Ullam Udaium Pothu | Catholic Devotional Song| Fr Charles|Sathya prakash
HTML-код
- Опубликовано: 15 янв 2021
- Lyrics and Music: Fr Charles Viju A.
Music Co - ordination: Fr Joseph Stalin
Music Direction: Mr Klingston
Video Edited: Lafarc, Colors Multimedia
Singer: Sathya Prakash
Contact: 9487015472
1. மன நிம்மதி தரும் பாடல்
• Fr charles viju song||...
2. உன் மடியில் சாய்ந்திட .......(உள்ளம் தொடும் புதிய பாடல் )
• Un Madiyil Saainthida|...
3. தடுமாறும் கால்களை தாங்கும்....
( நம் வாழ்வை சொல்லும் பாடல் )
• Fr charles viju || Tha...
உள்ளம் உடையும் போது
உறவாய் வா இறைவா
கண்கள் கலங்கும் போது
துணையாய் வா இறைவா
சிறகை இழந்த பறவை போல
ஒடிந்த கிளையாய் தரையில் வீழ்ந்து
உம்மை பார்க்கிறேன் என்
உதவி உம்மிடமே
1. உலகம் தீர்ப்பிடலாம்
உம்மால் முடியுமா
பார்ப்பவர் நகைக்கலாம்
உம்மால் கூடுமா
பாலூட்டும் குழந்தையை
தாய் கூட மறக்கலாம்
படைத்தவா நீர் என்னை மறப்பதில்லை
உலக உறவுகள் ஒதுங்கிச் செல்லலாம்
உன்னதர் நீர் என்னை பிரிவதில்லை
இறைவா நீர் என்னை பிரிவதில்லை
2. என் வாழ்வின் பாதையை
அறிய முடியுமா
அது தரும் வேதனையை
மறுக்க முடியுமா
திசை மாறும் படகாய்
தவிக்கின்ற வேளை
பயணத்தில் துணையாய்
நீர் வாருமே
எல்லாமே விதியென்று
வீழ்ந்திடும் வேளை
நம்பிக்கை வலுவூட்டி வழிகாட்டுமே
இறைவா வலுவூட்டி வழிகாட்டுமே
karaoke link
• Minus Track - Ullam Ud...
நான் தாய் தகப்பன் என்று தனிமையாக இருக்கின்றேன் எனது வயது 36 ஆகிறது திருமணமாகவில்லை வரன்கள் கிடைத்தும் சரிவர அமையவில்லை நான் தேடும் அன்பு அவர்களிடம் கிடைக்கவில்லை ஆனால் இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது எனக்காக இந்த உலகத்தில் ஆண்டவர் மட்டுமே இருக்கிறார் என்று என்னால் நான் முழுமையாக உணர்கின்றேன் நன்றி இறைவா
Praise the lord peace of mind godisgreat manathukkugive mepeaceofmind, help me my family praisethalord songs 🌹 thankyou whalzthukkal
God with u
Jesus Christ ... kandipa nall valkai kudupar
Jesus always with us
மனசு வலிக்கும் போது இந்த பாடலை கேட்கும் போது மனம் ஆறுதலாக உள்ளது😂
எனக்கு சீக்கிரம் நல்லா ஒரு விடுதலை தங்கப்பா ஆமென்
என் மனதில் இருக்கும் வேதனையை புரிந்து கொள்ள ஒருவர் என் அன்பின் தேவன் இயேசு ஒருவர் தான் எனக்கு எல்லாமே எப்போதும் நெருக்கமான சூழ்நிலையிலும் உபத்திரவங்கள் மத்தியில் கர்த்தருடைய அன்பு என்றுமே தாங்கி நடத்தி வருகிறது
உள்ளம் உடையும் போது உறவாய் வா இறைவா
கண்கள் கலங்கும்போது துணையாய் வா இறைவா - 2
சிறகை இழந்த பறவை போல ஒடிந்த கிளையாய் தரையில் விழுந்து
உம்மை பார்க்கிறேன் என் உதவி உம்மிடமே - 2
உலகம் தீர்ப்பிடலாம் உம்மால் முடியுமா
பார்ப்பவர் நகைக்கலாம் உம்மால் கூடுமா - 2
பாலூட்டும் குழந்தையை தாய் கூட மறக்கலாம்
படைத்தவா நீர் என்னை மறப்பதில்லை
உலக உறவுகள் ஒதுங்கி செல்லலாம்
உன்னதர் நீர் என்னை பிரிவதில்லை
இறைவா நீர் என்னை பிரிவதில்லை
என் வாழ்வின் பாதையை அறிய முடியுமா
அது தரும் வேதனையை மறுக்க முடியுமா - 2
இசை மாறும் படகாய் தவிக்கின்ற பொழுதில்
பயணத்தில் துணையாய் நீர் வாருமே
எல்லாமே விதி என்று வீழ்ந்திடும் வேளை
நம்பிக்கை வலுவூட்டி வழிகாட்டுமே
இறைவா வலுவூட்டி வழிகாட்டுமே
ஆமென்
💖
Amen.
வாழ்வில் வீழும் போது இயேசுவின் தயவு உண்மையில் வாழ வலுவூட்டி வழிகாட்டும்.
நன்றி இயேசுவே
Delaying my leaving
இயேசப்பா நீங்க மட்டும் தான் உண்மை. நீங்க மட்டும் தான் நிரந்தரம். I LOVE JESUS. ❤
நான் ஒரு இந்து🙏 இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் மனம்🙏 ஆறுதலையும் நிம்மதியையும்🙏 சந்தோசத்தையும்🙏 தரக்கூடிய பாடல்🙏 ஆண்டவர் இயேசுவே🙏 உமக்கு கோடான கோடி🙏 ஸ்தோத்திரம் தகப்பனே🙏 அல்லேலூயா🙏 அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
God bless you
❤❤❤good nice song
❤ touching so ng😊
❤
எனது கண்ணீரைத் துடைக்கும் பாடல் நன்றி இறைவா
என் உதவி உம்மிடம் மட்டும் உள்ளது
எந்நிலையிலும் என்னுறவு
நீர்தாமே என்னிறைவா
உன்கரம்பற்றி நானடக்கும்போது
வேறென்ன வேண்டும் தலைவா
என் நண்பனை சீக்கிரம் எங்கிட்ட வர வைங்கப்பா என் நண்பன் நல்லா நானும் அவங்களும் எப்போதும் நல்லா ஆரோக்கியமா இருக்க வேண்டும் சம்பாதிக்கணும்
Naanum Hindu eanakku rompa rompa pidikkummm jeshupppa song
இந்த பாடல் வரிகள் எழுதியவருக்கு என்னுடைய மனமார்ந்த 🎉 வாழ்த்துக்களும் ஜெபங்களும் 🫂🫂🫂🙏➕
இயேசவே ! நீங்கள் தான் எப்போதும் என் உறவு, இயேசப்பா எனக்கு மன அமைதி தாருங்கள் அப்பா 🙏
Father, Praise the lord 🙏
இயேசப்பா எனக்கு சீக்கிரம் நல்லா விடுதலை தாங்கப்பா
இயேசப்பா என் நண்பன் நல்ல ஆரோக்கியமா இருக்கணும் என்கிட்ட சீக்கிரமா என் நண்பனா வர வைங்க அப்பா
Jeshupppa eandoo life nalathu nadakanumm manashu kadamaa irukku jeshupppa 😭🙏🙏🙏🙏🙏🙏🙏
I love father என் தந்தை தன்
மடியில் என்னை வைத்து
தாலாட்டி எனக்கு நம்பிக்கை தருகின்றார் thank you so much
Father
எப்போதும் நல்லா உன்ன ஒற்றுமையா இருக்க வேண்டும் நல்லா ஆரோக்கியமா இருக்க வேண்டும் நானும் என் நண்பனும் என் வாழ்க்கையில் சீக்கிரம் நல்லா விடுதலை தங்கப்பா ☦️☦️☦️☦️☦️
அம்மா தாயே, இறைவனின் அன்னையே எங்களுக்காக உமது திருமகனிடம் பரிந்து பேசுங்கள்.
எனக்காக எழுதிய பாடல் போல் உணர்கின்றேன்.கேவலம் பணத்திற்காக தூக்கி எறிந்து விட்டு போன உடன்பிறப்பு . இந்த உலகில் கடவுள் தவிர யாரும் இல்லை இந்த உலகம் உறவு கள் எல்லாம் பொய் கடவுள் மட்டுமே மெய்
இந்த பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் அப்படி ஒரு அற்புதமான பாடல் and ஒவ்வொரு வரியும் பொக்கிஷம் thank you so much father உங்கள் இசை பயணம் இன்னும் நிறைய பாடல்களை தர வேண்டும் god 🙏 you 😅😅😅
, இந்தப் பாடலை கேட்கும் போது மனசுல இவ்வளவு கஷ்டங்கள் வேதனைகள் இருந்தாலும் கண்ணீரோடு சேர்த்து வேதனையும் கரையுது ஏனா இயேசப்பா என்கூட துணையாக வாரார் ரொம்ப நன்றி அப்பா
இந்த பாடல் என் மனதுக்கு ஆறுதலைத் தருகிறது இறைவா
உலகம் தீர்பிடலம் உன்னால் முடியுமா 😭😭✝️🛐💟
ஆமென்
இந்த பாடலைக் கேட்கும் போது மனதிற்கு ஆறுதலாக உள்ளது. அருமையான பாடல் வரிகள்.. நன்றி இறைவா.... அல்லேலூயா....👏👏👏👏🙏🙏🙏🙏💐💐💐💐
என் உதவி நீர் இயேசுவை எங்கள் மேல் இரக்கமாயிரும் எங்கள் தொழில் குடும்பம் ஆசீர்வதமாய் இருக்க எங்களுக்காக ஜெபிக்க வேண்டுகிறேன் நன்றி
ஆமென்
ஆறுதல் நாயகர் என் இறைவன்.இது நாள் வரையும் என் இறப்பு வரையிலும் காத்து வழி நடத்திவரும் இறைவனுக்கு கோடிநன்றிகள்
ஆமென்
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் என் மனக் கவலையை மறக்க செய்து மன அமைதி தரும் பாடல் ❤❤❤
சந்தேகத்தால் பிரிந்த கணவனை நினைத்து வேதனையோடு இருந்தபோது எனக்கும் என் குழந்தைகளுக்கும் ஆறுதல் தரும் பாடலாக இருந்தது🥺🙏❤️❤️❤️
அருமையான வார்த்தைகள்.. அழகான குரல் .. கடவுள் இன்னும் பயன்படுத்துவாராக
எனக்கு மனநிம்மதி தரும் இந்தப் பாடல். இந்தப் பாடலைக் கேட்கும்பொழுது என் மனதின் பாரம் குறையும்🙏
Manasu valikum pothu intha padal romba aruthal tharum tq fr
நம் அன்பின் தேவன் நம் உள்ளத்தில் நினைவுகள் சிந்தனைகள் எண்ணங்கள் தேவனுக்கு தெரியும் நான் என்றும் என் அன்பின் தேவன் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்
இந்தப் பாடலை பல முறை கேட்டு விட்டேன். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். உள்ளத்திற்கு ஆறுதல் தரும் பாடல்இறைவனோடு நெருங்க வைக்கும் பாடல்
ஆமென் இயேசப்பா உம்மைப் பார்க்கிறேன் என் உதவி உம்மிடமே 🙏✝️✝️✝️🙏
ஆமென்
S my daddy nenka than kanmali uthasi varum parvatham pa
எனக்கு மனசு கடஷ்டம இருக்கும் போது இந்த பாட்டு கேட்க புடிக்கும்
அழகானவரிகள் இனிமையாக குரல் இறைவனுக்கு நன்றி கண்ணீர்.👌🙏
மிக்க நன்றி
அருமையாக எழுதி இருக்கிறார் தந்தை.... இன்னும் நிறைய பாடல்கள் எழுத கடவுள் ஆசி பெற்றுகொள்ள வேண்டுகிறேன்....
Amen, என் உடல் நோய்களை குணப்படுத்தும் அப்பா. Praise the lord
மிகவும் அருமையான பாடல்💕
எத்தனை முறையும் கேட்கலாம் 💕💕
இயேசுவுக்கே புகழ்!
மரியே வாழ்க! ❤
ஆறுதலான பாட்டு மனம் நிறைவாக கேட்க்க கேட்க்க மனம் அமைதியாக உள்ளது
நம்பிக்கையூட்டும் நல் வார்த்தைகள் ... மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் மெல்லிசைக் குரல்...GOD BLESS YOU...
மிக மிக மிக மிக அருமையான பாடல் தூய ஆவியின் தூண்டுதலால் எழுதப்பட்ட பாடல் தந்தை அவர்களுக்கு மிக்க நன்றி
மிக்க நன்றி. ஆமென்
பாடலை கேட்கவே கண்ணீர் வருகிறது 🙏
எனக்கு மிகவும் பிடித்த பாடல்♥️♥️
மனம் சோகமாக இருக்கும் போது. இந்த பாடல் கேட்கிறேன்....
மனம் அமைதி கிடைக்க வேண்டும் என்று...
ஆமென்.
ஆமென்
@@charlesviju1984 ஆமென்.
ஆறுதலின் தெய்வமே நன்றி இயேசப்பா 🙏
ஆமென்
ஆறுதலின் தெய்வமே நன்றி இறைவா🙏🌲🌹🌲🙏
ஆமென். நன்றி இயேசுவே
@@charlesviju1984
U
@@charlesviju1984 it
யேசுவே உமது ஆறுதளுக்காக நன்றி 🙏
ஆறுதல் தரக்கூடிய. பாடல்❤❤❤
Intha song ennudaya manathukku aaruthalaka irukkuthu thank you jesus
உண்மையாகவே இந்த பாடல் என் இதயத்தை உடைத்தது. Amazing voice (சொல்ல வார்த்தை இல்லை)
நல் ஊக்கத்திற்கு நன்றி
உண்மை உள்ளம் உடையும் போது இந்த பாடல் என்னை தேற்றுகிறது
நன்றி. நம் ஆண்டவர் நம்மை கைவிடாதவர்
Praise the lord father
இந்த பாடல் மிக அருமை.பாடல் கேட்க்கும் போது மனதுக்கு ஆறுதலாக கண்களில் கண்ணீர் வழிகிறது Thank father very much.
மனதிற்கு இதமான பாடல் வரிகள் நன்றி ஏசுவே நீர் என்னோடு எப்போதும் இருப்பது போன்ற உணர்வு
I love Jesus I trust in Jesus I believe in Jesus Jesus is everything
Glory be to God
God..is..everything
உணமையாகவே இந்த பாடல் மிக அருமை .... மீண்டும் மீண்டும் கேட்கிறேன்...
மிக்க நன்றி
அருமையான பாடல் வரிகள் ஒவ்வொன்றும் அருமை
Amem thank you Jesus Christ god bless you your songs ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தாழ்ந்யாலும்எதுதான் நடந்தாலும்ஆண்டவர்இருக்கும் போது பயமில்லை
, ஆமென்
@@charlesviju1984 v v
அவர் அன்பு மட்டும் போதும் நமக்கு
கண்கள் கலங்கும் போது துணையாய் வா இறைவா 🙏❤️🙏
ஆமென்
❤
Yesu appa enaku mana nimmathiya thanka appa pls ungala vetta enaku yarum illa pa ungala kenchu kekuren appa .amen
Jesappa ennai kaividatheeyum
Neerrmaddum poothumAmen
என் கவலை கண்ணீர் துன்பம் தனிமை போன்ற சூழ்நிலையில் எனக்கு ஆறுதல் தருவதும் இறைவனிடம் இன்னும் நெருங்க வைக்கும் வழிகாட்டியாக இப்பாடல் இருக்கின்றன அருட்தந்தை அவர்களுக்கு நன்றிகள் பல
ரொம்ப ரொம்ப மனதை தொட்ட பாடல் மிகவும் அருமை யான வரிகள் நன்றி நன்றி மனமார்ந்த நன்றிகள் father
கர்த்தர் அரவணைத்து ஆறுதல் தருவார். கலங்கிய கண்களுடன் காட்சிகளை பார்த்து. பாடலின் வரிகளில் மனதை இழந்து.
இயேசுவே என்றும் என் கூடவே இருப்பீர்கள்.
ஆமென் இயேசு அப்பா.
ஆமென்
@@charlesviju1984 ஆமென்.
Manasu valikum pothu intha paadal romba aruthal tharum
ஆறுதல் தரும் பாடல். நன்றி அப்பா❤
என் மனதை தொட்ட வரிகள் (சிறகை இழந்த பறவை போல..................உம்மை பார்கின்றேன் )🙏
உள்ளம் உடையும் 💔போது உறவாய் வா இறைவா கண்கள் கலங்கும் 😭🙏🙏போது துணையாய் வா இ றைவா என் உதவி உன்னிடமே🙏🙏🙏🙏🙏🙏உறவாய்
ஆமென்
@@charlesviju1984 🙏Amen
Amen 💙🙏✨
ஆமென் நீரே என் நம்பிக்கை இயேசப்பா 🙏❤️❤️❤️🙏
Amen
துன்பம்வரும்போதும், நோய்ஏற்படும் போதும், பிரச்சனைகளை சந்திக்கும்போதும் , இந்த பாடல் கேட்டால் புது சுகம் சந்தோசம் கிடைக்கும்.நிம்மதின்றி இருக்குற பல குடும்பதிற்கு கடவுள் உங்கள் வழியாய் தரும் ஆறுதல் வார்த்தை. இதை போல் ஒரு prayer போடுங்கள் தந்தை அவர்களே.காயப்பட்டவர்க்கு கடவுளின் வார்த்தையா ருக்கும். அமைதி தரும்.
ஆமென் அல்லேலூயா
மிக அருமையான❤️ பாடல் பாடியதற்காக 🙏 நன்றி பாதர் பாடிய உங்களை ஆண்டவர் ஆசீர்வதிப்பார் ஆமேன் 🙏🙏🙏🙌❤️
மனவேதனையில் இருக்கும் போது இந்த பாடலை கேட்கும் போது கண்ணீர் வருகிறது
Yes
மனதிற்கு ஆறுதல் தரும் பாடலாக உள்ளது நன்றி ஃபாதர்
🙏🙏🙏🙏மன ஆறுதல் அழிக்கிறது பாடலை கேட்டும்போது
Tears come from the eyes... How much love upon me dad😔🥰love u appa.. I need u appa
Fantastic and heart touching song.
ஆமென் Happy Feast Fr 🙏 அருட் தந்தை அவர்களுக்கு என் வாழ்த்துக்களும் ஜெபங்களும் God bless you all Fr 🙏💐🙏
Very nice song.
My Jesus appa enakku ungala vitta yarumea illa appa
ஆம் ஆண்டவர் ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
நன்றி யேசுவே..... இந்த பாடல் மற்றும் வரிகள் சரியான நேரத்தில் எனக்கு கிடைக்க பெற்றதற்கு நன்றி இயேசுவே.... மிகவும் ஆறுதலாக உள்ளது... நன்றி Fr. Charles Viju..... 👏🏻🙏🏻🙏🏻❤️
நன்றி
Very nice song.wonderful lyrics.your voice super God gift brother.god bless you ❤️
இந்த பாடலைக் கேட் கேட்கும் பொழுது மனம் ஒரு ஆறுதலாக இருக்கிறது கண்ணீரை பெருகுது இந்த பாடல் எழுதிய பாதருக்கு ரொம்ப ரொம்ப நன்றி
Yesappa enakku manasu udanchirukku daddy
இனிமையான இசை...
மனதை தொடும் பாடல் வரிகள்...
இன்னல்களின் மத்தியிலும் இறைவனை தேட அழைப்பு விடுக்கும், அருமையான பாடல்...
Super... 👍👍👍
Thank you
உண்மையிலே உள்ளம் உருக வைக்கும் பாடல். வாழ்த்துக்கள்
Thanks.
Ullam udaiumbothu uravai vaa Iraiva .Kangal kalangumbothu ❤❤❤ thunaiyai vaa iraivaa.
Neer ellathaium pathu kollunga appa
உள்ளம் சோர்ந்து இருக்கும்போது ஆறுதலும் தைரியத்தையும் கொடுக்கும் அருமையான பாடல். யேசுவுக்கே புகழ்.மரியே வாழ்க.
Amen🙏😭👪 God bless you🎶🎶🎶🎶🎶🎶🎶❤🛐
🎉🎉🎉🎉😂😂😂😂❤❤❤❤❤❤❤w🎉🎉🎉🎉😢
• மனஅழுத்தங்களிலிருந்து விடுபட்டு, செபத்தினால் என்னை கவர்ந்த பாடல்களில் இது ஒன்று. பாடல் வரிகள் அருமை 🙏🙏🙏
மிக்க நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி அன்பின் வாழ்த்து க்கள்
Pirestha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வாழ்த்துக்கள் பாதர் அருமையான பாடல் 🙏
இந்த பாடல் மனவேதனைக்கு மருந்தாக உள்ளது
Very nice song
மிகவும் மனக்கவலையில் இருக்கிறேன் இறைவா எனக்கு துணையாக வாரும்...
ஆமென்
அருமை இனிமை என் தாய் தந்தை இழந்து தவிக்கிறேன் அவர்களி ன் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் . இந்த பாடல் மன அமைதியை தருகிறது.
Eruvarum samaadanam aaganum karthare
Amen
In life, without Jesus I wouldn't have come this far
Sure. Let's thank Him.
Thank you Jesus ❤thank you father
மனதிற்கு இதமாக இருக்கின்றது நன்றி இறைவா.