ஏமாத்திட்டு போன கணவரை பழிவாங்கணும்னு துடிச்சேன்... பாடல்தான் மாத்துச்சி | SHABANA | MERCURY
HTML-код
- Опубликовано: 27 ноя 2023
- @MERCURY #shabana #nellaiabubakkar #karnan #neeyanana #bakthi #bakthisongs #devotional #devotionalsongs #mercury #vijaytelevision #trending #mercurytamil #mercury #mercurydigital #bigboss
SEE MORE....
DO WATCH OUR LATEST VIDEOS :
"NEEYA NAANA" Devotional Song Viral Singers... | NELLAI ABUBAKKAR - KARNAN | MERCURY
• "NEEYA NAANA" Devotion...
மாமியாரை வச்சுக்கிட்டு ரொமான்ஸா? Cute Viral Couple | SHEEBA | EDWARD | INSTA COUPLES | MERCURY
• மாமியாரை வச்சுக்கிட்டு...
ஊருக்கு பாலம் கட்டிய பேருந்து நடத்துனர் | BUS CONDUCTOR ANBALAGAN | MERCURY
• ஊருக்கு பாலம் கட்டிய ப...
FOLLOW US ON SOCIAL MEDIA:
FACEBOOK : / mercurydigi
INSTAGRAM : / mercury_digital_official
TWITTER : / mercury_tamil
MOJ : mojapp.in/@mercury4932?referr...
SHARECHAT : sharechat.com/mercury_digital... Развлечения
பாரதத்தாயின் ஆன்மாவைக் கண்டேன்,கேட்டேன், களிப்புற்றேன்.காட்சிபடுத்தியமைக்கு எமது பாராட்டு...
உடல் சிலிர்க்க வைத்த ஓர் உணர்வுபூர்வமான மனம் திறந்த பேட்டி.🎉🎉🎉🎉🎉
❤❤❤❤❤
God Bless You ma 🙏
இந்த சகோதரியின் தாயிக்கு கோடான கோடி நன்றி கலந்த வாழ்த்துக்கள்
நிச்சயமாக அன்பு நண்பரே !
நல்லவனா(ளா)வதும் தீயவனா(ளா)வதும் அன்னை வளர்ப்பதிலே..
எவ்வளவு உண்மை பாருங்கள் ?
அந்த அன்னைக்குத் தலை தாழ்ந்த வணக்கங்கள் !
❤❤❤❤❤
எதுக்கு
❤
🙌👑❤🎉
மத நல்லிணக்கத்திற்கு சகோதரிக்கு தலை வணங்குகிறேன்.
நாகூர் ஹனிபாவின்
இறைவனிடம் கையேந்துங்கள் நான் அடிக்கடி கேட்கும் பாடல்
In fact, i longed to hear her sing ' Iraivanidam kaiyendhungal' .., which is my fav too !!
எஸ்
சங்கிஸ் நல்லா கேளுங்கள்
நீ என்ன உபதேசம் செய்வது. நாம சங்கீர்த்தனத்தால் பிரபலமாகி நிகழ்ச்சிகள் ந்டத்தி வரும் திரு விட்டல் மகராஜ் அவர்கள் திரு ஹனிபா அவர்களின் 12:05 இந்த புகழ் பெற்ற பாடலை. பாடி வருகிறார். @@manickampaulraj2382
@@manickampaulraj2382oru mami navarathri ku pattu sollu kudupanga varalakshmi nonbu ku ennayum kooptu Pooja seivainga solludhey adtha note paneengala
இந்த சகோதரியின் வாழ்கைதான் இந்தியாவின் முகம் இறைவா.அனைவருக்கும் இதுபோன்ற மனதை கொடு நன்றிசகோதரி
ஷபானா நீ கீழே விழுந்தேன் என்று சொல்லாதே. உன் கனவனாயிருந்தவன் தான் கீழே வீழ்ந்துவிட்டார் ... நீ நிமிர்ந்து தான் இருக்கிறாய் இன்னும் இருப்பாய்
Exactly
Yenrum. God. Ungalode. Iruppar
My life is more or less the same! We are brought up in the same way ! But my husband is giving lot of problems staying with me! But I brought up my son in beautiful way !
Allah is always bless you ma..
Absolutely true! God bless Shabana!
இந்து + முஸ்லீம் = ஒற்றுமை 🙏🙏🙏🙏🙏
எஸ்
ஒன்று தெரியுமா சில தினங்களுக்கு முன் உதயநிதி திமுக நிர்வாகிகள் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதாக இருந்தது அப்போது அவர் வருவதற்கு முன் அங்கே அமர்ந்திருந்த நிர்வாகிகளுக்கு ஒரு எச்சரிக்கை வந்தது அதாவது சபரிமலை செல்லும் நிர்வாகிகள் தோலில் துண்டைப் போட்டு உட்கார்ந்து இருக்க வேண்டாம் ஏன் என்றால் அது உதயநிதி அண்ணாவிற்கு பிடிக்காது என்று இப்போது நான் கேட்பது இங்கே யார் இந்த வேறுபாடுகளை பார்க்கிறார்கள்.
👍
Yes
❤❤❤❤
இனிமையான குரல் மதங்களுக்கு அப்பாற்பட்ட மனிதம் மலர்ந்தது மகளே.வாழ்த்துக்கள்
அன்பு சகோதரியே நீ கடவுளின் குழந்தை துணிந்து நில் .வாழ்வில் நீ சிகரம் தொட வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் தாயே. உங்களைப் போன்ற இளம் பெண்கள் வெளி வந்தால் மத நல்லிணக்கம் தானாக உருவாகிவிடும்.
இப்போதும் சாதாரண மக்களிடையே மத நல்லிணக்கம் இருக்கத் தான் இருக்கிறது அன்பு நண்பரே !
தமிழகத்தைப் பொறுத்தவரை திருட்டுத் திராவிடக் கட்சிகள் தான் எப்போதும் ஒரு பிரித்தாளும் சூழ்ச்சியைச் செய்து கொண்டே இருக்கின்றன.
இப்படித்தான் இருக்கனும் இது மதநல்லினக்ம் வாழ்க வளமுடன் 🎉
ஒவ்வொரு மதத்தினரும் காண வேண்டிய காணொளி🎉
👌👍💪🔥🙏
மத நல்லிணக்கம் ❤
இப்படி ஒரு சகோதரி நினைத்து பார்க்கவே மகிழ்ச்சி 🎉🎉
இந்த குழந்தையின் மனத்தில் உள்ள வருத்ததை மறைத்து கொண்டு தைரியமாக வாழ்வது மனதை நெகிழ வைக்கிறது
நீண்ட காலம் கழித்து மிகுந்த மன நிறைவைத் தந்த ஒரு காணொலி.
நேர்காணல் கண்ட பிள்ளைக்கும்.. அன்பு மகள் ஷபனாவுக்கும் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.
நிறைவாக நீங்கள் சொன்னீர்கள் பாருங்கள் அன்பு மகளே.. " நாம இப்டித்தான் இருக்கோம்.. கொஞ்சம் கூட மாறல.. மாறாது.. மாறவும் கூடாது.. "
இதையேதான் இந்த அம்மாவும் எப்போதும் சொல்லிக் கொண்டே இருக்கிறேன் அன்பு மகளே.
நலமே விழைவு : நலமே விளைவு !
என் அன்பு சகோதரி உனக்கு மனமார்ந்த வாழ்த்துகள் உன்னை போல் தைரியமாக செயல்பட மற்றவர்களும் முன்னுக்கு வரவேண்டும் தங்களது சுயநலத்திற்காக அரசியல்வாதிகள் நம்மிடையே பஇளர்வஐ ஏற்படுத்துகிறார் நாம் தான் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்
மதம் அதில் நீ (னி) சேர்ந்ததால் மனிதம் ஆனது. வாழ்த்துக்கள், சகோதரி. நாம் தமிழராய் நல்ல மனிதராய் வாழ்வோம்.
உன் கணவருக்கு உன்னுடன் வாழ கொடுத்து வைக்கவில்லை அவ்வளவுதான். கவலைப்படவேண்டாம் சகோதரி. கடவுள் என்றும் துணை இருப்பார். வாழ்க வளமுடன் நலமுடன். குழந்தை உன்னை நன்றாக புரிந்துகொள்வாள்.
இப்படியே பாடிக் கொண்டிருக்கும்
உங்களுக்கு எல்லாத்தெய்வங்
களும் துணை புரிவார்கள்.அம்மா
உங்களைப்
பார்க்கும்போது புல்லரிக்கிறது.இதுதாண்டா வாழ்க்கை.
நீங்கள்தான் எங்களுக்கு புதுமைப்பெண்.
வாழ்கவழமுடன்.
எப்போதும் இப்படியே இருங்க.
Best wishes for your parents also.
❤😅🎉
இறைவன் எல்லோருடையை மனதிலும் வாழ்வதில்லை, இந்த சகோதரியை போல் ஒரு சில மனிதர்கள் ❤வாழ்கிறார் 🌹🙏🙏
❤தேனினும் இனிய குரல்,சாதிமத வேறுபாடில்லா மனம்,முற்போக்கான சிந்தனை உள்ள மகளே வாழ்க வளமுடன் சபானா❤😍😇💐🙌
மகளே கவலைப்பட தேவை இல்லை.தங்கள் குரலில் கேட்ட பொழுது இறைவன் பாடல்கள் தங்களுக்கு அருள் கூர்ந்து காப்பாற்றுவார்.
இவரைப் போன்ற பெண்மணிகள் போற்றிக்கொண்டாடப் படவேண்டியவர்கள. நவீனம் என்று சொல்லக்கூடிய இன்றைய காலகட்டத்தில் அற்புதமான வளர்ப்பு. இறையருளால் எல்லா சூழ்நிலைகளிலும் கடந்து சாதனை புரிய வாழ்த்துக்கள். பெற்றோர்க்கு ஆத்மார்த்தமான நன்றி கலந்த பாராட்டுக்கள்.....
Hats ofgfgv@@chellamanisithalai8008
உங்கள் பெற்றோரை பாராட்டியே ஆகவேண்டும்.பக்தி பாடல்களின் வைப்ரேஷன் எப்படி இருந்தது என்பதை உணர்வுபூர்வமாக சொல்வதை கேட்க மிகவும் ஆனந்தமாக இருக்கிறது
வாழ்த்துக்கள் சகோதரி மத நல்லிணக்கத்துக்கு உதாரணம் நான் ஒரு இந்து ஆனால் எனக்கு பிடித்த பாடல் நாகூர் ஹனிபா பாடிய இறைவனிடம் கை ஏந்துங்கள்
உண்மைதான்
உங்களது பேச்சில் மனிதம் மலர்ந்தது.மகிழ்ச்சி சகோதரி.ஊருக்கு உங்களை போல் ஒருவர் இருந்தாலே மனித நேயம் மேம்படும்.மதவெறி தவிர்ப்பதும்,மனிதநேயம் வளர்ப்பும்.வாழ்த்துகளை ஏற்றுக்கொள்ளுங்கள் சகோதரி.வாழ்வில் இனி மகிழ்ச்சி மிகுந்தவை மட்டுமே நடத்திட பிரார்த்திக்கிறோம்
உன் மனசுக்கு நீ நல்லா இருப்ப தாயி...
உன் குழந்தைக்கு என் வாழ்த்துகள்...
உன் சிரிப்பில் மறைந்திருக்கும் துக்கம் மனதை துவைக்கிறது , மகளே. இறைவன் உங்களோடு இருக்க வேண்டுகிறேன். பி போல்ட். 🌹🙏
இந்த பெண்னை பெற்ற தாயை கடவுளுக்கு சமமான தாயாக நினைக்கிறேன். நன்றி
தெளிவான சிந்தனை
சரளமான பேச்சு
வாழ்க வளமுடன் சகோதரி சபானா
இவ்வளவு நல்ல பெண் கூட வாழ அந்த ஆண் குடுத்து வைக்கல..மகளே நீ நல்லா இருப்பாய்!! வாழ்க வளமுடன!!
பெருமகிழ்ச்சி, இது போன்ற பரந்த சிந்தனையே இப்போதைய தேவை. நலம் பெருகி வாழ்க
🙏🙏🙏
உண்மை சகோ
வணக்கத்துக்குரிய நாகூர் ஹனிபா அவர்களின் பாடல்கள் அனைத்தும் இந்த எளியவளுக்கு மிகவும் பிடிக்கும்.
மனம் மிகவும் வருத்தமாக இருக்கும் போது 73 வயது இந்து தர்மம் சார்ந்த இந்த எளியவள் கேட்பது - "துன்பமே எழும் போது உன் புகழ் பாடி நிம்மதி அடைவேனே தினம் தினம் நாடி.. "என்ற வரிகள் வரும் " உம்மை ஒருபோதும் நான் மறவேன் மீரான்.. நாகூர் மீரான் " என்ற பாடல் தான் அன்பு மகளே !
அந்தக் குரல் உள்ளத்துக்குள் ஊடுருவி அங்கே ஒரு நிம்மதியை எழச் செய்யும்.
உங்களுக்கு மீண்டும் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் அன்பு மகளே !
உண்மையான சகோதரத்துவம்❤
இப்படி சிரித்து கொண்டே ப்ரச்சனைகளை கடக்கும் பாசிட்டிவ் ஆன பெண்ணுக்கு கடவுள் துணையிருப்பார்.
Unnai pondra nalla pennai izhanditan un kanavan
Nee yemarala ma anda aaludan nallavalai izhanditan
இது வரை எந்த கடவுளும் உதவவில்லையே..?
Kadavul nerula varamattaru. Life la periya ala uyarthi viduvar.
@@pazhanik3906,யாராவது கடவுளிடம் கடன் கேட்டீங்களா?😂
நான் சைவ தமிழன்(ஹிந்து) அல்லா,அல்லா மற்றும் இறைவனிடம் கையேந்துங்கள் என்ற பாடல்கள் மிக மிக பிடிக்கும்.
எனக்கும்.அதேபோல மாசிலா கண்ணியே, அன்பென்ற மழையில் நனையவே அதிரூபன் தோன்றினானே என்ற கிறிஸ்தவ மத பக்தி பாடலும் பிடிக்கும்.
90s
Nama orrumaiya ya than irukkom aarasiyalvathingka than narmada pirikkirangka enpathai Nam Tha
than purinsukkanum
அல்லா அல்லா பாடலில் வரும் இல்லதவருக்கு எல்லாம் சொந்தம் வரிகள்
எனக்கும் பழைய கிறிஸ்தவ இஸ்லாமிய பாடல்கள் மிகவும் பிடிக்கும் அன்பு நண்பரே !
காயல் திரு.ஷேக் முகமதுவின் " அளவற்ற அருளாளன் நீயே " பாடலைக் கேட்டால் மனசு நெகிழ்ந்து விடும்.
இம்மையிலும் மறுமையிலும் நற்பாக்கியஙகள்பெறஅல்லாஉங்களுக்கு அருள்புரிவானக ஆமீன்
இயல்பான, செயற்கை தனம் இல்லா பேச்சு. வாழ்த்துக்கள் சகோதரி.....
மெய் சிலிர்க்க பாடினீங்க, எனக்கு உண்மையாவே வெக்கமா இருக்கு, இதுதான் இந்தியாவின் சமத்துவம் 🙏🙏🙏🙏உங்களை பார்த்து கற்று கொண்டேன்,
மதவாதிகளுக்கு சரியான பாடம்....❤❤❤❤❤❤
Lahi laha illalla Mohammedukka sulalla, find out the f king meaning before you comment, stupid shirthole
ஆம் உண்மைதான் அரசியல்வாதிகளுக்கு பிழைப்பதற்கு வேறு வாழி இல்லை இது தான் உண்மை
துலுக்க மதவாதிகளுக்கு, கிறிஸ்தவப் பாவாடைகளுக்கு மற்றும் திராவிட ப்ரோக்கர்களுக்குச் செருப்படி.
மதபிரிவினையால் மனிதனை பிளவுபடுத்த காத்துக் கொண்டு இருக்கிறார்கள். உன்னிடத்தில் என்ன ஒரு மத நல்லிணக்கம் சகோதரி, கற்றுக் கொள்ள நிறைய இருக்கு பலருக்கு,, இந்துவாகிய எனக்கும். நன்றி பிரமாதம் ❤ கோபிநாத்யின் ரசிகை நீ அல்லவா அதனால் தமிழ் உச்சரிப்பு சிறப்பு
எனது அன்பு இஸ்லாமிய சகோதரி பாரத தாயின் நன் மகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்ள கிரேன் எல்லாம் வள்ள இறைவன் அருள் உங்களுக்கு மிகுதியாக கிடைக்கட்டும் எனது மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்ள கிரேன் அன்பு மகளையும் உங்களை பெற்ற தாய் தந்தையும் மனதார வாழ்த்தி வணங்குகிறேன் தொடரட்டும் உங்கள் சமூக உணர்வு தொடரட்டும் உங்கள் இறை பக்தி தேசப்பற்று வாழ்க நமது பாரத தேசம் ஜெய் ஹிந்த் ஜெய் ஸ்ரீராம்
ஆண்களில் ஒரு அப்துல்கலாம்
பெண்களில் நீங்கள்.
வாழ்த்துக்கள்.👌👌👍👍🇮🇳🇮🇳🇮🇳
🙏🙏
வெற்றி மீது வெற்றி வந்து உன்னை சேரும்.சகோதரியே உன் துணிச்சல் அனைத்து பெண்களுக்கும் தேவை.
இப்படி ஒரு சகோதரி நினைத்து பார்க்கவே மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎊🎊🎉🎉🙏🙏
இப்படி ஒரு மகிழ்வான பேட்டியை காணும்பொழுது மனநிறைவை தருகிறது
இஸ்லாமிய பெண்கள், வாய்ப்புக்கள் தரப்பட்டால் அவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை அல்லவா?
மதங்களை கடந்த மனிதம்🎉🎉🎉
சூப்பர்மா உங்க பெற்றோர் அருமையானவர்கள் உங்கள் குழந்தை சிரிப்பு கள்ளம்கபடு இல்லாத மனசு தெரியுது சூப்பர் குடும்பம் கண்டிப்பாக இறைவன் உங்களுக்கு அருள் புரிவார் கவலை வேண்டாம் நீங்கள் நல்லாஇருப்பீங்க வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Vazgavalamudan u and ur family .
முதிர்ந்த உணர்வு சின்ன வயதில்.
பேச்சும் சிரிப்பும் மதம் கடந்த உயர்ந்த எண்ணம் அத்தனையும் அவர் மீது மதிப்பும் மரியாதையும் ஏற்படுத்தியுள்ளது. கணவர் துரோகம் இழைத்து பிரிந்து சென்றாலும் துவளாமல் வாழ்வேன் வீழ்ந்து விடமாட்டேன் என உறுதி எடுத்து செயலாற்றும் இந்த இளம் தாய் வளத்தோடும் உடல் நலத்தோடும் நீடு வாழ்க என வாழ்த்துகிறேன்
மனித நேயம் உடைய குடும்பத்தில் பிறந்த நீங்கள் ஒரு பெரிய பாக்கியசாலி. வாழ்த்துக்கள்.
எம்மதத்தையும் மரியாதை செய்யும் உங்களுக்கு கடவுளின் ஆசிகள் கிடைக்க வாழ்த்துக்கள்
Gorgeous 😍 girl
Adhuthan Muhammad nabi awarhaludaya vazhikaattal ,and life style.
@@ibramshaasmiya8892எதுடா அவ புருஷன் பொண்டாட்டியத் தள்ளிவச்சுட்டு வேற பொண்ணுங்களோட வச்சுக்கறதா?
வானொலியில் தினமும் காலையில் 6: 30 மணி அளவில், மூன்று மதங்களின் பாடல்களும், அடுத்தடுத்து ஒலிபரப்பாகி, அனைவரின் மனங்களிலும், அனைத்து பாடல் வரிகளும் நிலைத்து நின்ற இனிமையான தருணங்கள் மீண்டும் நிழலாடுகின்றன 🎉😊
Your family is superb.👌
இது தமிழ்நாடு.இறைவன் ஒருவனே.வழிபாட்டு முறைதான் வெவ்வேறாக. உள்ளது.
எல்லோரும் தமிழ்த்தாய் பிள்ளைகள். சாதிகள் கடந்து மதங்கள் கடந்து தமிழனாய் ஒன்றிணைந்து தமிழ்நாட்டை வளர்க்கவேண்டும்.
நாம் தமிழர்.
🙏🇮🇳
நல்ல என்னம்
உன்னை pardhu ஹிந்து கள் Vadkapafavandum
அன்பு சகோதரி தாங்கள் நூறாண்டு காலம் நலமோடு வளமோடு வாழ வேண்டும்! இந்து சகோதரனின் வாழ்த்துக்கள்!!
மதம் மனிதனை பிளவு படுத்தாது!!!
மதம் மனிதனை பிளவு படுத்தும் மனித மான்புதான் எதையுமே பிளவு படுத்தாது அன்பு சகோதரே
👃👃👃
எல்லா மதங்களும் நம் மதமே . நமது தேசத்தையும் . நமது தேச மக்களையும் . நமது தேச பொருளாதாரத்தையும் . பாதுகாப்பது நம் ஒவ்வொருவருக்கும் உள்ள கடமை . ஒரே தேசம் . ஒரே அரசாட்சி . நமது ஓட்டு நமது பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கே என்று ஒன்றுபடுவோம் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவோம் . நமது பிள்ளைகளின் எதிர்காலம் நம் கையில் தான் இருக்கிறது . வாழ்க நம் பாரதம் . வாழ்க வளர்க இந்த வையகம் . வாழ்க வளமுடன் . பாரத் மாதா கி ஜே .
ஜெய் ஸ்ரீ ராம்
From my childhood I love to hear "இறைவனிடம் கையேந்துங்கள்" வானொலி யுடன் வாழ்ந்த காலத்தில்
Yes correct when I was small, three religions song
ஷபானாவுக்கு நல்ல வாழ்க்கை அமைய ஆண்டவனை பிரார்த்தனை செய்கிறேன்
நாம் எந்த மதத்தில் பிறக்கிறோம் என்று நமக்கு தெரியாது.மதம்,ஜாதி எல்லாம் வெறும் வார்த்தைக்காக.எல்லாரும் நம் சகோதர சகோதரிகளே.பரந்த மனப்பான்மை கொண்ட பெற்றோரே இதற்கு காரணம் . வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
சமத்துவம் என்பதற்கும் மதசார்பின்மை என்பதற்கும் இலக்கணமாகவும்
மதநல்லிணக்கம் என்ற
மாண்புக்குரிய
அருமைசகோதரி
உங்களின்பேச்சும் சிறந்தசெயலும் நின்று நிலைபெற்று தொடர்ந்திட
எல்லாமதக்கடவுளையும்
வேண்டிக்கொள்கிறேன்
எல்லாமதக்கலாச்சாரப்பட்பாட்டை மதிகின்ற
உங்களின் மாண்பு
ஒருமதத்தை மட்டுமே இழிவுபடுத்தி ஈனத்தனமான பிழைப்பு பிழைக்கின்ற சில அரசியல் அயோக்கியர்களுக்கு
____அடிபோலவும்
மிகச்சிறந்த பாடமாக அமையட்டும்
நீ இல்லாத இடமோ இல்லை நீ தானே உலகின் எல்லை அல்லா அல்லா பாடல் மிக இனிமையான பாடல்.
நாகூர் ஹனிஃபா அவர்களின் அல்லாவின் திருவருள் அளிக்கும் இப்பாடல் மதம் கடந்து இறைவனின் -அல்லாவின் அருள் பரப்பும் சக்தி நிறைந்த புனிதமான கீதம். வாழ்க அல்லாவின் திருநாமமே.
அற்புதம்.இந்தியர்கள் அனைவரும்இப்படி பரந்த மனப்பான்மையோடு இருந்தால் இந்தியா சீக்கிரம் வல்லரசு ஆகும்.ஆனந்தம் விளையிடும் வீடு மாதிரி இருக்கும்.ஆனால் அரசியல்வாதிகளுக்கு மக்களை பிரித்தாள்வதிலல்லவா சந்தோஷம்.
அருமை மகளே.நல்ல பக்குவம்.சிரித்துக்கொண்டே வலிகளை கடந்து வரும் இயல்பான பேச்சு.வாழ்க மகளே.இறைவன் அருளால் சகல நலன்களும் நிறைவுடன் பெற்று வாழ்க வளமுடன்.❤
இறைவன் அருளால் சரியான வார்த்தை.ஆனால் அந்த இறைவன் எந்த இறைவன்?
அவர்தான் சிவபெருமான்
தென்னாடுடைய சிவன் ஆனால் அவர்தான் எந்நாட்டவர்க்கும் இறைவன்🙏🙏🙏🙏🙏
உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம் நாகூர் ஹனிபா வின் பாடல் எங்கு ஒளித்தாலும் என் கால்கள் நிற்கும் என் செவிகள் கேட்கும்
இந்த சிறிய வயதில் இவ்வளவு ஏமாற்றத்திற்கு பிறகும் இந்த அளவு மனமுதிர்ச்சியுடன் இனிமையாகப் பாடிக்கொண்டு வாழும் இந்த மகள் வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று இனிதே வாழ இறைவனை வேண்டுகிறேன் 🙏
இவரை இந்த மாதிரி பரந்த மனப்பான்மையுடன் வளர்த்த இவரது பெற்றோர்களுக்கு வணக்கம் 🙏
உங்கள் தாய் தந்தையரை வணங்குகிறேன். மிக அருமையாக இருந்தது உங்கள் பேச்சு. நன்றி
பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன்
சிரித்த முகம்
இனிய குரல் இனிய குடும்பம்
நல்சிந்தனை நல்லிணக்கம்
நல்ல எதிர்காலம் அமையும்
உன்னிடத்தில் மதநல்லிணக்கம் நிறைந்திருக்கு
வளமுடனும் நலமுடனும் வாழ வாழ்த்துகிறேன்❤
Super
மதவெறியர்களுக்கு சரியான பாடம் புகட்டிவிட்டாய் அம்மா
மனதுக்கு இதமாக உள்ளது சகோதரி. எல்லோரும் ஒன்றுதான் அம்மா.
அழகான அறிவான தெளிவான மிக நல்ல பெண் அவர் கணவருக்கு கொடுப்பினை இல்லை
அல்லா..அல்லா..நீ இல்லாத இடமே இல்லை இந்த பாடல் எனக்கு குழந்தை இருந்தே பிடித்த பாடல்
Me brother
@@balamuruganbalamurugan2175தாழ்த்தப்பட்ட சாதிக்காரன ஆணவக்கொலை பண்றது, அமைதியான ப்ராமணர்களை ரௌடித்தனம் பண்ணி உரண்டை இழுத்து திக/திமுக குரூப்போட சேர்ந்து அவமானப்படுத்தி அவங்களை மாநிலத்தை விட்டே துரத்த வேண்டியது இதுதானடா சொறியான் அடிமை துலுக்க/மிஷனரி ப்ரோக்கர் பயலே உன் கடமை.
நீரே நீரேந்தரம் இயேசுவே என் வாழ்வில் நீரே நீரேந்தரம். உள்ளத்தை நெகிழ்ந்த பாடல் என்னக்கும் ரெம்ப பிடித்த பாடல். So sister நீங்களும் இப்பாடலிலை நேசிப்பதில் மகிச்சி 💞💞💞💞
இந்த மகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு வாழ்க என
வாழ்த்துக்கள் .இந்த குடும்பத்தை
போன்று எல்லோரும் இருந்து
விட்டால் எல்லோரும் மகிழ்ச்சியாக
வாழ்க்கை வாழ்ந்து விடலாம் .
👌👌👌✌✌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
அடுத்த்த ஆண்டு பிறந்த நாளுக்குள் நிறைய அற்புதங்கள் உந்தன் வாழ்வில் நிகழ என் வாழ்த்துகள்!!❤❤
குழந்தை போன்ற பேச்சு.
மனதில் வலிகளை மறந்து பேசும் விதம்.
God is with you child.
Don't worry !
This is India's humanity and love of people religion is a way of love not a identity all good things live in nature jai hind
உங்கள் கானுவுலி மகிழ்ச்சி அளிக்கிறது❤❤❤
இந்த. சின்ன வயதில் எவ்வளவு தெளிவு. வாழ்க வளமுடன். நாளைய உலகம் உங்கள் கையில்.
உணர்வு பூர்வமாக உண்மையான பதிவு.இந்த சகோதரி இன்றும் என்றும் நல் வாழ்வு வாழ வேண்டும்
Yes very true this is tamilnadu I am one among them . My Malaysian indian muslim friends are so close we won't feel the difference . In all celebrations we all mix together with open house get together. There are more positivity among all faith people.
வாழ்க்கையின் சின்னச் சின்ன விஷயங்களையும், தருணங்களையும் ரசிக்கும் மிகுந்த கலையுணர்வு கொண்டவர். இவருக்கு மீண்டும் இனிய இல்வாழ்க்கை அமையவேண்டும்!
மதம் மனிதனை பிரிக்க கூடாது நீங்கள் எங்கள் சகோதரி
இந்தஅரசியல்வாதிகளினால்தான் நாடு
சீரளிகிறது.உங்கள்
குடும்பத்திற்க்கு
முதலில் நன்றிகளும்
வாழ்த்துக்களும்.
அப்படியே இருங்கள்.🎉🎉🎉🎉
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉 very very super
Ellarum indha maari ilainga. Nama pallivasal porom, church porom. Kalam kaalama. Indha sagodhari mari sila per dha irukanga
நாகூர் ஹனிபா,K. ராணி ஆகியவர்கள் பாடிய இஸ்லாமிய பாடல்கள் மனதிற்கு அமைதி கொடுக்கும். இன்று கேட்டாலும் இனிமையாக இருக்கிறது. இறை நம்பிக்கை தான் எந்த துயரத்தையும் தாங்கும் சக்தியை அதிகரிக்கும்.
வலி மறைத்த சிரிப்பு..... நெஞ்சில் குத்துகிறது....
அரமை தங்கை வாழ்த்துக்கள் இறைவன் எப்வுமே உங்கள் பக்கம் கருணை இருக்கும் தங்கை வாழ்க நலமுடன் வாழ ஓம் நமோ நாராயணாய நமஹ ஓம் ஓம் ❤🔯❤🕉️
உன்னை சுற்றி தெய்வங்கள் இருக்கிறது தாயே..... வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும்...
என்னதான் முஸ்லீம் பெண்ணாக.இருந்தாலும் எவ்வுளவு அழகாக கடவுள் பாட்டு பாடுகிறது
மத நல்லிணக்கம் என்பது இதுதான்
நானும்
யாரும் வருவார் யாரும் தொழுவார் நாகூர் ஆண்டவர் சன்னிதியில் பாடுவேன்
இறைவன் அருள் உங்களுக்கு அனைத்து நலன்களை தர பிரார்த்திக்கிறோம் 🙏🏾
Very rare, a musilim family encouraging all religion, this is real secular India v wish. Hatsoff yo mam, kindly keep the same open minded culture. 🙏
மகளே உங்களைப் போன்றவர்களால் தான் இந்த உலகம் இன்னும் நிலைத்து நிற்கின்றது. வாழ்க வளளேமுடன்.
சிரித்து வாழவேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
என்ற மன உறுதியுடன் வாழும் சகோதரிக்கு வாழ்த்துகள் இன்றைய உலகில் எம்மதமும் என்மதமே என வாழும் உங்கள் குடும்பம் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன்
இந்த பதிவை உங்கள் கணவர் பார்க்கட்டும்
நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்.
எனது சகோதரிக்கு கோடா நு கோடி வாழ்த்துக் கள்... நன்றி கள் 🎉🎉🎉u n your family children May God bless you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 sister 🎉🎉🎉
மிகவும் மகிழ்ச்சி யாகயிருக்கு மகளே!!! மாறாத மனமும் உனது
ஓவ்வொரு வார்த்தைகள் யையும் கேட்கும் போது நிச்சயமாக மாறும் மனமார்ந்த நன்றி கள் மகளே!!!
உங்களை பார்க்கும் போது பெருமையாக இருந்தது சகோதரி வாழ்த்துக்கள் 🙏
இறவனிடம் கையேந்துங்கள் நாகூர் ஹனிபா பாடலில் எனக்கு பிடித்தது❤️❤️
எனக்கு மிகவும் பிடித்த பாடல்...
@@rajeshwarihariharan805பெரும்பாலான இந்து மத மக்களுக்கு நாகூர் ஹனிபா ஐயா பாடிய பாடல்கள் அனைத்தும் பிடிக்கும்.
@@mariappan6905 ஆமாம்..
எனக்கும் தான்
🙏
மிக அருமையான மனப்பூர்வமான வாழ்க்கையை உணர்ந்த சகோதரியின் கருத்துக்கள் மிக அருமை.தங்களின் ஞானத்தைப் போற்றி வாழ்த்துகிறேன்.
சொல்ல வார்த்தையே இல்லை சகோதரி அவ்வளவு இனிமை உங்கள் பேச்சு எல்லா சந்தோஷங்களை யும் வாழ்வில் பெற்று நலமுடன் வாழ்க வளமுடன் வளர்க வாழ்க பல்லாண்டு வாழ்க வளர்க 👌👌👌👏👏🥳🥳💐💐🥰🥰🥰
அன்பு மகளே எல்லா மத தெய்வமும் உனக்கு துணையாய் இருப்பார்...வாழ்க மகளே....
மதங்களை கடந்து வாழும் மகத்தான பெண் நீ;
மத நல்லிணக்கத்தின் சிறந்த அடையாளம் நீ;
உன்னை பாதியில் விட்டு சென்றவரும் ஏக்கத்தில் பார்க்கும் உயரத்தில் நீ;
அனைத்து தெய்வங்களின் ஆசியுடன் உலகை வெல்வாய் இனி.
வாழ்த்துக்கள்.
உண்மை. சகோதரி வாழ்த்துக்கள்
முஸ்லிமா இருப்பதில் ஒரு தவறுமில்லை.இந்துக்களை வெறுப்பதும்,இந்து தெய்வங்களை இழிவு படுத்துவதும் தான் குற்றம்.இந்துதெய்வங்களை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஞானிகளும் மகான்களும் யோகிகளும். பாடிப் பரவி பூஜித்துக்கொண்டு வருகின்றனர்.ஒருதெய்வம் என்று ஆதாரமின்றி கூவிக்கொண்டுள்ள முஸ்லிம்கள் அதனாலேயே அறிவாளிகள் அல்ல.பலதெய்வங்களை வணங்கும் மேலே குறிப்பிடப்பட்டவர்கள் முட்டாள்களுமல்ல.அவர்களுக்கும் தெய்வம் ஒன்று எனத்தெரியும்.இந்த அபிராமி அந்தாதி வரி புலப்படுத்தும்....ஒன்றே,பல உருவே, அருவே,என் உமையவளே.
கடவுளின் தன்மையை நம்மாழ்வார் பெருமானைவிட யார் தெளிவாகச்சொல்லி இருக்கிறார்கள்.
இந்தப்பாடலை தயவு செய்து படியுங்கள்
ஆணல்லன்,பெண்ணல்லன் அல்லால் அலியுமல்லன்
காணலும் ஆகான்,உளனல்லன்,இல்லையல்லன்
பேணுங்கால் பேணுமுருவாகும் அல்லனுமாம்
கோணைப்பெரிதுடைத்தெம் பெம்மானைக்கூறுதலே.
மூன்றாவதுவரி முக்கியமானது...நீ எந்தெந்த உருவத்தில் இறைவனை உருவகித்து பூஜிக்கிறாயோ அந்தந்த உருவத்திலேயே அவன் உனக்கு அருள்புரிவான் என்பது பொருள்..
லட்சக்கணக்கான கெலாக்ஸிகள் உள்ளன.அவற்றின் அமைப்பும் தன்மையும் ஒன்றுதான்.. இறைவனும் அப்படித்தான்.இதுதான் அறிவிலிகள் புரிந்துகொள்ளாத இந்துக்களின் இறை தத்துவம்.
Allah is one and only god
This women is good human but she not follow Islam
She will not fear Allah .she will go to hell permanent stay
சகோதரி,சமபரப்பில் மனிதர்களை பார்க்கும் உங்கள் பார்வை கோடிபெறும்.மனிதம் மட்டும் நோக்கும் உங்கள் பார்வை உயர்ந்தது. நன்றாக வாழ்வீர்கள். வாழ்த்துகள்.
ஷபானா உன்னோட நல்ல மனசுக்கு ஆண்டவன் உனக்கும் உன் குடும்பத்தில் உல்ல அனைவருக்கும் ஒரு குறையும் வக்க மாட்டார் வாழ்க வளமுடன்
தலைப்பு வேற கிடைக்கலையா, இந்த பெண்ணிற்கு என்னுடைய வாழ்த்துக்கள.எம்மதமும் சம்மதம்❤
சகோதரி உங்கள் பேச்சை கேட்கும்போது நல்ல positive vibes a இருக்கிறது... All the best sis..❤
உங்களை.பெற்ற.தாய்க்கு.கோடானகோடி.நன்றி.ஐ.லவயூ.இந்தியா.ஐ.லவ்யூ.தமிழ்நாடு.சமத்துவம்💕