கண்ணதாசனின் பாடலுக்கு விளக்கம் சொன்ன வழக்கறிஞர் சுமதியின் மகள் சிம்ஹாஞ்சனாவின் அற்புத பேச்சு
HTML-код
- Опубликовано: 21 окт 2017
- தாயை மிஞ்சும் மகளின் பேச்சு புலிக்கு பிறந்தது பூனையாகுமா? கண்ணதாசன் விழாவில் சட்டக்கல்லூரி மாணவி சிம்ஹாஞ்சனாவின் அற்புத பேச்சு : கண்ணதாசனின் பாடலுக்கு விளக்கம் சொன்ன வழக்கறிஞர் சுமதியின் மகள்
Развлечения
அருமையான.. ஆழமான... தெளிவான பேச்சு.... சகோதரி அவர்கள் தமிழ் மொழி போல் இனிதாய் வாழ்க வாழ்க
கண்ணதாசன் வரிகளுக்கு நீர் கொடுத்த விளக்கம் *சத்தியமான உண்மை* வாழ்க உன் இனிய தமிழ் உச்சரிப்பு
மிக மிக சரியான உச்சரிப்பு.
ள, ல, ர, ற, ந,ண, ன
அழகான தெளிவான உச்சரிப்பு.
அருமை, அருமை.
Tamil in ucharipuku mikka nandri
மயிறு
@@thirumalthirumavalavan8804 உன் பிறப்பு கேள்வுக்குரியது
மயிறுபத்திப்பேசினால்
உனக்குப்பிடிக்குமோ மனிதனா
நீ நீ நீ
@@thirumalthirumavalavan8804 ungalukku pidikka villaiyenil parka thevai illai. Anal mariyadhai kuraivoi pesa vendam.
பேச்சாளர் மற்றும்வழக்கறிஞரின் மகள் , சின்ன வயதில் இத்தனை சிறந்த பேச்சாற்றல் , ஆச்சர்யம் , வாழ்க வளமுடன்
கம்பன் வீட்டு கட்டு தரியும் கவி பாடும்
அற்புதம் மகளே அற்புதம் ! வளர்க உன் தொண்டு . தமிழ் உன்னால் வாழ்கிறது நன்றி மிக்க நன்றி
யாருடைய மகள்
@@raghavaneethi5096 Lawyer Sumathi
என் தாய் தமிழ் எவ்வளவு அழகு என்பதை தங்கள்பேசுவதில் உணர்தேன் சகோதிரி....... தமிழ் உச்சரிப்பு மிகவும் சிறப்பு.....
உங்கள் கருத்திற்கு நன்றி
ruthreaswaran rupesh c
நன்றி
Raja Raja Ruthreaswaran Nayanar i
Great and congratulations. Go forward. God’s blessings
நம் தமிழ் வளர்க்க பிறந்த நங்கையே... தெளிவான விளக்கம், கூர்தீட்டிய பேச்சு.... மெய் சிலிர்த்துவிட்டது... வணங்குகிறேன்...
அம்மா, குழந்தாய், நீ கருவிலே திருவுடையாய்.பொருள் வளம் , சொல் வளம், குரல் வளம் அனைத்தும் பெற்றிருக்கிறாய்.மேலும் மேலும் வளர எனது நல்லாசிகள்.
Ji
அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள்
தங்கள் தாயின் பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும் இப்போது தங்களின் ரசிகையாகவும் மாறிவிட்டேன் தோழி 🌹🌹🌹
கண்ணதாசன் சிந்தனைகளை,
பாடல் வரிகளை ரசித்து,பேசிய விதம் அருமை...!
வாழ்த்துக்கள்...!!
நன்றி
Govindasamy Kalaimani
@@ramedia hi
அருமை. உன்னால் உன் பெற்றோருக்கும் தமிழுக்கும் பெருமை. மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் தமிழின் இனிமை.
Jay Pon
Jay Pon
Thamilarukkum perumai ,thamil nattukkum perumai
கலைமகளின் ஆசீர்வாதம். 🙏🙏🙏
மிகத் தெளிவான... தெள்ளத்தெளிவான... சிறிதும் ஆங்கிலக் கலப்பு இல்லாமல்... ஆணித்தரமான தமிழ்ப் பேச்சு. அதுவும் இத்தனை சின்ன வயதில். " ஈன்ற பொழுதினினும் பெரிது உவக்கும் தன்மகளை(னை)சான்றோனென கேட்ட தாய் " என்ற குறளுக்கு எடுத்துக்காட்டான மகளைப் பெற்றுள்ளார் வழக்கறிஞர் சுமதி. வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.... அழகுத் தமிழ் பேச்சுக்கும். உங்களைப் போன்ற இளையவர்களால் தமிழ் என்றும் சிறப்பைத் தாங்கி நிற்கும்.
உங்கள் கருத்திற்கு நன்றி
தாயை போல பிள்ளை என்று அந்த குழந்தையின் அர்த்தம்
உள்ள பேச்சு வார்த்தைகளில் தெரிகிறது இந்த குழந்தையின் வளர்ப்பு
நூற்றுக்கு நூறு சதவீதம் தாய் என்று
தெரிகிறது அம்மாவுக்கு அந்தக் குழந்தைக்கும் என் மனம் மகிழ்ந்து வாழ்த்துக்கள்
Sahotheri aparamana tamil uchhrippu
.super .vazeke.
தமிழை போன்ற ஒரு சிறந்த மொழி இவ்வுலகில் இல்லை. இதை அறியதோர் இப்போது ஆயிரம் பேர். கண்ணதாசன் அய்யா நம் பொக்கிஷம். சிறந்த பேச்சு சகோதரி.
தமிழ் வளர்க்க வந்த தமிழ் தாயின் மகள். இந்த பெற்றோர்க்கு எனது வணக்கம்.
தமிழ் இவ்வளவு அழகா என்பதை தங்களின் இந்த பேச்சுக்கள் வழியாக அறிந்து கொண்டேன் அருமை சகோதரி தொடர்க தங்கள் பணி
அழகான உச்சரிப்பு, கம்பீரமான பேச்சு,
உண்மையை உலகிற்கு உணர்த்திய பாங்கு அருமை..
வாழ்க வளமுடன்..
பெண் குழந்தையை நம்பாரத நாட்டுக்கு பொன் குழந்தையாய் உருவாக்கிய
தாய்க்கு என் நன்றி..
இன்று தான் முதல் முறையாக உங்களது பேச்சை கேட்கிறேன்..உங்கள் சேவை தொடர எனது வாழ்த்துக்கள்..
அடடா..! எம் தாய்த்தமிழ் எவ்வளவு அழகு...!!
நன்றி
தமிழையும் ஆங்கிலத்தையும் கலக்காமல் கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஈன்ற பொழுதினினும் பெரிது உவக்கும் தன்மகளை(னை)சான்றோனென கேட்ட தாய்!!! அருமை அருமை மகளே! கலைவாணியின் அருள் பெற்றிருக்கிறாயம்மா வாழ்த்துக்கள்!வாழ்க வளர்க வெல்க!!!
Ma yil Arasu
The only wa y to
Very nice to hear
L l
புல்லரிக்கிறது. நன்றி.
தமிழ் பேச்சின் அருமை ! தெளிவான பேச்சின் புதுமை ! நான் என்று பேசாத அடக்கம் ! கூச்சமில்லா பாவனை ! வாழ்க உமது பனி !
நன்றி
sharan
தெளிவான தமிழ் பேச்சாற்றல், உச்சரிப்பு. வாழ்த்துக்கள் சகோதரி.
இது மாதிரி கம்பீரமான பேச்சைக் கேட்டு எத்தனை வருடங்கள் ஆயிற்று......Before 2014.....My School(C.B.Hr.Sec.School)🏫🏬🏤🏨🇮🇳🤩😍🥰🙏🧑🏻🤝🧑🏻👬🏻👫🏻💑💏❤️✨West Saidapet,Ch - 15
பேச்சாற்றல் அருமை வாழ்க வளமுடன் என் இனிய நல்வாழ்த்துக்கள்! 💐💐
Very good speaking thanks
அருமை வாழ்துக்கள்
Uma Devi
Uma Devi l
Uma Devi o
புலிக்கு பிறந்தது பூனை யாகுமா? தாயை மிஞ்சும் தமிழ். இன்ப த் தேன் வந்து பாயுது காதினிலே. வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்திற்கு நன்றி
manigandan nair is that
manigandan nair Q
manigandan nair
manigandan nair wc
அருமை மகளே !நூறாண்டு காலம் வாழ்க வளமுடன்
வாழ்த்துகள் மகளே ஆழமான அறிவு அருமை தமிழ்த்தாய் தத்தெடுத்த தமிழ் மகள் என்ன ஒரு தெளிவு "நிச்சயமாக அச்சமுடையார்க்கு அறம் இல்லை"ஏனென்றால் மடியில் கனம் இருந்தால் வழியில் பயம் இருக்கத்தானே செய்யும்" இதற்கு எடுத்துக்காட்டாக தமிழ் நாட்டு ஆட்சியாளர்களின் நிலமை வாழ்க தமிழ்.
மிக அருமையான அற்புதமான வரிகள் அதோடை விளக்கங்கள் மிக அருமை
தமிழ் மகளே... வாழ்க பல்லாண்டு... வளர்க தமிழ் மொழி....
என் தாய்த்தமிழுக்கு தலை வணங்குகிறேன்..
நன்றி
Nice
அன்பின் சகோதரியே தங்கள் பேச்சால் என் மனம் தூய்மையானது நன்றி
அருமை பெருமைகளை உணர்ந்துதேன்
அருமையான பேச்சு,மலை மலையாய் கவிதை இருந்தாலும்
அதற்குள் இருக்கும் தங்கத்தை மட்டும் எடுத்தாளுவது தனிச்சிறப்பு! வளர்க! வாழ்த்த்துக்கள்!
நன்றி
Vow. Keep it up. God bless you. Vazhga Valamudam.
parthiban7star
Thai 8 adi. Magal 64 adi. Long live child
அருமையான உண்மையான தெளிவான விளக்கம்
fantastic delivery of speech, congratulations sister
அருமை அருமை சகோதரி நல்லவைதொடரட்டும் வாழ்த்துக்கள் சவூதியில் இருந்து நான் நன்றி
தமிழ் மழையில் நனைந்தேன் உங்களால் !!! சிறப்பான பேச்சு
நல்ல சிந்தனைளை தொகுத்து வழங்கிய விதம் அருமை...!
வாழ்த்துக்கள்...!!
வாழ்க.., வளர்க...!!!
உங்கள் கருத்திற்கு நன்றி
சூரியகாந்தி படத்தில் அந்த பாட்டில் முதல் வரியே ..பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்யமா
சிறப்பு! உனது பேச்சில் எத்தனை எளிமை என்ன ஒரு தனித்தன்மை! வாழ்த்துக்கள். குட்டிமா.
அழகு தமிழில் அற்புதமான கருத்துக்கள்
தாங்கள் நீடூழி வாழவேண்டும் தமிழுக்காக
நன்றி இனிமையான வணக்கம்
Lot of thanks to our you tube
V.sethurajan MABL
தமிழுக்கு நன்றி.
மிகவும் தெளிவான பேச்சு சகோதரி வாழ்த்துக்கள்
மிகவும் அற்புதமான பேச்சு வார்த்தை உச்சரிப்பில் ஒரு அருமையான திட்டம்.வாழ்க.தமிழ்
2017 ல் போட்ட வீடீயோ இப்பதான் 2020Oct 7 ல் தான் முழுதும் பார்த்தேன்.அருமை
Wonderful speech by Sister Sumathy's daughter . Congrats to both Mother and Daughter.
உங்கள் கருத்திற்கு நன்றி
Wonderful speech .both mother nd daughter
3
அருமையான பேச்சு வாழ்க வளமுடன் ஆறு உயிரே
தாய் எட்டுஅடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்... அன்பு மகளே... வாழ்க வளமுடன்....
தாயைப்போல மகள் வாழ்க தமிழ் வாழ்த்துக்கள்
சரியான தமிழின் உச்சரிப்பு ,தமிழை வளர்க்கும் உமது தாய்க்கு கைமாறாக தமிழ் வுன்னைவளர்க்கும் ,வாழ்த்துக்கள் .
தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்.வாழ்த்துக்கள்.
மிகவும் அருமை. வாழ்த்துக்கள் மகளே
பாரதி கண்ட புதுமை பெண்ணம்மா நீ💐👌👍
வழக்கம் போல் அருமை அருமை.தாயே இதே போல் கர்ணனை ப்பற்றியும் நீ உன் பாணியில் பேசவேண்டும். நான் அதைக் காது குளிரக் கேட்க வேண்டும். எனக்கு மிகவும் பிடித்தவன் கர்ணன். அதாவது கௌரவர்கள் அனைவருக்கும் மூத்தவன். ஆனால் பாவம் நினைத்தால் கண்ணீர் ததும்புகிறது.நீயும் சுமதி யும் நீடூடி வாழ்க.வணக்கம் .
அருமை சகொதரி
வாழ்க வளமுடன் நலமுடன்
நமசிவாய வாழ்க
அப்பா! மிக அருமை. மனி......தன் என்று இழுத்து பேசும் போது மிக அழகு.இலங்கை வானொலி இராஜேஸ்வரி சண்முகம் குரல் மாதிரி இருக்கு.
அருமை பேச்சு சகோதரி மேடைப்பேச்சாளர்கள் குறைந்து வருகிறார்கள் என்பது அல்ல இளைஞர்கள் மிளிர்ந்து வருகிறார்கள் பாராட்டுக்கள்
அன்பு சகோதரி அருமை பேச்சு வார்த்தை உச்சரிப்பு தெளிவு பிரமாதம்
அருமை அருமை வாழ்க வளம் நலத்துடன்
உங்கள் கருத்திற்கு நன்றி
Outstanding speech mam
Arumugam Seetharaman know
Like mother like daughter. Excellent baby.God bless you ma
அருமையான தமிழ் உச்சரிப்பு. சரஸ்வதி உன் நாவில்.வளர்க வாழ்க.
தமிழுக்கும் தமிழ் முழங்கும் தங்கமகளின் குரலுக்கும் தலைவணங்குகிறேன் வாழ்க மகளே புகழாய் தமிழாய்!!!
அற்புதமான. நல்ல கருத்துள்ள பேச்சாற்றல்
நல்லது. வாழ்க வளமுடன்.நன்றி.வணக்கம்.
நல்ல தெளிவான பேச்சு. கருத்துக்கள். வாழ்த்துக்கள் மகளே. நன்றி.
வழக்கறிஞர் சுமதி அவர்களின் மகள் சிம்ஹாஞ்சனா கவிஞரின் பாடலுக்கு அருமையான விளக்கம் கொடுத்து பேசிய பேச்சு அற்புதமான பேச்சு ஆஹா என்ன ஒரு அருமைத் தமிழ் உச்சரிப்பு அழுத்தம் யாவுமே சிறப்பு புலிக்குப் பிறந்தது பூனையாகிவிடுமா ? வாழ்த்துகள் மகளே.
Excellent speech by Sister. Sumathi's daughter !. Congratulations to both Mother and Daughter !! Praise the Lord Jesus Christ. !!!
Sweet voice and very good pronounce in our language, best wishes to her
உங்கள் கருத்திற்கு நன்றி
Who is she
Magalea,super
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சிம்மாஞ்சனா
மக்கள் எதிர்மறை வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை அழகாகச் சொன்னார் சகோதரி அவர்களுக்கு நன்றி
வாழ்க வளர்க வெல்க!!
மிக அருமையான தமிழில் , தெளிவான உச்சரிப்பில் , ஆழமான கருத்து டன் இருந்தது பெண்ணின் பேச்சு....வாழ்த்துக்கள்...தமிழ் வாழும் உங்களைப் போன்றோரின் பேச்சாலும், நாங்கள் அதனைக்கேட்பதாலும் ....
Shanthi T n
Shanthi T
மிகவும் அருமை யாக இருந்தது கேட்பதற்கு
சிறப்பான விளக்கம்! மேன் மேலும் திறமையான பேச்சுகளினால் வெற்றி பெற வாழ்த்துக்கள்
தாயைப்போலவே மிகவும் தெளிவான பேச்சு.
நன்றி
What is her mother name..???
@@vpvignesh7810 advocate sumathi
beautiful speech with beautiful madam
மகளே கம்பீரமான உன் தமிழை தாய்பால் அருந்தி மயங்கும் சிசுவாய் உணர்கிறேன். வாழ்க நீடுழி.
அற்புதம். தேமதுரத்தமிழ் கேட்பதே தனி ஆனந்தம். வாழ்க வளமுடன். மேன்மேலும் வளர்க தங்களின் தமிழ் ஆற்றல்.
Beautiful I salute for you. What a great speech
Great speech
என் தாய்தமிழுக்கு தலை வணங்குகிறேன் சிம்ஹன்ஜனா so beautiful
அருமையான தங்கு தடையில்லா நடையில் பிசிாில்லா நல்ல பேச்சு. இன்னும் மேன்மையடைய வாழ்த்துக்கள்.
உங்கள் தாயோடு நான் பட்டிமன்றம் பேசிய கல்லூரி நாட்கள் நினைவு வருகிறது வாழ்த்துகள்
God bless you my child, I can't take my eyes and ears off .... listening to your pronounciation and spontaneous flow of words
எனக்கு பிடித்த உண்மை வரிகள், மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்கும் என்று, இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதன் என்று.. மிகவும் உண்மை. இதை அறிந்தால் எல்லாம் சிறக்கும். மிக்க நன்றி.
Extaordinary. Congratulations. It is God's gift. Thank You very much..... Kannan.
தித்திக்கும் தமிழுரையம்மா உங்கள் பேச்சாற்றல். ஆனால் தங்களின் பாணி இல்லையே. உங்கள் அன்னையின் பாணியில் இருக்கமா. உங்களுக்கு வாழ்த்துக்கள். உங்கள் அன்னைக்கு நிகர் அவரே. தாங்கள் புன்னகை புரிந்து பேசினால் நன்றாக இருக்கும்.
SUPER
Super. Aasirvaathangal.
அடடா.......
எம் தாய் மொழி தமிழுக்கு
எத்தனை..அழகு..... அன்பு
".........."...... அகங்காரம்
"........."...... ஆரவாரம்
""""" """""" கர்ஜனை
"".........""""..வீரம்
".........."...... தன்னடக்கம்
"..........."....., அமைதி
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். 👍வாழ்க தமிழ்
அருமையான பதிவு. ஏற்றம் இறக்கம் கண்டு மகிழ்ச்சி தான்
She is unique !! When ever i listen to her, I get confidence to move further !! Simhanjana is Inspiration, #Respect :-)
Excellent speech. Inspirational for this generation
பேச்சு அருமை ஆங்கிலம் கலவாத என் தாய் தமிழ் மேலும் அருமை
தாயை போல் பிள்ளை நூல் போல் சேலை
என்ற சொல்லுக்கு மிக சரியான உதாரணம்.
சிங்க பெண் பெற்றது ஆயிற்றே.
Sumathi madam my humble congratulations
I learned something new from this video. We need to learn from kanadhasan lyrics
அருமைஅருமை சுமதி மகள் எண்பது கூடுதல் பெருமை
கண்ணதாசன் ஐயாவுக்கு தலெவணங்கும்.உங்கள்தமிழ்🙏🙏🙏🙏🙏
Arumai Arumai da thangam. God bless you my child.
Hooo u r great... Awesome ... 👏👏
Thoo
Super speech sister.... congrats....
நன்றி
அருமையான பேச்சு தாயே.நீ நீடூடி வாழ என் அப்பன் முருகன் அருள் புரிவான்.சுமதியும் நீயும் நீண்ட ஆயுளுடன் சிறப்பாக வாழவேண்டும் என ஆசீர்வதிக்கும் உன் 70 வயது தாத்தா.
தமிழைத் தெளிவுடனும் தலைப்பிற்
கேற்ற தரவுகளுடனும் உரைத்த
தங்களது பொழிவு அருமை.
வாழ்த்துகள்.
Just wanted to say Wow.. That's how awesome your speech was