கோயிலில் ஒலித்த குரல் உலகெங்கிலும் ஒலிக்கிறது.

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள கீழஅனுவம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் சிதம்பரம் நடராஜர் கோயில் வடக்கு கோபுரம் அருகே அமர்ந்து சினிமா பாடல்களை பாடி வருவார். இதனைக் கேட்க பல ரசிகர்கள் அங்கு வருவதுண்டு. இந்நிலையில் பாலமுருகன் தற்போது Zee TV சரிகமப சீனியர் சீசன் நிகழ்ச்சியில் பாடிக்கொண்டிருக்கிறார். கோயிலில் ஒலித்த குரல் இன்று உலகெங்கிலும் ஒலித்து வருகிறது.

Комментарии • 2