வள்ளலார் கூறிய உணவு மற்றும் உண்ணும் முறை | நித்திய கரும சிறப்பு விதி |P-2
HTML-код
- Опубликовано: 26 июл 2024
- வள்ளலார் கூறிய நித்திய கரும விதிகள் சிறப்பு விதியின் விளக்கம் மற்றும் கடைபிடிக்கும் முறைகள் திரு. நமச்சிவாயம் அய்யா அவரகள் விளக்குகிறார்.
#NamachivayamAyya
▬ Contents of this video ▬▬▬▬▬▬▬▬▬▬
0:00 - Intro
1:58 - Previous video intro | முற்பகுதி
2:32 - 4 Kinds of obstacles | வகையான தடைகள்
7:35 - Meditation Timing | தியானம்
13:27 - 17 Type of Herbs | 17 வகையான மூலிகைகள்
21:10 - Method of eating food | உணவு உண்ணும் முறை
24:25 - Good Food | நல்ல உணவு
நாளும் நலம் பெற நல்லதை பார்
Phone: 99405 03056 | 044 3551 9288
Aruljothi Sanmarkka Trust was formed by an ardent follower of Arutprakasa Vallalar, Thavathiru SathishRaj Adigalar in the year 1992 at Perambur Chennai. Vallalar laid down many principles for the benefit of this human mankind and the Peaceful World, and those principles are followed by many people throughout the world
ArulJothi Anna Alayam is a registered social organization serving peoples more than 25 years
1)Everyday feeding food for 4000 people in (schools, orphanages, temples)
A very simple scheme to donate
A family can offer 3 Kgs of rice and 1/2 kg of Dall per month. This can literally keep the hunger away from the people (one-time meal per day) for the entire month. Until now 4000 families contribute
Rice and Dall or Rs. 250/- per month.
aruljothitrust.com/AnnadanamD...
2) educating 400+ SC-ST Children's by our school with transport and food. FREE of cost.
ArulJothi Gurukula Padasalai is committed to raising the level of education and literacy in rural India and help disadvantaged children realize their potential.
School Book,School Uniform,Van For Pickup,Tiffen lunch During School,
School Fees .Yoga(Mng)& Sports(eve)
aruljothitrust.com/GurukulamD...
3) Aruljothi RUclips (now 83.k subscribers)
4) Aruljothi monthly magazine Distributing 6000 copies every month.
One year subscription Rs 110.
5)Aruljothi Tv started in the year 2012 to spreading positive vibration in the society
Telecasting in (TCCL set-top box) 5 lakh lines throughout Tamilnadu
You can Donate Online :
aruljothitrust.com/
(Or) Gpay : 90030 34056
Account number: 403721163
Account name: Aruljothi Anna Alayam
IFSC code: IDIB000P132
Bank: Indian Bank Branch: JAWAHAR NAGAR
Thank you.
Website : aruljothitrust.com/
Face Book ID : / aruljoth.tv
Instagram : / aruljothi_tv
Twitter : / aruljothisanmar
Aruljothi Tv
Address: No-33, Main Road, Kennady Square, Tiru Vi Ka Nagar, Perambur, Chennai-600011, Tamil Nadu. Phone: 044 2557 0770 / 99405 03056
Location Map: www.google.com/maps/place/Aru...
#vallalar #Aruljothi
Mika nandri aiya.very informative.
வள்ளலார் வாழ்வியல் பாடமா வைக்க வேண்டும் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🔥🌏
Arumai. Arumai. Valzhga valamudan
நல்ல தகவல் . நன்றி உங்களுக்கு.👌
அனைவருக்கும் வணக்கம் ஐயா எனக்கு 2017ம் ஆண்டு திருமணமாகி ஒரே வாரத்தில் ஒரு பைக் விபத்து மூலம் அடிபட்டு நடக்க முடியாமல் போய் விட்டது என்னால் நடக்க முடியாது என்றதும் என் மனைவி அடுத்த நிமிஷம் என்னை விட்டு போய் விட்டார்கள் எனது திருமண வாழ்க்கை ஒரே வாரத்தில் முடிந்து விட்டது எனக்கு 35 வயது ஆகிறது நான் அப்பா அம்மாவுடன் உள்ளேன் அவர்களுக்கும் வயது ஆயிற்று உடம்பு சரியில்லை என்றால் மருந்து மாத்திரை வாங்க வசதியில்லை நான் தற்சமயம் ஹாஸ்பிடல் சென்றேன் பிசியோதெரபி பயிற்சி அளித்தார் குணமாகும் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள் என்னிடம் ஆஸ்பிடல் செல்ல வசதி இல்லை இந்த பதிவை படிக்க நல்ல உள்ளங்கள் யாராவது உங்களால் முடிந்த உதவி செய்தால் நான் உங்களை மறக்க மாட்டேன் என் மீது சந்தேகம் இருந்தால் வீடியோ கால் மூலம் பார்த்துவிட்டு பிறகு உதவுங்கள் 9150805352
அருள் பெருஞ்சோதி அருள் பெருஞ்சோதி அருள் தனிப்பெருஞ்சோதி.அருள் பெருஞ்சொதி🙏🙏🙏🙏🙏
நன்றி.வணக்கம்.வாழ்க வளமுடன் வளமுடன் வாழ்க பல்லாண்டு. மீண்டும் ஒரு முறை நன்றி ஐயா.
நன்றி ஐயா இந்த பதிவிற்கு
மேலும் இது போன்று தொடரலாம் பேராசிரியர் பெருந்தகையே
Thodarum
நன்றி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
நன்றி ஐயா
Very useful message 👍, thanks sir
ரொம்ப நல்ல உபயோகமான பதில்கள். நன்றி.
நன்றி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
நன்று ஐயா.
சிறப்பு அய்யா
நன்றி
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
நன்றி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Super ayya
அருமை ஐய்யா
OM NAMASHIVAYA VALGA.
அருட்ப்பெருஞ்சோதி. தனிப் பெரும் கருணை. வாழ்க வளமுடன் அன்புள்ள கோ கு
Very good news
நன்றி
ஐயா வணக்கம் ஐயா மிகவும் சிறப்பாக உள்ளது ஐயா நன்றி ஐயா வணக்கம் நன்றி மிகவும்
நன்றி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Thanks
குருவே சரணம் குருவே துணை அருளே சரணம் அருளே துணை
மிகவும் பயனுள்ள வகையில் தகவல்கள் உள்ளன மிக்க நன்றி ஐயா
நன்றி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
நன்றி ஐயா
Will be very useful.
நன்றி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Arumai
🌾🌷🦋🌸💐
மக்கள் எப்போது புரிந்து கொண்டு மரணமிலாப்பெருவாழ்வு வாழப்போரங்களோ எல்லோரும் நல்லா இருக்கனும் இறைவா
நன்றி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Pp poo ll@@ArulJothiTv
My😅😊@@ArulJothiTv
Guruve saranam
மிகவும் நன்று அண்ணா
நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Good info sir
aiya blessings
Vanakam ayya
Very good
நன்றிஅருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Nandri..ayya 🙏
நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
நன்றி ஐயா மிகவும் பயனுள்ள தகவல்கள்
நன்றி.. தொடர்ந்து பதிவிடுங்கள்.. 🙏🙏🙏
நன்றி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🙌 VALKAVAIYAGAM VALKAVALAMUDAN
நன்றி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🍎🍎🍎🍇🍇🍇🙏🙏🙏நன்றி...
🙏
நன்று நன்று நன்று நன்றி நன்றி நன்றி
நன்றி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🙏🙏🙏
நன்றி!
நன்றி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🎉🎉🎉
💐🙏👍
🙏arutperumjyothi 👆👍😊
நன்றி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Namaste 🙏
அருட்பெரும்சோதி அரு ட்பெரும்சோதி நல்ல பயன்உள்ளா தகவல் நன்றி ஐயா🙏
நன்றி என்னுடைய இனிய வணக்கம்
👏👏👏👏👏🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன் 🙏
நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
❤️ I'M A VEGAN FOR ANIMALS❤️
I don't use, exploit, cage, chain, kill,
drink or eat the animals.
Animals are MY FRIENDS❤️.
I #DON'T CONSUME EITHER MILK,
CHEESE, BUTTER, TAIRU, MORU,
HONEY, SKIN, LEATHER, SILK, ETC ETC.
Sir ulcer ullavargal ethai payanpaduthalama.
அற்புதமான விளக்கம் ஐயா.
நன்றிஅருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
தமிழ் படிப்பதில் ஏன் இவ்வளவு குறைகள்? பொற்றலை கையாந்தகரை என்ற வார்த்தை படிக்க முடியவில்லை. வள்ளலார் வருத்தப்படுவார். சமீபத்தில் ஒரு செய்தியில் தமிழ் பாடத்தில் நிறைய மாணாக்கர் தோல்வி அடைவதாக படித்தேன். கவலை அளிக்கிறது.
உண்மை பத்திரிக்கை 6
அதுவே அதற்கு உண்டான வழி
தேடுங்கள் கிடைக்கபெறும்
Background music is annoying , unable to hear clearly
ayya can we use powders in siddha hospitals instead of keerai's ??
Arutperunjothi arutperunjothi thaniperukarunaí arutperumjothi 🙏 guruve saranam 🙏🙏🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
അരുട്പെരുംജോതി തനിപ്പെരും കരുണൈ അരുട്പെരുംജോതി..
@@kesavank.n7388 അരുട്പെരുംജോതി തനിപ്പെരും കരുണൈ അരുട്പെരുംജോതി..
--- பன்னிரு சீர் விருத்தம் ----
வண்பெருமை வாய்த்தத்திரு
வள்ளலெனும் பேராலிம்
மண்ணுலகில் வந்ததிருவே
மருளுமனத்(து) இருளதனில்
வழிதவறி யேயலையும்
மயலகலத் தோன்றுமறிவே
பண்பெருமை யுடையதிரு
அருட்பாவைத் தானருளிப்
பைந்தமிழில் இலகுங்குருவே
பல்லுயிருந் தான்வாழப்
பரிந்துதவுங் கோவேஎன்
பணிந்துரையைக் கேட்டபடியிங்கு
ஒ.ண்பெருமை வாய்த்த கதி
உடனமைய வேண்டுமெனக்
குண்மையுட நேர்ந்துதிகழ
உறுதிகுலை யாதவணம்
ஒருமையுடன் உனைநினைந்து
உள்ளொளியும் ஓங்கிமகிழ
கண்பெருமை காக்குமிமைப்
போலெனைக் காத்தருளிக்
கடைத்தேற்றும் கடனுநுமதே
கருமுகிலின் கொண்டலே
கருணையங் கடலேயெக்
கடவுளையுங் கடந்தசுடரே !
-------- அரங்க கிரிதரன் .
23 - 7 - 1996
நன்றி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
தந்தம் என்பதும் தூய தமிழ் சொல் தான் ஐயா.........யானை தந்தம் என்பது யானை தாடை பல் தான்...... எது எல்லாம் வட மொழி என்று சொல்லப்படுகிறதோ அவை எல்லாம் பழங்கால தென் இந்திய மொழி தான்............ சித்தர் திருமூலர் ஆரியம் என்ற சம்ஸ்க்ருதம் தமிழ் இரண்டு மொழிகளையும் சிவ பெருமான் உமைக்கு போதித்தார் என்று திருமந்திரத்தில் சொல்லி உள்ளார்
மாரியும் கோடையும் வார் பனி தூங்க நின்று
ஏரியும் நின்று அங்கு இளைக்கின்ற காலத்து
ஆரியமும் தமிழும் உடனே சொல்லிக்
காரிகையார்க்கு கருணை செய்தானே - 65-ஆகமச்சிறப்பு-திருமந்திரம்- சித்தர் திருமூலர்
இந்தியாவின் பதினெட்டு மொழிகளும்(சம்ஸ்க்ருதம் உட்பட) அறிந்தவர் தான் பண்டிதர் என்று சொல்லி அந்த பதினெட்டு மொழிகளும் சிவபெருமான் சொல்லிய அறம் விதிகளுக்கு உட்பட்டு உள்ளது என்று சித்தர் திருமூலர் சொல்லி உள்ளார்
பண்டிதர் ஆவார் பதினெட்டு பாடையும்
கண்டவர் கூறும் கருத்தறிவார் என்க
பண்டிதர் தங்கள் பதினெட்டு பாடையும்
அண்ட முதலான் அறம் சொன்னவாறே-திருமூலர்
ஆதி தமிழ் எழுத்து உயிர் எழுத்து 16 + மெய் எழுத்து 34 + 1 ஓம் பிரணவம்=51 எழுத்து வடிவம் கொண்டு இருந்தது என்று சித்தர் திருமூலர் சொல்லி உள்ளார்.இந்த ஆதி எழுத்துகள் பற்றி பல இடங்களில் சித்தர் திருமூலர் மீண்டும் மீண்டும் திருமந்திரத்தில் சொல்லி உள்ளார். இந்த ஆதி எழுத்துகளில் இருந்து தான் வேதங்கள் ஆகமங்கள் எல்லாம் தென்னிந்தியாவில் தோன்றின என்று சொல்லி அதனால் தென்னிந்தியா உலகில் சுத்தமான இடம் என்றும் சித்தர் திருமூலர் சொல்லி உள்ளார்.
ஓதும் எழுத்தோடு உயிர்க் கலை மூவைந்தும்
ஆதி எழுத்தவை ஐம்பதோடு ஒன்று என்பர்
சோதி எழுத்தினில் ஐயிரு மூன்று உள
நாத எழுத்திட்டு நாடிக் கொள்ளீரே- திருமூலர்
ஐம்பது எழுத்தே அனைத்து வேதங்களும்
ஐம்பது எழுத்தே அனைத்து ஆகமங்களும்
ஐம்பது எழுத்தேயும் ஆவது அறிந்த பின்
ஐம்பது எழுத்தும் போய் அஞ்செழுத்தாமே-திருமூலர்
ஈறான கன்னி குமரியே காவிரி
வேறாம் நவ தீர்த்தம் மிக்குள்ள வெற்பு ஏழுள்
பேறான வேத ஆகமமே பிறத்தலால்
மாறாத தென் திசை வையகம் சுத்தமே-திருமூலர்
இந்த தமிழ் ஆதி எழுத்துகள் பற்றிய குறிப்புகள் ஐம்பத்தோறு அட்சரங்கள் என்று அழுகணி சித்தர்,அகப்பேய் சித்தர்,கொங்கண சித்தர்,போகர்,சிவவாக்கியர்,பட்டினத்து சித்தர் போன்ற எல்லா சித்தர் பாட்டுகளில் உள்ளன.அருணகிரி நாதர் திருப்புகழில் தமிழில் ஐம்பத்தோறு அட்சரங்கள் என்று சொல்லப்பட்டு உள்ளது.பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணம் தமிழ் எழுத்துகள் 51 என சொல்லி உள்ளது.
தொல்காப்பியர் தொல்காப்பியம் எழுத்து அதிகாரம் பிறப்பியல் கடைசி இரண்டு சூத்திரங்களில் தான் சொல்லிய இலக்கண விதிகள் வெளிப்படையாக பொருள் உணர்த்தும் விகாரம் என்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் வைகரி ஒலி சொல்களின் எழுத்துகளுக்கு மட்டுமே என்றும் வேதங்களில் உள்ள பரை, பைசந்தி, மத்தியமம் என்ற மந்திர எழுத்துகளுக்கு தான் இலக்கண விதி சொல்லவில்லை என்றும் சொல்லி உள்ளார்.இதில் இருந்து தமிழில் 31 எழுத்துகள் தவிர மற்ற பல எழுத்துகள் உண்டு அவை எல்லாம் வேதங்களில் உண்டு என்று தெளிவாக தொல்காப்பியர் சொல்லுகிறார்.
வேதங்கள் வேறு வெளிப்படை பொருள் சொல்லும் தமிழ் சொல்கள் வேறு...
வேதங்கள் என்பது குறிப்பிட்ட ஒலி அதிர்வை உண்டாகும் வகையில் முனிவர்கள் ரிஷிகள் வெளிப்படுத்தியவை...... இலக்கண ரீதியாக எழுதப்பட்டவை இல்லை..... அதன் பொருள் மறைந்து இருக்கும்..... அதனால் தான் தமிழில் அது மறை என்று சொல்லப்படுகிறது.....
தொல்காப்பியம் நிறை மொழி மாந்தர் ஆணையில் கிளர்ந்த மறை மொழி தானே மந்திரம் என்று சொல்லி உள்ளார்.... வேதங்கள் என்பவை மறைவாக பொருள் உள்ளவை என்று தொல்காப்பியர் சொல்லி உள்ளார் ....
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்
என்று திருவள்ளுவரும் வேதம் என்பது மறைவான பொருள் உள்ளது என சொல்லி உள்ளார்.தமிழ் சித்தர் திருமூலர் வேதங்கள் மற்றும் ஆகமங்களை எல்லாம் புகழ்ந்து சொல்லி உள்ளார்........
@ Sayhthiyam அருமை அருமை...
Arutperujothi Arutperujothi... Super... Thank you...
[658. ஒன்பது வாசல் உடையது இவ்வுடல்.]
------------
ஒன்பது வாசல் உடையதோர் பிண்டத்துள்
ஒன்பது நாடி யுடையதோர் ஓரிடம்
ஒன்பது நாடி ஒடுங்கவல் லார்கட்கு
ஒன்பது காட்சி இலைபலவாமே.
[திருமூலர், திருமந்திரம்:658/:19]
-------------
பொருளுரை:- கண் முதலிய ஒன்பது துவாரங்களையுடைய உடம்பில், இடைகலை முதலிய ஒன்பது நாடிகள் ஒடுங்குவதற்குரிய சுழுமுனையாகிய இடம் ஒன்றுள்ளது, அவ்விடத்தில் அவை ஒடுங்கியிருக்கத் தவம் செய்ய வல்லார்க்கு, ஒன்பது வாயில்களையும் உலைக்களமாகிய உடல் நன்மை எய்தும்.
விளக்கம்: ஒன்பது வாயில்களாவன: கண் 👀 இரண்டு, காது 👂 இரண்டு, மூக்குத் 👃 துவாரங்கள் இரண்டு, வாய்
ஒன்று, குதம் ஒன்று, குய்யம் ஒன்று, ஆக ஒன்பது ஆகும். பிண்டம் - உடல்.
உலை - அக்கினிக் குண்டம். (சூடாகத் தகித்துக் கொண்டிருக்கும் இந்த உடலில் உலை ஏற்ப்பட்டது.
கருத்து: ஒன்பது வாயில்களையும் அடைத்து யோகம் புரிவோரின் உடம்பு அழியாது.
-------------------
[க. முருகதாசன் 🧘♂️:HC, CISF]
[🙏 வலங்கைமான் 🦌][01.11.2021]
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருட்பெரும் சோதி
நன்றி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
நன்றி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Ayya sidha vaithiyar irukangala
Indha book per enna nu solla mudiyuma sir please
😊😊😊😊😊😊😊😊
அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை
நன்றி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
சிவ சிவ உணவு முறைகளில் அருமையான தகவல்கள் திருச்சிற்றம்பலம் 🙏🏾❤
நன்றிஅருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤😊😊😊
Panang kilangu sapidalama ayya
Ayya..indru 50 per ku oru velai unavu koduthen....vallalar vali nadapom.arutperum jothi.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
ஐயா, இந்த நூலின் பெயர் தெரிவிக்க வேண்டுகிறேன். நிறைய அன்பர்களுக்கு உதவியாக இருக்கும்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!!
Thank you sir,
It’s recommended to eat approximately 6 hours from sunrise. Ie 12 pm from 6am ( sunrise)… how can we calculate this time according to different sunrise and sun set in the western countries? Like 8am sunrise and 5pm sunset?
Any suggestions iyya? Your help will be useful.
When Sun is at its peak.
@@Sathishkumar-bb4hn thank you
perhaps look for solar noon
⁰
ruclips.net/video/2cM8IgueELM/видео.html
ஐயா...
புளியால் - திரை வாசி மூல அனல்
உப்பால் - நுரை
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நுரை என்றால் என்ன?
புளி அதிகம் சேர்த்தால் மூப்பு விரைவில் வரும். திரை என்றால் நமது உடலைப் போர்த்தியுள்ள தோல். விரைவில் தோல் சுருக்கங்கள் ஏற்பட்டு முதுமை வரும்.
நரை என்றால் முடி நரைத்தல்.
நரை, திரை, பிணி, மூப்பு, சாக்காடு வெல்ல மரணமிலாப் பெருவாழ்வு நிலை அடைவோம்
@@dinesh8865 நன்றி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@@dinesh8865 உங்களுக்கு பகவத் கீதையும் பிடிக்கும், சமஸ்கிருதத்தை வெறுப்பவரல்ல என்றால் இந்தக்கருத்துக்களைப் பெரிதும் அவ்வாறே கூறுவதை கீதையின் கடைசியில் வரும் ஒரு அத்தியாயத்தில் காணலாம். அது உங்கள் விருப்பம். V. கிரிபிரசாத் (68)
@@dinesh8865 திரை என்பது தோல் அல்ல!! கண்களை மூடும் திரை !!
7 திரைகள் போல!!
@@aadhimurugan6422 1) திரை என்பது உடல் சார்ந்த அதாவது தோல் சுருக்கம் என்று தூய தமிழில் பொருள்படும். இன்னும் சொல்லப்போனால் அதுதான் முதல் பொருள். 2) நீங்கள் கூறிய துணித்திரையை ப்பற்றி இப்பொழுது எனக்கு யோசித்ததில் தோன்றிய இன்னும் ஒரு விஷயம். (வள்ளலாரின் வழிபாடு சார்ந்த ஏழு திரைகள் குறித்து வழிபடுவோர் எல்லோரும் அறிவர்). பொதுவாக மற்றபடி துணித்திரை என்றாலும் ஓரளவு பெரிய திரையை நோக்கின் (கண் திரை வெகு குறுகியது)அதிலும் சுருக்கங்களை க்காணலாம். குறிப்பாக அதை இழுத்து க்குறுக்கும்போது அல்லது அது காற்றில் ஆடி ஆடி ஒதுங்கினாலும் சுருக்கங்கள் தென்படக்கூடும். 3) மேலும் திரை கடல் என்றும் உள்ளது. அதாவது அலைகள். (ஆனால் நேரான சுருங்காத திரையும் உண்டு. திரையரங்குகளில் வெளியில் மூடும் திரை சுருங்கும். படம் விழும் வெள்ளித்திரை மட்டும் நேரானது (flat surface) மற்றும் தொலைக்காட்சித்திரையும் அப்படியே என்பது உங்களுக்கே நன்கு தெரியும். எனக்குத் தெரிந்ததை மற்றும் தோன்றியதை ச் சொன்னேன். குறைகாணும் நோக்கில் அல்ல. தவறாக எண்ண வேண்டாம்.அன்புடன் V.கிரிபிரசாத் (68 வயது)
ஐயா, 'காலேஅரைக்கால்' என்றால் கால் பகுதியின் பாதிதானே? தெளிவாக்கவும்.
கால் பகுதி வெந்தயம், காலேஅரைக்கால் சீரகம்.
Hi
Morning sappidamal irukkanuma
sugar medicine pls
கரிசலாங் கன்னி என்ற மூலிகை
என்ன சுவைகொண்டதாக இருக்ம் ?
அந்தந்த மூலிகைகளின் சுவை பற்றி
கூறுங்கள் நன்றி
ruclips.net/video/RClzHlBff0Y/видео.html watch this videos
Kasappu
Arupperum Jyothi Arupperum Jyothi Thaniperum Jyothi Thaniperum karunai Thaniperum karunai Thaniperum Jyothi
நன்றி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Very useful please reply how yo contact Ramachandran
90424 21647
Yennadhaan Vallalaar ah follow pannalum thalaivar avar mudiya kaapatha mudiyama poittar
ஐயா உணவு கிடைக்காத ஏழை மக்கள் எப்படி நீங்கள் சொல்வதை பின்பற்ற முடியும்.இது ஐயா வள்ளலார் இராமலிங்க அடிகள் அவர்களுக்கே தெறியும் ஐயா
வள்ளலார் கூறிய அந்த 11மூலிகைகளையும் பாலில் கலந்து உண்ணலாமா?
பனி பிரதேசம் மற்றும் பாலைவனத்தில் உள்ள மக்களுக்கு வள்ளலார் அவர்களின் உணவு முறை எப்படி சாத்தியமாகும்.
ஐயா அவர் உங்களுக்கு கூறவில்லை அய்யா.. வேண்டுமென்றால் தமிழகம் வந்து கடைபிடித்து கொள்ளுங்கள்🙏
@@mudhalmozhi8204 உங்க வீடியோவில் இது தமிழ் நாட்டுக்கு மட்டுமே பொருந்தும் என சொல்லவில்லை.
நீங்கள் கையில் வைத்திருக்கும் புத்தகம் பெயர் சொல்லுங்கள்.... ஐயா
உரைநடை பகுதி
புலியாரய் என்றால் என்ன?
நேரிட்டபொழுது என்றால் என்ன
நன்றி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
கிடைக்கும்பொழுது
வள்ளலார் காலத்தில் தியானம் என்ற வார்த்தையை (தமிழில்) எந்த பெயரில்
யோகம்நிலை
வள்ளலார் பயன்படுத்திய வார்த்தை சிவசிந்தனை. மற்றொரு தமிழ் வார்த்தை தவம். தியானம் யோகம் இரண்டும் சமஸ்கிருதம்.
வணக்கம். முழு காணொளியும் பதிவேற்றுங்கள் ஐயா.. நன்றி
நன்றி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
I have
ஐயா, உள்ளங்காலில் அரிப்பு தாங்க முடியவில்லை... இதற்கு ஒரு தீர்வு மூலிகைகள் இருந்தால் கூறுங்கள்.
வள்ளல் பெருமான் புற்றுநோய்க்கு மருந்து கூறியுள்ளாரா ஐயா.. அப்படி மருந்து இருந்தால் தயவு கூர்ந்து கூறுங்கள்... ஐயா
90424 21647
contact ayya
நன்றாக படிக்கும் ஆளை படிக்க சொல்லுங்கள் tension ஆகுது...
வணக்கம் 🙏 பொருமையில்லையானால் வீடியோ வேகம் 1.25 வைத்து கேட்கவும்
பாவூர் வைத்தி அண்ணா
Olunga verva varamari ulaithal oru sikkalum varsthu. Atha solunga boss. Mattrayellam business Sir. Ni eppadi sapitalum 80 vathuku mela iruntha, ellorukum sumai bass. vallkai.vera oru manum illai bass.
arumugam sir phone pls
ஐயா வணக்கம் எனக்கு ஒரு சந்தேகம் உண்மையா பொய்யா என்று எனக்கு தெரியவில்லை நீங்கள் தான் விளக்கம் வேண்டும் வயிற்றில் மருந்து இருப்பது உண்மை உண்மை என்றால் எப்படி எடுப்பது உங்கள் பதில் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் நன்றி ஐயா வாழ்க வளமுடன் வாழ்க வையகம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றிஅருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
மருந்து எடுப்பது ஏமாற்று வேலை. அதை வீடியோவாக எடுத்து Slow mode ல் பார்த்தால் உங்களுக்கே தெரியும்
Ki je
ஐயா தியானம் எப்படி செய்வது
watch next videos or see namachivayam ayya paly list
8
இந்த தமிழ் படிப்பு
சொல்ல வரும் கருத்தை இன்னும் சுருக்கமாகவும் தெளிவாகவும் கூறவும் ஐயா. நன்றி. வழவழ என்று பேசினால் கேட்க பலருக்கு பொறுமை இருக்காது.
ன்