நீங்களும் வள்ளலார் போல் அருள் தேகம் அடைய முடியுமா? பகுதி - 2 | மகுடதீபன் சொற்பொழிவு | magudadheeban
HTML-код
- Опубликовано: 7 май 2024
- You can also attain the state of Vallalar, How?
#magudadheeban #vallalar #vallalartemple #vallalar sorpozhivu #vadalur
நீங்கள் வள்ளலார் ஆவது சாத்தியம்
மாணிக்கவாசகர் சமாதி எங்கே உள்ளது?
அடுத்த பிறவியில் ஒளி தேகம்
பெறப் போகும் மகான் யார்?
நடராஜர் நமக்காகத் தவம் இருப்பாரா?
இராமநாதபுரம் தண்ணியில்லாத காடு ஆனது ஏன்?
அகவல் கேட்டு கழுத்துவலி சரியான கதை
அகவல் ஞானசரியை ஏன் படிக்க வேண்டும்?
பாட்டுப் பாடி ஒருவனைச் சாகடிக்க முடியுமா?
About Us This Channel by the Team of Sanmarkkam in Ramanathapuram Stands testimony to the Divinity of the preaching of Vallalar (a) Ramalinga Adigalar. Sanmarkkam the divine spiritual path is not an easy path set out into. Vallalar made it Simple and palatable. Thiru Arutprakasa Vallalar out of his extreme compassion towards all livings has imparted the supreme path of attaining the grace of God. now, it is for human beings to follow the right path of practicing compassion to all living beings without any distinction and get redeemed from all their sufferings and agonies. We the team of sanmarkkam are too happy to welcome the viewers to acquire the knowledge of deathless life and eternal bliss as preached by invisible saint Vallalar. This Channel is dedicated to the lotus feet of vallalar who has been our source, inspiration, and guidance in knowing his preachings. We are creating videos on Vallalar Speech, sanmargam speech, Vallalar songs, thiruvarutpa, Vallalar padalgal, sanmarga sorpozhivu, vallalar sorpozhivu, thiruarutpa, arutpa, thiruvarutpa songs, thiruarutpa padalgal, sanmarkka padalgal, sanmarkka devotional songs, vallalar speech in tamil, sanmarkka speech in tamil, Vallalar Videos, ramalinga adigal, thiruvarutprakasa vallalar, Arutperumjothi, gnanasabai, Jeevakarunyam, Jeevakarunya Ozhukkam, Vadalur, Sathiya dharmasalai, Vallalar temple, Sathiyagnana sabai, Vallalar History, Vallalar Movie, Herbals, Vallalar Herbals, sutha sanmargam, samarasa suddha sanmarga sangam, thiruvarutpa vilakkam, Maruthuvam, vallalar books, vallalar images, sathiyadeepam, Arutperumjothi vallalar Movie,thaipoosam, indian spiritual, aanmeegam, vallalar history in tamil, kollaamai, mantra, manthiram, maha manthiram, indian spiritual, tamil devotional, devotional songs, tamil devotional songs, vallalar songs, devotional songs tamil, spiritual songs, spiritual songs in tamil, spiritual videos, devotional videos, tamil songs, tamil padalgal, aanmeega padalgal, anmeega thagaval, aanmeega sinthanai, spiritual speech in tamil, vallalar speech, devotional speech in tamil, thiruarutpa vilakkam, spiritual books, devotional books, anmeega books, devotional images, devotional background, spiritual, spiritual images, spiritual background, anmeega images, siddhar songs in tamil, siddhar padalgal,siddhar speech in tamil, tamil siddhargal, Spiritual videos,meditation, yoga, spiritual power, power of vallalar, power of compassion Thanks to youtube to give this opportunity to Magudadheeban channel
எல்லாம் செயல் கூடும்.
எல்லா உயிர்களும் இன்புற்று 🦢🦩🦀🐖🦆🦐🐫🐓🐄 வாழ்க
ஐயா நீங்கள் நிறைய ஆண்டு காலம் உயிரோடு ஆரோக்கியமாக நலமாக இருக்க வேண்டும் வாழ்த்துகிறேன். உங்களை இன்றி இது போன்ற விஷயங்கள் எங்களுக்கு தெரிவிக்க யார் இருக்கிறார் உங்களைத் தவிர. உங்களுக்கு கோடி வணக்கங்களும் வாழ்த்துக்களும் ஐயா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤
பேசுபவருக்கே பெருமை சாரும்.... வள்ளல்பிரான் பேசுகிறார்....ஐயா நான் வெறும் மைக்.....
Kanan mean :- The unseen "I am”
But This time how I am become to be.. the unseen "I am" light 🕯️.
Arul perum johti andavar Vallalar potri. Nandri aiya unggal Thiru marai uraikku 🙏👳.
ஐயா நான் எதிர்பார்த்தபடியே இருந்தது காணொளி மிகச் சிறப்பு தொடரட்டும் உங்கள் சன்மார்க்க பயணம்🙏❤
நன்றி நண்பரே மகிழ்ச்சி
Great flow of thought. You are simply the great. Keep it up. Best wishes.
With your blessings we grow...may Vallalar 's Grace be one with you...thanks
tat-tvam ..thank you so much ayya ❤🙏
ஆமா..தத் + துவம் நீயே நிலையானவன் அதாவது நீயே கடவுள் சிவம்
@@magudadheeban1954 ❤thank you again ayya.
எல்லோரும் புத்தனாகலாம் ஆனால் அதற்கு பெரும்பாடுபடவேண்டும்.
வணங்குகிறேன் ஐயா தங்களின் பதிவு மனம் மகிழ்ச்சி அடைகிறது புதிதாக வந்த சிலர் வள்ளலாரைப்பற்றி தவறுதவறாக பேசி மன உளைச்சலை ஏற்படுத்தினர் ஆன்மீக அனுபவம் இல்லாமல் வெறும் புத்தகத்தைமட்டுமே படித்துவிட்டு அவர்கள் பேசியப்பேச்சு வள்ளலார்மேலே வெருப்பு வந்தது அப்போது நான் நினைத்தேன் அந்தபுத்தகத்தி இருக்கும் சிலவிஷயங்கள் இடைச்செருகலாக இருக்கலாம் என்று இப்போது தாங்கள் கூறிவிட்டீர்கள் உயரத்தில் ஏறிவிட்டு ஏணியை எட்டிஉதைத்துவிட்டாரே என்று வள்ளலார் மீதுள்ள கோபம் விலகி மீண்டும் வள்ளலார் மீதுபக்தி தொடர்ந்தது மிக்க நன்றி ஐயா ❤❤❤
வள்ளலாரை ப் பற்றிப் பேசுபவர் செய்யும் தவறுக்கு வள்ளல் பிரான் என்ன செய்வார்? அவரைப் பிடித்த பிடியை விடாதீர்கள்..
செந் தூக்காகத் தூக்க அவர் என்றுமே ரெடி...கை நீட்ட நீங்கள் ரெடி என்றால்...
Vallalar mel kopama,avvalavu periya manithanada nee,arivilkatha moodan nee.vallalar perai solla kooda thaguthiyillatha atpanda nee.vallalar iravanin kulanthaida.thanakulla sakthikalai vallalarukku koduthu unnal evvalavu.makkaluku irava varam kodukka mudiyumo,un viruppam endru iraivanidam varam pettravar.avarudan irunthavarkale intha ulaga vaalkayai thurakka mun varavillai.athanal manam varunthi iraivanudan kalanthu vittar.avar agathiya magarisi pol siranjeeviyagi vittar.unmayana anbu kondarvarkal mun thondru vaar.avarai nerunga oru athma saivamaga maara vendum.90% per asaivam saapittu thaguthiyatravarkal aagindranar.unathu aganthayai vittuvitu panivudan iruda thambi.ithu pol muttal thanamaga pathividathe.
❤❤❤❤❤
Super iyya
Thank you
மிக்க மகிழ்ச்சி ஐயா
you are the best ❤
நல்லதே சொல்வோம்
நல்லதே செய்வோம்
நன்றி நண்பரே
🙏🙏🙏
🙏
நல்ல பதிவு❤❤❤❤❤
மகிழ்ச்சி
மிகவும் அருமையான பதிவு ஐயா..... நன்றி
மிக்க நன்றி ஐயா
அருமை யான பதிவு ஐயா
நன்றி நன்றி கோடி நன்றிகள் ஐயா
மிக்க மகிழ்ச்சி நன்றி
Ungal Karuthukku Atharam Engae !!!
சந்தேகம் வேண்டாம் கார்த்திகேயன்...அதே வள்ளலாரின் உபதேசம் குறிப்பு எண் 61 பாருங்கள்...
Enna Solla Varugireergal !!!Uyir Irakkamae Kadavul Vazhipadu
Vallal Peruman Sonnathu.!!!
யார் இல்லை என்றார்கள்? அதற்காக கடவுள் மேல் பக்தி வேண்டாம் என்பதா? முக்காடு போடுவது....சாப்பாடு போடுவது ரெண்டு மட்டுமேபோதும் என்றால் இப்போது புரிகிறது காரணம், ஏன் அவர்கள் முகம் அருளின்றி இருள் அடைந்து காணப் படுகிறது என்று....
Jeeva Karunyamae Motcha Veettin Thiravukol !!!
🙏🙏🙏🙏🙏🤝🤝
🙏
வணக்கம் ஐயா உங்களுடைய ஒரு ஒரு வீடியோவையும் நான் பாத்துட்டு வரேன் உங்களுடைய சப்ஸ்க்ரைபர் நான். உங்களுடைய தடை இல்லாத அந்த பேச்சும் உங்களுக்குள்ள இருக்குற அந்த சன்மார்க்க சொற்பொழிவும் வள்ளல் பெருமானுடைய பூரணமான அருளும் உங்களுக்கு நிறைஞ்சிருக்குங்க ஐயா 🙏 கேட்கும் போதே ரொம்ப மோட்டிவேஷனா இருக்கு உங்களுடைய பேச்சு.
நீங்க சொன்ன மாதிரி சன்மார்க்க நெறியை கடைப்பிடிச்சு வரணும்னு நினைக்கிறவங்க youtubeல வர வீடியோ பாத்து எல்லாத்தையும் கன்பியூஸ் பண்ணிக்கிறாங்க. பொறுமையா நம்பிக்கையோட படி நிலையை கடந்து வந்தா கண்டிப்பா ஐயா சொன்ன ஒலி தேகத்தை நம்ப பெறலாம் அவரை மாதிரி நம்மளும் ஆகலாம்.
ஐயா எனக்கு ஒரு ரெக்வெஸ்ட் நானும் ஒரு youtube தான் சன்மார்க்க நெறியை பற்றி நிறைய வீடியோ வள்ளலார் பத்தி போட்டுட்டு இருக்கேன் இன்னும் நிறைய போடணும்னு ஆசையா இருக்கு. ஐயாவோட books குறிப்புகள் எல்லாம் எனக்கு கிடைக்க மாட்டேங்குது. உங்ககிட்ட ஏதாவது குறிப்புகள் books இருந்ததுன்னா எனக்கு இந்த whatsapp மூலமா எனக்கு pdf, photos அனுப்ப முடியுமா ஐயா 🙏 தயவு செஞ்சு எனக்கு நீங்க வீடியோல போட்ட அந்த இந்திர ஒழுக்கம் அந்த மாதிரி ஏதாவது இருந்தா கூட எனக்கு அனுப்புங்க ஐயா தயவு செஞ்சு 🙏
வணக்கம் அம்மா..
உங்கள் சேனல் ஞாபகம் வருகிறது... பார்த்து இருக்கிறேன்...வளர சந்தோஷம்... வளரவும் தான்
மிக்க நன்றி ஐயா 🙏
நன்று மிகமிக நன்று
நீங்களே சொல்கிறீர்கள்.
ஆருயிர் வினைவழிப்படும் என்பதால் படிநிலைதெய்வங்களின் பேரருள் பெற்று உய்ய தாங்கள் அறிந்தவகையில் மக்களுக்கு தெரிவித்தால் உய்வடைவார்கள்.
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
தெய்வங்களின் படிநிலை பற்றிப் பேசும்போது அவசியம் விளக்கு வேன்... தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா
தாத்தா நீங்க ரொம்பவே அழகா இருக்கீங்க. தாத்தா ஐ லவ் யு. 😍
வள்ளலார் 51 வயதில் ஒளி தேகம் உற்றவர்..அழகானவர்...மாப்பிள்ளை சுவாமி....நரை திரை மூப்பு அற்றவர்... அவரைத் தாத்தா எனல் வேண்டா...
@@magudadheeban1954 மகுட தீபன் உங்கள்ள தான் தாத்தா னு சொன்னேன். நீங்க ஒரு அழகான தாத்தா.
😍
பேரன் வாயால் புகழ் கொடுத்து வைத் திருக்க வேண்டும் ... சொற்பொழிவு பற்றி ஏன் பேசவில்லை... முகத்தை விட அதுதான் அழகாக இருக்க வேண்டும்
ரங்கநாதன் ஐயா மரணமில்லா பெருவாழ்வை அடைவார்கள் . அருட்பெருஞ்ஜோதி அபயம்
ஐயா வணக்கம் தியானம் முறைப்படி கற்றுக் கொள்ள உங்களை அனுகவ வணக்கம் ஐயா அருட்பெருஞ்ஜோதி போற்றி தனிப்பெரும் கழுதையை போற்று
தெரிந்து செய்த தவறோ...தெரியாது செய்த தவறோ...
பிழைகளைப் சரி செய்க அன்பரே...
ஐயா வணக்கம்,
அருமையான ஒரு பதிவின் தொடர்ச்சி இந்த 2ம் பாகம், ஆழ்ந்த விளக்கங்களும், கருத்துக்களும் உள்ளடக்கியது மேலும் சிறப்பு.
நிறைய பேர் மரணமில்ல பெறுவாழ்வு அடைவதற்கு தவறான பாதையை காட்டுகிறார்கள்,அதாவது தானம் மற்றும் தர்மம் செய்தால் போதும் என்று கூறுகிறார்கள்.
முதலில் அனைவரும் விடவேண்டியது ஈகோ, போட்டி, பொறாமைகள் மற்றும் கெளரவங்கள், இதுவே முதற்படி பிறகு அசைவம் தவிர்த்து கொள்ளவிரதம் மேற்கொண்டு அதன் பிறகு தானம் தருமத்தில் ஈடுபட்டால் ஓரு வழி தென்பாடலாம் ஒளி தேகம் அடைய.
இதில் முதற்படி எடுத்து வைக்கும் போதே பசித்த உயிர்களுக்கு உணவு தானம் செய்யவும் ஆரம்பிக்க வேண்டும்.
குறிப்பாக யாரையும் தூசனம் செய்யதிறுத்தல் அவசியம் கடைபிடிக்க வேண்டும்.
இதையே மும்மலம் ஆகிய அகந்தை, கண்மம், மாயை என்று வருவதாகும், இதை அனைத்தையும் அடைவதே படிநிலைகள் ஆகும், இதை செய்யும்போது நிச்சயம் அருட்பெரும்ஜோதியார் நமக்கு வழி காட்டி ஆட்கொள்ளுவார், சற்று சிரமப்பட்டு முயற்சி எடுத்தால் எல்லாம் கை கூடும், இது வள்ளல்பிரானின் சத்தியம்.
இந்த காணொளியில் என்னை பற்றி பேசியதற்கு மிக்க நன்றி ஐயா.
மேலும் சிறக்கட்டும் உமது பணி
இப்படிக்கு,
என்றும் அன்புடன்,
M.C. நடராஜன்
நெடிய கருத்துக்கு நன்றி
Ungal Karuthukku Atharam Engae !!!Uyir Irakkamae Kadavul.Vazhipadu Vallal Peruman Sonnathu !!!
ஐயா,
இங்கு கடவுளுக்கே ஆதாரம் கேட்கிறார்கள், இதை நீங்கள் நம்பவா போகிறீர்கள்?
ஈகோ இருந்தால் எப்படி இரக்கம் வரும், முதல் படி ஈகோவை தூக்கி எரியமுடியாமல் இருக்கின்றோம்.
"விண்டிளார் கண்டிளார், கண்டிளார் விண்டிளார் "
நன்றி,
M.C. நடராஜன்
Thanan Dharmam Seithiyalae Ella Malangalum Aganru Vidum !!!
Sathiyum mathamum Samayamum poi Enru Athiyil Uraitha Arutperunjothi!!!
வணக்கம் ஐயா நான் திரு நடராஜனின் மகள் மிரினாலினி, எனக்கு உங்கள் பதிவுகளை மிகவும் பிடிக்கும் ஐயா.😊
வாழ்க நலமோடும் வள்ளல் அருளோடும்
நன்றி ஐயா
ஐயா வணக்கம்,
தங்களின் அனைத்து காணொளிகளும் பார்ப்பேன்.
விளக்கம் அருமை.
தாழ்மையுடன்
வள்ளலார் அடியவன்
என்கிற
இரா. பழனிசாமி
சென்னை
வாருங்கள் பழனிச்சாமி... நலம்தானே?.
தொடர்ந்து இணைந்திருங்கள்...நன்றி
ஐயா நான் சன்மார்க்கம் என்று முருகன் கோயில் செல்லாமல் இருதேன் இப்போது அந்த சந்தேகம் நீங்கியது இனி எல்லா தெய் வதையும் அருட்பெருஞ் சோதி தான்
என்று அறிந்தேன் நன்றி ஐய்யா
மரணமிலாப் பெருவாழ்வு தர அருட்பெருஞ்ஜோதி இறைவன்... சன்மார்க்கப்பேறுகள் ஈய ஆடல்
வல்லான் நடராஜர்...ஏதாவது உணரும் கல்வி கொடுக்க முருகன்...சிற்சபைக்குள் புகக் காவலாக அருட் சக்தி அன்னை...இவர்களை சமய சன்மார்க்கம் என ஒதுக்கினால் மேல் ஏறிச் சான்சே இல்லை
😂😂😂😂😂😂😂 சிறப்பு 😂😂
ஹரி ஓம்
ஜெய் ஶ்ரீ ராம் ✴️✴️✴️🐍🦅🙏
இராமனைப் பற்றிய வள்ளலார் பாடிய பாடலும் உள்ளது
வள்ளலாரோடு இருந்தவர்கள் எல்லாம் ஏன் அவர்போல் ஆகவில்லை என்பது சிறுபிள்ளை தனமானது ஞானசம்பந்தரோடு கூடி இருந்தவர்கள் எல்லாம் அவரோடு சொர்க்கம் போனார்கள் என்பது போன்ற தத்துவ விளக்கம் அல்ல வள்ளல் வாழ்வு! இது ஒரு நூற்றாண்டுக்கு முன் நடந்த அற்புதம்! உண்மை அனுபவம். திருமணம் காண வந்தவர்கள் எல்லாம் மாப்பிளை ஆகிவிட முடியாது
தங்கள் அறிவார்ந்த கருத்துரை கண்டேன்... தங்கள் வள்ளலார் பற்று வியக்க வைக்கிறது....சம்பந்தர் வள்ளலார் குரு...அவர் செய்தார் இவர் செய்யவில்லை ஏன் ஓப்பிட வரவில்லை நான்...
வள்ளலார் என் குரு வழிகாட்டி தெய்வம்
அருட்பெருஞ்சோதி 🔥🙏💕
அருமையான உவமை🎉
சைவத்தின் உச்சம் சன்மார்க்கம் . சரிதான் ஐயா.... அதற்காக நடராசர் சிலை வைத்து பாலாபிஷேகம் செய்யவேண்டுமா.
தயவு ஒன்றே போதும்...நல்வாழ்வு வாழ்வதற்கு.. ஒளிதேகம் அடைவது எல்லாருக்கும் சாத்தியம்தான்... ஆனால் அந்த அளவு தயவு கருணை உங்கள் மனதிலே பொங்கவேண்டும்..முடியுமா
உலகோர் பாலாபிஷேகம் செய்தால் அதற்கு நடராசர் என்ன பண்ணுவார்....
தாங்கள் சொன்னது உண்மைதான்... தயவு இருந்தால் அனைவர்க்கும் சாத்தியமே
சிறுநெறி செல்லாத் திறனளித் தழியா
துறுநெறி யுணர்ச்சிதந் தொளியுறப் புரிந்து
Ayya, please clarify what vallalar means siruneri here
ஆனந்த் பாலு ..... அருட்பெருஞ்ஜோதி வந்தனம்....சமய மத நெறிகளைச் சிறு நெறி என்கிறார்....பெரு நெறி பிடித்து ஒழுக வேண்டும்..,எனும் வரிகளை கவனிக்க....
@@magudadheeban1954 nandri Ayya,
I like your videos and thoughts.
I am not against saivam. Only for understanding I am asking.
If the "Uruneri" Means saivam.
He could have directly declared that then why he creating sudha sanmarkkam.
Is there any difference between these two.
Evolution of saivam is sanmargam. Nowadays saivism includes even Demi gods which provoke the devotees to kill. That is why he established his cult sudha sanmargam. I will explain in detail in my upcoming videos
@@magudadheeban1954ayya agree with you.
Requesting clarity in upcoming videos.
Even I came to know old age clash between saivam and samanam (jains).
Where so many people were killed also this incident recorded in periyapuranam
Pl observe analytically those figures, sculptures and carvings depicting Kazhuvetram. They are not samanaas. Samanaas people are not in the habit of growing hairs and beards. Where as the human figures victimized in Kazhuvetram are similar to our aachivaga siddhas, they are in noway the Jains. Periapuranam is not a record of actual incidents.Exaggerations are there.
ஐயா! தாங்கள் சுத்த சன்மார்க்கத்தை,சத்த சன்மார்க்கம் ஆக்கி விட்டீர்கள்!?
மக்கள் செவிடராய் இருக்கும் போது வாய்ப்பறை ஆர்த்து சத்த சன்மார்க்கமும் பண்ணலாம்
அருமை ஐயா,🙏.
ஐயா அறுட்பா 6ஆம் திருமுறை வெளியிட வேண்டாம் என்று வள்ளலார் ஐயா சொன்னதாக சொல்கிறார்களே. அது உண்மையா, அப்படி இருந்தால் அது எதனால் அப்படி வள்ளலார் ஐயா சொல்லி இருக்கிறார். நெடுநாள் கேள்வி ஐயா 🙏
மக்களுக்கு இன்னும் புரியும் தன்மை வரவில்லை.... இப்படிப் பக்குவம் இல்லாத போது வெளியிட்டுக் குழப்பம் தான் வரும். வெகு சனங்கள் அருட்சகோதரி இறைவனையும் புரிந்து கொள்ள வில்லை...சுத்த சன்மார்க்ம் பேசும் வாய்ச் சவடால்காரர்கள் நடராஜரையும் புரியாமல் தீண்டத்தகாத கடவுளின் பட்டியலில் வைக்கிறார்கள்...அப்பறம் எதற்கு ஆறாம் திருமுறை? விளக்கம் சொன்னால் சமய சன்மார்க்கி என் முத்திரை குத்துகிறார்கள்
மிக்க நன்றி ஐயா.❤,🙏
ஐயா வணக்கம் தாயுமானவர் அவர்களை எரித்துக் கொன்று விட்டனர் என்று கூறுகிறீர்களே இது உண்மைதானா அவர் ஒரு ஞானி,ஒரு சித்தர், அவரை எப்படி எரித்துக்கொள்ள முடியும், சற்று விளக்கங்கள்
நன்றி ஐயா
எரித்துக் கொன்றது உண்மை... நான் இராமநாதபுரத்துக் கார்ன்...முகவை வறட்சிக்கு ஆன காரணம் இரண்டு...அதில் ஒன்று இது...வள்ளலார் சிறுவயதில் முருகனை வணங்கிய போது அவர் இருந்த நிலை தான் தாயுமானவர் நிலை...சுத்த தேகம் அடைந்திருக்க வில்லை அப்போது...அதை நோக்கி ப் பயணித்துக் கொண்டிருந்தார்...அவரின் ஆரம்ப குரு முருகன்...மரணமிலா நிலைக்கு மேலேற்றி வைக்க முருகப் பெம்மான் திருவுளம் சித்தம் கொண்ட போது சில துன் மார்க்கர் செயல் தீயிட வைக்கும் அளவு சென்றது...அவரை எரித்த இடம் இப்போது கருவேப்பிலைகாரத் தெரு என்ற பேரில்... போய்ப் பார்த்து வெந்ததும் நோந்தும் இருக்கிறேன்...
எரித்துக் கொன்றது உண்மை... நான் இராமநாதபுரத்துக் கார்ன்...முகவை வறட்சிக்கு ஆன காரணம் இரண்டு...அதில் ஒன்று இது...வள்ளலார் சிறுவயதில் முருகனை வணங்கிய போது அவர் இருந்த நிலை தான் தாயுமானவர் நிலை...சுத்த தேகம் அடைந்திருக்க வில்லை அப்போது...அதை நோக்கி ப் பயணித்துக் கொண்டிருந்தார்...அவரின் ஆரம்ப குரு முருகன்...மரணமிலா நிலைக்கு மேலேற்றி வைக்க முருகப் பெம்மான் திருவுளம் சித்தம் கொண்ட போது சில துன் மார்க்கர் செயல் தீயிட வைக்கும் அளவு சென்றது...அவரை எரித்த இடம் இப்போது கருவேப்பிலைகாரத் தெரு என்ற பேரில்... போய்ப் பார்த்து வெந்ததும் நொந்தும் இருக்கிறேன்...
ஐயா அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் யார்?
நமக்கு ஒளி தேகம் எதற்காக ?
நான் எதற்காக சாகமல் இருக்க வேண்டும்?
ஒரு மனிதன் துன்பத்தை நேசிக்கும் போது அவனுக்கு எதற்காக மரணமில்லா பெருவாழ்வு?
பேரின்பத்தை அனுபவித்து நான் என்ன செய்ய போகிறேன்?
மனதிற்கு நிம்மதி எதற்காக?
வள்ளலார் ஜீரோ டென் சிட்டி கொண்ட அருள் தேகம் அடைந்தவர். அந்தப் புனைப்பெயர் கொண்ட தாங்கள் இப்படி வினவலாமா? பதில் உரைக்க ஐந்தாறு வீடியோ போட்டுத்தான் விளக்க வேண்டும்...சற்றுப் பொறுமையாகக் காத்திருங்கள்
நன்றி ஐயா
வாழ்க நலமோடும் வள்ளல் அருளோடும்
ஐயா வள்ளலார் சொற்பொழிவு செய்பவர்கள் ஒரே கொள்கை யை பற்றி பேசுவதில்லை. அவர்களுக்கு ஏற்றார் போல் இந்த சன்மார்க்க த்தை வளைத்து பேசுவதால் யாரும் இறைநிலை அடையவில்லை.
உண்மைதான்... தாங்கள் உரைப்பது....நன்றி
neenga..
முயல்வோம்....மரணப் பிணி நீங்க...,
தயவு
தமிழ் நாட்டில் யாரும் அறிந்திடாத ஓர் ஊர் உள்ளது ஐயா. அதுதான் "பொன்னகரம்". நீங்கள் அறிந்துள்ளரீகளா?
நன்றி.
வணக்கம் இரவிக்குமார்... பொன்னகரம் ஊர்ப் சிறப்பு என்னவோ?
@@magudadheeban1954
தயவு
அங்குதான் (பொன்னகரத்தில்), 2006 ஆம் ஆண்டு பங்குனி மாத பூச நட்சத்திரம் அன்று ஒருவர் *நிலவறை* யில் புகுந்தார்.
அவர் தமது 19வது வயதில் திருவருட்பா படிக்க தொடங்கி ஞான வாழ்வை தொடங்கியவர்.
தமது 28ம் வயதில் (1938)
தைப்பூசத்தில் மேட்டுக்குப்பத்தில் வள்ளல் பெருமானாரின் சுத்த தேக காட்சியை கற்பூர மணத்துடன் கண்டவர். தமது 33ம் வயதில் (1943) ஆடி அமாவாசை (பூசம்) அன்று அண்டத்தித்திலும் தமது பிண்டத்திலும் (தலை நடுவில்) முத்தேக காட்சியை கண்டவர். அன்று முதல் "அனக தயவு வாழ்வு" வாழ தொடங்கி தமது 96ம் வயதில் (2006ம் ஆண்டு பங்குனி பூசத்தன்று) நிறைவு பெற்றவர்.
தாங்கள் யாரைப் பற்றிச் சொல்கிறீர்களோ...அவரை நன்கு அறிவேன்...பேசியும் பழகியும் இருக்கிறேன் சத்திய ஞானக் கோட்டத்தில் என் கல்லூரிக் காலத்தில்
Everyone just talking for publicity not practicing fully.
Am I talking for publicity? A hundred times no. I spend more on making videos and get nothing but adverse comments...
@@magudadheeban1954 Ayya do your valuable service to the humanity.
Your videos helped me lot for me while understanding sanmarkkam.
😢ஐயா இந்தப் பதிவின் பகுதி 1 ஐ இந்த தளத்தில் தேடி எனக்கு கிடைக்கவில்லை. அதன் லிங்கை தெரியப்படுத்துங்கள் ஐயா!
ruclips.net/video/SaglQFA8f0c/видео.htmlsi=0nj69O9Avq8reutY
ஞானசபைக்கு கீழே இருக்கும் இரகசியம் வெளிப்பட பொய் எல்லாம் கதிகலங்கும்.
அதைப் பற்றியும் அலசுவோம்