நடிப்பில் எம்ஜிஆர் போல் இருக்கிறார் :: நடிப்பில்லாத பேச்சி உண்மையான நாமக்கல் எம்ஜிஆர் :: வாழ்க எம்ஜிஆர் புகழ் வளர்க நாமக்கல் எம்ஜிஆர் :: என்னால் இயன்ற உதவி செய்கிறேன் G V Ragavan Chenna 🌷🌷🌷🙏🙏🙏i
நண்பர் நாமக்கல் எம்ஜிஆர் அவர்களுக்கும் லண்டன் மகாலட்சுமி அவர்களுக்கும் வணக்கம். மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் வாழ்க்கை வரலாரையும் அவர் கொள்கை கோட்பாடு தமிழ் மக்கள் அவர்தம் மொழி மீது அவர் கொண்டிருந்த அக்கரையை ரத்தின சுருக்கமாக அழகாக எடுத்துரைத்து இருக்கிறீர்கள்.அவர் கொள்கைதான் நம்மை இவ்விதம் வாழ்வில் நல்ல நெறியுடன் உறுதிபட வாழவைத்து வருகிறது. அவரது ஒவ்வொரு திரைபடமும் பாடல்களும் அறிய பெரும் வாழ்க்கையில் ஒரு மனிதன் எவ்விதம் வாழவேண்டும் என எடுத்துகாட்டி நிற்கிறது. அவைகளை இன்றளவும் நாம் பின்பற்றி நல்ல மனமும் ஒழுக்கமும் உடைய மனிதனாக வாழ வழிகாட்டிவருகிறது. அவரது புகழை பெருமையை அவர் பாணியில் உலகெங்கும் வலம் வந்து கண்களிர காட்சி தந்து தொண்டாற்றுவது பெருமை அளிக்கிறது. லண்டன் மகாலட்சுமி அவர்கள் இப்படி ஒரு அருமையான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதற்கு நன்றி. உங்களுக்கு எனது வாழ்த்துகள்.🌹🌹🌹🌟🌟🌟
Hello MGR sir We are your fans. We watch your every movie and stage shows. All are excellent. We pray for your health and success roads. In future you must make a temple for mgr in Namakkal. We wish you all the best. In this mean while we pray and remember your partner and friend Ranjan. Sir. We pray for you both. Vani sivapragasam. Sri lanka
வாழும் எம் ஜீ ஆர் நாமகல் எம் ஜீ ஆர் அவர்களுடன் போட்டோ எடுத்து கொண்டதை மகிழ்கிறேன் புண்ணகையுடன் போஸ் தந்த உத்தமர் நாமகல் MGR நல்லவர்(திருநெல்வேலி மகிஷ்குமார்)
மக்க்ள் திலகம் MGR ன் கலையுலக வாரீசே.. அவர் புகழ் உலகெங்கும் ஓங்கி ஒலிக்க பறப்பிவரும் அன்பு சகோதரா., பேட்டியில் சிலம்பம் பரத நாட்டியம் பற்றி பேசியது அருமை.. கூடிய விரைவில் MGR ஆலயம் கட்டவும்.. நீங்களும் உங்கள் குடும்பமும் சகல சௌபாக்கியங்கள் பெற்று., பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன் நானும் வாழ்த்துகிறேன்... "கர்நாடக கண்மணி MGR மணி" (பெங்களூர் கர்நாடக மாநிலம் இந்தியா..)
எங்கள் தலைவன் ஏழைகளின் காவலன் தமிழர்களின் குலதெய்வம்...எம்.ஜி.ஆர்..புகழ்பாடும்..திரு.நாமக்கல்..எம்.ஜி.ஆர்..அவர்கள்...விக்ரமாதித்தமஹாராஜாபோல்...2000ஆண்டுகள்வாழ்ந்து..எம்.ஜி.ஆர்.புகழ்பாட...தமிழர்களின்குலதெய்வமான...முருகப்பெருமானைவேண்டுகிறேன்
Sir vanakkam We are watching your every movie and stage shows. All are really good. MGR still lives with us. We pray for your every action and tries. You must make a temple for MGR. WE ALWAYS REMEMBER YOUR BEST PARTNER AND FRIEND RANJAN SIR. WE PRAY AND EXPECT YOUR NEW FILM IN LONDON WE WISH YOU BOTH. Vani Sivapragasam. Sri lanka
கடந்த 1966ல் மக்கள் திலகம், புரட்சி நடிகர், முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் எழுதியது: "என் வாழ்க்கையில், நான் அடைந்த அனுபவம் ஒன்றை எனக்காகவும், என்னைச் சார்ந்த நண்பர்களுக்காகவும் எடுத்துக்கூற விரும்புகிறேன். பல ஆண்டுகளுக்கு முன், சென்னை நியூ எல்பின்ஸ்டன் தியேட்டர், அண்ணா சாலையில் இருந்தது. அத்தியேட்டரில், "இரு சகோதரர்கள்' என்ற படம் திரையிடப்பட்டது. அதில் கதாநாயகனாக, "இந்திய மேடைப் புலி' என்ற பட்டம் பெற்றிருந்த கே.பி.கேசவன் நடித்திருந்தார். நாடக மேடையிலும், சினிமாவிலும் நடித்து, மிகப் பெரும் புகழ்பெற்றவர் அவர். அவரும், நானும், வேறு சிலரும், அந்த படத்தை காண அன்று சென்றிருந்தோம். இடைவேளையின் போது, அவர் வந்திருப்பதை அறிந்த மக்கள், அவரை பார்ப்பதற்காக எழுந்து, அவர் பெயரைக் கூவி, கூச்சலிடத் தொடங்கினர். அந்த படத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட மிகச் சிறிய வேடங்களில் நடித்திருந்த நான், இதைக் கண்டு திகைத்து, கே.பி.கே., அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். "இத்தனை ஆதரவு பெற்றவருக்கு அருகில் நாம் உட்கார்ந்திருக் கிறோமே...' என்ற பெருமை கூட எனக்கு உண்டாயிற்று. படம் முடிவதற்குள், வெளியே வந்து விட வேண்டும் என்று, நாங்கள் புறப்பட்டோம். அதற்குள் மக்கள் வெளியே வந்து விட்டனர். நாங்கள் மேலேயிருந்து படியிறங்கி வருவது கூட கஷ்டமாகி விட்டது. நான் மற்றவர்களை பிடித்து தள்ளி, மக்களிடமிருந்து கே.பி.கே.,வை விலக்கிச் சென்று, காரில் ஏற்றி அனுப்பினேன். அன்று மக்களுக்கு என்னை யார் என்றே தெரியாது. இந்த சம்பவம் நடந்து, பல ஆண்டுகளுக்கு பின், சென்னை நியூ குளோப், (முன்பிருந்த அலங்கார்) தியேட்டருக்கு கே.பி.கேசவனும், நானும் ஆங்கிலப் படம் ஒன்றைப் பார்க்க போனோம். அப்போது, நான் நடித்த, "மர்மயோகி' படம் வெளிவந்து சில மாதங்களே ஆகியிருந்தன. இடைவேளையின் போது, நான் வந்திருப்பதை அறிந்த மக்கள், எழுந்து கூச்சல் போட்டனர். எனக்கு அருகில், அதே கே.பி.கேசவன் அமர்ந்திருந்தார். அவரை யார் என்றே படம் பார்க்க வந்தவர்கள் கவனிக்கவில்லை. படம் முடிந்து வெளியே வந்தோம். மக்கள் கூட்டம் என்னைச் சூழ்ந்தது. என் பெயரையும், "மர்மயோகி' படத்தில் எனக்காக சூட்டப்பட்ட, "கரிகாலன்' என்ற பெயரையும் சொல்லி வாழ்த்தினர். மக்கள் கூட்டத்தின் நெரிசல் அதிகமாகவே, கே.பி.கேசவன், அந்த ரசிகர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றி, டாக்சியில், (அப்போது எனக்கென்று சொந்தக்கார் எதுவும் கிடையாது) ஏற்றி அனுப்பி விட்டார். நான் புறப்படும் போது, அந்த மக்கள் கூட்டத்தில் அவரும் ஒருவராக நின்று கொண்டிருந்தார். அவரது நடிப்பு திறமை, எந்த வகையிலும் குறைந்து விடவில்லை என்பதோடு, நன்கு நடிக்கும் ஆற்றலை அப்போது, அவர் அதிகமாகவே பெற்றிருந்தார் என்பதுதான் உண்மை. மக்களால் புகழப் பெற்ற, "டைகர் ஆப் இண்டியன் ஸ்டேஜ்' என கவர்னரால் புகழப்பெற்ற, "இரு சகோதரர்கள்' வெளியிடப்பட்ட ஆண்டில், "சிறந்த நடிகர்' என்று தேர்ந்தெடுக்கப்பட்ட, இதே கே.பி.கேசவன் அவர்கள், தங்களோடு இருக்கிறார் என்பதை, பாவம், அந்த மக்களால் அப்போது புரிந்து கொள்ள இயலவில்லை. என்னால் உச்சநிலையில் இருப்பதாக நம்பப்பட்ட அதே கே.பி.கேசவன், நான் உச்சநிலையில் இருப்பதாக கருதும் வாய்ப்பை, அதே மக்கள் அவருக்கு அனுபவ முத்திரை ஆக்கினர். இதை நேரடியாக நானே அனுபவித்த பின், இந்த போலியான உச்சநிலை என்பதை எப்படி பெற்றுக் கொள்வது... நம்புவது? கலைஞனுக்கு உச்சநிலை, தாழ்ந்த நிலை என்பதெல்லாம், மக்களால் தரப்படும் மயக்க நிலை; அவ்வளவுதான். இதை நம்பி ஏமாந்து விடுவோமானால், நாம் மற்றவருக்கு பண்பு, பாசம், பகுத்தறிவு முதலியவற்றை தரும் கடமை கலைஞனாக இயங்க முடியாது. கலைஞனைப் பொறுத்தவரையில், அவனுக்கு வீழ்ச்சியே கிடையாது. சூழ்நிலை உயர்த்தும், தாழ்த்தும். அது பிற மக்களின் மனதில் தோன்றும் முடிவு! ஆனால், கலைஞன் தன் உள்ளத்தை, எந்த நேரத்திலும் பொறாமையின் தாக்குதலுக்கு இரையாக்காமல், மனிதாபிமானத்தோடு கலைத் தொழிலில் செயல்படுவதாக ஏற்றுக் கொள்ளச் செய்தால், அந்த உணர்வுக்கு தோல்வியே கிடையாது. மற்றவர்கள் முன், அவன் தோல்வியடைந்தவனாகத் காட்சியளித்தாலும், கலைஞனுடைய நல் உணர்வுள்ள மனதின் முன், அவன் வெற்றி பெற்றவனாவான்". .
❤❤ஆனால் நாமக்கல் அண்ணன் அவர்கள் அதை உணர்ந்து சிறப்பாக பணியாற்றிவருகிறார்கள் மக்களை மகிழ்விக்கிறார்கள் தலைவர் வழியில் நகலாக களங்கம் இல்லாமல் தூய்மையாக பயனிக்கும் நாமக்கல் அண்ணன் பல்லாண்டு வாழ்ந்து தலைவர் புகழை இளைய சமுதாயத்துக்கு எடுத்துச் சொல்ல இறைவன் அவரை ஆசீவதிக்க வேண்டுகிறேனுங்க அம்மிணி❤❤❤❤
நாமக்கல் எம் ஜி ஆர் சொல்வதெல்லாம் உண்மை ஆனால் அந்தச் சட்டையை இழுத்து இழுத்து விட அதிக எம்ஜிஆர் நடிப்பு உடை பாவனை எல்லாம் உங்ககிட்ட இருக்கு நானும் எம்ஜிஆர் ரசிகன் ஐயா நீங்க எல்லாம் எம்ஜிஆர் மாதிரி இருக்கியா எம்ஜிஆர் மாதிரி பேச வாய்ஸ் பேசுங்க எல்லாக் கலைஞர்களும் நகைச்சுவையில் அவாய்ஸ் மாதிரி பேசுறாங்க எம்ஜிஆர் எம்ஜிஆர் வயசுல நீங்க எம்ஜிஆர் மாதிரி வாய்ஸ் அப்போ நாட்டு மக்களுக்கு எல்லாத்துக்கும் ஒரு நிம்மதியா இருக்கும் யாரெல்லாம் ம எந்தெந்த வயதில் பேசுறாங்க நீங்க எம்ஜிஆர் வேஷம் போட்டாலும் எம்ஜிஆர் மாதிரி
நடிப்பில் எம்ஜிஆர் போல் இருக்கிறார் :: நடிப்பில்லாத பேச்சி உண்மையான நாமக்கல் எம்ஜிஆர் :: வாழ்க எம்ஜிஆர் புகழ் வளர்க நாமக்கல் எம்ஜிஆர் :: என்னால் இயன்ற உதவி செய்கிறேன் G V Ragavan Chenna 🌷🌷🌷🙏🙏🙏i
Hoping. M
எம் ஜி ஆர் புகழ் பாடும் சூப்பர் யூ ட்யூப் சேனல் வேட்டையாடு விளையாடு வாருங்கள் வருக வருக வருக
நண்பர் நாமக்கல் எம்ஜிஆர் அவர்களுக்கும் லண்டன் மகாலட்சுமி அவர்களுக்கும் வணக்கம். மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் வாழ்க்கை வரலாரையும் அவர் கொள்கை கோட்பாடு தமிழ் மக்கள் அவர்தம் மொழி மீது அவர் கொண்டிருந்த அக்கரையை ரத்தின சுருக்கமாக அழகாக எடுத்துரைத்து இருக்கிறீர்கள்.அவர் கொள்கைதான் நம்மை இவ்விதம் வாழ்வில் நல்ல நெறியுடன் உறுதிபட வாழவைத்து வருகிறது. அவரது ஒவ்வொரு திரைபடமும் பாடல்களும் அறிய பெரும் வாழ்க்கையில் ஒரு மனிதன் எவ்விதம் வாழவேண்டும் என எடுத்துகாட்டி நிற்கிறது. அவைகளை இன்றளவும் நாம் பின்பற்றி நல்ல மனமும் ஒழுக்கமும் உடைய மனிதனாக வாழ வழிகாட்டிவருகிறது. அவரது புகழை பெருமையை அவர் பாணியில் உலகெங்கும் வலம் வந்து கண்களிர காட்சி தந்து தொண்டாற்றுவது பெருமை அளிக்கிறது. லண்டன் மகாலட்சுமி அவர்கள் இப்படி ஒரு அருமையான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதற்கு நன்றி. உங்களுக்கு எனது வாழ்த்துகள்.🌹🌹🌹🌟🌟🌟
மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகன் நானும் 👏👏👏
சங்கர் கணேசன் மக்கள் திலகம் எம்ஜிஆர் நாமக்கல் எம்ஜிஆர் நடித்த பாடல் நான் மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது ஆஹா ஆஹா ஓஹோ
அருமையான முயற்சிகளை செய்கிறீர்கள் சகோதரா! என் மனமார்ந்த வாழ்த்துகள். எம். ஜி. ஆரை பார்ப்பதுபோலவே உள்ளது.
நாமக்கல் mgr அவர்களின் சொல்லும் செயலும் அவரின் இந்த விரிவான விளக்கமும் மிகவும் சிறப்பு ஆக இருந்தது
Hello MGR sir
We are your fans. We watch your every movie and stage shows. All are excellent. We pray for your health and success roads. In future you must make a temple for mgr in Namakkal. We wish you all the best. In this mean while we pray and remember your partner and friend Ranjan. Sir. We pray for you both.
Vani sivapragasam. Sri lanka
வாழும் எம் ஜீ ஆர் நாமகல் எம் ஜீ ஆர் அவர்களுடன் போட்டோ எடுத்து கொண்டதை மகிழ்கிறேன் புண்ணகையுடன் போஸ் தந்த உத்தமர் நாமகல் MGR நல்லவர்(திருநெல்வேலி மகிஷ்குமார்)
மக்க்ள் திலகம் MGR ன் கலையுலக வாரீசே.. அவர் புகழ் உலகெங்கும் ஓங்கி ஒலிக்க பறப்பிவரும் அன்பு சகோதரா., பேட்டியில் சிலம்பம் பரத நாட்டியம் பற்றி பேசியது அருமை.. கூடிய விரைவில் MGR ஆலயம் கட்டவும்.. நீங்களும் உங்கள் குடும்பமும் சகல சௌபாக்கியங்கள் பெற்று., பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன் நானும் வாழ்த்துகிறேன்... "கர்நாடக கண்மணி MGR மணி" (பெங்களூர் கர்நாடக மாநிலம் இந்தியா..)
Excellent
Super Nammakkal MGR valka
Super fantastic excellent good puratchy thalaivar marupiravy
Vaazhga valamudan nalamudan
எங்கள் தலைவன் ஏழைகளின் காவலன் தமிழர்களின் குலதெய்வம்...எம்.ஜி.ஆர்..புகழ்பாடும்..திரு.நாமக்கல்..எம்.ஜி.ஆர்..அவர்கள்...விக்ரமாதித்தமஹாராஜாபோல்...2000ஆண்டுகள்வாழ்ந்து..எம்.ஜி.ஆர்.புகழ்பாட...தமிழர்களின்குலதெய்வமான...முருகப்பெருமானைவேண்டுகிறேன்
ஐயா தாங்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன் நலமாக 🙏 என் உயிர் புரட்சிச்தலைவர் உழைக்கும் கைகளே உருவாகும் கைகளே......🙏🙏🙏.
Sir vanakkam
We are watching your every movie and stage shows. All are really good. MGR still lives with us. We pray for your every action and tries. You must make a temple for MGR.
WE ALWAYS REMEMBER YOUR BEST PARTNER AND FRIEND
RANJAN SIR. WE PRAY AND EXPECT YOUR NEW
FILM IN LONDON
WE WISH YOU BOTH.
Vani Sivapragasam. Sri lanka
Magalashmi. Tv inda.. Pettiya namakal m. g. r avarkalai. Pettiya rasishi parthom miga miga nandry che nai dayalan
Namakal MGR PARENTS. FATHER MOTHER VERY VERY LOT OF THANKS FOR BORNED NAMAKKAL MGR
Very Good Night ji
super dear
சிறப்பு
கடந்த 1966ல் மக்கள் திலகம், புரட்சி நடிகர், முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் எழுதியது:
"என் வாழ்க்கையில், நான் அடைந்த அனுபவம் ஒன்றை எனக்காகவும், என்னைச் சார்ந்த நண்பர்களுக்காகவும் எடுத்துக்கூற விரும்புகிறேன்.
பல ஆண்டுகளுக்கு முன், சென்னை நியூ எல்பின்ஸ்டன் தியேட்டர், அண்ணா சாலையில் இருந்தது. அத்தியேட்டரில், "இரு சகோதரர்கள்' என்ற படம் திரையிடப்பட்டது. அதில் கதாநாயகனாக, "இந்திய மேடைப் புலி' என்ற பட்டம் பெற்றிருந்த கே.பி.கேசவன் நடித்திருந்தார். நாடக மேடையிலும், சினிமாவிலும் நடித்து, மிகப் பெரும் புகழ்பெற்றவர் அவர். அவரும், நானும், வேறு சிலரும், அந்த படத்தை காண அன்று சென்றிருந்தோம்.
இடைவேளையின் போது, அவர் வந்திருப்பதை அறிந்த மக்கள், அவரை பார்ப்பதற்காக எழுந்து, அவர் பெயரைக் கூவி, கூச்சலிடத் தொடங்கினர். அந்த படத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட மிகச் சிறிய வேடங்களில் நடித்திருந்த நான், இதைக் கண்டு திகைத்து, கே.பி.கே., அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
"இத்தனை ஆதரவு பெற்றவருக்கு அருகில் நாம் உட்கார்ந்திருக் கிறோமே...' என்ற பெருமை கூட எனக்கு உண்டாயிற்று. படம் முடிவதற்குள், வெளியே வந்து விட வேண்டும் என்று, நாங்கள் புறப்பட்டோம். அதற்குள் மக்கள் வெளியே வந்து விட்டனர். நாங்கள் மேலேயிருந்து படியிறங்கி வருவது கூட கஷ்டமாகி விட்டது.
நான் மற்றவர்களை பிடித்து தள்ளி, மக்களிடமிருந்து கே.பி.கே.,வை விலக்கிச் சென்று, காரில் ஏற்றி அனுப்பினேன். அன்று மக்களுக்கு என்னை யார் என்றே தெரியாது.
இந்த சம்பவம் நடந்து, பல ஆண்டுகளுக்கு பின், சென்னை நியூ குளோப், (முன்பிருந்த அலங்கார்) தியேட்டருக்கு கே.பி.கேசவனும், நானும் ஆங்கிலப் படம் ஒன்றைப் பார்க்க போனோம்.
அப்போது, நான் நடித்த, "மர்மயோகி' படம் வெளிவந்து சில மாதங்களே ஆகியிருந்தன. இடைவேளையின் போது, நான் வந்திருப்பதை அறிந்த மக்கள், எழுந்து கூச்சல் போட்டனர்.
எனக்கு அருகில், அதே கே.பி.கேசவன் அமர்ந்திருந்தார். அவரை யார் என்றே படம் பார்க்க வந்தவர்கள் கவனிக்கவில்லை. படம் முடிந்து வெளியே வந்தோம். மக்கள் கூட்டம் என்னைச் சூழ்ந்தது. என் பெயரையும், "மர்மயோகி' படத்தில் எனக்காக சூட்டப்பட்ட, "கரிகாலன்' என்ற பெயரையும் சொல்லி வாழ்த்தினர். மக்கள் கூட்டத்தின் நெரிசல் அதிகமாகவே, கே.பி.கேசவன், அந்த ரசிகர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றி, டாக்சியில், (அப்போது எனக்கென்று சொந்தக்கார் எதுவும் கிடையாது) ஏற்றி அனுப்பி விட்டார்.
நான் புறப்படும் போது, அந்த மக்கள் கூட்டத்தில் அவரும் ஒருவராக நின்று கொண்டிருந்தார். அவரது நடிப்பு திறமை, எந்த வகையிலும் குறைந்து விடவில்லை என்பதோடு, நன்கு நடிக்கும் ஆற்றலை அப்போது, அவர் அதிகமாகவே பெற்றிருந்தார் என்பதுதான் உண்மை.
மக்களால் புகழப் பெற்ற, "டைகர் ஆப் இண்டியன் ஸ்டேஜ்' என கவர்னரால் புகழப்பெற்ற, "இரு சகோதரர்கள்' வெளியிடப்பட்ட ஆண்டில், "சிறந்த நடிகர்' என்று தேர்ந்தெடுக்கப்பட்ட, இதே கே.பி.கேசவன் அவர்கள், தங்களோடு இருக்கிறார் என்பதை, பாவம், அந்த மக்களால் அப்போது புரிந்து கொள்ள இயலவில்லை.
என்னால் உச்சநிலையில் இருப்பதாக நம்பப்பட்ட அதே கே.பி.கேசவன், நான் உச்சநிலையில் இருப்பதாக கருதும் வாய்ப்பை, அதே மக்கள் அவருக்கு அனுபவ முத்திரை ஆக்கினர்.
இதை நேரடியாக நானே அனுபவித்த பின், இந்த போலியான உச்சநிலை என்பதை எப்படி பெற்றுக் கொள்வது... நம்புவது?
கலைஞனுக்கு உச்சநிலை, தாழ்ந்த நிலை என்பதெல்லாம், மக்களால் தரப்படும் மயக்க நிலை; அவ்வளவுதான். இதை நம்பி ஏமாந்து விடுவோமானால், நாம் மற்றவருக்கு பண்பு, பாசம், பகுத்தறிவு முதலியவற்றை தரும் கடமை கலைஞனாக இயங்க முடியாது. கலைஞனைப் பொறுத்தவரையில், அவனுக்கு வீழ்ச்சியே கிடையாது. சூழ்நிலை உயர்த்தும், தாழ்த்தும். அது பிற மக்களின் மனதில் தோன்றும் முடிவு!
ஆனால், கலைஞன் தன் உள்ளத்தை, எந்த நேரத்திலும் பொறாமையின் தாக்குதலுக்கு இரையாக்காமல், மனிதாபிமானத்தோடு கலைத் தொழிலில் செயல்படுவதாக ஏற்றுக் கொள்ளச் செய்தால், அந்த உணர்வுக்கு தோல்வியே கிடையாது. மற்றவர்கள் முன், அவன் தோல்வியடைந்தவனாகத் காட்சியளித்தாலும், கலைஞனுடைய நல் உணர்வுள்ள மனதின் முன், அவன் வெற்றி பெற்றவனாவான்".
.
Super brom thank you
All.the.best..tamil..m.g.r.🇱🇰🇱🇰
வணக்கம் நாமக்கல் எம்ஜிஆர் சுப்பிரமணியன் அவர்களே நன்றி நன்றி உங்கள் போன் நம்பரை வெளியிட வேண்டும்
Congratulations to you sir
👌👌👌
SIR MY OPINION YOU ARE ALWAYS MGR CREATIVE ADMK WELCOME.THIS IS PURATCHY THALAIVAR MARUPIRAVY
❤❤ஆனால் நாமக்கல் அண்ணன் அவர்கள் அதை உணர்ந்து சிறப்பாக பணியாற்றிவருகிறார்கள் மக்களை மகிழ்விக்கிறார்கள் தலைவர் வழியில் நகலாக களங்கம் இல்லாமல் தூய்மையாக பயனிக்கும் நாமக்கல் அண்ணன் பல்லாண்டு வாழ்ந்து தலைவர் புகழை இளைய சமுதாயத்துக்கு எடுத்துச் சொல்ல இறைவன் அவரை ஆசீவதிக்க வேண்டுகிறேனுங்க அம்மிணி❤❤❤❤
அருமையான நேர் காணல். 🎉🎉
❤❤❤அம்மிணி யாரும் புரட்சித்தலைவர் ஆக முடியாது அவர் வழியை பின்பிற்றலாமே தவிர மக்கள்திலகம் ஒருவர்தான் ஆ
Hoping. M
Hai.🙏🙏
சிறப்பு சிறப்பு
MGR in maruthuvam❤
வணக்கம் மடம் super 😂
👍👍👍
🙏🙏🙏
MGR PAKTHAN AUTO BOOPATHYRAJ CBE 37
M. G. R. අපේ රටේ මනුස්සයෙක්
MGR SIR UNGAL MUYARTCHI ENDRUM NILAITHU NIRKKA MGR AVARGALIN AASI UNGALUKU UNNDU UNGALAI PARTHA ENGAL PURATCHI THALAIVAR PARPADHUPOL ULLADHU S. SUNDAR. ICF COLONY AMBATTUR
நாமக்கல் எம் ஜி ஆர் சொல்வதெல்லாம் உண்மை ஆனால் அந்தச் சட்டையை இழுத்து இழுத்து விட அதிக எம்ஜிஆர் நடிப்பு உடை பாவனை எல்லாம் உங்ககிட்ட இருக்கு நானும் எம்ஜிஆர் ரசிகன் ஐயா நீங்க எல்லாம் எம்ஜிஆர் மாதிரி இருக்கியா எம்ஜிஆர் மாதிரி பேச வாய்ஸ் பேசுங்க எல்லாக் கலைஞர்களும் நகைச்சுவையில் அவாய்ஸ் மாதிரி பேசுறாங்க எம்ஜிஆர் எம்ஜிஆர் வயசுல நீங்க எம்ஜிஆர் மாதிரி வாய்ஸ் அப்போ நாட்டு மக்களுக்கு எல்லாத்துக்கும் ஒரு நிம்மதியா இருக்கும் யாரெல்லாம் ம எந்தெந்த வயதில் பேசுறாங்க நீங்க எம்ஜிஆர் வேஷம் போட்டாலும் எம்ஜிஆர் மாதிரி
Tell playboy mgr how many year kill’’’’’
எம் ஜி ஆர் புகழ் பாடும் சூப்பர் யூ ட்யூப் சேனல் வேட்டையாடு விளையாடு வாருங்கள் வருக வருக வருக