிறகு எதற்கு கடவுள்களில் வேற்றுமை பாராட்டுகிறீர்கள் . .
Kudos to your efforts energy positivity and guts to talk about this topic 😊stay blessed Nithila 😊
I am so happy that I follow the person with this perceptions. Nithilan avargaley, you spoke my mind. Thanks a lot for being courageous 🎉
அதி விரைவில் தமிழர்களின் கையில் ஆட்சி அதிகாரம் வரவுள்ளது. வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள் வெற்றிவேல் வீரவேல்.
Superb ND, brave talk and you hit the bulls eye...🎯its such an unfortunate things that 99% believes fabricated history as their identity and it reflects their culture and endorsing Ram Mandir as their personal victory... to me its a monument meant for political vendatta and derive some mileage in 2024 and probably a tourist spot in the long run...That's IT.
உண்மை பேசுகிறீர்கள் தம்பி எதிர்ப்புகள் இருக்கத்தான் செய்யும் வாழ்க வளமுடன்
சூப்பர் நித்திலன்❤❤❤❤
Discrimination ever starts from these kind of thinking only. I misunderstood that u r so matured person when I listen ur previous videos.
Yes
வணக்கம் நித்திலன் 🙏👍
அருமையான பதிவு... வெற்றி வேல் வீரவேல்🙏
Super super sir. What ever in my mind you told exactly. Thank you thambi
Everything is right Nithilan. But pls don’t go back to this phase!! Let the matured , calm Nithilan continue his journey 😊! A great King like lord muruga Wil come at the time allotted let’s be patient till that time. Be blessed by the divine !!
இயற்கையோடு வாழ்ந்த நம்ப முத்தோர்...அவர்களுக்கு விளக்கம் தேவையில்லாத ஒன்று..விடு தம்பி
மிக்க துணிச்சலான பதிவு.
வாழ்த்துகள்
தமிழ்க்கடவுள் முருகப்பெருமான், நம் முன்னோர்கள் இயல், இசை, நாடகம் என சங்கம் வைத்து தமிழை வளர்த்த விதம், அறம்-பொருள்-இன்பம் என எப்படி வாழவேண்டும் என ஐயன் திருவள்ளுவர் கூறியது போல, கலாச்சாரம்-பண்பாடு- விருந்தோம்பல் என இன்னும் எவ்வளவோ நல்ல எண்ணங்களை கொடுத்துள்ளார்கள் நம் முன்னோர்கள், கல் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த தமிழ் நம் மொழி, தமிழர்களாக பிறந்ததில் பெருமை கொள்வோம், தமிழ் எங்கள் உயிருக்கு நேர் ❤️
நம்முடன் வாழ்ந்து கொண்டிருப்பவர் தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் ❤🙏
நித்திலன் தம்பி ரொம்ப சந்தோசமா இருக்கு பா நீ நல்லா வரணும் 👌👌👌
என் பிள்ளை என் முருகன்....என் உயிர் அவன்...என் செல்லக்குட்டி அவன்
Even skanda puranam had proof of ramar temple in ayodhya . There was a temple there .the thing is they had to prove through skandapuranam is amazing 😃( other than the English travellers notes who followed the skandapuranam )
வணக்கம். கந்த புராணம் என்பது தானே சரி, ஏன் ஸ்கந்த புராணம் என்கிறீர்கள்.
Nithilan on fire !! Understood your point of view !! Thanks bro !!
Very good content and delivery sir. Thanks for sharing sir.
Spoken all of our minds bravely . Hats off !
அருமையான காணொளி.... நித்தி...... ❤ I too felt the same.... I don't get connected to RAMAR from my Childhood....
This is one of the best explanation to other group which is slowly penetrating our land
100% உண்மை
Vetri vel veera vel🙏🙏🕉🕉
நம்மை நாம் அறிய வேண்டும் தெளிந்து சமத்துவத்தோடு வாழ வேண்டும் ஓம் முருகா போற்றி
முருகா அருமை முருகா. தமிழ் வாழ்க
Marvellous Thambhi... 🎉🎉🎉🎉🌺🌺🌺
Big fan of u bro. All ur contents are awesome. I have been watching all ur past videos now. U hv a great knowledge and clarity in ur thought. Keep spreading ur knowledge . Best of luck. Thank u
Bravo bro ... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா..🙏
அருமை.
Great advice for others 🙏VAlKA TAMIL ..VATI VAAL MURGA 👍🙏🙏🙏🙏🙏
ஐயா என்னை தங்களுக்கு ஞாபகம் இருக்கும் என நம்புகிறேன்..நான் தங்களின் அனைத்து பதிவுகளையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றேன்..ஆனால் இன்று தான் தங்களின் பேச்சில் பழைய ஞானத்தை கண்டேன்.உண்மையை உரைக்க நீங்கள் தயங்கவில்லை அன்று திருப்பதியில் இருப்பது முருகப்பெருமான் சிலை என கூறியது போல்!
உண்மை தான் அண்ணா
Murugane varuvaar, ungaluku thirumaal irukirar endru unarthuvar, vetrivel murugarukum arohara, annamalaiyarukum arohara, thirumalukum arohara... 🙏🙏🙏
வணக்கம் வசுடேவன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
excellent❤ you hit the nail on the head
வாழ்த்துக்கள்... மிக முக்கியமான பதிவு❤❤❤
நல்ல தகவல் நன்றி நண்பரே
அருமை நல்லபதிவு.
❤ super speech sir
மிகவும் அருமை முருகா சரணம்
மிக அருமையான பதிவு
மிக சிறப்பு அண்ணா 👏👏👍👌💯
Nicely expressed, Nithilan. You performed exceptionally well, as always.
Well said, superb ❤
Love the way you started ❤️ N D
நன்றி மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎉🎉
வாழ்த்துகள்.
எல்லா புகழும் முருகனுக்கே🙏🏼🙏🏼🙏🏼
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
வீரவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
Clear explanation. Sense of course speech
Love this.
மிக சிறப்பு 🙏🙏🙏
555. அருமை. பதிவு. வாழ்த்துக்கள் 💯👌💪💪👍. ஓம் நமச்சிவாயம். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
Sema speech nithylan dhandapani peyarukku etra pathivu ❤
வணக்கம் கார்த்திக் இராசா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Very first time i am hitting the like button... well said..
Thalaiva vera level suma kili kili nu kiluchitiga🥳🥳🥳
Final touch.. soru pongikirum😂😂
வணக்கம் ஜெசிகா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
சகோதரி, அவர் *"கிலி கிலி னு கிலிச்சது"* இருக்கட்டும், நீங்கள் ஏன் நம் தாய்த்தமிழை இப்படி கண்றாவியாக தங்கிலீசில் கொச்சைப்படுத்தி, கிழி கிழி என கிழித்து நாசம் செய்கிறீர்கள் ?
🙌🙌🙌🙌 ellam valla iraiva potri...arutperum jothi ...allhamdulilah
வணக்கம் தம்பி, வள்ளலார் அவர்களின் கொள்கைகளில் மிக முக்கியமான ஒன்று *"தந்தை தாய் மொழியை தள்ளி நடக்காதே".*
உங்களைப் போன்ற பல படித்த முட்டாள்கள் *தாய்மொழி தமிழை ஒதுக்கி வைப்பது மட்டுமல்லாமல், தமிழை இப்படி கண்றாவியாக தங்கிலீசில் சிதைத்து எழுதி தமிழை கொச்சைப்படுத்துவது, தமிழை அசிங்கப்படுத்துவது நமது வள்ளலார் சுவாமி அவர்கள் மற்றும் தாய்மொழி தமிழ் இரண்டையும் அவமதிக்கிறீர்கள், இழிவுபடுத்துகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.* மிகவும் மோசமான மற்றும் வேதனையான செயல். *_தயவுகூர்ந்து, தமிழை தமிழாக எழுதுங்கள்._* மிக்க நன்றி.
Agree 100% I pray to all God. I love murugan, shivan. I respect every religion. Its special for each and everyone. If we don't respect, we don't live in secular culture.
Ramar temple now is a big political move. People should use their common sense. Be religious don't be stupid.
yes you are 100% true sir
God speed nithilan. Good
ஓம் சரவண பவாய நம திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்கு அரோகரா அரோகரா என் தங்கைக்கு திருமணமாகி கணவருடனும் குழந்தைகளுடனும் சந்தோஷமாக வாழ அருள் புரிந்ததற்க்கு நன்றி வாழ்க வளமுடன்
உண்மையை தைரியமாக சொன்னதுக்கு வாழ்த்துக்கள்
கதைகள் மற்றும் புராணங்களை தவிர முருகன் இவ்வுலகில் வாழ்ந்தார் மற்றும் நல்லாட்சி கொடுத்தார்....😊. என்பதற்காக அறிவியல் பூர்வமான .. ஆதாரங்கள் அல்லது தடையங்கள் உள்ளதா ? 😂😂..........
Love you ...same feeling❤
அருமை ❤
Its correct. Anna❤❤🎉
Well said! 👍