Thomas Munro | ஒரு சிப்பாய் மெட்ராஸின் கவர்னரான கதை! | Ananda Vikatan | Mount Road
HTML-код
- Опубликовано: 20 июл 2021
- 182 ஆண்டுகளாக மவுண்ட் ரோட்டில் நிற்கும் மன்றோ!
நெகிழ வைக்கும் வரலாறு
கிரெடிட்
Script: S Arun Prasath
Camera: Suresh Krishna
Edit: Sathya Karuna Moorthy
Voice: Ve Neelakandan
Subscribe: goo.gl/OcERNd #!/Vikatan / vikatanweb www.vikatan.com
பல ஆங்கில அதிகாரிகள் இன்னும் நம்மிடம் கடவுளுக்கு நிகராக மக்கள் அவர்களை நேசிக்கிறார்கள்.
குறிப்பாக ".பென்னி குவிக்"
Unmai
1000 thanks for this very important information 🙏
பென்னிகுக் அவர்கள் கட்டிய முல்லை பெரியார் அணையால் தான் 5 மாவட்டம் விவசாயம் மற்றும் குடிநீர்க்கு அத்தியாவசியம் ஆக உள்ளது அதில் எங்கள் தேனி மாவட்டமும் ஒன்று 🥰🥰🥰 நீர் இருக்கும் வரை நீவிர் இருப்பீர் பென்னிகுக் 😍😍😍
L0l
தியாகிகள் வெள்ளையர்களே..நேருவும் காந்தியும் என்ன தியாகம் செய்கனர்?
எவ்வளவு பெரிய தியாகம்..
இன்று தான் எனக்கு புரிந்தது..
ஆயிரம் முறை பார்த்து உள்ளேன்..
இரக்கம் குணம் கொண்ட மாமனிதர் புகழ் வாழ்க...
ஒரு திரைப்படம் எடுக்கும் அளவிற்கு சுவாரஸ்யம் நிரம்பி கிடக்கிறது மண்ரோவின் வாழ்க்கை, “மக்களை நேசித்த, மக்களும் நேசித்த” மற்றும் “இறுதியாக கூர்ந்து பாருங்கள், தன் மனைவியையும் மகனையும் பார்க்கமலேயே மறைந்து போன குடும்பத்தலைவனின் ஏக்கம்” என அருமையான எழுத்தாக்கம், அதற்கு உணர்வூட்டும் குரல், வாழ்த்துக்கள் விகடன் & Team
Yes!
TV
TV c
The
ஆங்கிலேயர்கள் யாருக்காக ஆட்சி செய்தார்கள் என்பதை விளக்குவீர்களா
வருங்கால தலைமுறைகள் இது போன்ற நல்ல வரலாற்று செய்திகளை படிக்க வேண்டும்...இது போன்ற வரலாற்று நிகழ்வுகளை அவர்கள் படித்தால் ஊழலற்ற நேர்மையான ஆட்சி நடக்கும்...ஆனந்த விகடனுக்கு மனமார்ந்த நன்றிகள்...🙏🏻
இந்த மாதிரி மனிதனே உலகத்தில் நான் கேள்விப்பட்டதே இல்லை அருமையான மனிதன்
பல முறை இவரின் சிலையை நின்று பார்த்துச்செல்வேன். இன்றைக்கு தெரிந்து கொண்டேன்.👍👌💐
நன்றி பல முறை சொல்லிக்கொள்கிறேன் இது போன்ற தகவல், வரலாற்று செய்திகளை தொடர்ந்து பதிவிடவும் நன்றி
Paaa கண்களில் கண்ணீர்....
இதுவரை கேட்காத விபரம்...... இனொரு முறை அந்த பக்கம் போனால் சலூட் வைக்க வேண்டும்..... உடம்பு இல்லம் புல்லரிக்குது paaa.......
True
Well said
💐💐💐👍
மனிதநேய, மக்களின்- தோழன் நன்றி .....
நல்ல இதயங்கள் எங்கிருந்தாலும் வாழ்ந்துகொண்டே இருக்கும்
வாழ்க வாழ்க தங்கள் புகழ்
இது இன்று உள்ள ஆட்சியாளர்களுக்கு அதிகாரிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கட்டும்
இவர் போல மற்றேயர்கள்
🔥😍காணொளி மிகச்சிறப்பாக உள்ளது. ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு மாண்புமிகு ஐயா மன்றோ ஓர் உதாரணம்.😎 நான் அரசாங்கத்தில் உயர் அதிகாரியாக ஆகும் வாய்ப்பு வரும் பொழுது மன்றோ வைப் போன்று மக்களை பரிவுடன் நண்பர்களாக கருதி நல்ல திட்டங்களை, சேவையை தருவேன்❤️🥰👍🏻
உங்களை விட்டா தானே ?
ஐயா மன்றோவின் சிலையை பராமரிக்க தற்போது உள்ள அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவும்....
Indha silayai agatra muyarchithadaga kelvippataen. Ippodu alla, sila varudsngal munnal Thamizh nattil nallavanoe kettavanoe vellaikarananal kavalai illai.Avargalin adimsigake aatchyil ullanar. Dalmiya Puram per mattrappattathe asnal Arvipatti innum appadiye ulladhu. Ishu en udharanam.
பிறப்பு எதுவாயினும் மனித நேயம் சிறந்து விளங்குகின்றது
இது போன்ற தகவல்களை தொடர்ந்து பதிவிடுங்கள் வாழ்த்துக்கள் விகடன் 💐💐💐💐💐
Unfortunately this Monro statue is very much neglected and without any paint and no maintenance. I do know why the British Consulate in Chennai also not take any steps to main this statue which still stand majestically after withstand many cycle, earthquake etc
ஆம்
அருமையான பதிவு வாழ்த்துக்கள். ஆங்கிலேயர்களை வில்லன்களாக மட்டுமே பார்ப்பன வரலாறு நம்மை பாழ்படுத்தி இருக்கிறது. இது போன்ற உண்மையான வரலாற்றை மக்களுக்கு சென்றடைய வேண்டும்.
சோம்பேறிகளின் சூழ்ச்சிகள்
Mantra life grand celebration to the Tamil people government celebration monro remembers day
தெரிந்தசிலை தெரியாதசெய்தி.
அப்போதும் இந்தியாவில் ஊழல் இப்போதும் இந்தியாவில் ஊழல் இன்னும் சில ஆண்டுகளுக்கு ஆங்கிலேயர் ஆட்சி செய்திருக்கலாம் போல இப்போதும் என் நாடு வளரும் நாடுதான் எப்போது ஆகும் என் நாடு வளர்ந்த நாடாக ( ஏக்கத்துடன் உங்களைப்போல் ஒருவன் வளராத இந்தியன் ) அருமையான பதிவு பொது வாழ்வில் இருக்கும் ஒவ்வொரு மனிதனும் தெரிந்துக்கொள்ளட்டும் உயர்திரு மன்றோ அவர்களின் வாழ்க்கையை.
வெள்ளைகாரர்களில் நல்லவர்களும் இருந்துதிருக்கிறார்கள் நல்ல தகவல்
En iruka maatargala ena
Almost 95%of white community are very good,I was lived England around 12 years ,they are very very nice community compare with our indian community.i want return back to there.
Hello onu mattum purinjukonga 😂 allgira annaivarum kettavarum illai ,admaigal ellam nallavarum illai
British made india into beautiful country but our politicians made dirty😢
சென்னைக்கு அடுத்தபடியாக தருமபுரி அரசு மகளிர் பள்ளி அருகே மன்றோ ஸ்தூபி உள்ளது
Yes I saw this pillar and carvation of script engraved on the pillar
மேற்கிலிருந்து வந்தவர் கூட நம்ம சிறப்பாக கவனித்தனர்! அவர்கள்தான் அடிப்படை வசதிகளையம் உரிமைகளையும் நமக்கு தந்தனர் நமது இனம் மொழியின் தொன்மையை வெளிக்கொண்டு வந்தவர்களும் அவர்களே ! அவர்கள் சென்றபின்னர் ! தற்போது வடவர்களிடம் நாம் எல்லா உரிமைகளுக்கும் போராடி கொண்டிருக்கிறோம் ! உண்மையில் விடுதலையை இந்தி'ய வடவர்களிடம் இருந்தே நாம் பெறவேண்டும் ....
Edavadhu solanum solitu iruka koodadhu ,british varathuku munnadi enna tharkuri ah irundhiya !!
@@kaleesmach ஆமாம். கல்வி எல்லோருக்குமானதல்ல அப்போது.
தோலுரித்துக் காட்டி விட்டீர்கள், Deva Amirtham. பாராட்டுக்கள்.
👌👌
அவர்கள் மனிதர்கள் நல்ல இதயம் கொண்ட நல்ல மனிதர்கள், இன்றைய அரசியல் பேராசை பிடித்த பே..கள்
மன்றோ மனைவி மக்கள் யாவரும் இறைவனின் அன்பில் இலைப்பாரகடவார்களாக!
நல்ல குணம் உள்ள ஆங்கிலேயர்கள் இன்னும் இங்கு இருந்து இருந்தால் இன்று நாம் இந்தியா இன்னும் பல மடங்கு வளர்ச்சி அடைந்து இருக்கும்..
100/100. True
அதே எண்ணம் தான் எனக்கும்...
தூ
நாம் சுதந்திரத்திற்காக போராடினாலும் ஆங்கிலேயர்கள் திறமை மிக்கவர்களுக்கு பதவி வழங்கி மக்களுக்கு நல்ல, ஆட்சி நிர்வாகத்தை வழங்கினர். ஆனால் தற்போது நம் சுதந்திர நாட்டில் மக்கள் இது போன்றோர்கள் தேர்தலில் நின்றால் படுதோல்வி அடைய செய்வார்கள்..
3% வாழ 97% மக்கள மிருகம்போல் நடத்தும் தகுதியற்ற நபர்கள்.
உண்மை 🙏
கண்ணில் நீர் வரவழைத்த மரியாதைக்குரிய தாமஸ் மன்றோ அவர்களின் வரலாறு.
மனித குல வரலாறு நெடுகிலும் இறைவன் நல்ல பல மனிதர்களை படைத்திருக்கிறார் அவர்களில் ஒருவர் ஐயா அவர்கள்
Throughout my 30 yrs of service I passed twice daily this great human's statue.Immence thanks to vikatan for this useful information.
I salute thamos munroe,I am teared
வெள்ளைகாரனுக்கு
இங்க ஏண்டா சிலை வச்சிருக்காங்க என்று அந்த சிலையை
கடந்துசெல்லும்போதெல்லாம் நான் நினைத்திருக்கிறேன்.
இப்போதுதான் தோன்றுகிறது
அந்த கம்பீரமான சிலை அங்கே இருப்பது பொருத்தமானதுதான்.
வாழ்க மன்றோ புகழ்.
மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இது போன்ற நல்ல மேலைநாட்டு மனிதரின் உண்மையான நிகழ்வுகள் பற்றி குறிப்பிட வேண்டுகிறேன்
கண்ணூ, மன்றோ திருமலை பெருமாளுக்கு நைவேத்யம் கட்டளை செய்து உள்ளார், ராகவேந்திரர் தரிசனம் செய்ததாகவும், அங்கும் அறக்கட்டளை, மடாலய நிலங்களை சரிசெய்ததாகவும் வரலாறு.
Great mens life all no mixing language no mixing country that is only there affection life Monroe live with affection life
When I saw this statue, I was wondering why do we have it here still. Now, I get to know the fact. Many a time, we oppose something without knowing the facts and this is one among that!
True sir
Me too offen crossing this statue.....now feel great about this great man
நான் எத்தனையோ முறை சென்னைக்கு சென்று உள்ளேன் ஆனால் இந்த வரலாற்றுப் பதிவை கேட்டபோது கண்ணில் நீர் வழிகிறது மறுபடியும் பார்க்க தோன்றுகிறது அந்த சிலை சென்னை உள்ள வரை அவர் பெயர் நிலைத்து நிற்கும்
வாழிய ஐயன். மன்றோவின் புகழ்!
மன்றோ புகழ் நிலைக்க . பயனுள்ள தகவல். பதிவிட்டமைக்கு நன்றி.
இது போன்ற ஒரு தியாகி மனிதன் பிறப்பது அரிது
மிகவும் அருமையான பதிவு
நண்பனே
உங்களது நடுநிலையான பதிவுக்கு நன்றி ஆனந்த விகடன்
கண் கலங்க வைத்து விட்டீர்கள். 😭😭😭😭🙏🙏🙏👍👏👏
Excellent explanation about a great man.Iam 77 years old born and brought up educated in Chennai but I feel little ashamed to tell that I never knew the history behind this Goodman. Thank you Sir. From Nellore.
தயவு செய்து இது போன்ற தகவல்களை தினம் பதிவெற்றவும்
இன்றைய அரசின் அவலட்சணமான பல சீர்கேடுகளைப் பார்க்கும் போது கிழக்கிந்திய கம்பெனி நிறுவாகமே மேல் என்ற எண்ணம் வந்து செல்கிறது.
மண்ட்ரோ வுக்கு சிலை வைத்ததுதான் சரி
உன்மையான மக்கள் சேவைகள் செய்ய உன்னதமான உதாரண அவதார புருஷன் ஆவார், இப்போது இருக்கும் மக்கள் சேவைகள் என்று விஞ்ஞான ரீதியான கொள்ளையர்களுக்கு புறியுமா.
ஆங்கிலேயர்கள் வந்து நாகரீகத்தையும் அறிவியலையும் கல்வியையும் வாழ்வாதாரத்தை வைத்து விட்டு சென்றார்கள்,
இன்று .... குறிப்பாக தமிழர்கள் சுரண்டப்படுகிறார்கள்
மெட்ராஸின் அடையாளங்களில் ஒன்று தாமஸ் மண்ரோ சிலை சாலை நடுவில் கம்பீரமாக குதிரை மீது அமர்ந்து இருக்கும் காட்சி மிகவும் அருமையாக இருக்கிறது. இவர் செய்த தொண்டை பாராட்டி மக்களே வைத்த சிலை இது. ஆங்கிலேயர்களில் தாமஸ்மண்ரோ ரிப்பன்பிரபு பென்னிகுயிக் கால்டுவெல் மர்க்காஸிஸ் போன்றவர்கள் செய்த சேவைகள் தமிழ்நாடு ஒருபோதும் மறக்காது.
நெகிழ வைக்கும் காணொளி.
விகடனுக்கு நன்றி.
அருமையான தகவல் தந்ததற்கு நன்றி நல்ல தலைவர்களுடைய வரலாறு மற்றும் அவர்களுடைய வாழ்க்கை முறை சிறந்த முறையில் தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது
தமிழ் மன்னர்கள் என நாம் பெருமை பேசி திரிகிறோம். ஆனால் அந்த மன்னர்கள் அனைவரும் சுயநலம் கொண்டவர்களாக இருந்திருக்கின்றனர். மன்னர்கள் செய்யாததை மன்றோ செய்துள்ளார். முக்கியமாக அனைவருக்கும் படிப்பறிவை கொடுக்க முயற்சித்தது.
உண்மை 🙏
Bro ippo than bro padipu nu onu iruku , munnadi lam appadi illa vazhkai nimathiya iruku
@@arunkris7299 antha kalathi moli patam vethan kataisiya tholil ithutan patippu. Por payichi
Ella mannanungalum ayogyanunga.
உண்மைதான் தோழர்
எத்தனை பேர் அந்த சிலையை கடக்கும் போது இந்த சிலையில் குதிரையின் மீது அமர்ந்திருப்பது யாராக இருக்கும் என்று யோசனை செய்து கொண்டு வாகனங்களில் சென்ரிருப்பீர்கள்..many of us don't know who is on the statue. Please hit like button who got the answer today
Super sir i love manro
Great Man Great Personality Great Legend Great HUMAN BEING
மக்களுக்கு தெறியப்பட வேண்டிய வரலாறு.இதை கூறும் பின்னனி குரல் அருமை .
Information of Cornwallis and his historical valuable help to Thomas Munroe is inspiring. It is best person's character. It is rare to find.
மிக சிறந்த பதிவு இவரை பற்றி தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு மிக அருமையாக இருந்தது வாழ்த்துகள் நன்றி
Today I knew super news about Manro. Thank you so much. 🙏🙏🙏
அருமையான பதிவு நன்றி விகடன்
மிக அருமையான பதிவு. அரிய தகவல்களை எளிமையான வார்த்தைகளில் தெளிவாக அளித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். நன்றி. 💐🙏💐
Good info about sir. Thomas munro.. Great man will live forever..
Sema news, evangaley india..va aachi Seithu irukalam poley
நான் அவர் முகத்தை பார்க்கும் போது,"எதை இழந்தாலும் சமூகப்பணியை மட்டும் இழக்காதே" என்பதை அவர் சொல்லியதாகவே உணர்ந்தேன்....
Ama yenakkum athae unarvu than vanthathu nanbarae
இவரை பற்றிய தெளிவான தகவல் தெரியாத எனக்கு தெளிவு படுத்தியமைக்கு நன்றி.
Neelakandan sir Arumaiyaana pesugireergal, Irudhi varigal yennai Azhavaithuvittadhu, Great Mandro
இன்னும் ஒரு மனித கடவுள் ஐயா பென்னி குவிக்
அவன் தான் மனிதன். மனிதனும் தெய்வம் ஆகலாம். மக்கள் அனைவருக்கும் மனதில்
தெரிந்த சிலை தெரியாத வரலாறு அருமையால பதிவு
இனியொறு மன்றோ இப்படியில்லையே என்ற வருத்தமன்றோ மேலிடுகிறது. மன்றோவின் புகழ் நிலைக்க என்றோ அவர் செய்த நன்மைகள் இன்றுமன்றோ பேசப்படுகிறது.
நன்றி சகோதரா.
நம்மை ஆட்சி செய்த வெள்ளையனில் ஒரே நல்லவன்🤔🤔🤔
Nee patha poda dei
வெள்ளையர்கள் எல்லோரும் நல்லவர்களே ,
சுதந்திரத்திற்காக போராடிய மகாத்மா காந்தியை துப்பாக்கி அவர்களிடம் இருந்தது சுட்டு தள்ளியிருக்கலாம் ஆனால் அவர்கள் அதை செய்ய வில்லை, அவர்கள் அறிவுள்ள நல்ல இதயம் கொண்ட நல்லவர்கள், அப்படியே இன்றைய அரசியல் வாதிகளோடு ஒப்பிட்டு பாருங்கள்,
"நியாயத்தை" கேட்டாலே
(கௌரி லங்கேஷ்கர் கர்நாடகா)முடிச்சிடுறாங்க ,
(இந்தியர்கள் முட்டாள்களாக்கப்படுகின்றார்கள் உண்மை இல்லாததை உண்மையைப் போல் காண்பிக்க பட்டு)
தேவையான பதிவு நன்று
🙏🙏🙏😭😭😭😭❤️❤️❤️❤️🖐️🖐️🖐️🖐️🖐️ hallelujah hallelujah hallelujah hallelujah thank you Jesus 🙏🙏🙏
தகவல் அருமை
இப்படியும் இருந்திருந்தார்கள்....
👌
அருமையான பதிவு.இது போன்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மனிதரைப் பற்றி தெரிவித்தமைக்கு மிகவும் நன்றி 🙏🙏
குறள்:
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறை யென்று வைக்கப்படும்.
பொருள்:
மக்களுக்கான பணியை சிறப்பாக செய்யும் ஆட்சியாளன் அம்மக்களால் கடவுளாக வணங்கப்படுவார்.
கேட்ட செய்தி ....வணங்குகிறது.
வள்ளலார் சபை சென்னை
அருமையாக இருந்தது நினைவு கூறந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
தொகுப்பாளரின் பணி சிறக்க வாழ்த்துக்கள்
சூப்பர் சார் அருமை எவ்வளவு பெரிய தியாகம் எனக்கு இன்று தான் புரிந்து கொண்டேன்.. அந்த சிலையின் கண்ணை உற்றுபார்... தன் காதல் மனைவியும் தான் குழந்தையையும் கானாமல் மறித்து போன ஒரு குடும்பத் தலைவன் ஏக்கம் தெரிகிறது... இந்த வரி என் கண்களில் கண்ணிர் வரவழைத்து.. பார்க்காவேண்டும் மண்ரோவின் உருவத்தில் குதிரை மேல் நிற்க்கும் அந்த சிலையை.......
Good message sir.
After watched i cry.......
Me too
Pages of history is full of heroes. Fascinating. Let's not forget that we are also part of the history for our predecessors. This world is full of facts and mysteries for us to discover.
தெரிந்து கொண்டேன் வரலாற்றை நன்றி உங்களுக்கு
Enga village hospital built panathu scotland doctor...till now we use this hospital and his photo in hospital...
நல்லவர்கள் இறந்தாலும் மக்கள் மனதில் என்றும் வாழ்கின்றனர்
சிலையல்ல அது மாமனிதனின் வரலாறு
இன்று தான் உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன் நன்றி
Great 'Munroe' ...
நன்றி விகடனாரே...!
பலமுறை அந்த சாலையை கடக்கும் போது....யாரோ ஒரு ஆங்கிலேயர் என்று நினைத்து கடந்து செல்வேன் .
"மன்றோ " மனித நேயர் என்று இன்றுதான் தெறிந்து கொண்டேன் .
Namma nattil ulla varalaru athigamag maraikka pattirukkirathu mudintha alavukku pathirikkai voodagangal makkalukku innum theriviyungal vigadan pathirikkaikku mikka nanri
Excellent hero Tamil people in those golden times . God bless Munro Family and generations
கலங்கிய விழியுடன் வணங்குகிறேன் மன்றோ என்னும் மனித தெய்வத்தை
Good research! Venkat was good in it!
Indias first tax office is in tirupattur opened by his order. Later converted as railway station
மிகவும் அழகான மற்றும் பயனுள்ள அருமையான பதிவு
சிறப்பான பதிவு நன்றி
என்றோ இறந்த மன்ரோ வாழ்க
நல்ல பதிவு. நன்றி.
மிக அருமை ஐயா, அற்புதமான பதிவு...
மன்ரோவின் சிலையை பராமரித்தால் தவறில்லை. கம்பீரமான சிலை பழுதடைந்து வருகிறது.
இந்த சிலையை பார்க்கும் போதெல்லாம் நினைப்பேன்.., ஏண்டா நம்ம ஊரில் வெள்ளைகாரன் சிலை சாலை நடுவில் இருக்கு.., இத ஏன் உடைச்சி எரியாம இருக்காங்கனு.., வெள்ளைகாரர்கள் அனைவரும் தீயவர்களாகவே சின்ன வயதில் இருந்து நமக்கு கற்ப்பிக்க பட்டது..., இப்போது தான் புரிகிறது.., நன்றி விகடன்... வாழ்க தாமஸ் மண்ரோ அய்யா புகழ்...
உண்மையான மனிதன்
Great.... Salute...
நல்லதொரு தகவல் அருமை
Lovely video , enjoyed it a lot... A great human being....hats off Major....
GREAT MANTRO
டெயிரலர் பேரன் சூப்பர் மன்ரோ இன்டியா