ஐயா சமூக விரோதிகளால் கஞ்சா போன்ற போதை வஸ்துக்கள் குப்பைகளுடன் கலக்கின்றது குப்பையில் கிடக்கும் உணவை உண்ணும் தெருவில் வசிக்கும் ஆடு மாடுகள் நாய்கள் பூனைகள் போன்றவையும் இதனால் பாதிக்கப்படுகின்றது இதன் காரணமாகவே அவைகளுக்கு இந்த மாதிரியான வெறித்தனம் அதிகமாகின்றது இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்
சிவனுக்கு திருமணம் ஆகவில்லை. முதல் சித்தர் நம் முதல் கடவுள். குமரிக்கண்டத்தில் வாழ்ந்து அங்கேயே ஜீவ சமாதி அடைந்தார். அவருடைய காலம் 20000 வருடங்கள் முன்பு. முருகன் இரண்டாம் சித்தர், இவருக்கும் திருமணம் ஆகவில்லை. குமரிக்கண்டத்தில் பிறந்து வளர்ந்து, 10000 வருடங்களுக்கு முன்பு குமரிக்கண்டம் கடலில் மூழ்கும் போது, அங்கிருந்த மக்களை காப்பாற்றி இலங்கைக்கு இடம் பெயர்ந்தார். விநாயகர் உருவக கடவுள், பிள்ளையார் பட்டியை மையமாக வைத்து, உலகம் முழுவதும் வழிப்பட தொடங்கினர். இதுவே மறைக்கப்பட்ட உண்மை வரலாறு.
அடிப்படை இல்லாத கற்பனை . சிவன் ஒரு பொண்டாட்டிக்கு உடலில் பாதி கொடுத்து இன்னொரு பாரிக்கு தலையில் இடமளித்தார். அவர் சுடுகாட்டில் நடனமாடும் போது மட்டும் பிரம்மச்சாரி போல் தனியாக வருவார்.
ஐயா உங்களுக்கு சித்தர் என்ற பெயரும் வந்துவிட்டது படவாய்ப்பு இல்லாத காரனத்தால்தான் இந்தவழியை வருமானத்திற்கு தேர்ந்தெடுத்தீர்களா நீங்க படிச்சநதைச் சொல்கிறீர்களா நீங்கள் படித்து கதை என்கிறீர்கள் எது உன்மை கதையை படித்துவிட்டு இப்டி செய்தியை சொல்லளாமா வாஸ்த்து என்பது எந்த மொழி சரி அழிவு வறுவது இயற்கை இந்த இயற்கையை அலக்கமுடியுமா சரி இந்த ஐ ஜாதகம் என்பது எப்போது எழுதியது அனேகமாக பூமியை த்தான் மற்றகோள்கல் சுற்றிஸவரறுகிறது என்று நம்பியகாலம் அதன்பின்னால்தான் 200 வருடத்திற்குள் கண்டுபிடித்தான் சூரியனத்தான் மற்ற கோள்கள் சுற்றிவருகிறது என்றார்கள் இப்படி இருக்க ஜாதமே மாறும் இல்லையா அப்போ மனிதன் எழுதிவைத்ததும் மாறும் இது சரிதானே நான்படித்தது தெற்குப்பக்கம் தலைவைத்தப்படுபதும் வடக்குப்பக்கம் தலைவைத்துப்படுத்தால் நம்முன்னோர்கள் குமரிக்கண்டத்தில் இருந்த முன்னோர்கள் அழிந்ந்து மாண்டும் போனார்கள் அவர்கள் பக்கம் கால்வைத்துபடுக்கக்கூடாது அவர்களை சாமியாகக்கருதியதால்தான் முன்னோர்கள் மரியாதை நிமித்தமாக தென்பரம் கால்நீட்டிப்படுக்கக்கூடாது என்று சொன்தாக படித்தேன் கேட்டேன் ஆனால் நீங்கள் வேறுமாதிரி சொல்கிஇறீர்கள் எது உன்மை.
அனு மோகன் அவர்கள் கிருத்துவ மதத்தில் இருந்து இந்து மதத்தின் அருமை புரிந்து திரும்ப வந்தது மிக நன்றி
வந்தது நல்லது தான் ஆனா மன நலம் பாதிக்கப்பட்டு திரும்பி வந்து இருக்காரு
P999ĺ❤0i
முன் எச்சரிக்கை....கேட்பது நல்லதே....
ஆடி மாதம் அம்மியும் நகரும் பழமொழி... ஆனால் 2024 ஆடி மாசம் 1நாள் கூட சிறிதளவு காற்று கூட இல்ல 😔😔😔😔
அனு மோகன் சார் ஒரு சிறந்த ஆஸ்ட்ரோ, ஏனென்றால் அவர் என் வாழ்க்கையில் என்ன சொன்னாரோ அது 100% நடந்தது 10 வருடங்களுக்கு முன்பு அவர் என்னிடம் சொன்னார்
அவரது எண் தாங்களேன்
@@vksvks7901yaar ethu sonnalum udane nambiduveengalaa
Enakum kekanum..
Excellent information thanks
Thsnks for the right information
Super super sir nice speach super
சித்தரே உனக்கு ஒரு கோயில் கட்டுரேன் உன்னை வழிபடவும் செய்யுறேன் தமிழ்நாட்டில் டாஸ்மார்க் எப்பொழுது ஒழியும் சொல்லும்🙏🙏🙏
நான் சித்தர் இல்லை..
DMK. ADMK வேறு யார் ஆண்டாலும் tasmoc இருக்கும் 😂😂😂😂
@@jayakumar9861
அருமை
அண்ணா.. D. M. K.. 34..தொகுதி கள். ஜெயிக்கும். என்று. சொன்ன. டுபாகூர். சித்தர்.
Super
🎉நன்றி ஐயா
This year aadi masam no heavy wind movement as expected.
ஐயா சமூக விரோதிகளால் கஞ்சா போன்ற போதை வஸ்துக்கள் குப்பைகளுடன் கலக்கின்றது குப்பையில் கிடக்கும் உணவை உண்ணும் தெருவில் வசிக்கும் ஆடு மாடுகள் நாய்கள் பூனைகள் போன்றவையும் இதனால் பாதிக்கப்படுகின்றது இதன் காரணமாகவே அவைகளுக்கு இந்த மாதிரியான வெறித்தனம் அதிகமாகின்றது இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்
ஓரு யானை இறந்தால் மனித தவறால் atleast 100பேர் out
Irandu ponal south side dan thalai vaippargal
16:36 about madu poonai details
உலகம் பூரா மழை பெய்து அழிந்து கொண்டுதான்இருக்கிறது
வாஸ்து படிக்காத மேதைகளால் உருவாக்கப்பட்ட ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு
யார் யார் சித்தர் தெரியவில்லை
இதில் இவர் நவீன சித்தர் என்னங்கடா
பட்டம்😢😢
சித்தப்பா சித்தர் ஆன கதை 😮😮😮😅😅😅😊😊😊
Anumohan avargali cinemavil nadipadhirlendu mighavum pidikkum.armayana actor. Aiya ungalai yepdi contact seidhu pesa mudiyuma?
Nalla nadigar enaku migavum pidikkum
சைனீஸ் வாஸ்து உண்டு
காற்றே இல்லாத ஆடி மாசம் இந்த வருஷம் தான். கபப ஆகஸ்ட் ஏழு. இதுவரைக்கும் சாதாரண காற்று கூட இல்லை
😮😮😮😮😮
சிவனுக்கு திருமணம் ஆகவில்லை.
முதல் சித்தர்
நம் முதல் கடவுள்.
குமரிக்கண்டத்தில் வாழ்ந்து அங்கேயே ஜீவ சமாதி அடைந்தார்.
அவருடைய காலம் 20000 வருடங்கள் முன்பு.
முருகன் இரண்டாம் சித்தர், இவருக்கும் திருமணம் ஆகவில்லை. குமரிக்கண்டத்தில் பிறந்து வளர்ந்து, 10000 வருடங்களுக்கு முன்பு குமரிக்கண்டம் கடலில் மூழ்கும் போது, அங்கிருந்த மக்களை காப்பாற்றி இலங்கைக்கு இடம் பெயர்ந்தார்.
விநாயகர் உருவக கடவுள், பிள்ளையார் பட்டியை மையமாக வைத்து, உலகம் முழுவதும் வழிப்பட தொடங்கினர்.
இதுவே மறைக்கப்பட்ட உண்மை வரலாறு.
Sivan pasaga murugan,pillayr solurom la sir.yepdi
அடிப்படை இல்லாத கற்பனை
. சிவன் ஒரு பொண்டாட்டிக்கு உடலில் பாதி கொடுத்து இன்னொரு பாரிக்கு தலையில் இடமளித்தார். அவர் சுடுகாட்டில் நடனமாடும் போது மட்டும் பிரம்மச்சாரி போல் தனியாக வருவார்.
Unnecessary titles are given by the media for attention.
2025 எப்படி இருக்கும் அய்யா
நவீன சித்தர்? சித்தன் போக்கு சிவன் போக்கு...youtube. போக்கு அல்ல...
N
பனடயப்பா பே ரஜினிகாந்த் எப்படி பாம்பு புத்துல னக விட்டு பாரு நி சித்தர் செல்கிறது எல்லாம் பெய்
அந்த சித்தர் ஏடை காடுங்கள்
ஐயா உங்களுக்கு சித்தர் என்ற பெயரும் வந்துவிட்டது படவாய்ப்பு இல்லாத காரனத்தால்தான் இந்தவழியை வருமானத்திற்கு தேர்ந்தெடுத்தீர்களா நீங்க படிச்சநதைச் சொல்கிறீர்களா நீங்கள் படித்து கதை என்கிறீர்கள் எது உன்மை கதையை படித்துவிட்டு இப்டி செய்தியை சொல்லளாமா வாஸ்த்து என்பது எந்த மொழி சரி அழிவு வறுவது இயற்கை இந்த இயற்கையை அலக்கமுடியுமா சரி இந்த ஐ ஜாதகம் என்பது எப்போது எழுதியது அனேகமாக பூமியை த்தான் மற்றகோள்கல் சுற்றிஸவரறுகிறது என்று நம்பியகாலம் அதன்பின்னால்தான் 200 வருடத்திற்குள் கண்டுபிடித்தான் சூரியனத்தான் மற்ற கோள்கள் சுற்றிவருகிறது என்றார்கள் இப்படி இருக்க ஜாதமே மாறும் இல்லையா அப்போ மனிதன் எழுதிவைத்ததும் மாறும் இது சரிதானே நான்படித்தது தெற்குப்பக்கம் தலைவைத்தப்படுபதும் வடக்குப்பக்கம் தலைவைத்துப்படுத்தால் நம்முன்னோர்கள் குமரிக்கண்டத்தில் இருந்த முன்னோர்கள் அழிந்ந்து மாண்டும் போனார்கள் அவர்கள் பக்கம் கால்வைத்துபடுக்கக்கூடாது அவர்களை சாமியாகக்கருதியதால்தான் முன்னோர்கள் மரியாதை நிமித்தமாக தென்பரம் கால்நீட்டிப்படுக்கக்கூடாது என்று சொன்தாக படித்தேன் கேட்டேன் ஆனால் நீங்கள் வேறுமாதிரி சொல்கிஇறீர்கள் எது உன்மை.
Yengayo iruka elephant head stick panradhuku cut panna head ah ye stick pannirukalamey sivan😅😅
Animals and reptiles are gods in India. Why no one realises the fact that they are creations of God.
Kosu kadikidhe.....
முடியலடா
என்ன இவன் கதை சொல்றான் சிவன் கல்யாணம் ஆகாத சித்தர்
சிவன் வாழ்ந்த காலம் வேற
முருகன் சித்தர் வாழ்ந்த காலம் வேற...