சிறிய வயதில் கேட்ட பாடல்.இந்த பாடலை பாடிகொண்டே விளையாடுவோம். அடி அம்மாடி சின்ன பொண்ணு நா சொல்லுறத கேளு நின்னு நீ போகும் வீட்டுக்குள்ள பெரியோர மதிக்கணும் சிறியோர மிதிக்கணும் டி வரிகள் தெரியாமல் நாங்களே வார்த்தைகளை சேர்த்துகொள்வோம். மிக இனிமையான மீண்டும் வாராத காலம்.😭😭😭😭
ஏதேதோ போட்டு வச்சு பதமாக காய்ச்சி வைக்க அ...........அ..........அ.........ஆ... ராசாவும் பால் குடிக்க ரோசா நீ மூடி வைக்க ஆசையில் மிதந்து ஆயிரம் சுமந்து நீயிருக்க சமயத்த பாத்து இருப்பத குடிக்க பூனை வர அட பொண்ணு நீ ஜாக்கீரத இல்ல பாலெல்லாம் தீரும் கத இது பொல்லாத உலகம் புள்ள இது புரியாட்டா வாழ்வே இல்ல
நான் சின்ன வயதில் படம் பாத்திருக்கென் கிளைமாக்ஸ் மட்டும் ஜாபகம் இருக்கு அதைநினைத்தால் எனக்கு சின்னபிள்ளைபொல உனருவேன் இப்பவும் அப்டித்தான் இருக்கு எனக்கு வயது 42
தோழிக்கு தான் கல்யாணம்... ஊரெல்லாம் கும்மாளம் தோழிக்கு தான் கல்யாணம்... ஊரெல்லாம் கும்மாளம் சாமி மேல சத்தியமா... மால மாத்து பக்குவமா சாமி மேல சத்தியமா... மால மாத்து பக்குவமா மல மேல வாழும் மகராசி வாழ்தனும் சிலை ஏறி வாழும் செல்லியம்மா வாழ்தனும் யே... யே.... யே..... யே யே யே.... அடி அம்மாடி சின்ன பொண்ணு நா சொல்லுறத கேளு நின்னு அடி அம்மாடி சின்ன பொண்ணு நா சொல்லுறத கேளு நின்னு நீ போகும் வீட்டுக்குள்ள பெரியோர மதிக்கனும் உரியோர துதிக்கனும்டி கட்டுனவன் மனசுல கரும்பாக இனிக்கனும் அரும்பாக மணக்கனும்டி அடி அம்மாடி சின்ன பொண்ணு நா சொல்லுறத கேளு நின்னு சந்தோச ஊஞ்சலிலே சதிராடும் பொன் மயிலே ஆ... ஆ... ஆ... ஆ... கல்யாண ஜோரினிலே காலும்தான் தரையில் இல்லை சொந்தங்களை பாத்து சுற்றங்களை சேத்து நீ சிரிக்க வாழ்த்துறத கேட்டு வசந்தமா பூத்து நீ குலுங்க புது போதையில் துள்ளும் மதி வாழ்க்கை பாதைக்கு சொல்வேன் சேதி காணும் உலகத்தில் வெளிச்சம் பாதி ஆனா உலகத்தில் இருக்கே மீதி அடி அம்மாடி சின்ன பொண்ணு நா சொல்லுறத கேளு நின்னு அடி அம்மாடி சின்ன பொண்ணு நா சொல்லுறத கேளு நின்னு லலி... லலி... லலி லலி.... லலி லலி... லலி லலி... லா..... லலி... லலி... லலி லலி.... லலி லலி... லலி லலி... லா..... ஏதோதோ போட்டு வச்சி பதமாக காய்ச்சி வைப்ப ஆ... ஆ... ஆ... ஆ... ராசாவும் பால் குடிக்க ரோசா நீ மூடி வைப்ப ஆசையில மிதந்து ஆயிரம் சுமந்து நீ இருக்க சமயத்த பாத்து இருப்பத குடிக்க பூனை வர அட பொண்ணு நீ ஜாக்கிரத இல்ல பாலெல்லாம் தீரும் கத இது பொல்லாத உலகம் புள்ள இத புரியாட்டா வாழ்வே இல்ல அடி அம்மாடி சின்ன பொண்ணு நா சொல்லுறத கேளு நின்னு அடி அம்மாடி சின்ன பொண்ணு நா சொல்லுறத கேளு நின்னு நீ போகும் வீட்டுக்குள்ள பெரியோர மதிக்கனும் உரியோர துதிக்கனும்டி கட்டுனவன் மனசுல கரும்பாக இனிக்கனும் அரும்பாக மணக்கனும்டி அடி அம்மாடி சின்ன பொண்ணு நா சொல்லுறத கேளு நின்னு
சிறிய வயதில் கேட்ட பாடல்.இந்த பாடலை பாடிகொண்டே விளையாடுவோம்.
அடி அம்மாடி சின்ன பொண்ணு
நா சொல்லுறத கேளு நின்னு
நீ போகும் வீட்டுக்குள்ள பெரியோர மதிக்கணும்
சிறியோர மிதிக்கணும் டி வரிகள் தெரியாமல் நாங்களே வார்த்தைகளை சேர்த்துகொள்வோம். மிக இனிமையான மீண்டும் வாராத காலம்.😭😭😭😭
Nadhiya super
சின்ன வயசில் கேட்டபாடல் தமிழ் வித்தகர் T. ராஜேந்தர் இசையும் வரிகளும் அருமை 🎻 🎻 🎻
Yes. I'm very small. My mother always hear the song.. Romba naal thedidu irunthen
"தோழிக்குதான் கல்யாணம்
ஊரெல்லாம் கும்மாளம்
தோழிக்குதான் கல்யாணம்
ஊரெல்லாம் கும்மாளம்
சாமி மேல சத்தியமா
மால மாத்தி பக்குவமா
சாமி மேல சத்தியமா
மால மாத்தி பக்குவமா
மல மேல வாழும்
மகராசி வாழ்த்தணும்
சிலை ஏறி வாழும்
செல்லியம்மா வாழ்த்தணும்
ஹே...ஏ...
அடி அம்மாடி சின்னப் பொண்ணு
நா சொல்லுறத கேளு நின்னு
அடி அம்மாடி சின்னப் பொண்ணு
நா சொல்லுறத கேளு நின்னு
நீ போகும் வீட்டுக்குள்ள
பெரியோர மதிக்கணும்
உரியோர துதிக்கணும்டி
கட்டுனவன் மனசுல
கரும்பாக இனிக்கனும்
அரும்பாக மணக்கனும்டி
அடி அம்மாடி சின்னப் பொண்ணு
நா சொல்லுறத கேளு நின்னு
சந்தோஷ ஊஞ்சலிலே
சதிராடும் பொன் மயிலே
கல்யாண ஜோரினிலே
காலும்தான் தரையில் இல்ல
சொந்தங்களைப் பாத்து
சுற்றங்களைச் சேத்து
நீ சிரிக்க
வாழ்த்துறத கேட்டு
வசந்தமா பூத்து
நீ குலுங்க
புது போதையில்
துள்ளும் மதி
வாழ்க்கைப் பாதைக்கு
சொல்வேன் சேதி
காணும் உலகத்தில்
வெளிச்சம் பாதி
ஆனா உலகத்தில்
இருட்டே மீதி
அடி அம்மாடி சின்னப் பொண்ணு
நா சொல்லுறத கேளு நின்னு
அடி அம்மாடி சின்னப் பொண்ணு
நா சொல்லுறத கேளு நின்னு
ஏதோதோ போட்டு வச்சி
பதமாக காய்ச்சி வைப்ப
ராசாவும் பால் குடிக்க
ரோசா நீ மூடி வைப்ப
ஆசையில மிதந்து
ஆயிரம் சுமந்து
நீ இருக்க
சமயத்த பாத்து
இருப்பத குடிக்க
பூனை வர
அட பொண்ணு நீ ஜாக்கிரத
இல்ல பாலெல்லாம் தீரும் கத
இது பொல்லாத உலகம் புள்ள
இத புரியாட்டா வாழ்வே இல்ல
அடி அம்மாடி சின்னப் பொண்ணு
நா சொல்லுறத கேளு நின்னு
அடி அம்மாடி சின்னப் பொண்ணு
நா சொல்லுறத கேளு நின்னு
நீ போகும் வீட்டுக்குள்ள
பெரியோர மதிக்கணும்
உரியோர துதிக்கணும்டி
கட்டுனவன் மனசுல
கரும்பாக இனிக்கனும்
அரும்பாக மணக்கனும்டி
அடி அம்மாடி சின்னப் பொண்ணு
நா சொல்லுறத கேளு நின்னு"
~~~~~¤💎¤~~~~~
💎பூக்களை பறிக்காதீர்கள்
💎1986
💎சித்ரா
💎டி. ராஜேந்தர்
சூப்பர்நன்றி
Very nice 👌👌
நன்றி 🙏👍
நடனம் மற்றும் பாடல் வரிகள் அருமை இன்று முதல்முறையாக கேட்ட நான் இனியும் கேட்டு ரசிப்பேன்.
Entha song 1st time kekuren 😂actress anuja Interview pathutu entha song parka vanthavanga oru like kudunga 😍😍😇
நான் சின்ன வயதில் கேட்டு ரசித்த பாடல்.
34 வருசத்துக்கு பின்னாடி இப்போது கேட்கிறேன்
பழமையான நினைவுகளுடன்
இந்தப் பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் கல்யாணம் ஆகும் பெண்களுக்கு அழகான வரிகள் இந்தப் பாட்டோட வரிகள்
மனதை தொட்ட பாடல்
2
அருமையான பாடல் வரிகள் இனிமையான குரல்
அருமையான பாடல் வரிகள் இனிமையான குரல்
பள்ளி ஆண்டு விழாவில் முழுவதும் டி ராஜேந்தர் பாடல் முழுவதும் ஒலித்தது...1986 நான்காவது பயின்றேன்.நெய்தலூர் கிராமம்
அருமையான. வரிகள்... ❤❤❤
அருமையான பாடல் வரிகள் அருமையான இராகம்
எனக்கு பிடித்த பாடல்
எனக்கு பிடித்த ஒரு பாடல்
அருமையான பாடல் வரிகள்
அருமையான பாடல்
இந்த பாடல் இப்போது கேக்குறேன் 👌👌
இசை , பாடலாசிரியர் ... டி..ராஜேந்தர் அவர்கள்
Chitra.... ❤❤❤❤
நான் ரசித்து கேட்ட சிறு வயது பாடல் 🦋
Chinna kuyil chitra madam voice
ஏதேதோ போட்டு வச்சு
பதமாக காய்ச்சி வைக்க
அ...........அ..........அ.........ஆ...
ராசாவும் பால் குடிக்க
ரோசா நீ மூடி வைக்க
ஆசையில் மிதந்து ஆயிரம் சுமந்து நீயிருக்க
சமயத்த பாத்து இருப்பத குடிக்க பூனை வர
அட பொண்ணு நீ ஜாக்கீரத
இல்ல பாலெல்லாம் தீரும் கத
இது பொல்லாத உலகம் புள்ள
இது புரியாட்டா வாழ்வே இல்ல
Meaning puriyala..nanba
சின்ன வயதில் அடிக்கடி கேட்ட பாடல் அடுக்கு மொழி T , ராஜேந்தர் இசை மிக அருமை இந்த பாடலை கேட்டு கொண்டே இருக்க னும் போல இருக்கு ,
Sureshkum nadiyavukkum sariyanaa jodi poruttham
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
It is a beautiful song it convey some valuable message to the female
wow what a song, really fantastic song from T.rajendar.
Intha padalai kattal en chinna
Vayasuthan niyabakam varum.
Nila..💜 tamilan
Chitra voice arumai
அறுமையான பாடலும் நல்ல நடனும்
அழகாக நடனம் அழகான பாடல்
நான் சின்ன வயதில் படம் பாத்திருக்கென் கிளைமாக்ஸ் மட்டும் ஜாபகம் இருக்கு அதைநினைத்தால் எனக்கு சின்னபிள்ளைபொல உனருவேன் இப்பவும் அப்டித்தான் இருக்கு எனக்கு வயது 42
Same feeling machi,I too age 42
கல்யாண வீட்ல போடுற பாட்டு❤😅நல்லா இருக்கும்
Super lines and music and dance
அருமையாட பாடல் 80"s90"s super
1986 famous song
சித்ரா அம்மா குரல் இனிமை
TR Song Super Thank you.
T R is always best
❤❤❤palaia ninaiukal❤❤❤
T Rajender sir vazhga
Nice. ARUMAI
Nathiya super mam
Cute Nadia 💕💕💕
Sung by chitra ,not s.janaki
T.r.is amazimg.my hats off ans my gratotude.my most favour song
TR Isakum padal varikum endrum nan adimal🙏
Super song🎶
pazhaya tr engappa?
Super
Nice song 😘
, super song
I like the song
Naan chinna vayathil record dancel Partha marakku mudiyatha padal
Super sweet song
ethanai time katu irukan
Super song
just listen this song
Meeramohideen Meeramohideen
தோழிக்கு தான் கல்யாணம்... ஊரெல்லாம் கும்மாளம்
தோழிக்கு தான் கல்யாணம்... ஊரெல்லாம் கும்மாளம்
சாமி மேல சத்தியமா... மால மாத்து பக்குவமா
சாமி மேல சத்தியமா... மால மாத்து பக்குவமா
மல மேல வாழும் மகராசி வாழ்தனும்
சிலை ஏறி வாழும் செல்லியம்மா வாழ்தனும்
யே... யே.... யே..... யே யே யே....
அடி அம்மாடி சின்ன பொண்ணு
நா சொல்லுறத கேளு நின்னு
அடி அம்மாடி சின்ன பொண்ணு
நா சொல்லுறத கேளு நின்னு
நீ போகும் வீட்டுக்குள்ள பெரியோர மதிக்கனும்
உரியோர துதிக்கனும்டி
கட்டுனவன் மனசுல கரும்பாக இனிக்கனும்
அரும்பாக மணக்கனும்டி
அடி அம்மாடி சின்ன பொண்ணு
நா சொல்லுறத கேளு நின்னு
சந்தோச ஊஞ்சலிலே சதிராடும் பொன் மயிலே
ஆ... ஆ... ஆ... ஆ...
கல்யாண ஜோரினிலே காலும்தான் தரையில் இல்லை
சொந்தங்களை பாத்து சுற்றங்களை சேத்து நீ சிரிக்க
வாழ்த்துறத கேட்டு வசந்தமா பூத்து நீ குலுங்க
புது போதையில் துள்ளும் மதி
வாழ்க்கை பாதைக்கு சொல்வேன் சேதி
காணும் உலகத்தில் வெளிச்சம் பாதி
ஆனா உலகத்தில் இருக்கே மீதி
அடி அம்மாடி சின்ன பொண்ணு
நா சொல்லுறத கேளு நின்னு
அடி அம்மாடி சின்ன பொண்ணு
நா சொல்லுறத கேளு நின்னு
லலி... லலி... லலி லலி.... லலி லலி... லலி லலி... லா.....
லலி... லலி... லலி லலி.... லலி லலி... லலி லலி... லா.....
ஏதோதோ போட்டு வச்சி பதமாக காய்ச்சி வைப்ப
ஆ... ஆ... ஆ... ஆ...
ராசாவும் பால் குடிக்க ரோசா நீ மூடி வைப்ப
ஆசையில மிதந்து ஆயிரம் சுமந்து நீ இருக்க
சமயத்த பாத்து இருப்பத குடிக்க பூனை வர
அட பொண்ணு நீ ஜாக்கிரத
இல்ல பாலெல்லாம் தீரும் கத
இது பொல்லாத உலகம் புள்ள
இத புரியாட்டா வாழ்வே இல்ல
அடி அம்மாடி சின்ன பொண்ணு
நா சொல்லுறத கேளு நின்னு
அடி அம்மாடி சின்ன பொண்ணு
நா சொல்லுறத கேளு நின்னு
நீ போகும் வீட்டுக்குள்ள பெரியோர மதிக்கனும்
உரியோர துதிக்கனும்டி
கட்டுனவன் மனசுல கரும்பாக இனிக்கனும்
அரும்பாக மணக்கனும்டி
அடி அம்மாடி சின்ன பொண்ணு
நா சொல்லுறத கேளு நின்னு
மனதை தெட்ட பாடல்
Nice song..
Very good song and lyrics in 1986
I hope it's chitra mam's voice!
Super songs
I like this song.
Arumai.
Super. Hit
இந்த பாடலை பாடியுள்ளவர் சித்ரா , ஆனால் S. ஜானகி என்று பதிவாகியுள்ளது.
Nice song.
This song by chithramam
என்மனதைதெட்டபாடல்
En friend akka marriage la ketta song
😘😘😘
❤
super song
super
❤️❤️
💐💐💐💐💐
💗💓💓
❤️🍇
Ok
samy
மறவாத கானவரிகள்...
கிசுகிசுவராதயுரேநடிகைநதியா
Yes evergreen nadhiya fan,myself
Karate Raja Salem
I too salem,age 42
Nice song
மனதை தொட்ட பாடல்
அருமையான பாடல்
Super