படிப்பு முக்கியம் இல்லை என்று சொன்ன பெண்ணை சரமாரியாக கேள்வி கேட்ட 🤯 GOPINATH | Neeya Nana episode 😂
HTML-код
- Опубликовано: 28 окт 2023
- படிப்பு முக்கியம் இல்லை என்று சொன்னவர்களை சரமாரியாக கேள்வி கேட்ட 🤯 GOPINATH
#vijaytelevision #neeyanaanagopi #vijaytv #neeyanaanagopinath #trending #neeyanaanalatesteppisodetroll #gopinath #neeya
ஒரு எழுத்து கூட படிக்காத என் அம்மா என் சகோதர சகோதரிகள் பன்னிரண்டு பேரையும் பட்டதாரி ஆக்கினார்.இப்ப சொல்லுங்கள் படிப்பு முக்கியமா? முக்கிய மில்லையா.கையை நீட்டி அடித்ததில்லை கண்டித்து எதையும் சொன்னதில்லை.வாழ்க்கை என்றால் என்னவென்று வாழ்ந்து காட்டி புரிய வைத்த அன்பின் தெய்வம் என் அம்மா.இதுவரை எத்தனையோ செய்திகளை சொல்லி இருக்கிறேன்.மரியாதைக் குறைவாகவோ மனது புண்படும்படியோ ஒரு வார்த்தை கூட சொன்னதில்லை.எனக்கு வயது 72.
படிப்பின் அருமை என்ற புரிதல் இருந்தாதனால் தான் அவ்ளோ பேரை படிக்க வெச்சு அழகு பாத்துருக்காங்க அவர்கள் படிக்க வைக்கலைன்னா நீங்க இங்க வந்து கமெண்ட் போட்ருக்க முடியாது. இப்போ நீங்க சொல்லுங்க படிப்பு முக்கியமா இல்லையா என்று.
Exactly, uneducated Amma's only know about value of Education. But well educated parents doesn't know the value of education,. It's bitter truth.
உனக்கு ஒரு விசயம் சொல்றேன் கேளு.. உங்க அம்மா வாழ்ந்த காலத்துல படிச்சவன் ரொம்ப கம்மி 100பேர்ல 40பேர்தான் படிச்சிருப்பான் அவன்லாம் பெரிய ரேஞ்ச்க்கு போய்ருப்பான் படிக்காதவன் எல்லாம் ஊர் பண்ணையார்கிட்ட கை கட்டி வாய் பொத்தி அடிமை மாதிரி நின்னுட்டு இருந்திருப்பான் ..பொம்பளைங்க நாத்து நடவும் களை எடுக்கவும் வெயில்ல கஷ்டபட்ருப்பாங்க..அந்த சமயத்துல உங்க அம்மா இட்லிகட போட்டு கூட உங்கள வளர்த்து இருக்கலாம் அன்னைக்கு போட்டி பொறாம கம்மி இன்னைக்கு 100ல 85 பேர் படிச்சிட்டு வேலை கெடைக்காமா இருக்கான் நீ இப்போ சொல்லு படிப்பு இல்லாம உங்க அம்மா 12பேர வளர்த்தாங்க படிக்க வச்சாங்க ..படிச்சி பட்டதாரியான நீ 12 பேர இப்போ இருக்குர சூழ்நிலையில ஈசியா வளர்க்க முடியும்ல வளர்த்து காட்டேன் பார்ப்போம்
Apo padikama irruntha kapatha mudiyuma competition irrukutha apo innu nalla padikanum competition la survive panna
படிக்காதது தான் நல்லது என்றால் எதற்கு அம்மா ரொம்ப கஷ்டப்பட்டு 12 பேரையும் படிக்க வைக்க வேண்டும் நண்பா??
படித்தால் மட்டுமே இந்த உலகில் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ள முடியும் சாகும் வரை நாம் பிறரை சார்ந்து வாழும் உலகில் படிப்பு மிகவும் அவசியம் படித்த மனிதர்கள் தான் படிக்க முடியாத அனைவருக்கும் உறுதுணையாக இருக்கிறார்கள்
கல்வி முக்கியம் ... எவனாவது படிக்காத மாடு ,ஆடு மேய் சொல்லுவான் .. அதெல்லாம் கேட்காத? படி படி படி🎉
ஆடு மாடு மேய்கிறது கேவளம்னு சொல்லுர விவசாயம் செய்யாதனு சொல்லுரவன் எல்லா பயலும் ரோட்ல கிடக்குர மன்ன பொருக்கி தின்னுகடா.😂😂😂😂😂
@@MrArangulavan டேய் மங்குனி இத்தன வருசமா அத தான்டா செய்து கொண்டிருந்தோம்... கொஞ்சநாள் நீயும் உங்க அண்ணன் சாமான் செய்யுங்கடா... பரம்பரை விவாசாயிடா நான்... நீ தா மண்ணு தின்ப
கல்வி முக்கியம் தான்....படிச்சு முடிச்சு ஆடு, மாடு மேய்ப்பது தான் சிறந்தது....எந்த நாய் கிட்டயும் போய் படித்த படிப்பை வைத்து அடிமை மாதிரி தனியார் கம்பெனியில் வேலை பார்க்கக்கூடாது..
@@selvaKumar-mv8ky உங்களை மாதிரி சொன்னால் கூட பரவாயில்லை.. ஆனால் படிப்பே தேவையில்லை என்று சொல்வதை தான் ஏற்று கொள்ள முடியவில்லை.. ஏணெனில் படிச்சு முடிச்சிட்டு நான் சின்னதா பால் பண்ணை தான் வச்சிருக்கேன்... கல்வி அவசியம் அதை விட்டு விட கூடாது
அவர்கள் யாரும் படிப்பு வேண்டாம் என்று சொல்லவில்லை ஒரு கட்டத்தில் படிப்பு வரவில்லை என்றாலோ ஒரு துறையின் மீது அதீத ஆற்றலும் சாதிக்க வேண்டும் என்ற வெறி இருந்தாலும் அவர்களால் 90% சாதிக்க முடியும் அவர்கள் அந்த குறிக்கோளை நோக்கி செல்ல அனுமதிக்க வேண்டும் என்று தான் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் இவர் கூறுவது போல எங்களுக்கு கட்டாயம் ஒரு டாக்டர் வேண்டும் கட்டாயம் ஒரு இன்ஜினியர் வேணும் என்கிறார் இதுபோலத்தான் நிறைய பெற்றோர்களும் ஆசிரியர்களும் கட்டாயப்படுத்தி நிறைய உயிர் நீட்டினாலும் மற்ற, படிக்க இயலாத குழந்தைகளை ஆர்வம் இல்லாத சிரமமான படிப்புகளில் சேர்த்து உயிரை பலிவாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.❤ நான் படித்த காலத்தில் இயல்பாக அவரவர் கற்கும் தகுதிக்கு ஏற்ப அனைவரும் படித்தார்கள் படிக்க முடிந்தவர்கள் அதில் சாதித்தார்கள் படிக்க இயலாதவர்கள் அவர்கள் திறமையால் சாதித்தார்கள் பின்வரும் காலங்களில் நன்றாக படித்தவர்கள் அதிக சம்பளத்தில் இருக்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொண்டு நன்றாக படிக்க வேண்டும் என்று ஆர்வம் கொண்டு படித்தார்கள் அப்பொழுது தவறில்லை அதுவே ஒரு கட்டாயம் ஆக்கப்படும் பொழுது நிறைய உயிர் பலியும் குற்றங்களும் நடைபெற்றது படிக்க முடியாதவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் கவுன்சிலிங்கில் ஒரு காலேஜ் சேர்ந்தவர்கள் அங்கு நடக்கும் அநியாயத்தை தட்டிக் கேட்டால் படிப்பு போய்விடும் என்பதற்காக அனைத்தையும் தாங்கிக் கொண்டு படித்தாலும் தற்கொலையும் செய்தார்கள் கொலையும் செய்யப்பட்டார்கள் மருத்துவர் மாணவர்கள் கூட வெளி மாநிலங்களில் தமிழ்நாட்டிலும் இப்பொழுது அது பள்ளிகளிலும் அரங்கேறி வருகிறது பணம் படைத்த கல்வி நிறுவனங்கள் எந்த பிரச்சனையிலும் மாட்டாமல் பாதிப்பை மட்டும் மக்களுக்கு மாணவர்களுக்கு மாணவிகளுக்கு தந்து கொண்டே இருக்கிறது கல்லூரிகளில் பாடத்திட்டம் சொல்லித் தரும் முறை பிளேஸ்மெண்ட் என்சிசி போன்ற இதர பிரிவு கல்லூரி முதல்வரின் அறியாமை ஆராஜகம் ஹாஸ்டல் முறைகேடுகள் இன்ஸ்பெக்சன் முறையீடு இதனால் எத்தனை கல்லூரி மாணவர்கள் படிப்பை இழந்து கொண்டு உயிரையும் இழந்து வறுமை நிலையில் பணத்தையும் இழந்து கொண்டு இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா சாதிப்பது ஒரு சதவீதம் என்றால் பாதிப்பது மூன்று சதவீதமாக இருக்கிறது நல்ல கல்லூரி என்று கடனை வாங்கி பணத்தை கட்டி அறிவும் கெட்டு மனநோயாளியாகி உடம்பையும் கெடுத்துக் கொண்டு சில இடங்களில் உயிர் பலியும் ஆகிக் கொண்டிருப்பது உங்களுக்கு தெரியுமா? இவர்கள் கூறுவதை போல குறிக்கோள் நோக்கி செல்லுங்கள் என்று சொன்னாலும் அனைத்து மக்களும் அதுவே பின்பற்றப் போவதில்லை படிக்கும் திறன் வாய்ந்த ஆர்வம் கொண்ட மாணவர்கள் அப்துல் கலாம் போன்ற அறிஞர்களின் சொல் கேட்டு அதில் இருக்கும் நல்லது களையும் புரிந்து கொண்டு மாணவர்கள் நல்ல முறையில் கல்வி கற்றால் அதற்கான வாய்ப்பு அதிகம் என்பதை தெரிந்து கொண்டு அதற்காக உழைப்பார்கள் இவர்கள் கூறிவிட்டால் உடனே அனைத்து பேரும் தரிகெட்டு திரிவதில்லை அதே போல அவர் கூறியது போல படித்தவன் எல்லாம் டெலிவரி மேன்ஆக திரிகிறான் என்றால் ஏன் உங்களுக்கு கோபம் வருகிறதோ அனைவரையும் படிக்கச் சொல்கிறீர்கள் அப்பொழுது அனைவரும் உயர்ந்த இடத்துக்கு செல்ல வேண்டும் என்கிறீர்கள் அப்பொழுது இதுபோன்ற வேலைகளை செய்வதற்கு படிக்காதவன் எங்கு உள்ளான் படித்தால் ஒரு வேலையை செய்யக் கூடாது என்பதுதான் அறிவா எந்த வேலையும் குறைத்து மதிப்பிடக் கூடாது படித்தவர் அனைவருக்கும் அவர் படிப்பதற்கு ஏற்ற நல்ல வேலைகள் கிடைக்காது இந்த மாதிரி வசதி படைத்தவர்கள் அவர்கள் விருப்பத்தை நோக்கிப் போனால் நீங்கள் விட வேண்டியதுதானே வசதி குறைவாக கஷ்டப்பட்டு படிக்கும் மாணவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டியது தானே இதில் உங்களுக்கு என்ன கஷ்டம்
படிப்பு தான் வாழ்க்கை முக்கியம்
Hundred percentage❤
Nan 1995 varai 10th than padichen...apram 2012 to 12th BA, MA ,BEd M. Ed ,Blisc padichen.... Nan own business man.... Padippu enaku mana niraivu thanthrukku....
கற்றோருக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு.
கற்றதினால்ஆயபயன்
Endha payanum illai
@@ravir8155 reply pandrakum you tube use pandrakum padikanum😂😂
ஔவையார்
யார் என்ன சொன்னாலும் படிப்பு ரொம்ப முக்கியம் நீ வேலைக்கு போ இல்லை போகாமல் இரு ஆன படிச்சுட்டு உனக்கு புடிச்ச வேலை செய் படிப்பு ரொம்ப முக்கியம்
அவர்கள் யாரும் படிப்பு வேண்டாம் என்று சொல்லவில்லை ஒரு கட்டத்தில் படிப்பு வரவில்லை என்றாலோ ஒரு துறையின் மீது அதீத ஆற்றலும் சாதிக்க வேண்டும் என்ற வெறி இருந்தாலும் அவர்களால் 90% சாதிக்க முடியும் அவர்கள் அந்த குறிக்கோளை நோக்கி செல்ல அனுமதிக்க வேண்டும் என்று தான் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் இவர் கூறுவது போல எங்களுக்கு கட்டாயம் ஒரு டாக்டர் வேண்டும் கட்டாயம் ஒரு இன்ஜினியர் வேணும் என்கிறார் இதுபோலத்தான் நிறைய பெற்றோர்களும் ஆசிரியர்களும் கட்டாயப்படுத்தி நிறைய உயிர் நீட்டினாலும் மற்ற, படிக்க இயலாத குழந்தைகளை ஆர்வம் இல்லாத சிரமமான படிப்புகளில் சேர்த்து உயிரை பலிவாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.❤ நான் படித்த காலத்தில் இயல்பாக அவரவர் கற்கும் தகுதிக்கு ஏற்ப அனைவரும் படித்தார்கள் படிக்க முடிந்தவர்கள் அதில் சாதித்தார்கள் படிக்க இயலாதவர்கள் அவர்கள் திறமையால் சாதித்தார்கள் பின்வரும் காலங்களில் நன்றாக படித்தவர்கள் அதிக சம்பளத்தில் இருக்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொண்டு நன்றாக படிக்க வேண்டும் என்று ஆர்வம் கொண்டு படித்தார்கள் அப்பொழுது தவறில்லை அதுவே ஒரு கட்டாயம் ஆக்கப்படும் பொழுது நிறைய உயிர் பலியும் குற்றங்களும் நடைபெற்றது படிக்க முடியாதவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் கவுன்சிலிங்கில் ஒரு காலேஜ் சேர்ந்தவர்கள் அங்கு நடக்கும் அநியாயத்தை தட்டிக் கேட்டால் படிப்பு போய்விடும் என்பதற்காக அனைத்தையும் தாங்கிக் கொண்டு படித்தாலும் தற்கொலையும் செய்தார்கள் கொலையும் செய்யப்பட்டார்கள் மருத்துவர் மாணவர்கள் கூட வெளி மாநிலங்களில் தமிழ்நாட்டிலும் இப்பொழுது அது பள்ளிகளிலும் அரங்கேறி வருகிறது பணம் படைத்த கல்வி நிறுவனங்கள் எந்த பிரச்சனையிலும் மாட்டாமல் பாதிப்பை மட்டும் மக்களுக்கு மாணவர்களுக்கு மாணவிகளுக்கு தந்து கொண்டே இருக்கிறது கல்லூரிகளில் பாடத்திட்டம் சொல்லித் தரும் முறை பிளேஸ்மெண்ட் என்சிசி போன்ற இதர பிரிவு கல்லூரி முதல்வரின் அறியாமை ஆராஜகம் ஹாஸ்டல் முறைகேடுகள் இன்ஸ்பெக்சன் முறையீடு இதனால் எத்தனை கல்லூரி மாணவர்கள் படிப்பை இழந்து கொண்டு உயிரையும் இழந்து வறுமை நிலையில் பணத்தையும் இழந்து கொண்டு இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா சாதிப்பது ஒரு சதவீதம் என்றால் பாதிப்பது மூன்று சதவீதமாக இருக்கிறது நல்ல கல்லூரி என்று கடனை வாங்கி பணத்தை கட்டி அறிவும் கெட்டு மனநோயாளியாகி உடம்பையும் கெடுத்துக் கொண்டு சில இடங்களில் உயிர் பலியும் ஆகிக் கொண்டிருப்பது உங்களுக்கு தெரியுமா? இவர்கள் கூறுவதை போல குறிக்கோள் நோக்கி செல்லுங்கள் என்று சொன்னாலும் அனைத்து மக்களும் அதுவே பின்பற்றப் போவதில்லை படிக்கும் திறன் வாய்ந்த ஆர்வம் கொண்ட மாணவர்கள் அப்துல் கலாம் போன்ற அறிஞர்களின் சொல் கேட்டு அதில் இருக்கும் நல்லது களையும் புரிந்து கொண்டு மாணவர்கள் நல்ல முறையில் கல்வி கற்றால் அதற்கான வாய்ப்பு அதிகம் என்பதை தெரிந்து கொண்டு அதற்காக உழைப்பார்கள் இவர்கள் கூறிவிட்டால் உடனே அனைத்து பேரும் தரிகெட்டு திரிவதில்லை அதே போல அவர் கூறியது போல படித்தவன் எல்லாம் டெலிவரி மேன்ஆக திரிகிறான் என்றால் ஏன் உங்களுக்கு கோபம் வருகிறதோ அனைவரையும் படிக்கச் சொல்கிறீர்கள் அப்பொழுது அனைவரும் உயர்ந்த இடத்துக்கு செல்ல வேண்டும் என்கிறீர்கள் அப்பொழுது இதுபோன்ற வேலைகளை செய்வதற்கு படிக்காதவன் எங்கு உள்ளான் படித்தால் ஒரு வேலையை செய்யக் கூடாது என்பதுதான் அறிவா எந்த வேலையும் குறைத்து மதிப்பிடக் கூடாது படித்தவர் அனைவருக்கும் அவர் படிப்பதற்கு ஏற்ற நல்ல வேலைகள் கிடைக்காது இந்த மாதிரி வசதி படைத்தவர்கள் அவர்கள் விருப்பத்தை நோக்கிப் போனால் நீங்கள் விட வேண்டியதுதானே வசதி குறைவாக கஷ்டப்பட்டு படிக்கும் மாணவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டியது தானே இதில் உங்களுக்கு என்ன கஷ்டம்
எந்த வேலைக்கு சென்றாலும் ஓரளவு படிப்பு முக்கியம் அல்லவா ராஜாத்தி சதாசிவ ஐயர் அவர்களே??
படிப்பு ஒரு இனத்தின் உரிமை என்பது காலாவதி ஆகிவிட்டது... எல்லோரும் படித்து விட்டால சில வேலைகளை யார் செய்வத என்று கேட்கும் நீங்கள் கார்ப்பரேஷனில் தெரு கூட்டவருவீர்களா சகோதரி... இதுதான் சனாதனம்.....
தலைவா நீ அப்ப அப்ப குடுக்குற பன்ச் செம்ம சூப்பர்..........
Thanks 😊
அவர் கோபிநாத்தை சொன்னார் என்று நினைக்கிறேன் 😊
மக்கு. நாய்கள் படிப்பு முக்கியம் இல்லை ன்னு தப்பித்து கொள்கின்றனர் 😂😂😂😂
😂😂😂😂 yesss
Enna irunthalum eppdi open sollirukka vendam 😅😅😅😅
correct 😂😂😂😂😂😂
மற்றவர்கள் படிக்கக் கூடாது என்ற கெட்ட எண்ணம்.
Exactly 💯
Final touch நிஜமா வெறித்தனம்........ அவங்கே வாயாலே கல்வி தான் important னு சொல்ல வச்சீங்களே..... 😂😂😂
40sec
எனக்கு தெரியலையே ன்னு
சொல்லும் போது கோபிநாத் அண்ணன் முகத்துல இருக்கிற கோபம்❤❤❤
நல்ல படிச்சு போட்டு நல்ல வேலையில் இருந்து கொண்டு படிப்பு எங்களுக்கு ஒண்ணுமே தரவில்லை என்று சொல்கிறீர்களே இது உங்களுக்கே நியாயமா இருக்கா சொல்லுங்க மக்களே சொல்லுங்க
Her education. That's all
அவரது நோக்கம் மற்றவர்கள் படித்து விட்டு அவர்களுக்கு போட்டியாக வரக்கூடாது என்பதுதான்...
எங்களுக்கு கல்வி கட்டாயம்___ குறிப்பிட தகுந்த வசனம்
கல்விச் செல்வம் ஒன்றே நிலையானது 👍please all of you study well 🙏
கல்வியும் செல்வமும்..❤
படிப்பு முக்கியம்.
7:02 idu comedy illa admin.. mathapadi ellam super
படிப்பு முக்கியம் தான் but சில பேருக்கு படிப்பு கை குடுத்து இருக்கு சில பேருக்கு கை குடுக்கல..but education is important
அது உங்க பார்வையில் இருக்கு.
படிப்பு என்பது வெறுமனே பணம் சம்பாதிக்கும் வழி என்று நினைத்தால், நல்ல வேலை கிடைக்கவில்லை என்றால் படிப்பில் பிரயோசனமில்லை என்று நினைப்பீர்கள்.
ஆனால் வங்கி வேலை, பேருந்துப் பயணம் செல்லும் போது படிப்பின் பயன் புரியும்.
உதாரணத்துக்கு புதிய இடங்களுக்கு செல்லும் படிக்காதவர்கள் உரிய பேருந்தை கண்டுபிடிக்க, வங்கியில் ஒரு சாதாரண படிவம் நிரப்ப, அரசு அலுவலகங்களில் விண்ணப்பிக்க, தனது செல்போனில் போன் செய்ய
(இது கிராமங்களில் மிக சகஜம், அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் ரிங் வந்தால் பச்சை பட்டனை அழுத்தி பேசுவதும், பேசிய பின் சிவப்பு பட்டனை அழுத்துவதும் மட்டுமே)
எவ்வளவு சிரமப்படு கிறார்கள் தெரியுமா?
Gopinath Vera level pa❤
Normal life வாழுறதுக்கு நாங்க படுற கஷ்டம் அவுங்களுக்கு தெரியாதுல அதா இந்த பேச்சு 😅
ஒரு வீட்டில் படித்தவர்க்கு தரும் மரியாதை படிக்காத சகோதரனுக்கு கிடைக்காது. அது மூத்த மகனாக இருந்தாலும் சரி.
gopinath always fair and take rational views and talk with facts...
I completed MCA, M.Phil (CS), Now doing PhD in VIT University, Education is very important to life.
💪 💪💪💪
U must work under a polatician OR
A company SIR
@@muraliparthasarathi2741so??
Congratulations🎉🎉🎉🥳 thangachi
I have done all what Gopinath said , like bus pass , free cycle , govt school food , dress ,
I am saying Education is must .
அந்த எடிட்டர் யாருப்பா அண்ணா கோபிநாத் அவர்களுக்கு போட்ட பாடல் அனைத்தும் சிறப்பு ❤
Tq 😁😁😁
@@kingofthugs உண்மையாவே சகோ வெறித்தனம் வெறித்தனம் தா❤️
Subscribe and share paniduga bro 🙏🙏
படிப்பு என்பது ஒரு தேவைதான்.. ஆனால் அது வாழ்க்கை அல்ல
படிச்ச தற்குரி நெறய இருக்கு போல😂😂
கல்வி நமக்கு ஒழுக்கம் சுயமரியாதை மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பது என்று பலவற்றை கற்றுத் தருகிறது 🙏🙏🙏 கல்வி கட்டாயம் தேவை
இன்றைய கல்வி ஒழுக்கம், மரியாதை, எல்லாம் கற்றுக் கொடுக்கிறதா? ஆணவமும், திமிரும், ஆடம்பரமும் தான் கற்றுக் கொடுத்திருக்கிறது....
Appadiya......
5:41 இவர் சொன்ன எல்லாமே என் வாழ்க்கை ல இருந்தது. +2 ல 924 மார்க்.படிக்க அவ்ளோ புடிக்கும் ஆனால் வசதி இல்லை. படிக்கல. இப்போ grp 4 exam கு படிச்சிட்டு இருக்கேன். இப்போ கூட படிக்க தயார் தான்.
All the best bro
@@kingofthugs tq bro
5.40 Gopi Anna super🎉🎉
கலெக்ட்டர் மம்முட்டி எடுத்து வெட்டுற வேலைக்கு போக முடியும். ஒரு மம்முட்டி எடுத்து வேலை பார்க்கும் தொழிலாளி கலெக்டர் ஆக முடியாது ஏனெற்றால் அதற்க்கு படிப்பு முக்கியம்.
Semma editing vera level🔥🔥🔥
Gopinath is one man army with the knowledge and also with equality
Semma gopinath
Meesaya murukku movie Vivek dialog.. Ne unaku pudicha enna venalum pannu, aana padichute pannu.. oru vela athula ne tholvi adainthalum antha padippu unna kappathum.. 😊
🔥🔥🔥
Gopinath Anna naam ellam panniten private school till 10th and 11th 12th in govt schoo,l uniform sathunavu bus stand foot board nill board running jump in jump down now Advocate because my aim was professional study 😊
10.23 is the exact point of gopinath ❤
Editor Vera level ah pannirukaru🔥
🙏🙏🙏
இவர்கள் அனைவரும் படித்து நல்ல வேலைகள் பார்த்து சம்பாதித்துக் கொண்டு மற்றவர்கள் படிக்கக் கூடாது என்ற கெட்ட எண்ணத்தில் படிப்பு வாழ்க்கைக்கு உதவாது என்று பில்டப் கொடுத்து வருகிறார்கள். காரணம் இவர்களும் இவர்களுடைய சந்ததிகள் மட்டுமே படித்து முன்னுக்கு வர வேண்டும் என்பது தான் உண்மை.
முதலில் புரிந்து கொள்ளுங்கள் படிப்புக்கும் கற்பதற்கு நிறைய வேறுபாடு உண்டு
என்ன வேறுபாடு
That difference was created by brainless people... studying without understanding is not education
First neenga padinga aprom kathukalam
Gopi anna superb..well said
Yellow shirt sir @6.45 sema
👏👏👏கல்வி
Gobi anna always ultimate 🔥🔥
'' Kedil vizhuchelvam kalvi oruvarku maadalla matrai evai''
Education is the most powerful weapon
Haiii🎉Haiiii🎉Haiii
கல்வி என்பது பள்ளிகூடத்தில் சென்று படிப்பது மட்டும் அல்ல............
இருந்த இடத்தில் கற்கும் அனைத்தும் கல்விதான்............
கல்விகூடத்தில் கற்றாலும்.... வீட்டிலே கற்றாலும்...... சமுதாயத்தால் கற்றாலும்........ அனைத்தும் கல்விதான்.........
பலவழிகளில் கல்வி கற்பது .. ஏதோ ஒருவழியில் வாழ்வாதாரத்தை மேம்படுத்ததான்.......
(((சொத்துக்களை கொடுத்து செல்லலாம்..... ஆனால் ... அனுபவத்தை கற்பிக்க மட்டும்தான் முடியும்.......)))..... கற்பது கல்வி
நிம்மதியாக வாழ....... போதும் என்ற சொல் பழகு
Very very greatest all students padikkanum❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
3:12 Irunthalum vaikku vantha mathiri kathaikka koodathu 🤣
Semma❤ gobinath and all
வேற லெவல் ending😂
GOPI NAA ALWAYS ROCK'S
படிக்காதவனுக்கு படிக்கலையே கவலை படித்தவனுக்கு வேலை கிடைக்கலயேனு கவலை
Voice sink aagadha Mari oru feel , enaku mattum dhana?
Thug pro Gopinath anna🎉
5:20 👏 👏 👏 👏 👏 ithellam pannunavan pesa maattan. Yenna avan velai pakarathu la busy aa irupan. Kudumbatha gavanikka neram selavu pannuvan.
அவர்கள் யாரும் படிப்பு வேண்டாம் என்று சொல்லவில்லை ஒரு கட்டத்தில் படிப்பு வரவில்லை என்றாலோ ஒரு துறையின் மீது அதீத ஆற்றலும் சாதிக்க வேண்டும் என்ற வெறி இருந்தாலும் அவர்களால் 90% சாதிக்க முடியும் அவர்கள் அந்த குறிக்கோளை நோக்கி செல்ல அனுமதிக்க வேண்டும் என்று தான் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் இவர் கூறுவது போல எங்களுக்கு கட்டாயம் ஒரு டாக்டர் வேண்டும் கட்டாயம் ஒரு இன்ஜினியர் வேணும் என்கிறார் இதுபோலத்தான் நிறைய பெற்றோர்களும் ஆசிரியர்களும் கட்டாயப்படுத்தி நிறைய உயிர் நீட்டினாலும் மற்ற, படிக்க இயலாத குழந்தைகளை ஆர்வம் இல்லாத சிரமமான படிப்புகளில் சேர்த்து உயிரை பலிவாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.❤ நான் படித்த காலத்தில் இயல்பாக அவரவர் கற்கும் தகுதிக்கு ஏற்ப அனைவரும் படித்தார்கள் படிக்க முடிந்தவர்கள் அதில் சாதித்தார்கள் படிக்க இயலாதவர்கள் அவர்கள் திறமையால் சாதித்தார்கள் பின்வரும் காலங்களில் நன்றாக படித்தவர்கள் அதிக சம்பளத்தில் இருக்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொண்டு நன்றாக படிக்க வேண்டும் என்று ஆர்வம் கொண்டு படித்தார்கள் அப்பொழுது தவறில்லை அதுவே ஒரு கட்டாயம் ஆக்கப்படும் பொழுது நிறைய உயிர் பலியும் குற்றங்களும் நடைபெற்றது படிக்க முடியாதவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் கவுன்சிலிங்கில் ஒரு காலேஜ் சேர்ந்தவர்கள் அங்கு நடக்கும் அநியாயத்தை தட்டிக் கேட்டால் படிப்பு போய்விடும் என்பதற்காக அனைத்தையும் தாங்கிக் கொண்டு படித்தாலும் தற்கொலையும் செய்தார்கள் கொலையும் செய்யப்பட்டார்கள் மருத்துவர் மாணவர்கள் கூட வெளி மாநிலங்களில் தமிழ்நாட்டிலும் இப்பொழுது அது பள்ளிகளிலும் அரங்கேறி வருகிறது பணம் படைத்த கல்வி நிறுவனங்கள் எந்த பிரச்சனையிலும் மாட்டாமல் பாதிப்பை மட்டும் மக்களுக்கு மாணவர்களுக்கு மாணவிகளுக்கு தந்து கொண்டே இருக்கிறது கல்லூரிகளில் பாடத்திட்டம் சொல்லித் தரும் முறை பிளேஸ்மெண்ட் என்சிசி போன்ற இதர பிரிவு கல்லூரி முதல்வரின் அறியாமை ஆராஜகம் ஹாஸ்டல் முறைகேடுகள் இன்ஸ்பெக்சன் முறையீடு இதனால் எத்தனை கல்லூரி மாணவர்கள் படிப்பை இழந்து கொண்டு உயிரையும் இழந்து வறுமை நிலையில் பணத்தையும் இழந்து கொண்டு இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா சாதிப்பது ஒரு சதவீதம் என்றால் பாதிப்பது மூன்று சதவீதமாக இருக்கிறது நல்ல கல்லூரி என்று கடனை வாங்கி பணத்தை கட்டி அறிவும் கெட்டு மனநோயாளியாகி உடம்பையும் கெடுத்துக் கொண்டு சில இடங்களில் உயிர் பலியும் ஆகிக் கொண்டிருப்பது உங்களுக்கு தெரியுமா? இவர்கள் கூறுவதை போல குறிக்கோள் நோக்கி செல்லுங்கள் என்று சொன்னாலும் அனைத்து மக்களும் அதுவே பின்பற்றப் போவதில்லை படிக்கும் திறன் வாய்ந்த ஆர்வம் கொண்ட மாணவர்கள் அப்துல் கலாம் போன்ற அறிஞர்களின் சொல் கேட்டு அதில் இருக்கும் நல்லது களையும் புரிந்து கொண்டு மாணவர்கள் நல்ல முறையில் கல்வி கற்றால் அதற்கான வாய்ப்பு அதிகம் என்பதை தெரிந்து கொண்டு அதற்காக உழைப்பார்கள் இவர்கள் கூறிவிட்டால் உடனே அனைத்து பேரும் தரிகெட்டு திரிவதில்லை அதே போல அவர் கூறியது போல படித்தவன் எல்லாம் டெலிவரி மேன்ஆக திரிகிறான் என்றால் ஏன் உங்களுக்கு கோபம் வருகிறதோ அனைவரையும் படிக்கச் சொல்கிறீர்கள் அப்பொழுது அனைவரும் உயர்ந்த இடத்துக்கு செல்ல வேண்டும் என்கிறீர்கள் அப்பொழுது இதுபோன்ற வேலைகளை செய்வதற்கு படிக்காதவன் எங்கு உள்ளான் படித்தால் ஒரு வேலையை செய்யக் கூடாது என்பதுதான் அறிவா எந்த வேலையும் குறைத்து மதிப்பிடக் கூடாது படித்தவர் அனைவருக்கும் அவர் படிப்பதற்கு ஏற்ற நல்ல வேலைகள் கிடைக்காது இந்த மாதிரி வசதி படைத்தவர்கள் அவர்கள் விருப்பத்தை நோக்கிப் போனால் நீங்கள் விட வேண்டியதுதானே வசதி குறைவாக கஷ்டப்பட்டு படிக்கும் மாணவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டியது தானே இதில் உங்களுக்கு என்ன கஷ்டம்
👌👌
Enna kastam na fees vanga முடியாது
Super
Muraattu.sangai😂😂😂😂😂😂😂😂
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏👍👍👍👍🎉🎉🎉🎉🎉🎉
Gobi anna question la semmaya kekuranga✌✌✌
இந்தியாவில் ஆட்சியாளர்களுக்கு தெரிவதில்லை, படிக்கிற கல்வி அவர்கள் வேலைக்கு, வாழ்க்கைக்கு உதவுமா? என்ற நோக்கத்தில் மாணவர்கள் முன்னேற பாட நூல்களை தேர்வு செய்ய வேண்டும், தேவையில்லாத பாடப்பிரிவுகளை நீக்க வேண்டும்,
நாட்டுக்கும், மக்களுக்கும் நல்லது செய்து, மக்களை பொருளாதார வழியில் முன்னேற்ற, பாதுகாப்பான, சிறந்த கட்சி நாம் தமிழர் கட்சி தான்.
The last line🔥
3:03 Phd padichavan naalu letter elutha matana yara aatha kena uncle phd padikuravan oru book size ki thesis eluthuvan daa 😂😂😂😂😂😂
Sir super super
Sir.semma kobisir❤
கோபிநாத் மனிதர்களுக்கு உழைப்பையும் பசுமையையும் நீர் ஆதாரத்தையும் சேமிப்பையும் வலுப்படுத்தும் முறையை உருவாக்கும் படிப்புதான் மனிதனுக்கு
படிப்பு தேவையில்லை vs கோபிநாத் (கொபிநாத்தே போதும்)
Gopi first ball sixer 🎉🎉🎉 ennaku therilaa 😂😂
Education is important but our system is wrong that is the sad truth 😢
2:32 zile zile theme music super 🎉
Super
Gopinath sir..kita Neeye un kaluthula kaththi vachikitu..enakaga oru thadava padipu mukkyam ilanu solunganu sonalum...solamataru....😂
👍♥️
Geometric is important in every small thing day by day life 🤦
Algebra, calculas kooda mukkiyam bro. Deep learning engineering athula elam important. 😎 ivankalukku onnume theriyaathu. 🤭😅😅
Basic education and higher education in field of interest is important
Supet
படிப்பு தான் முக்கியம்
கற்பி ஒன்றுசேர் புரட்சிசெய்
Super Kopi sir 👏
editing 🔥🔥🔥🔥👌
Thanks ❤️ kindly share to your friends❤️❤️
Thalaivar massss starts @ 5:20 love it ...... I am also from middle class family
Dai.....play the episode properly.....its totally irritating with the in between cine clips.....
Worst Education system and mark system...
5 lakhs kuduthu electrical engineering padichutu veliya varavanuku tube light connection kooda kuduka theriya la....athuku yen 5 lakhs kuduthu padikanum....
காமராஜர் படிக்கல அப்படினு சொல்றீங்க சரி ஆன அவர் ஏன் எல்லாரும் படிக்கணும்னு சொன்னார்
Yellow ungle 🔥🔥🔥
Kalvi mukiyama illaiya nu thalaipa vechu pesa kupida vendiyathu appuram kalvi mukiyam illainu solravana gopi kizhithar nu uruta vendiyathu. Intha thalaipa vecha mundam yaru😂😂😂😂
Editing vera level 😂😂😂
😊😊😊
Study is must ...
படிப்பு என்னவென்றால். என்னவென்று தெரியாத அறிவிலிகள் கருத்தை தூக்கி எறிய வேண்டும்.
கேடில் விழுச்செலவம் கல்வி யொருவற்க்கு மாடல்ல மற்ற யவை
புள்ளிங்கோ.....🔵♦️♦️ கலாச்சாரம் 😜😜😜😜❗❗
Education not to work, it is gain knowledge and discipline
that end.....avan porula eduthu avanayae podrathuuuuuu.....anthalu athu than da specialisttttt....GOBI NA for a reason......😆
🤣🤣
அதை கிலப்பி விட்டதே நீங்க தன டா 😂😂🤣😔
🤣🤣
Adi sakke. Nethi adi gopinath sir
Ennoda pasangala nalla padika vaipen 💯 study tha mukiyam
Chinna muthu anna my senior MCCian
எடுத்த எடுப்பிலேயே ஒருத்தன நடு மண்டையில பொளந்து போட்டுட்டீங்க .40
How to download neeya Nana video
6:30 to 7:00 point is solid
Unmaiyil teeta ethukkunu innum enakku theriyala