Suki.sivam speech | Tamil speech | வள்ளலார் பற்றி சுகி.சிவம் உரை

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • #sukisivam #sukisivamspeech #tamilspeech
    Suki.sivam speech | Tamil speech | வள்ளலார் பற்றி சுகி.சிவம் உரை
    Suki.Sivam playlist link:
    • Suki.sivam speeches
    எங்கள் வலையொளிப் பக்கத்தில் இலக்கியம் , புத்தகம் , வரலாறு , கல்வி மற்றும் அறிவியல் சார்ந்த காணொளிகள் வெளியிடப்படும்
    #tamilspeech #sukisivam #sukisivamspeech #bavachelladurai #bavachelladuraispeech #bharathibaskarspeech #iraianbu #gopinathspeech #gopinath #bharathibaskar

Комментарии • 47

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 8 месяцев назад +6

    ஓம் நமசிவாய
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனி பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @vennaval2456
    @vennaval2456 11 месяцев назад +18

    சொன்னால் விரோதம் ஆயினும் சொல்லும் ஐயா பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாயிரம் வாழ்க வாழ்க வளமுடன்

  • @kannanramanathan5499
    @kannanramanathan5499 11 месяцев назад +7

    அருமை ஐயா வணக்கம் தங்களின் சன்மார்க்க பிரச்சாரம் தொடர அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டுகிறேன் நன்றி. தாங்கள் வள்ளலாரின் பாடல்களை சரியான முறையில் விளக்கம் அளிக்கிறார்கள். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.

  • @santhoshkumarr3798
    @santhoshkumarr3798 5 месяцев назад +2

    நீங்கள் தான் உண்மையான ஆன்மீகம் போற்றுபவர் ஐயா.

  • @jayavarma6674
    @jayavarma6674 11 месяцев назад +6

    ❤அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி❤

  • @kalai976
    @kalai976 9 месяцев назад +3

    விளக்கத்திற்கு நன்றி ஐயா 🙏

  • @vasanthyparuwathy7059
    @vasanthyparuwathy7059 Год назад +4

    அருமை உண்மையை உரக்க சொன்னீர்கள்
    நன்றி ஐயா 🙏

  • @jeevasriramji1296
    @jeevasriramji1296 7 месяцев назад +2

    சிறப்பு ஐயா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan5516 4 месяца назад

    அருமை அருமை
    சன்மார்க்கம் வளர உண்மை வழி பேசிகிறீர்கள்
    வாழ்த்துக்கள் அய்யா
    வெகு விரைவில் சாதி மத பேதமின்றி சன்மார்க்கம் தழைக்க வேண்டும் உலக மக்கள் அனைவரும்
    வள்ளல் மலரடி போற்றி
    அருட்பெருஞ் ஜோதி
    அருட்பெருஞ் ஜோதி
    தனி பெருங் கருணை
    அருட்பெருஞ் ஜோதி
    சுகி சிவம் அய்யா அவர்களின் அன்பு குடும்பம் எல்லா வளங்களும் ஒங்கி இன்பமாக
    வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன் அய்யா 🙏❤️🌹👍👌

  • @padmalochanitamil5409
    @padmalochanitamil5409 9 месяцев назад +2

    அருட்பெருஞ்ஜோதி வணக்கம் ஐயா. அருமையான விளக்கம் ஐயா தயவான நன்றிகள் ஐயா 🙏

  • @shanmugamsuseela5845
    @shanmugamsuseela5845 8 месяцев назад +1

    😊பயனுள்ள தகவல் நன்றி

  • @ravika4929
    @ravika4929 7 месяцев назад +1

    Bold speech !

  • @suganthikumar-z4i
    @suganthikumar-z4i 8 месяцев назад +1

    Great speech ayya ❤❤❤

  • @Ramalingam957
    @Ramalingam957 8 месяцев назад +1

    😮😮Ayya your speeches.are really great vazga valarga.um thondu 🎉🎉🎉

  • @PremHBK-z6l
    @PremHBK-z6l 8 месяцев назад

    Super Super Nandri

  • @albertgym666
    @albertgym666 8 месяцев назад

    அருமைஐயா

  • @PremHBK-z6l
    @PremHBK-z6l 7 месяцев назад

    Unmaiyana Sanmaarki Vallalarin Punithathai Arintha Sukisivam Ayyaukku 10000000 Kodi Nandri Nandri Nandri Aarokiyathudan Vaazhuga pallandu Vaazhuga Valamudan

  • @rajxvier
    @rajxvier 8 месяцев назад +1

    Arumay....

  • @shobanajeyakumar
    @shobanajeyakumar Год назад +1

    Karunai ullavargaldaan inda ulagathil gnana villakku yetra mudiyum. ❤

  • @adalarasanj
    @adalarasanj 8 месяцев назад +1

    யாரே எனிலும் இரங்கு கின்றவருக்கு
    சீரே அளிக்கும் சிவமே
    அகவல்

  • @StellarAstrologer
    @StellarAstrologer 7 месяцев назад +1

    Super

  • @kuralurai1361
    @kuralurai1361 11 месяцев назад +4

    "உள்ளத்து அன்போட்டம் உலகின் உயிரோட்டம்" - பொன்னுரை. [ கண்ணோட்டம் என்னும் கழிபெரும் காரிகை உண்மையான் உண்டுஇவ் வுலகு - குறள் 571 ]
    உண்டாலம்ம உலகம்...... பிறர்க்கென முயலுனர் உண்மையானே! - பு.நா. 182; கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி

  • @BhagavathiGunaseharanBhagavath
    @BhagavathiGunaseharanBhagavath 7 месяцев назад

    வாழ்க வளமுடன் அய்யா🙏🙏

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan5516 4 месяца назад

    16 வகை செல்வத்தில் துணிவு என்று உண்டு
    அந்த துணிவு உடையவரே சிகி சிவம் அய்யா
    வாழ்க வளமுடன் அய்யா 🙏❤️👍👌

  • @jaisankarm2502
    @jaisankarm2502 Год назад +4

    பாடற்கு இனிய வாக்கு அளிக்கும் பாலும் சோறும் பரிந்து அளிக்கும்
    கூடற்கு இனிய அடியவர்-தம் கூட்டம் அளிக்கும் குணம் அளிக்கும்
    ஆடற்கு இனிய நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய்
    தேடற்கு இனிய சீர் அளிக்கும் சிவாய நம என்று இடு நீறே.
    #2 இரண்டாம் திருமுறை.திருஅருட்பா

    • @vaidyanathankannaiyan8156
      @vaidyanathankannaiyan8156 10 месяцев назад +2

      ஐயா, இது வள்ளலார் அருளிய சைவ சமய பாடல்.சைவ சமயத்திற்கு திரு நீறு தேவைதான். ஆனால் சுத்த சன்மார்க்கத்திற்கு எந்த வித சின்னமும் தேவையில்லை என்பதே வள்ளலாரின் முடிந்த கருத்து.

    • @jaisankarm2502
      @jaisankarm2502 10 месяцев назад

      @@vaidyanathankannaiyan8156 ,சத்த சன்மார்க்கம் சார்ந்தவர் சைவர்களுக்கு ஏன் ஐயா பாடல் பாடுகிறார்.சிவ சிவ ஜோதி சிவ சிவ என்றதும் சைவம் சாய்ந்தது தான் ஐயா . ஏன் வள்ளலார் பயன்படுத்தினார்.

  • @subbalakshmisubrahmanyam4207
    @subbalakshmisubrahmanyam4207 8 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nellai7275
    @nellai7275 11 месяцев назад +2

    அய்யா வைகுண்டர் பத்தி பேசுங்க

  • @arulnagalingam6044
    @arulnagalingam6044 6 месяцев назад

    அருட்பெருஞ்ஜோதி

  • @thirumalaik6678
    @thirumalaik6678 10 месяцев назад +1

    ஐயா லிங்கம் என்பதின் உண்மை விளக்கம் என்ன தயவு செய்து பதில் தரவும் சில முட்டாள்கள் கேவலமான என்னத்துடண் இருக்கிறார்கள்

  • @workerooo7-j5j
    @workerooo7-j5j 2 месяца назад

    ஞானம் பெற்றவருக்கு தலையில் எதுக்கையா ,விபூதி குங்குமபொட்டு

    • @karthikeyan_076
      @karthikeyan_076 24 дня назад

      அது அவர் விருப்பம்மையா உனக்கு ஏன் குத்துது கொடையுது!!!?

  • @ssivaraj5757
    @ssivaraj5757 8 месяцев назад +2

    வள்ளலார் ஒரு விநோதம்
    வள்ளலார் ஒரு
    கொடை
    வள்ளலார் ஒரு
    உண்மையான
    அருளாளர்
    அவர் ஜோதி ஆனதையே நம் மக்கள் இன்னும் நம்ப மறுத்து 0.1 ல் இருக்கிறார்கள்...அவர் ஜோதி ஆனதை நம்ப 1,00,00,000 தடவை சிந்திக்க வேண்டும்.....அப்போது தான் இந்த பிரபஞ்சத்தில் அண்டத்தில் ஒளியில் எப்படி அவர் கரைந்தார் என்ற உண்மை புரியும்...உடலானது பஞ்சபூதம்...எரிக்கிறார்கள்.....புதைக்கிறார்கள்...ஆற்றில் விடுகிறார்கள்......
    அவர் பிரபஞ்ச ரகசியத்தை அறிந்ததால் கரைந்து போனார்
    இங்கு மதமும் தேவை இல்லை....உருவ வழிபாடும் தேவை இல்லை.....

    • @visalakshi8639
      @visalakshi8639 7 месяцев назад

      🔥🔥🔥🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻