பேராபத்துக்கள் தொடரும்... | எச்சரிக்கிறார் ஜீவநாடி ஜோதிடர் பாபு | Jodhidar Babu
HTML-код
- Опубликовано: 8 сен 2024
- #VendharTV #jodhidarbabu #jodhidasaval
Subscribe to Vendhar TV
goo.gl/wdkOLp
Social media links
WhatsApp: whatsapp.com/c...
Facebook: / vendhartvmedia
Twitter: / vendharmedia
Instagram : www.instagram....
Website: vendharmedia.in/
சொன்ன மாதிரி நடக்கின்றது
சொன்ன சொல் பலிக்கிறது❤
மிக்க நன்றி ஐயா 🙏 . எனக்கும் கூட செவ்வாய் கும்பிட்டவுடன் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஐயா . 🙏
எங்கள் மன்னின் மாக ஜோதிடர் பாபு ஐய்யா அவர்களுக்கு பணிவாக வணங்குகிறேன்
அலச்சியப்படுத்தக்கூடாது யாராவது எல்லா மனிதருக்கும் இவர்கூறுவது போன்று முடியாது ஒருசிலரால் மட்டுந்தான் முடியும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் வரமுன் காப்பவன் புத்தி சாலி வந்த பின் தவிப்பவன் ஏமாழி ❤ நன்றி ஐயா ❤
முதல் முறையா உன்மையை கேட்கிறேன்... மனதார மகிழ்ச்சி...
வியாதிக்கான தீர்வு இறைவனா...???? மந்திரமா...????? சோதிடமா...!!!!! உண்மையான&( உணவு ) நேர்மையான வாழ்வியலா( ஆசைகள்)...!!!!!...
அருமையான பதிவு... தலை வணங்குகிறேன்
இவர் முன் கூட்டியே கேரளாவில் அனர்த்தம் நடக்கும் என்று வடமானிலத்திலும் வரும் என்று ❤😂 ஓம் அகத்தியப் பெருமானே சரணம் சரணம் ❤
Babu Sir, all your predictions are correct. If you specify country, state or place for any event, people can take precautionary measures.
இந்த இயற்கை பெரும் சீற்றத்தால் பல. நாடுகள் காணமல் போகும் இயற்கை தனது ஆட்டத்தின் கோர தாண்டவம் பயங்கரமாக இருக்கும் இதுவே சத்தியம் ஆன உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை
அருமை சார். அமர்நாத் யாத்திரை நல்லபடியாக முடித்து வந்தேன். சிவனும் அகத்தியரும் முருகனும் குலசாமி யும் எல்லா தெய்வமும் காத்து வழிவிட்டதை நன்றாக உணர்ந்தேன்
இவ்வளவு இயற்கை சீற்றத்தின் மத்தியிலும் கடவுள் துணை நின்றது எனக்கு கிடைத்த வரம்.
ஓம் அகத்தீசாய நம
🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲
இயற்கையை மனிதன் அதன் வழியில் விட்டு விட்டால் இந்த பெரும் இழப்பு நடந்திருக்காது.
மக்களே இந்த பூமி புவியீர்ப்பு விசைக்கு உட்பட்டு செயல்படுகிறார் போல் உலகில் உள்ள அனைத்து உயிர்களும் கர்ம வினைக்கு உட்பட்டு தான் செயல்படுகின்றன இந்த பூமி நல்ல செயல் என்றார் நல்ல செயல்களும் கெட்ட செயல் என்றால் பிரளயங்கள் உருவாகின்றன அதேபோல் மனிதர்களுக்கும் நல்ல செயல் என்றால் நன்மையும் கெட்ட செயல் என்றால் கெட்டதும் நடக்கின்றன ஆக இந்த உலகமே ஒரு செயலுக்கு உட்பட்ட தான் இருக்கின்றன குழந்தை பூமியில் வரும்போது பஞ்சபூதங்களும் அதனுள் ஐக்கியமாகின்றன அதனால் அதன் செயல்களும் அதற்கு ஏற்றார் போல் அமைகின்றன இப்பொழுது இந்த பூமியின் மக்கள் தொகை 800 கோடிக்கு மேல் முதன் முதலில் மனிதன் தோன்றும் பொழுது இந்த 800 கோடி மக்கள் தொகை இல்லை ஆக இந்த பூமியில் ஒரு செயல் செய்கின்ற பொழுது அதற்கு ஏற்றப்பல் மாறு கேட்டு கொண்டே இருக்கும் நீங்கள் நினைத்துப் பாருங்கள் மனிதன் குரங்கிலிருந்து தோன்றினான் என்று சொல்கிறார்கள் அப்படியானால் இன்னமும் குரங்குகள் இருக்கின்றன உலகம் முழுவதும் அது என் மனிதனாக மாறவில்லை இதில் ஒரு சூட்சமம் இருக்கின்றது மனித இனங்கள் பல யுகங்களுக்கு முன் தோன்றின என்று சொல்கிறார்கள் அப்படி என்றால் அந்த யுகத்தில் சக்தி வாய்ந்த மனிதன் இருந்து இருப்பான் அந்த யுகத்தில் மனிதருக்கு நன்மை செய்திருப்பான் ஆகையால் தான் அவனை கடவுளாக போற்றுகிறார்கள் அவர்களுக்கு கோயில் கட்டி சன்னதி அமைத்து வழிபட்டார்கள் மற்றும் இந்த பூமியில் பிறந்த குழந்தைகள் உலகத்தில் உள்ள கிரகங்களில் சூழலுக்கு ஏற்ப அதன் புத்திகளும் செயல்களும் அமைகின்றன அதைத்தான் கர்ம வினை என்று சொல்கிறோம் ஒருவர் நல்லது செய்தால் நன்மையும் கெட்டது செய்தால் கெட்டதும் நடக்கின்றன ஒருவருக்கு நல்லது நடந்தால் சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம் கெட்டது நடந்தால் அதிலிருந்து மீள்வதற்கான முயற்சி எடுக்க வேண்டும் அதற்கு ஒழுக்கம் தேவை ஒழுக்கத்தினால் எப்பேர்ப்பட்ட கவலையிலிருந்தும் விடுபடலாம் அந்த ஒழுக்கத்தை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் அதனால்தான் முன்னோர்கள் கஷ்டம் வரும்போது வேற ஒன்றின் மீது கவனம் செலுத்தினால் அந்த கஷ்டம் நமக்கு தெரியாமல் இருக்கும் ஆகையால் அந்த காலத்து அறிவுள்ள மனிதர்கள் கடவுள்களை மனித ரூபத்தில் கோயிலில் பிரதிஷ்டை செய்து அதன் மீது கவனம் செலுத்தினான் இந்த காலகட்டத்தில் யோகாசனம் தியான பயிற்சி இதெல்லாம் கூட செய்யலாம் ஆகையால் கஷ்டம் வரும்போது ஒரு நல்ல செயல் மீது நம்பிக்கை வைத்து செய்யும்போது அந்த கஷ்டங்கள் நமக்கு தெரியாது கடவுள் மீது பக்தி செலுத்தும் பொழுது அவன் நாமத்தை சொல்லும் பொழுது இந்த கஷ்டங்கள் வரும் போது நமக்கு உணர்த்தாது மற்றும் யோகாசனம் தியானம் தானதர்மம் செய்யும் பொழுது அதில் நம் மனம் கவனம் செல்லும் பொழுது இந்த கஷ்டங்கள் வந்தால் கூட தெரியாது ஆக உலக உயிர்கள் எல்லாம் கர்ம வினைக்கு உட்பட்ட செயல்படுகின்றன பூமியும் புவியீர்ப்பு விசைக்கு உட்பட்டு செயல்படுகின்றன மாறினால் பிரச்சனைகள் தான் வரும் ஆகையால் மனிதர்கள் நல்ல செயல் செய்ய வேண்டும் கடவுள்களை மூடநம்பிக்கை யோட வணங்கக் கூடாது தெய்வங்கள் மீது மனதை செலுத்தி தியானம் பண்ணி வழிபட வேண்டும் உதாரணத்துக்கு ஒரு பந்தை சுவற்றில் அடித்தால் அது திரும்பவும் நம்மீதே வரும் அதேபோல் நாம் செய்கின்ற செயல்கள் கர்ம வினைகளாக மாறி நம்மீதே வரும் அப்படி வரும்போது தெய்வத்தின் மீது மனதை செலுத்தினால் அந்தக் கஷ்டங்கள் வந்தது கூட தெரியாமல் போய்விடும் அதற்காக தான் கடவுளை வணங்க சொல்கிறார்கள் ஒரு மனிதனுக்கு நேரம் காலம் தான் பதில் சொல்லும் நல்ல நேரம் வந்தால் நல்லதும் கெட்ட நேரம் வந்தால் கெட்டதும் நடக்கும் நல்ல நேரம் வந்தால் அனுபவிக்கலாம் கெட்ட நேரம் வந்தால் தெய்வத்தின் மீது மனதை செலுத்த வேண்டும் அப்படி செய்தால் நம் கஷ்டங்கள் வந்ததே தெரியாது அல்லது யோகாசனம் தியானம் தான தர்மங்கள் செய்தால் நன்மை மீது கவனம் செலுத்தும் போது
அதன் மீது கவனம் செலுத்தும் பொழுது நம் கஷ்டங்கள் தெரியாமல் போகும் ஆகையால் மக்களே தெய்வ நம்பிக்கை வையுங்கள் தெய்வத்தை மனதார வழிபடுங்கள் மனசார ஆத்மார்த்தமா வீட்டிலிருந்து வணங்கலாம் வழிபடலாம் அவர்கள் மனிதர்களே ஒழுக்கமாக நல்ல செயலை செய்யுங்கள் ஒழுக்க வந்தால் பகுத்தறிவு தானாக வரும்
ஓம் அகத்தீசாய நமஹ!
வயநாடு பற்றியோ வங்க தேச ஆட்சி மாற்றம் பற்றியோ அகத்தியர் மறந்துவிட்டார்🙏🙏
14:57 - Om
18:28 - getting rid of diseases
22:08 - Agasthiyar Worship
சூப்பர் ஜீ வாழ்க
Nandri ayya ❤❤❤❤❤
அகத்திஈசாய நமக பாபு ஐயா அவர்களுக்கும் வேந்தர் டிவிக்கும் வாழ்த்துக்கள்
Om Sri Agastheswaraya Namaha! Vetrivel Muruganuku Arrohara!
Sunitha Williams in Space 🌌🚀 when they will reach back to earth😢
அய்யா சொல்றது அப்படி யே நடந்துருச்சி கேரளாவில் 2 கிராமங்களில் அப்படி னு சொன்னார்
நேத்து ராத்திரி தானே சொன்னான்😂😂😂. சம்பவம் நடந்து 5 நாள் ஆச்சு
@@amaran-ue4xn😮
ஐயா இலங்கைல் ஏதாவது அனரத்தம் வருமா என்று இலங்கை மக்களுக்காக சொல்லுங்கள் ஐயா நன்றி ஓம் அகத்தியப் பெருமானே போற்றி ஓம் ❤
கலியுக புருஸன் பாபுஜீ வாழ்க வாழ்க வாழ்க
வணக்கம் ஐயா. உங்கள் அருள் ஆசியால் என் முகத்தில் உள்ள வெண்திட்டுகள், கைவிரல்கள் உள்ள வெண்புள்ளிகள், உள்ளங்கல்களில் உள்ள வெண் திட்டுகள் மறையவேண்டும். அகத்தியர் திருவடி சரணம். உலக மக்கள் நலமுடன் வாழவேண்டும். இயற்கை அன்னை மக்களை வாழ்விக்க வேண்டும். அகத்திய முனிவரை பிரார்திப்போம்.
Om sing rang ang sing. Om Agesteesvara saranam.
நிகழ்ச்சியின் போது தேதி குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்.
Bible padinga ellame theliva irukku. Internet vantha piraku paava seyalkal athikamaki vittathu aandavarudaya kopathukku munnal nilai nirpavan yar? Thankyou lord jesus Christ.
Super ayya ❤
ஓம் அகஸ்தியர் துணை 🙏🙏🙏
அகஸ்தியர் ஸ்ரீவ நாடி ஜோசியர் பாபு சார் வணக்கம்🙏
நல்ல பொழுதுபோக்கு
நிச்சயம் நடக்கும். பலதும் நடந்திருக்கிறது
Om pothulur sri bhramangari namaha.
2:16, 6:48, 8:18, 9:39, 11:20, 12:50
Super babu sir 💪
Ivarthaan indian2 block buster aagumnu sonnaaru😂😂😂😂😂seruppa kazhatti adikkiradhukulla odiru 🤣🤣🤣
He sings a music before saying something about his predictions. This is because he needs sometime and thinks internally to find an answer to the questions .
அகத்தியர் ஐயாவிற்கு நன்றி
Gold, silver & share market news missing.Everytime we expect sir.
கிரகங்கள் சக்திபெற்ற வாய்ந்வர்
எந்த ஒரு வியாதிகளை யும் குணப்படுத்த முடியும்
Thanks 🙏
ஐயா வணக்கம் . நான் தையூர் கிராமத்தில் இருந்து கேட்கிறேன். நான் அருள்மிகு ஶ்ரீ தர்ம சாஸ்தா சுவாமி ஐயப்பன் திருக்கோயில் பூஜை செய்து வருகின்றேன் தற்போது பெரிய அளவில் ஒரு கோயில் கட்ட வேண்டும் முயற்சி செய்து வருகின்றேன்.சரியான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. தள்ளி தள்ளி போகிறது.காரணம் தெரியவில்லை.மேற்படி ஐயப்பன் கோயில் கட்ட வழி சொல்லுங்கள்.எப்போது முடியும்.ஸ்வாமியே சரணம் ஐயப்பா.
Sound nala iruku...
Please ask about Sri Lanka election
அ ஊ எம் = ஓம் என்பது ஒரு பிரானாயமத்துக்கு சமம், மந்திரம் சொல்லும் முன் உடல் உள் சுத்தி செய்யும் ஓம்...அதை தொடர்ந்து சொல்லும் மந்திரம் சூட்சும தேகத்தில் படியும்
ஸ்சூட்ச்சும தேகம் எங்கே இருக்கு
@@amaran-ue4xnஅதுவும் நம்மிடமே உள்ளது. அண்டமே பிண்டம்... அதில் உயிர், அறிவை நுழைத்து மூவுடலை தந்துள்ளது அதில் சூட்சும உடல் 16 நுண்ணுடல்களை கொண்டது புரியும்படி"" special body which operates by air/ breath and sound "
நிலச்சரிவு வரும் என்றார்
சில நாட்களில் வந்தது.
Ayya neegal true aga sollurtha irundal correct time place sollunga pl
நதி நீர் இணைப்பு சாத்தியமா சாத்தியம் என்றால் எப்போது நடைபெறும் என்று கேட்க வும்
2025
ரஜினி செத்த பிறகு .. அவனுக்கு ஒரு கோடி லாபம்
வாய்ப்பில்ல ராஜா
@@saravananpillappan1677 mental already inda question answer sollitaru 2025 kandippa start pannuvangannu
🙏👳
Us election results -what will happen
❤❤❤
அய்யா வணக்கம் எந்த ஊரில் ஆபத்து வரும் எந்த நாட்டில் பிரசனை வரும் என்பதை (பெயர்களை சொல்லவும்)
அகத்தியர் ஊரு பேரு படிக்க வில்லை
His predictions are always wrong he reads newspapers and with his music he is misguiding people 😅
அருமை 🎉
Ohhh..ivarah..ipo paren news la sonna vishyatha solluvar..paren
True., he always read news and papers.. then predict 😂😂😂😢😢
Namaskaram Sir🙏
இவர் ஜோசியம் யாருக்காவது புரியுதா
ஜின் பின் ஜின் பின் நொய்டா என்ன ரைம்ஸ்😊
Do you know meanings of Sanskrit words using in marriage occasion and other occasions.
"Katrathu Kai Mann allavu" - mind it
❤
Om agastheesaya nama
சார் இதுக்கு ஜெனரல் நாலேஜ் தெரிந்தாலே போதும்
ஓவரா கேள்வி கேட்டு குடையாதீர்
இது எல்லாம் பிரம்ம ரகசியம்
தனுஷ் ராசி கு இப்போ எப்படி இருக்குனு கேட்டு சொல்லுங்க plssss
சிவன் கோவில் .இல்லையென்றால் முருகன் கோயில் .I. அங்கு சென்று மனமுருக வேண்டி நின்றால் போதும் தனுசு ராசி kku நன்றாக இருக்கும். இவனிடம் கேட்டால் உன் மூளையை குழப்பி விடுவான் 😂😂
Ok.
Please edit to reduce the sound of his song.
இவரு ரிக் வேததில், ஓம் மந்திரம் பற்ற இல்லை என்கிறார் , இது முற்றிலும் பொய்…..
ரிக் வேதத்தின் ஐதரேய பிராமணம், பிரிவு 5.32 இல், ஓம் (அ + உ + ம்) இன் மூன்று ஒலிப்பு கூறுகள் அண்ட உருவாக்கத்தின் மூன்று நிலைகளுடன் ஒத்துப்போகின்றன, மேலும் அதைப் படிக்கும்போது அல்லது சொல்லும்போது, அது படைப்பு சக்திகளைக் கொண்டாடுகிறது. பிரபஞ்சம்.
நம் மீது நாம் நம்பிக்கைவைத்தால் போதும்…
இதை சொன்னது பாபு sir ,அகத்தியர் இல்லை. அவபோது அடித்து விடுவர்.
Baabu ஒரு பைத்தியம்😂😂😂😂
Mullaiperiyar damaipattry sollungal
Sister sri Lankan ku enna ?
Sar ki d keddu sollungal. Sistar
யாருக்கு பயன்😂😂🙏
Share market pathi keluga
Ok
ஐயா வணக்கம், எல்லா சாமி பெயரையும் சொன்னீங்க. இயேசு, அல்லா, புத்தர்பெயர்களை சொல்லவில்லையே , விளக்கம் அளிக்க முடியு மா🙏
Yedukku ippadi sound kodukkaraaru
According to my knowledge everything happened it's true
சார் வணக்கம் வால்பாறை யி ல்அழிவுவருமாஎங்கு பாயமாஇருக்கு நன்றி வணக்கம்
மகம்ராசிசிம்மராசிஎப்ப டிஇருக்குமகரம்திருவோணம்திருமணம்வேலைஎப்படிஇருக்கும்
பாவம் அந்த பொண்ணு.. சிரிக்காம இருக்கு பாருங்க 😂😂😂😂😂
Pit coin mening
Bit Coin sir
நடந்து முடிந்த பிறகு என்ன பயன்
எதுவும் நல்லது கெட்டாது நடப்பதிற்கு முற்னே சொன்னா நல்லா இருந்து இருக்கும்
Vijay antony music la ivaru oru song paada vaaipu irukanu kelunga
துலாம் ராசி எப்படி இருக்கும் sir
Noida noida seida seida ding dingge dinge di 😊
Thiruttu munda
அது என்ன ங்ங்கின் நய்டா?? என்ன பாஷை
Useless DMK govt will do nothing
Do you think useless central B J P party government will do. This useless baadu, naathari ,pitchakara, mullamari, eachakalai government will collect all the money by tax and not given the tamilnadu share. How is it possible? Do you have any stuff in mind?
Don't tell anything just for saying without having any basic tax knowledge
every week share market pathhi sollunge please
Ahaaa..valai veesureenga ji
Ella tv news paper news padichutu summa astrology nu sollaru
ஏன் எல்லோரும் நடந்த பிறகு ஆயிரம் கருத்துக்கள் சொல்கிறீர்கள் நடக்கப்போகுது என்று உங்கள் ஜோதிட கணிப்பில் யாரும் முன்னதாகவே சொல்லவில்லையே ஏன்
If his astrology is true and reliable he must predict the disaster or calamities and warn the people to leave the place where the natural furry would be occured ,there are so many person in the name of astrologer, soothsayer and natural experts on learning of old texts ,it is no use of their general pridiction with out probability after the death of hundreds of people
Good the word disturoi because maya world cheating people lot..no true human ..they donot no wat to do every things goi ng fake.
எப்ப சொன்னார் வயநாடு பிரச்சனை வருமுனு?
கஞ்சா போடுமுன்
இந்தப் பிள்ளை இன்னைக்கு விஜய் பத்தி கேட்கவே இல்ல அதான் முக்கியமான பிரச்சனை இவர் பேசறது அதுதான்
👌👌👌👌👌👌
ஜின் பின் ரய்டா....
சு சூ வந்ததா ரய்டா
நீ ஆய் போய்ட்டு வா ரய்டா
Ooi
Helicopter vasathi seiyakk kodaathaa annaa
He didn't say anything about Vayanadu .. now he is speculating.. No Good
நல்லது நடக்குமா, ஏழைகளுக்கு மாற்றம், பாக்குசந்தை, தாங்க விலை தேவையா. சுயநலம் வேண்டாம்.
ஜோதிடர் அறிவியல் அரசியல் செய்திகளை சேகரித்து தனது சொந்த கணிப்பு மூலம் சொல்லுகிறார்? அதற்கு அகத்தியர் என்கிற அடையாளம் வேறு 😊😊😊😊
அரசு எங்கபன்றாங்க
Who is zin bing...chinese pm...???
நாகப்பட்டினத்தில் 2004 ல சுனாமி வந்தது கடற்கரை arrea வில் சுனாமி வருமா
இந்த தடவை சுனாமி போல மழை வரும்
Share market paathi solunga sir
எரிங்கி அப்புரம் ஏறும்..
Yenna da 😅😅😅😅