Interview with Kuna Kaviyalahan

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • இன்று இருக்கும் தமிழர்களின் வரலாறும், பண்பாடும் இலக்கியத்திலிருந்து எழுதப்பட்டவை. அப்படி இலக்கியம் என்பதும் வரலாற்றின் பக்கங்களைச் சுமந்து நிற்கும் மிக முக்கியமான ஆவணம். அந்த வகையில் எதிர்காலத்தில் ஈழத்தின் வரலாற்றைத் தெரிந்துகொள்ள, குணா கவியழகனின் படைப்புகள் ஆதாரமாக இருக்கும். தனது அனுபவங்களை அறிவாக்கம் செய்வதே தனது எழுத்தின் நோக்கம் என்கின்றார் குணா கவியழகன். குணா கவியழகனுடனான ஒரு உரையாடல்

Комментарии •