நமசிவாய அனைவருடைய மனஉளைச்சல் பண கஷ்டம் பிரச்சினை தீர்த்து நலமுடன் வழ வழி செய்யுமாறு உன் காலடியில் வேண்டி வணங்குகிறேன். இறைவா மனம்இறங்கி வரவேண்டும் திருச்சிற்றம்பலம்.
கோளாறு பதிகமும், இடர் காலையும் பதிகமும் தினமும் அதிகாலை 4:30 மணிக்கு கேட்டுவிட்டு ஒரு 30 நிமிடம் தியானம் செய்தால் வாழ்க்கையில் நாம் நினைத்ததும் நினைத்ததை விட அதிகமாகவும் பலன் பெறலாம் இது என் அனுபவ உண்மை என் வயதோ 22 தான் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஏதோ புண்ணியம் செய்திருக்கிறோம் அதனால் தான் இப்பாடலை கேட்கும் பாக்கியம் கிடைத்தது ஓம் நமச்சிவாய சிவபெருமானே ரொம்ப பிடிச்சிருக்கு பாட்டு நானும் பாடணும் மூச்சே விட முடியல முருகனின் அப்பா 🌹👏👏👏
ஓம் நமசிவாய ஐயா என் கணவர் Online ல பணப்பிரச்சைனையில் சிக்கி விட்டார். Online ல பணத்தை போட்டது எங்க தப்புதான் ஐயா எங்கள மன்னித்துவிடுங்க ஐயா. சிவன் கோவிலில் பூ கட்டி பார்த்தோன் வெள்ளைப் பூ வந்தது. இன்று கடைசி நாள் கடன் வாங்கி, லோன் வாங்கி, ப்ரெண்ட்ஸ்ட வாங்கி பணம் போட்டோம் ஐயா எங்களுக்கு பணம் திரும்ப கிடைக்கனும் அருள் புரிங்க ஐயா. இல்லாட்டி என் கணவர் எங்கள விட்டு ஊர விட்டு கண்காணாத இடத்துக்கு போயிருவேணு மனசு உடைந்து சொல்றாங்க ஐயா எங்களுக்கு அருள் புரிங்க ஐயா. சிவபெருமானே எங்களுக்கு கை கொடுங்க சிவனே 🔱🔱🔱😭😭😭😭
இருக்கின்ற குறைகள் எல்லாம் மறைந்து, நினைக்கின்ற மனம் அவன் நாமத்தையே நினைத்து மற்றவைகள் மறக்கச் செய்கின்றது. வரிகள் என்றோ எழுதியது என்றாலும் கான குரலால் தேனாய் தெவிட்டாமல் தந்துள்ளீர்கள். இறைவன் அருளால் உங்களுக்கு அற்புதமான குரல் ஐயா. இந்த அரும் பணியாற்றி தந்த இசை நிறுவனத்தார்க்கு நன்றி
பதிகத்தை இனிமையாகவும் இதமாகவும் பாடியிருப்பது அருமை! ஒவ்வொரு பாட்டுக்கும்இடையே நம் விருப்பத்திற்க வார்த்தைகளை சேர்த்திருப்பது பதிகத்தின் மகிமையை குறைப்பதாக இருக்கிறது. ஓர் எழுத்தை கூட்டவோ குறைக்கவோ நமக்கு நமக்கு அதிகாரம் இல்லை.மேலும் பொன்னார் மேனியனை அழல் வண்ணனை இந்த வண்ணத்தில் காண மனம் வேதனைப் படுகிறது.
வணக்கம் அம்மா என்னுடைய தாத்தா அவர்களுக்கு வயது 70 அவருக்கு கேன்சர் மற்றும் நெஞ்சடைப்பு உள்ளது சமீபமாக தான் எங்களுக்கு தெரிய வந்தது மருத்துவமனையில் நெஞ்சடைப்பு இருப்பதால் கேன்சர் சிகிச்சையில் சிக்கல் உள்ளது என மருத்துவர்கள் கூருகின்ரனர். எனது தாத்தாவின் உடல் நிலை சரியாவதர்க்கு வழிபாடு முரையை கூருமாரு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிரேன்
மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப்பே சினல்லால்
குறையுடையார் குற்றமோராய் கொள்கையினா லுயர்ந்த
நிறையுடையா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.
கனைத்தெழுந்த வெண்டிரைசூழ் கடலிடைநஞ் சுதன்னைத்
தினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்தியதே வநின்னை
மனத்தகத்தோர் பாடலாடல் பேணியிராப் பகலும்
நினைத்தெழுவா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.
நின்னடியே வழிபடுவான் நிமலாநினைக் கருத
என்னடியா னுயிரைவவ்வே லென்றடற்கூற் றுதைத்த
பொன்னடியே பரவிநாளும் பூவொடுநீர் சுமக்கும்
நின்னடியா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.
மலைபுரிந்த மன்னவன்றன் மகளையோர்பான் மகிழ்ந்தாய்
அலைபுரிந்த கங்கைதங்கு மவிர்சடையா ரூரா
தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவநின்றா ணிழற்கீழ்
நிலைபுரிந்தா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.
பாங்கினல்லார் படிமஞ்செய்வார் பாரிடமும் பலிசேர்
தூங்கிநல்லார் பாடலோடு தொழுகழலே வணங்கித்
தாங்கிநில்லா அன்பினோடுந் தலைவநின்றா ணிழற்கீழ்
நீங்கிநில்லா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.
விருத்தனாகிப் பாலனாகி வேதமோர்நான் குணர்ந்து
கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடைமேற் கரந்தாய்
அருத்தனாய வாதிதேவ னடியிணையே பரவும்
நிருத்தர்கீத ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.
கூறுகொண்டாய் மூன்றுமொன்றாக் கூட்டியோர்வெங் கணையால்
மாறுகொண்டார் புரமெரித்த மன்னவனே கொடிமேல்
ஏறுகொண்டாய் சாந்தமீதென் றெம்பெருமா னணிந்த
நீறுகொண்டா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே
குன்றினுச்சி மேல்விளங்குங் கொடிமதில்சூ ழிலங்கை
அன்றிநின்ற வரக்கர்கோனை யருவரைக்கீ ழடர்த்தாய்
என்றுநல்ல வாய்மொழியா லேத்தியிராப் பகலும்
நின்றுநைவா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.
வேழவெண்கொம் பொசித்தமாலும் விளங்கியநான் முகனுஞ்
சூழவெங்கு நேடவாங்கோர் சோதியுளா கிநின்றாய்
கேழல்வெண்கொம் பணிந்தபெம்மான் கேடிலாப்பொன் னடியின்
நீழல்வாழ்வா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.
வெஞ்சொற்றஞ்சொல் லாக்கிநின்ற வேடமிலாச் சமணும்
தஞ்சமில்லாச் சாக்கியருந் தத்துவமொன் றறியார்
துஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திரநின் னடியே
நெஞ்சில்வைப்பா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.
நீடவல்ல வார்சடையான் மேயநெடுங் களத்தைச்
சேடர்வாழு மாமறுகிற் சிரபுரக்கோன் நலத்தால்
நாடவல்ல பனுவன்மாலை ஞானசம்பந்தன் சொன்ன
பாடல்பத்தும் பாடவல்லார் பாவம்ப றையுமே.
நன்றி
Nandri
நன்றி
அருமையான பாடல்கள் நன்றி
Nantri
சிவ பெருமான்னே. அனைவருக்கும் மன நிம்மதியும் உடல்நலமும் தரவேண்டும். ஐயா. ஓம் நமசிவாய
நமசிவாய அனைவருடைய மனஉளைச்சல் பண கஷ்டம் பிரச்சினை தீர்த்து நலமுடன் வழ வழி செய்யுமாறு உன் காலடியில் வேண்டி வணங்குகிறேன். இறைவா மனம்இறங்கி வரவேண்டும் திருச்சிற்றம்பலம்.
அப்பா என் வேண்டுதலை நிறைவேற்றும் அப்பா .ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி
🎉🎉🎉🎉😢🎉
கோளாறு பதிகமும், இடர் காலையும் பதிகமும் தினமும் அதிகாலை 4:30 மணிக்கு கேட்டுவிட்டு ஒரு 30 நிமிடம் தியானம் செய்தால் வாழ்க்கையில் நாம் நினைத்ததும் நினைத்ததை விட அதிகமாகவும் பலன் பெறலாம் இது என் அனுபவ உண்மை என் வயதோ 22 தான் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Sir phone number kidikuma
@@hihllo6733சர்ச்சைக்குரிய சசசச சசசசததததததததசசசசதேநவினாயகர்
Thank you for sharing this information sir.
Super
Nise bro
நான் எழுந்து நடக்கனும்
இறைவா என்னை காப்பாத்துங்கள் நான்ரொம்ப மன கலக்கத்ல இருக்கிறேன்
என்னை வாழ வைங்க இறைவா😭🙏🙏
கடவுள் மீது நம்பிக்கையை வையுங்கள் நிச்சயமாக துணை இருப்பார்
சிவன் அவன் அருளால்தாங்கள் எழுந்து நடக்க நான் இறைவனை வணங்குகிறேன்
ஓம் நம சிவாய மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருங்கள் .நலம் பெறுவது உறுதி
தினமும் தேவாரம் கேளுங்கள் சிவன் கண்டிப்பாக காப்பாற்றுவார் நம் அப்பன் அவர் குழந்தையை தவிக்க விட்ட மாட்டார் சிற்சில ஓம்
Sathya
என் மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற நல்ல அருள் புரிவாயாக சிவ பெருமானே ! சிவாய நம:
பயத்தினால் எனக்கு உயிரே போய்விடும் 5 வருடம் எங்கேயும் போகமல் வீட்டிலே இருந்தேன் என்றைக்கு திருவா சவகம் திருமுறை திருபுகழ் கேட்க ஆரம்பித்தேனோ அன்றே என் வாழ்வு மலர ஆரம்பித்தது
அருமையான தெய்வீக சிவன்பாடல் பாடியவர் குரல்மிகவும் இஷனிமையாகவும் தெய்வீகமான குரல் தினமும் கேட்பேன் அன்பே சிவம் ❤❤❤🙏🏻🌺🙏🏻🌺🙏🏻🌺🙏🏻🌺🙏🏻🌺🙏🏻
பாடல் என்ஐயனிடம் அழைத்து செல்கிறது அருமையான குரல்
ஏதோ புண்ணியம் செய்திருக்கிறோம் அதனால் தான் இப்பாடலை கேட்கும் பாக்கியம் கிடைத்தது ஓம் நமச்சிவாய சிவபெருமானே ரொம்ப பிடிச்சிருக்கு பாட்டு நானும் பாடணும் மூச்சே விட முடியல முருகனின் அப்பா 🌹👏👏👏
நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்கதான் தாள் வாழ்க
எம் பெருமான் திரு மலர்ப்பாதம் சரணம்
🙏🙏🙏
நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
தினமும் தேவாரம் ஓதுங்கள் - இறைவன் நம்முன் தோன்றுவார்
கருத்துக்கு நன்றி
ஓம் நமசிவாய
Sri Llalitha Sahasranamam
+Agalya Thangaraj supersongthakuyou
உண்மை
ஓம் சிவாயநம தென்னடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏🙏🙏🙏 எம்பெருமானே சிவனே என்ன காப்பாற்றுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏
மனதில் அமைதி தாருங்கள் இறைவா ஓம் நமசிவாய❤
Enakkum serththu vendikollalamay sagodharey amaithi vendum
அப்பா சிவனே என் குறை தீரீம் அப்பா
மறைஉடையாய் தோல் உடையாய் வார்சடைமேல் வளரும்
பிறைஉடையாய், பிஞ்ஞகனே என்றுஉனைப் பேசின் அல்லால்
குறைஉடையார் குற்றம் ஓராய் கொள்கையினால் உயர்ந்த
நிறைஉடையார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே.
கனைத்து எழுந்த வெண்திசை சூழ்கடலிடை நஞ்சுதன்னைத்
தினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்தியதேவ, நின்னை
மனத்தகத்தோர் பாடல் ஆடல் பேணி, இராப்பகலும்
நினைத்து எழுவார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே.
நின் அடியே வழிபடுவான்,நிமலா, நினைக்கருத,
"என் அடியான்உயிரை வவ்வேல்' என்று அடற்கூற்று உதைத்த
பொன் அடியே பரவி நாளும் பூவொடு நீர்சுமக்கும்
நின் அடியார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே.
மலைபுரிந்த மன்னவன்தன் மகளை ஓர்பால் மகிழ்ந்தாய்
அலைபுரிந்த கங்கை தங்கும் அவிர்சடை ஆரூரா,
தலைபுரிந்த பலி மகிழ்வாய் தலைவநின்தாள் நிழற்கீழ்
நிலைபுரிந்தார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே.
பாங்கின்நல்லார், படிமம் செய்வார், பாரிடமும் பலிசேர்
தூங்கி நல்லார் பாடலோடு, தொழுகழலே வணங்கித்
தாங்கி நில்லா அன்பினோடும், தலைவநின்தாள் நிழற்கீழ்
நீங்கி நில்லார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே.
விருத்தன் ஆகி, பாலன் ஆகி, வேதம் ஓர் நான்கு உணர்ந்து
கருத்தன் ஆகி கங்கையானைக் கமழ் சடைமேல் கரந்தாய்;
அருத்தன் ஆய ஆதிதேவன் அடியினையே பரவும்
நிருத்தர்கீதர் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே.
கூறுகொண்டாய் மூன்றம் ஒன்றாகக் கூட்டிஓர் வெங்கணையால்
மறுகொண்டார்புரம் எரித்த மன்னவனே கொடிமேல்
ஏறு கொண்டாய், சாந்தம் ஈது என்று எம்பெருமான் அணிந்த
நீறு கொண்டார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே.
குன்றின் உச்சிமேல் விளங்கும் கொடிமதில் சூழ் இலங்கை
அன்றி நின்ற அரக்கர்கோனை அருவரைக்கீழ் அடர்த்தாய்
என்று நல்ல வாய்மொழி யால் ஏத்தி இராப்பகலும்
நன்று நைவார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே.
வேழவெண் கொம்பு ஒசித்த மாலும், விளங்கிய நான்முகனும்,
சூழ எங்கும் நேட ஆங்கு ஓர் சோதியுள் ஆகி நின்றாய்
கேழல் வெண்கொம்பு அணிந்த பெம்மான் கேடுஇலாப் பொன்அடியின்
நீழல் வாழ்வார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே.
வெஞ்சொல் தம்சொல் ஆக்கி நின்ற வேடம் இலாச் சமணும்
தஞ்சம் இல்லாச் சாக்கியரும் தத்துவம் ஒன்று அறியார்
துஞ்சல் இல்லா வாய்மொழியால் தோத்திரம் நின் அடியே
நெஞ்சில் வைப்பார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே.
நீடவல்ல வார்சடையான் மேய நெடுங்களத்தைச்
சேடர்வாழும் மா மறுகின் சிரபுரக் கோன் நலத்தால்
நாடவல்ல பனுவல் மாலை ஞானசம்பந்தன் சொன்ன
பாடல் பத்தும் பாடவல்லார் பாவம் மறையுமே.
migga migga nandri amma Australia
🙏
Semma sir,paada,paada,nanum paada, very useful
மனம் மகழ்ச்சியில் அமிழ்கின்றது இசை அமைத்தவர்க்கும் பாடல் எழுதியவர்க்கும் பாடியவர்க்கும் மனமார்ந்த நன்றி
நன்றி
பதிவிறக்கம் தடைசெய்யப்பட்டுள்ளது மிகவும் வருத்தம் அளிக்கிறது இதற்கு வெளியிடாமல் இருப்பது மிகச் சிறந்தது
ஓம் நம சிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்கும் இறைவா போற்றி மிகவும் நன்றி ஈசன் அருள் அனைவருக்கும்
@@govindrajag7215 thanks
பாடல் எழுதியவர் திருஞானசம்பந்தர்
🌹🙏🙏🙏🌹👌🌹
ஓம் நமசிவாய ஐயா என் கணவர் Online ல பணப்பிரச்சைனையில் சிக்கி விட்டார். Online ல பணத்தை போட்டது எங்க தப்புதான் ஐயா எங்கள மன்னித்துவிடுங்க ஐயா. சிவன் கோவிலில் பூ கட்டி பார்த்தோன் வெள்ளைப் பூ வந்தது. இன்று கடைசி நாள் கடன் வாங்கி, லோன் வாங்கி, ப்ரெண்ட்ஸ்ட வாங்கி பணம் போட்டோம் ஐயா எங்களுக்கு பணம் திரும்ப கிடைக்கனும் அருள் புரிங்க ஐயா. இல்லாட்டி என் கணவர் எங்கள விட்டு ஊர விட்டு கண்காணாத இடத்துக்கு போயிருவேணு மனசு உடைந்து சொல்றாங்க ஐயா எங்களுக்கு அருள் புரிங்க ஐயா. சிவபெருமானே எங்களுக்கு கை கொடுங்க சிவனே 🔱🔱🔱😭😭😭😭
Om Namaha Shivaya Thiruchitrambalam
இறைவா என் உடல் நாள் தோறும் நோயினால் துன்புறுகிறேன் யாரையும் வருத்தாமல் இறைவனின் மலர்பாதம்.அடையவேண்டுகிறேன்.அருள்புரிவாய்.சிவனே😢😢😢
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
கவலை வேண்டாம்
கண்டிப்பாக இறைவன் துணை இருப்பார்.
Om Namachivaya
இறைவா என்நிலை உனக்கு தெரியும்.....ஆக்குவாய் அழிப்பாய் அருள்தருவாய் என்னை புகுவிப்பாய் இறைவா...🙏
மனதில் அமைதி தோன்றும் என் சிவனின் நாமம் கேட்டால் ஓம் நமசிவாய.
😂😂😂
ஓம் நமசிவாய போற்றி சிவாய நம திருச்சிற்றம்பலம்... என் மகளுக்கு விரைவில் சிறப்பாக திருமணம் நடத்தி தரவேண்டும் எம்பெருமானே
மனதுக்கு நல்ல மருந்தாக உள்ளது கோடான கோடி நன்றிகள்
Epa pathikam keattal nambikkai manathukku thairiyamai ullathu
😮😮😮😮
ஓம்நமசிவாய .என்மனம் சஞ்சலித்திலோ,சங்கடத்திலோ இருக்கும் போது இப்பதிகங்களை கேட்டு சிந்தை தெளிகின்றேன் . தென்னாட்டுடைய சிவனே போற்றி!. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !.
😂😂😂😂
அருமையான குரல்
இந்த பாடலை கேட்டால் கண்ணீர் வருகிறது.
திருச்சிற்றம்பலம்
அருமை மனதுக்கு இதமாக இருக்கிறது
ஓம் சிவாய நம திருச்சிற்றம்பலம்... என் அப்பனே என் மகளுக்கு விரைவில் திருமணம் நடத்தி தரவேண்டும்
ஓம் நமசிவாய...... திருச்சிற்றம்பலம்.. நற்பவி......
சிவாய நம. ❤
இருக்கின்ற குறைகள் எல்லாம் மறைந்து, நினைக்கின்ற மனம் அவன் நாமத்தையே நினைத்து மற்றவைகள் மறக்கச் செய்கின்றது. வரிகள் என்றோ எழுதியது என்றாலும் கான குரலால் தேனாய் தெவிட்டாமல் தந்துள்ளீர்கள். இறைவன் அருளால் உங்களுக்கு அற்புதமான குரல் ஐயா. இந்த அரும் பணியாற்றி தந்த இசை நிறுவனத்தார்க்கு நன்றி
வரிகளுடன் இப்பதிகம் இடம்பெற்றால் இன்னும் பக்தர்கள் பயனடைவார்கள்
6 ft is
பாடல் வரிகள் வந்தால் கவனம் சிதறாமல் அனைவரும் பயனடைவார்கள்
Comments irukku parthu paadavum
Uuuuuuuuuuuuuuuuy
ஓம் நசிவாய
ஓம் நசிவாய
ஓம் நசிவாய
ஓம் நசிவாய
ஓம் நசிவாய
ஓம் நசிவாய
ஓம் நசிவாய
ஓம் நசிவாய
ஓம் நசிவாய
ஓம் நசிவாய
ஓம் நசிவாய அப்பா எனக்கு அப்பா அம்மா இருவரும் இணைந்து நி மட்டும் தான் அப்பா ஓம் நசிவாய,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭🙏😭😭😭
சிவ சிவ சிவசங்கர ஓம்நமசிவாயம் நின்திருவடிசரணம் என் அம்மையப்பனே என் கவலையை போக்கிவிடு எந்தன் கஷ்டங்களை நீக்கிவிடு🌹🌹🌹🌹🌹🌹
பதிகத்தை இனிமையாகவும்
இதமாகவும் பாடியிருப்பது
அருமை! ஒவ்வொரு பாட்டுக்கும்இடையே நம் விருப்பத்திற்க
வார்த்தைகளை
சேர்த்திருப்பது
பதிகத்தின் மகிமையை
குறைப்பதாக இருக்கிறது. ஓர் எழுத்தை கூட்டவோ குறைக்கவோ நமக்கு நமக்கு அதிகாரம்
இல்லை.மேலும் பொன்னார் மேனியனை அழல் வண்ணனை இந்த வண்ணத்தில் காண மனம் வேதனைப் படுகிறது.
M.k.raja
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
பாடினாலும் கேட்டாலும் பயன் விளையும்
உங்கள் கருத்துக்கு நன்றி
இறைவா போற்றி போற்றி.🙏🏻🙏🏻
ஒம்நாமச்சிவாய என்மனம் ஒம்நாமச்சிவாய என்புலேகம் ஒம்நாமச்சிவாய என்உயிர் ஒம்சிவமேஎன்வரமே ஒம்நாமச்சிவாய என்ஆசை ஒம்நாமச்சிவாய என்காலம் ஒம்நாமச்சிவாய பேற்றி பேற்றி ஒம்நாமச்சிவாய நம ஒம்நாமச்சிவாய சாரனம் சாரனம் ஒம்நாமச்சிவாய சித்தி💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂
ஓம் நமசிவாய சிவாயநம ஓம் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி!!!
Om namah shivaya 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய...
🙏🙏 om namah shivaya
அப்பா என்மேல் சொன்ன வீண் நீங்கவேண்டும்
கரிவலம்வந்த.நல்லுர்.பால்வண்னநாதரை.ஒருமுறை.தரிசனம்.செய்ய.வாருங்கள்.
ஓம் நமசிவாய 🙏🏼 எந்தைஈசனடி போற்றி போற்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
🙏👨👩👧🌼🌻🏵️☘️☘️☘️🍋🍋💰👑☂️🔔🔔📿🛡️🔱⚕️☮️🕉️🔯🍬🍬 கடவுளே எங்களை காப்பாற்றுங்கள்.
Om namachivaya Siva Siva siva
ஓம் நமசிவாயா🙏🙏🙏🙏🙏
ayya unkal voice super ayya valka valamudan nalamudan ayya
ஓம் நமசிவாய மன்அமைதி தருவாய்.
அற்புதமான தெளிவான மற்றும் மாசற்ற குரல். உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள். ஓம் நமசிவாய.
சிவாயநம
ஓம் சிவாய நமஹ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🪔
திருச்சிற்றம்பலம் சிவாயநம திருநீலகண்டம் இராமச்சந்திரன் ஈரோடு
இந்தபாடலைகேட்ககேட்கமனம்தெளிவடைகிறது.நன்றிஐயா
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ❤🧡💛💚💙💜 ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 💓💕❣🤎💜💞
வணக்கம் அம்மா என்னுடைய தாத்தா அவர்களுக்கு வயது 70 அவருக்கு கேன்சர் மற்றும் நெஞ்சடைப்பு உள்ளது சமீபமாக தான் எங்களுக்கு தெரிய வந்தது மருத்துவமனையில் நெஞ்சடைப்பு இருப்பதால் கேன்சர் சிகிச்சையில் சிக்கல் உள்ளது என மருத்துவர்கள் கூருகின்ரனர். எனது தாத்தாவின் உடல் நிலை சரியாவதர்க்கு வழிபாடு முரையை கூருமாரு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிரேன்
கோளறுபதிகம்கேளுங்கள்
🥺ஓம் நம சிவாய போற்றி ✨️🙏🙏🙏
🙏🙏
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க.. என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும்
நன்றி நன்றி
ஓம் நமசிவாய ❤
Sivaya nama
Ohm Namashivaya
திருச்சிற்றம்பலம் 🙏 .
ஓம் நமச்சிவாயா போற்றி🙏🌹🙏🥭🥭
ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம. ஓம்சிவாயநம. சங்கரனாரேநின்பாதம்போற்றிபோற்றி. சதாசிவனாரேநின்பாதம்போற்றிபோற்றி. பொங்கரவனாரேநின்பாதம்போற்றிபோற்றி. புன்னியனாரேநின்பாதம்போற்றிபோற்றி. 🌿🌺🌹🌼🌻💮🏵🌸💐🍌🍌🍇🍋🍍🍊🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳🔔⭐🕉🔱🙏🙏🙏🙏🙏
அரோகரா எம்பெருமானே தருவாய் அருள்
Omm namavhivaia
அருமை அருமை
Pathigam nice but too many ads, that disturbing the peace of mind. Thanks for uploading but stop the ads.
ஓம் நமசிவாய ஓம். எனது பேரன் கலைசெல்வனுக்கு உள்ள அரிய நோயை நீக்கி சிவ அருள் கொடுப்பாயப்பா சிவனே, ஓம் நமசிவாய ஓம் சிவசைலா .
Om Namashivaya
shivanae saranaakathi adeivomae siva siva thiruchitramblam
Om nama sivaya appa i love you 💕
Iraiva Manakavalai Ellam Theeravendum🙏🙏🙏🌹🌹🌹🌹🌺🌺🌺
Om 🕉numk saivaya 😊❤
Arumai Yana padal.. om namah shivaya.
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.
Sivaperumane enkudumpathai kapathu
Om Namashivaya Anaivarin Thuyar Thudaipai Iraiva 🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய மகளுக்கு இன்றுவிசா கிடைக்க திருவருள் புரிவாராக எம் சிவனே போற்றி நின்பாதமலர் சரணம் 🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய 🔥🙏
Voice Nandru Mana
Amaithiyai Tharuhirathu Om Namashivaya 🙏🙏🙏
அப்பா சிவனே போற்றி🙏🙏🙏 ஓம் நமச்சிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய பரமேஸ்வர சிவாய சிவாய நம சிவாய சிவாய நம அகிலாண்ட கோடி பரமேஸ்வர போற்றி
Om Namah Shivaya 🙏🏻🙏🏻🙏🏻😭😭😭
இறைவாஎன்மகள்கணவருடனும்குழந்தைகள்உடன்சேர்ந்துவாழஅருள்புரியுங்கள்ஓம்நமசிவாய
தெய்வீக பாடல்! தெய்வீக குரலில்!
ஓம் நமசிவாய
ஓ்சிவசிவஓம்
Really wonderful. One day i liesern this🙏 song i get menymore relief my health. 👌
தலம் : நெடுங்களம்
சுவாமி : நித்யசுந்தரேஸ்வரர்; அம்பாள் : மங்களநாயகி.
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல்-திருமுறை 01.052
1
மறையுடையாய் தோலுடையாய்
வார்சடைமேல் வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே
யென்றுனைப்பே சினல்லால்
குறையுடையார் குற்றம்ஓராய்
கொள்கையினால் உயர்ந்த
நிறையுடையார் இடர்களையாய்
நெடுங்களம்மே யவனே.
2
கனைத்தெழுந்த வெண்டிரைசூழ்
கடலிடைநஞ் சுதன்னைத்
தினைத்தனையா மிடற்றில்வைத்த
திருந்தியதே வநின்னை
மனத்தகத்தோர் பாடல் ஆடல்
பேணியிராப் பகலும்
நினைத்தெழுவார் இடர்களையாய்
நெடுங்களம்மே யவனே.
3
நின்னடியே வழிபடுவான்
நிமலா நினைக் கருத
என்னடியான் உயிரை வவ்வேல்
என்றடற் கூற் றுதைத்த
பொன்னடியே பரவி நாளும்
பூவொடு நீர் சுமக்கும்
நின்னடியார் இடர்களையாய்
நெடுங்களம்மே யவனே.
4
மலைபுரிந்த மன்னவன்றன்
மகளை யோர்பால் மகிழ்ந்தாய்
அலைபுரிந்த கங்கை தங்கும்
அவிர் சடையா ரூரா
தலைபுரிந்த பலிமகிழ்வாய்
தலைவநின்றாள் நிழற்கீழ்
நிலைபுரிந்தார் இடர்களையாய்
நெடுங்களம்மே யவனே.
5
பாங்கினல்லார் படிமஞ்செய்வார்
பாரிடமும் பலிசேர்
தூங்கிநல்லார் பாடலோடு
தொழுகழலே வணங்கித்
தாங்கிநில்லா அன்பினோடுந்
தலைவநின்தாள் நிழற்கீழ்
நீங்கிநில்லார் இடர்களையாய்
நெடுங்களம்மே யவனே.
6
விருத்தனாகிப் பாலனாகி
வேதமோர் நான்குணர்ந்து
கருத்தனாகிக் கங்கை யாளைக்
கமழ்சடைமேற் கரந்தாய்
அருத்தனாய ஆதிதேவன்
அடியிணையே பரவும்
நிருத்தர் கீதர் இடர்களையாய்
நெடுங்களம்மே யவனே.
7
கூறுகொண்டாய் மூன்றுமொன்றாக்
கூட்டியோர்வெங் கணையால்
மாறுகொண்டார் புரமெரித்த
மன்னவனே கொடிமேல்
ஏறுகொண்டாய் சாந்தமீதென்
றெம்பெருமா னணிந்த
நீறுகொண்டார் இடர்களையாய்
நெடுங்களம்மே யவனே.
8
குன்றின் உச்சி மேல் விளங்கும்
கொடி மதில்சூழ் இலங்கை
அன்றி நின்ற அரக்கர் கோனை
யருவரைக்கீழ் அடர்த்தாய்
என்று நல்ல வாய் மொழியா
லேத்தியிராப் பகலும்
நின்று நைவார் இடர்களையாய்
நெடுங்களம்மே யவனே.
9
வேழவெண்கொம் பொசித்தமாலும்
விளங்கியநான் முகனும்
சூழவெங்கும் நேடஆங்கோர்
சோதியுளா கிநின்றாய்
கேழல்வெண்கொம் பணிந்த பெம்மான்
கேடிலாப் பொன் னடியின்
நீழல் வாழ்வார் இடர்களையாய்
நெடுங்களம்மே யவனே.
10
வெஞ்சொல் தஞ்சொல் லாக்கிநின்ற
வேடமிலாச் சமணும்
தஞ்சமில்லாச் சாக்கியருந்
தத்துவமொன் றறியார்
துஞ்சலில்லா வாய்மொழியால்
தோத்திர நின் னடியே
நெஞ்சில் வைப்பார் இடர்களையாய்
நெடுங்களம்மே யவனே.
11
நீடவல்ல வார்சடையான்
மேயநெடுங் களத்தைச்
சேடர்வாழும் மாமறுகிற்
சிரபுரக்கோன் நலத்தால்
நாடவல்ல பனுவன்மாலை
ஞானசம் பந்தன்சொன்ன
பாடல்பத்தும் பாடவல்லார்
பாவம் பறையுமே.
திருச்சிற்றம்பலம், திருச்சிற்றம்பலம், திருச்சிற்றம்பலம்
நனறிகள்பலபல
ஓம் நமச்சிவாய நமஹ
ஓம் சிவாய நம
பாடல் அற்புதம் ....
தயவுசெய்து
இந்த பாடலின் lyrics
போட முடியுமா ? ஐயா
🙏
Google la idarkalaiyum padhigam nu podunga lyrics varum.. Om namah shivaya🙏🏻
@@sheikmohamedsheik4927 best
ஓம் நமசிவாய போற்றி சிவாய நம திருச்சிற்றம்பலம்... என் மகளுக்கு நல்ல வரன் அமைத்து தர வேண்டும்
ஓம் நமசிவாய நமஹ
Appa nenga irukingaa
ஓம் நமசிவாய
என் மனதில் அமைதி தருகிறது
ஓம் நமசிவாய சிவாய நம... அய்யா என் உடல் பிரச்சனை பூர்ண குணம் அடைய வேண்டும்