How To Use Karisalai/கரிசாலையை எப்படி பயன்படுத்துவது/துவைதம்,அத்வைதம்,விசிட்டாத்வைதம்
HTML-код
- Опубликовано: 15 сен 2024
- How To Use Karisalai/கரிசாலையை எப்படி பயன்படுத்துவது/துவைதம்,அத்வைதம்,விசிட்டாத்வைதம்.
நாளும் நலம் பெற நல்லதை பார்
Phone: 99405 03056 | 044 3551 9288
Aruljothi Sanmarkka Trust was formed by an ardent follower of Arutprakasa Vallalar, Thavathiru SathishRaj Adigalar in the year 1992 at Perambur Chennai. Vallalar laid down many principles for the benefit of this human mankind and the Peaceful World, and those principles are followed by many people throughout the world
ArulJothi Anna Alayam is a registered social organization serving peoples more than 25 years
1)Everyday feeding food for 4000 people in (schools, orphanages, temples)
A very simple scheme to donate
A family can offer 3 Kgs of rice and 1/2 kg of Dall per month. This can literally keep the hunger away from the people (one-time meal per day) for the entire month. Until now 4000 families contribute
Rice and Dall or Rs. 250/- per month.
aruljothitrust....
2) educating 400+ SC-ST Children's by our school with transport and food. FREE of cost.
ArulJothi Gurukula Padasalai is committed to raising the level of education and literacy in rural India and help disadvantaged children realize their potential.
School Book,School Uniform,Van For Pickup,Tiffen lunch During School,
School Fees .Yoga(Mng)& Sports(eve)
aruljothitrust....
3) Aruljothi RUclips (now 83.k subscribers)
4) Aruljothi monthly magazine Distributing 6000 copies every month.
One year subscription Rs 110.
5)Aruljothi Tv started in the year of 2012 to spreading positive vibration in the society
Telecasting in (TCCL set top box) 5 lakh lines throughout Tamilnadu
You can Donate Online :
aruljothitrust...
(Or) Gpay : 90030 34056
Account number: 403721163
Account name: Aruljothi Anna Alayam
IFSC code: IDIB000P132
Bank: Indian Bank Branch: JAWAHAR NAGAR
Thank you.
Website : aruljothitrust...
Face Book ID : / aruljoth.tv
Instagram : / aruljothi_tv
Twitter : / aruljothisanmar
Aruljothi Tv
Address: No-33, Main Road, Kennady Square, Tiru Vi Ka Nagar, Perambur, Chennai-600011, Tamil Nadu. Phone: 044 2557 0770 / 99405 03056
Location Map : www.google.com....
#vallalar #Aruljothi
கோட்பாடுகளை இவ்வளவு அருமையாக யாரும் சொன்னது இல்லை. பொருள் இப்போது நன்றாக விளங்கியது.
நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@@ArulJothiTv❤
அருமையான உயிர் தயவு அருமையான விளக்கப் பதிவு அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன் வள்ளல் பெருமான் திருவடி😊 சரண வணக்கங்கள்❤
குரு வாழ்க!
குருவே துணை!!
குருவே எல்லாம்!!!
நல்ல பயனுள்ள தகவலுக்கு
நன்றி! நன்றி!! நன்றி!!!
அருட்பேராற்றல் கருணையினால்
நீங்களும் உங்கள்
அன்பு குடும்பமும்
உடல் நலம்
நீளாயுள்
நிறை செல்வம்
உயர் புகழ்
மெய் ஞானம் ஓங்கி
வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!
வாழ்க வையகம்!
எல்லா உயிர்களும் இன்புற்று
வாழ்க! வாழ்க! வாழ்க!
என்றும் நலமுடன்
உமையாள்கோபாலகிருஷ்ணன்
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்
இறைவன் நம்மோடு இருக்கிறாரென்பது அத்துவைதம் .துவைதம் அற்ற நிலை, இரண்டற்ற ஒருமை நிலை. நமக்கு முன்னும் நமக்குப் பின்னும் இறைவன் இருப்பதால் இறைவன் வேறு, நாம் வேறு, மழை நமக்குள், நம்மால் இயங்குவதுஇல்லை, எனஎண்ணி இறைவனையும், நம்மையும் இரண்டாகப்பார்ப்பது துவைதம். இந்தஇரண்டு கோட்பாடுகளை ஒப்புக்கொள்வது விசிட்டாத்துவைதம். (செவ்விருமை)
வேதாத்திரி மகரிசி விளக்கம்;
நமக்குமுன் உணவு=துவைதம், வயிற்றுக்குளுணவு=விசிட்டாத்துவைதம்
உணவு நமுடலில் சத்தாக மாறிய நிலை= அத்துவைதம்.
விசிட்டாத்துவைதமானது சீவாத்மாவும் பரமாத்மாவும் ஒரே பொருளாலானவை, சீவாத்மா பரமாத்மாவிலிருந்து வெளிப்பட்டதுஎன்று கூறுகிறது. சித்து, அசித்துச் சேர்க்கையால் விளங்கும் இரண்டற்றதான பிரம்மம் உண்டென்பதே உட்கருத்து. பிரம்மம் ஒருவரே. அவர் சத்து என்றும் பிரம்மம் என்றும் ஈசுவரன் என்றும் திருமால் என்றும் பெயர் பெறுகிறார். அவர் சித்து என்னும் ஆத்மாவுடனும் அசித்து எனப்படும் சடத்தோடும் எப்போதும் சேர்ந்திருக்கிறார். பரமாத்மாவேநிலையானவர். சுதந்திரம் உடையவர் சித்தும்/அசித்தும் அவரைச் சார்ந்திருப்பவை. ஆசாரியஅன்பு, சுருதி, சுமிருதி, நம்பிக்கை, மோட்சவிருப்பம், உலகாசை அறுதல், தரும சிந்தனை, வேத பாராயணம், சாது சங்கமச் சேர்க்கை முதலானவற்றால் கர்மபந்தத்தை விட்டு முக்தி பெறலாம்.
தெளிவான விளக்கம் நன்றி ஐயா.
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெரும்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏 திருச்சிற்றம்பலம் அருமையான பதிவு நன்றி 🙏
வித்தியாசமான விளக்கம்
அருமை.
நன்றிகள் பல ஐயா🙏
Tqvm ayya from Malaysia..
100000000000 nantri ayya arumai 👍👍👏👏👏🙏🙏🙏🙏🙏🙏😍😍😍😍😍
குருவே துணை ..அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி
அருமை ஐயா
வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.
ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்
நன்றிஅருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Supar thala
வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் குரு பகவான்!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி!
2 leaves saptan ...solrathu unmai 😊..
நன்றி அய்யா 🙏🏽🙏🏽
I'm really trust you sir because I have the feeling but not able to continue I will try to grow
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Nandri....thelivana thagaval
வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
மிகவும் அருமை
Thanks sir
Super swamy
இலையை பச்சையாக கசாயம் செய்து சாப்பிடலாமா
அருமையான பதிவு 🙏
அருட்பெரும்"ஜோதி,அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை"அருட்பெரும் ஜோதி
விளக்கம் சொல்லியே காலம்கடந்துவிடும் இறைவனை அடைய வெரும்பாடலோ கதையோ சொல்லிபயன் இல்லை இல்லர வாசிகள் தவம் செய்யமுடியாது ஞானிகள் தவம் செய்வார்கள் அப்படி என்றால் நாம் என்ன செய்வது தியானம் செய்யவேண்டும் கரிசாலாங்கண்ணி உன்பது உடலில் நோய்இல்லாமல் கபம்அன்டாமல் பார்த்துக்கொள்ளும் அப்பன்சிவனைஅடைய வழி சொல்லநாதி இல்லை தெறிந்தால்தானே சொல்வதற்கு வள்ளலார் ஒரு உத்தமஞானி அவர் சென்ற வழி சிவனை அடையும்வழி அவர்பாடல்மட்டுபாடிக்கொண்டிருந்தால்பயன்ஒன்றும்இல்லை இதுவேஉண்மையும்
நற்பவி நற்பவி நற்பவி, நன்றி அய்யா
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
நன்றி குருவே சரணம் 🙏🙏🙏
வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
Great great great 👋👋👋👋🙏🙏🙏
Karisalai keera enke kidakkum?
Sir நீங்க இலவசமாக மக்களுக்கு செடி கொடுக்கலாம் அல்லவா .....நாங்க 10 பேருக்கு அதை இனப்பெருக்கம் செய்து கொடுப்போம்......
நர்சரியா வச்சி நடத்துராரு அவரு பெரிவங்க சொன்னா நாம்ப தான் தேடி கண்டு பிடித்து பயன்படுத்த வேண்டும்
ஐயா வணக்கம். தங்கள் தொடர்பு எண் தேவை. மலேசியாவில் உள்ளேன். உங்களைச் சந்திக்க வேண்டும். உதவுக
குருவே உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் என்னை ஆசீர்வதியுங்கள்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
மஞ்சள் கரிசாலை செடி எப்படி இருக்கும் அது எங்கு கிடைக்கும்
தெளிவுபடுத்துதல் தொடர்கிறது போலும்...
வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
அத்துவைதம், துவைதம், விசேஷத்வைதம் ஆகிய முன்றும் ஆன்மீக வியாபார பொருள்...இதை வைத்துக்கொண்டு இந்து மதத்தில் நிறைய வியாபாரங்கள் கள்ளாகட்டுகின்றனர்....
அருமை
நன்றி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அருமை அருமை
nandri vanakam
Thanks
அத்வைதம் துவைதம் என்றால் என்ன? அத்வைதம் - அனைத்தும் கடவுள். ஆன்மா மற்றும் பரமாத்மா இரண்டும் ஒன்றே. துவைதம் - ஆன்மா மற்றும் பரமாத்மா இரண்டும் வெவ்வேறானவை.
காது அடைப்பு மருந்து சொல்லுங்கள் ஐயா
Iyya appa eppozhuthu thaan thalaiku kulika vendum,
Thinamum eduthal thalaiku kulika mudiyathae ?
அய்யா நன்றி அய்யா
மூலிகையும்
மூல இறைவனும்
சூட்சுமம் நிறைந்தது
நன்றி அய்யா
வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
கரிசாலை சாப்பிடும் காலங்களில் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கலாமா?
9940503056 contact aruljothi office
@@ArulJothiTv எந்த கரிசாலை பயன்படுத்த வேண்டும்
வாழ்க வளமுடன்
” அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி !!
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி !!”
Which is good yellow ksrisalai or white give.benefits of both
White.... Bring நாட்டு medical shop
@@nandukutty6149 thank you
@@ArulJothiTv குருவே சரணம்
மிக்க நண்றி
Sirappu
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
Super
ஐயா சுகர் மருத்துவம் சொல்லுங்க ஐயா
super iya
மதிய நேரத்தில் தலைக்கு எண்ணை வைக்கலாமா?
இந்த சமையல் வீடியோவில் இந்த கீரையை சமையல் செய்கிறார்கள் அது தவறு
மஞ்சள் காமாலைக்கு மூலிகை குறிப்பு தரவேண்டும் ஐயா
My daughter ku white hair eppati block aguvathu iyaa.
Please tell amount for 2 year old baby who having eczema
Ayya 1000000 thank you
வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
Nantri iya
Adi patta idathil karisalanganni araithu veikalama ayya...
95782 45639 this is ayya number call and ask
அய்யா இந்த மூலிகை ரசவாத காலையில் எதுக்காக பயன்படும்?
வள்ளலார் ஞான மூலிகை, ஸ்வர்ண மூளுகை என்பார்கள். அது இந்த கரிசாலைதான?
Please reply me...
9578245639 this is ayya number contact
Kulitha pin karisali sapitalama
Thappu thappa sollikudukaatheenga.. Therilana theriyathunu othukonga..
துவைதம்,அத்வைதம்,விசிட்டாத்வைதம் என்று
குறிப்பிடுங்கள்.
நன்றி.
நன்றி
🙏
ஐயா உங்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்வது?
95782 45639 this is Ayya number
@@ArulJothiTv நன்றி
Did attained the stage of eye on foreget then teach others
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
Sorry can you tell more clearly
அத்வைதம் குறித்த தகவல் சரியன்று.
Sorry by mistake, commited this
கரிசாலை செடி கிடைக்குமா
9940503056
contact aruljothi
இதை ெபண்கள் பயன்படுத்தலாமா
payanpaduthalam
கரிசாலை கரிசலாங்கண்ணி இரண்டும் வேறு வேறு
Is it .how sir?
Irandum ontruthan
Same
Don't bluff. Talk effectively. Don't waste time
தங்களின் துவைத, விசிஷ்டாதுவைதம் அத்வைதம் கருத்து முற்றிலும் தவறு.
...
😂
Lp
Shirt potutu pesalame yen ipadi thuni suthitu peuringa,
Manjal karisalai powder verukadi alavu daily twice eduthaal nalladha saami?
Too costly to afford
Who is this speaker nd what's his number? Please
நன்றி அய்யா 🙏🏽
அருமை ஐயா
அருமை
Super
sirappu
🙏
கரிசாலை கரிசலாங்கண்ணி இரண்டும் வேறு வேறு