வீரமும் விவேகமும் மன தைரியமும் கொண்ட தமிழ்நாடு காவல்துறைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் காவல்துறை தலைவர் அவர்களுக்கு மிக்க நன்றி நன்றி நன்றி வாழ்க தமிழக காவல்துறை
@@vasanthjackvlogs வழக்கு போட்டா போன உயிர் திரும்பி வந்துருமா ?? பணமிருந்தா சங்கிநாட்டுல என்ன வேணாணும் பண்ணலாம்.. உங்களுக்கு இதயமென்று ஒன்று இருந்தால் இப்படி ஒரு பதிவு போட தோணாது.. உன் வலியை நீ உணர்ந்தால் உயிரோடு இருக்கிறாய் என்று அர்த்தம். .. அடுத்தவர் வலியை நீ உணர்ந்தால் மனிதனாய் இருக்கிறாய் என்று அர்த்தம். . சுயநினைவில்லாத மனநோயாளிகளுக்கு அது புரிய வாய்ப்பில்லை. .
@@vasanthjackvlogs துள்ளத் துடிக்க அடிச்சு கொன்னவன்மேல கேஸ் போட்டா , குற்றவாளி கூட்டமே எப்படி விசாரிக்கும்னு தெரியாதா.. ?? திருடன் கையில சாவிய குடுக்குற கதை தான். . சங்கிநாட்டுல ஒரு வழக்கு போட்டா, தீர்ப்பு நகலை வழக்கு போட்டவனோட கல்லறையில தான் கொண்டு வைக்கணும். அவ்வளவு வேகம்.. உமது நக்கல் மிக அருமை.. சாமானியனை துள்ளத் துடிக்க அடித்துக் கொல்வதற்கு பெயர் வீரமில்லை .. அதுக்கு வேற பெயர் இருக்கு. . அது போன்று இவனுங்களால நடுத்தெருவுக்கு வந்த குடும்பங்களின் சாபம் சும்மா விடாது.. நீதி கிடைக்குதோ இல்லியோ.. சாபம் ஏழேழு ஜென்மத்துக்கும் வந்து வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுக்கும்.. சம்பந்தப்பட்ட கூட்டத்தில் எவனுக்கும் நல்ல சாவு வந்ததை நான் பார்த்ததில்லை.. இழுத்து இழுத்து கடைசி காலத்தில் எதிரியே வருத்தப்படும் அளவிற்குத்தான் உயிர் பிரியும். சாபம் அவ்வளவு வலிமையானது..
இதே மாதிரி எல்லாம் தமிழ்நாட்டுக்குள்ள இருக்கிற நானும் பாராட்டணும்னு தான் ஆசைப்படுறேன் அந்த ஸ்ரீமதிக்கேச இதே மாதிரி விசாரிக்க சொல்லுங்க அப்ப உண்மையாலுமே இவங்க மதிப்புக்குரியவங்க தான் அத நேர்மையா விசாரிக்க துப்பில்லையே நான் எப்படி இதை நினைச்சு பெருமைப்படுவது
பெரும்பாலான நேரங்களில் அரசியல் தலையீடுகள் தான் போலிசாரின் நடவடிக்கைகளுக்கு எதிராக இருக்கிறது.அரசியல்வாதிகள் விலகி நின்றால் இது போன்ற நடவடிக்கைகள் பலன் தரும்
பாராட்டுக்குரியது.... அதே வேளையில், இங்க நடக்கும் சில பல திருட்டு விசயங்களையும் மற்றும் பல புகார்களுக்கும் இதே போன்ற அக்கறை தேவை..... அது கொடுக்கிறார்களா... என்பதனை போலீஸே உணர வேண்டும்....
இதுக்கு தான் சீமான் பலமுறை சொல்வது புறிகிறதா inner line permit மற்றும் வாக்குரிமை கொடுக்க கூடாது சீமான் அண்ணா தான் முதலமைச்சர் வந்தால் மட்டுமே இதுபோன்று சம்பவங்கள் தடுத்து நிறுத்த முடியும் 👌 💪 சீமான் முதல்வராக வர வேண்டும் 💪 தமிழர்கள் பாதுகாப்பாக இருக்க
உண்மையில் காவல்துறை அல்லது அரசு ஊழியர்கள் நேர்மையான வர்கள் தான் சில வருடங்களுக்கு முன்பு வரை ஆட்சியாளர்கள் சரியாக இருக்கும் வரை அவர்களுக்கு கீழே உள்ளவன் தவறு செய்ய முடியாது .... மக்களும் அப்படித்தான்....ஆனால் எப்போது ஆட்சியாளர்கள் தவறு செய்ய ஆரம்பிக்கிறார்களே அப்போது அவர்களுக்கு துணை தேவை மாட்டி கொண்டாலும் நம்மை காட்டி கொடுக்க கூடாது தவறுக்கு அவர்களுக்கும் பங்கு இருந்தால் மட்டுமே அது சாத்தியம் ...இப்போது மக்களையும் அதே நிலைக்கு இழுத்து விட்டு விட்டார்கள் ஆட்சியாளர்கள்
ஊரு விட்டு ஊரு, நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம்..... போய் சாதிக்கும் ஒரே துறை காவல் துறை மட்டும் தான் 💯💯.... வாழ்த்துகள் காவல் நண்பர்களே....🙂🙂🙂🙂
First of all police should enquiry the person who carried the juwels from Kovai to Karnataka. How careless he handled the jewels. How thief knows particular date and bus? How did he traveled with him? There is something link in this incident!!!!
அதெப்படி சார்.. பெரிய பெரிய செல்வந்தர்களுக்கு ஒரு இழப்பு என்றால் உங்கள் சட்டமும் காவல்துறையும் கண்டம் விட்டு கண்டம் சென்று கூட வேலை செய்யுது.. இல்லாதவனுக்கு உயிர் இழப்பு என்றால் கூட இங்கே இருக்கும் கள்ளகுறிச்சியில் கூட ஒன்றையும் கழட்ட முடியவில்லை 🥵...... (JUSTICE FOR ஸ்ரீமதி 🙏🙏🙏)
பிச்சை காரன்கிட்டயே புடுங்கி திங்குற கூட்டம். .. வசதியானவன் என்ன பண்ணாலும் வாலாட்டுவானுங்க.... எதிர்த்து பேச திராணியில்லாத சாமானியன் மேல தான் விழுந்து கடிச்சு வைப்பானுங்க. சாத்தான்குளம் நல்ல எடுத்துட்டு. . இதயமில்லா முண்டங்கள். ..
@@balaji7263 சாத்தான்குளம் ஞாபகம் இருக்கா சார்... மறந்து போச்சா? ?? அதெப்படி. .. நமக்கு நடக்காத வரைக்கும் வேடிக்கை தானே பார்ப்போம். . இரண்டு அப்பாவிகளை துள்ளத்துடிக்க அடிச்சே படுகொலை செய்து , அந்த குடும்பத்தை நடுத்தெருவுக்கு கொண்டு விட்டுருக்கானுங்க அந்த பொறுக்கிப் பயலுக. . இதயமில்லா முண்டங்கள். . ஐந்தறிவு இருக்கும் மிருகங்கள் கூட இப்படி செய்யாது.. இதுதான் சங்கிநாட்டுல நடைமுறை. . எதிர்த்து பேச திராணியில்லாதவன பிடிச்சு கடிச்சு வைப்பானுங்க. . வாழ்க சங்கிநாடு 🩴🩴🩴
மதிப்பிற்குரிய தமிழக காவல்துறை ச் சேர்ந்த எல்லோருக்கும் இதே மத்திய பிரதேசத்தின் காவல்துறைக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் பல்லாண்டு வாழ்க நீங்கள் நோயினுடைய இல்லாமல் வளர வேண்டும் நன்றிங்க சார் தலை வணங்குகிறேன் சார்
இப்போது இருக்கும் காலத்தில் என்ன தான் உயிரை கொடுத்து வேலை பார்த்தாலும் இந்த மக்கள் காவல்துறையை தூற்றத்தான் செய்வார்கள் அடுத்தவனுக்கு ஒரு இன்னல் கண்ணிற்கு முன்பு நடக்கும் பொழுது வேடிக்கை பார்க்கும் மக்கள் அடுத்தவருக்கு தானே என அதை தடுக்க எந்த முயற்சியும் எடுப்பதில்லை காவல்துறை குறைந்தபட்ச பல பிரயோகம் செய்யும் பொழுது காவல்துறை அராஜகம் எனக் கூறுவார்கள் இதனால் தற்பொழுது எந்த காவல்துறையும் முழு மனதுடன் வேலை பார்ப்பதில்லை எடுத்துக்காட்டாக தினமும் வாகன தணிக்கை நடைபெறும் தடுத்து நிறுத்தப்படும் வாகனங்கள் ஓட்டுபவர்களின் முகவரி அது திருட்டு வாகனமா ஓட்டுபவர் தலைக்கவசம் அணிந்துள்ளாரா எனது விசாரணை செய்யும் பொழுது முன்னுக்கு பின் முரணாக பதில் கூறுபவர்களையும் செயின் அறுத்து செல்பவர்களையும் இரவு நேர திருடர்கள் போன்றவர்களை அடையாளம் காணப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் ஒரு சில நேரங்களில் இந்த சம்பவம் தங்கள் வீட்டிலும் நடைபெற்று அவன் தப்பித்து வந்திருக்கக்கூடும் இதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் காவல்துறை ராஜகம் செய்கிறது எனக்கூறுவது மக்களின் இயல்பு ஆகவே காவல்துறை நண்பர்கள் மக்களோடு மக்களாக நின்று வேலை பார்த்தால் தான் சரியாக இருக்கும் என என்னுடைய கருத்து
@@sethuv6706 ஒரு வீடு கட்டுவதற்கும் பத்திர பதிவு செய்வதற்கும் ஜாதி சான்றிதழ் சான்று போன்ற இந்த ஆவணங்களை பெற லஞ்சம் வாங்கும் துறைகளை ஏன் உங்களால் நேரடியாக குறை கூற முடியவில்லை என்றால் உங்களால் அவர்களிடம் காரியம் சாதிக்க வேண்டும் முறையான ஆவணம் இல்லாமல் லஞ்சம் கொடுக்கிறீர்கள் தவறு யார் பக்கம் உள்ளது (ஏன் பொதுமக்கள் லஞ்சம் கொடுக்க வேண்டும் லஞ்சம் கேட்கும் அதிகாரிகளை நேரடியாக எதிர்க்க வேண்டியது தானே அல்லது அதற்கான லஞ்ச ஒழிப்பு துறை சமூக ஊடகம் உள்ளன நமக்கு ஒருவேளை ஒரு துறையில் நடக்க வேண்டும் என்பதற்காக நாம் தான் லஞ்சம் கொடுத்து பழக்குகிறோம்
@@thilakarthilakar7888 இப்படியெல்லாம் பதில் பேசி, காவலர்கள் வாங்கும் லஞ்சத்தை நியாயப்படுத்த வேண்டாம். அராஜகமா லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம். பிச்சைக்காரர்களிடம் கூட பிச்சை எடுத்து தான் பிழைப்பு நடத்த வேண்டியிருக்கு அவர்களுக்கு. காவலர்கள் வாங்கும் லஞ்ச பணத்திற்கு சமமாக, காவலர் குடியிருப்புகளில் ஊனமுற்ற, காது கேளாத, வாய் பேசாத பிள்ளைகளை பார்க்க முடியும். கடவுள் இருக்கான்.
நான் பார்த்தவரை தற்பொழுது புதிதாக கடந்த 20 வருடங்களாக புதிதாக சேர்ந்த காவலர்கள் நேர்மையாக தான் வேலை செய்வது போல் தெரிகிறது ஒரு சில அதிகாரிகள் தவறுகள் செய்கின்றனர் இல்லை என்று கூறவில்லை ஏன் தங்களால் மற்ற துறைகளை குறை கூற முடியவில்லை ஏனென்றால் நீங்கள் நீங்களாகவே அவர்களுக்கு லஞ்சம் கொடுத்து காரியம் சாதித்து உள்ளீர்கள்
@@thilakarthilakar7888 சம்பளத்திற்கு மேலே லஞ்சம் (பிச்சை) வாங்குவது ஒரு ஈன செயல் தான். காவல் துறை என்று இல்லை. கட்டப்பட்டு அவர்களுக்கு லஞ்சம் கொடுப்பவர்கள் வைத்தெரிச்சல் தங்கள் பிள்ளைகள் நிம்மதியை கெடுக்கும் என்பதை எல்லா அரசு பிச்சைக்காரர்களும் உணர்வார்கள். என்ன, ஒவ்வருவருக்கும் கொஞ்சம் டைம் எடுக்கும் அதை உணர
காவல் துறைக்கு பாராட்டுகள் ....ஆனால் திருடு போன நகைகள் உரிய நபரிடம் ஒப்பொடைக்கும் போது இவ்வளவு தான் கிடைத்தது என்று எல்லா காவல் நிலையங்களிலும் ஒரு தில்லு முள்ளு இருப்பதற்கான காரணம்
இவர்களை பிடித்து கைது செய்யப்பட்தற்கு வாழ்த்துகள்.. அப்படியே இந்த 5000 கோடி 1000 கோடி ஆட்டய போட்டுகிட்டு போனவனுகள மட்டும் கண்டு பிடிக்க முடியல.. அதான???
நம்முடைய தமிழக காவல்துறையினருக்கு நல்வாழ்த்துக்கள். மேலும்திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி வட்டத்தில் சோழவரம் முதல் நிலை ஊராட்சியில் கடந்த 2011 முதல் 2017 வரை மத்திய மாநில அரசுகளின் சார்பாக வழங்கப்பட்ட இலவச வீடு திட்டத்தில் ரூபாய் 54 ,00,000/-(54லட்சம்) ஊழல் தொடர்பாக காவல்துறை ஊழல் தடுப்பு பிரிவில் உரிய ஆதார ஆவணங்களுடன் புகார் கொடுத்து நான்கு மாத காலம் ஆகியும் இது நாள் வரை ஊழல் செய்த அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை இல்லை எனவே இனிமேலாவது உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறையை பணிவுடன் வேண்டுகிறேன். வாழ்க வளமுடன் சோழவரம் மனோகரன் ஜெய்ஹிந்த்!
சூப்பர் வாழ்த்துக்கள் நன்றி . விரைவில் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த டிவெஞ்சர் பிபின் பாபு மோசடிக்காரன் கொள்ளையனை பிடிக்கும் நம் ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் .
தமிழ்நாட்டின் காவல்துறைக்கும் மத்தியமாநில காவல்துறைக்கும் நன்றி இதே போல் அரசியல்வாதிகள் என்ற பேரில் கொள்ளையடிக்கும் கும்பல்களை குண்டுகட்டாக தூக்குங்க ஐயா
தமிழ்நாடு காவல்துறை மற்றும் மத்தியப்பிரதேச காவல்துறைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..
Pppqpqppqpppppqpppqapqppqqp
Qppppapqqpppqqpqpqqpqpqppppppqpqqp
À
நன்றி பாராட்டபடாத பணி காவல்பணி.... எமது காவலர்களுக்கு வாழ்த்துகள்....
வீரமும் விவேகமும் மன தைரியமும் கொண்ட தமிழ்நாடு காவல்துறைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் காவல்துறை தலைவர் அவர்களுக்கு மிக்க நன்றி நன்றி நன்றி வாழ்க தமிழக காவல்துறை
பணக்காரர் செய்யும் குற்றங்களை விட்டு விடுவது ஏன்? ஸ்ரீ மதி
@@godisgood136 ask it to politicians man 😏
@@godisgood136 k
@@saminathanv4618 vengai vaial
,
பாராட்டுகள். மத்திய பிரதேசத்தில் கிராம மக்கள் உதவியோடு தங்கியிருந்த கொள்ளையனை பிடித்து வந்தது சிறப்பு
எப்பொழுதும் நம் பாரத தேசத்தின் ராணுவமும் 👍காவல்துறையும் 👍உலகம் போற்றும் ஒப்பற்ற திறன் கொண்டவர்கள் 👍👍👍👍ஜெய் ஹிந்த் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
தமிழ் நாடு போலீஸ் அவர்களுக்கு நன்றி.மேலும்மத்தியபோலீஸ்க்கும்நன்றி.
மத்திய பிரதேசம் காவல் துறை உதவிக்கு மிக்க நன்றி ஐயா
நம்ம போலீஸ் நடவடிக்கைக்கும்
மிக்க நன்றி ஐயா 👌
இந்த காவல் துறையில் என்னுடைய கல்லூரி வகுப்பு நண்பன் கார்த்திக் இருப்பது எனக்கு மிகவும் சந்தோசமாக பெருமையாக இருக்கிறது super நண்பா 👍👍👍👍
ரொம்பவே பெருமைதான்..
சாத்தான்குளம் ஞாபகம் இருக்கா? ?
உங்க வீட்ல அப்படி ரெண்டு உயிர்கள் துடிதுடித்து இறந்திருந்தா அந்த வலி தெரியும். . எவனோட உயிரோ அநியாயமா போனா நாம ஏன் வருத்தப்படணும் ???
எவனோட குடும்பமோ நடுத்தெருவுக்கு வந்தா நாம ஏன் வருத்தப்படணும் ???
அப்படித்தானே ??
இதயமில்லா முண்டங்கள். .
@@vasanthjackvlogs
வழக்கு போட்டா போன உயிர் திரும்பி வந்துருமா ??
பணமிருந்தா சங்கிநாட்டுல என்ன வேணாணும் பண்ணலாம்..
உங்களுக்கு இதயமென்று ஒன்று இருந்தால் இப்படி ஒரு பதிவு போட தோணாது..
உன் வலியை நீ உணர்ந்தால் உயிரோடு இருக்கிறாய் என்று அர்த்தம். ..
அடுத்தவர் வலியை நீ உணர்ந்தால் மனிதனாய் இருக்கிறாய் என்று அர்த்தம். .
சுயநினைவில்லாத மனநோயாளிகளுக்கு அது புரிய வாய்ப்பில்லை. .
@@vasanthjackvlogs
துள்ளத் துடிக்க அடிச்சு கொன்னவன்மேல கேஸ் போட்டா , குற்றவாளி கூட்டமே எப்படி விசாரிக்கும்னு தெரியாதா.. ??
திருடன் கையில சாவிய குடுக்குற கதை தான். .
சங்கிநாட்டுல ஒரு வழக்கு போட்டா, தீர்ப்பு நகலை வழக்கு போட்டவனோட கல்லறையில தான் கொண்டு வைக்கணும்.
அவ்வளவு வேகம்..
உமது நக்கல் மிக அருமை..
சாமானியனை துள்ளத் துடிக்க அடித்துக் கொல்வதற்கு பெயர் வீரமில்லை .. அதுக்கு வேற பெயர் இருக்கு. . அது போன்று இவனுங்களால நடுத்தெருவுக்கு வந்த குடும்பங்களின் சாபம் சும்மா விடாது.. நீதி கிடைக்குதோ இல்லியோ.. சாபம் ஏழேழு ஜென்மத்துக்கும் வந்து வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுக்கும்.. சம்பந்தப்பட்ட கூட்டத்தில் எவனுக்கும் நல்ல சாவு வந்ததை நான் பார்த்ததில்லை.. இழுத்து இழுத்து கடைசி காலத்தில் எதிரியே வருத்தப்படும் அளவிற்குத்தான் உயிர் பிரியும். சாபம் அவ்வளவு வலிமையானது..
🙏தமிழ்நாடு காவல்துறையை வணங்குகிறேன்
வாழ்த்துக்கள் தமிழக போலீஸ் மத்திய பிரதேச காவல்துறை🙏🙏🙏🙏👍👍👍👍
இதே மாதிரி எல்லாம் தமிழ்நாட்டுக்குள்ள இருக்கிற நானும் பாராட்டணும்னு தான் ஆசைப்படுறேன் அந்த ஸ்ரீமதிக்கேச இதே மாதிரி விசாரிக்க சொல்லுங்க அப்ப உண்மையாலுமே இவங்க மதிப்புக்குரியவங்க தான் அத நேர்மையா விசாரிக்க துப்பில்லையே நான் எப்படி இதை நினைச்சு பெருமைப்படுவது
ஐயா!உங்கள் குரலை கேட்க ஓடோடி வந்தேன் வணக்கம் வாழ்த்துக்கள் @🙏👌❤️
கதாநாயகன் ஆகும் காவல்துறையினருக்கு வாழ்த்துக்கள்
இவ்வளவு திறமை மிக்க காவல் துறை ஶ்ரீமதி விடயத்தில் மட்டும் தடம் மாறுவது
ஏன்?
அதுதான் எனக்கும் புரியல
மேல இருக்கிறவன்
Politicians
அரசியல் உள்ளீடு
Swathi & Ram Kumar case also
இப்படிப்பட்ட திறமையுள்ள நமது காவல்துறை ஏன் கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி வழக்கில் தலைகீழாக கவிழ்ந்து கிடக்கிறது?
அந்த திருடனிடம் அரசியல் பலம் இல்லை
அரசியல்
தமிழ்நாடு போலீஸ், இங்கிலாந்து ஸ்காட்லேன்ட் யார்டு போலீசுக்கு இணையானது. பாராட்டுகள்.
காவல் துறையினர் பாராட்டிற்கு உரியவர்கள். அவர்கள் மீது அரசியல் குறுக்கீடுகள் இல்லாது போனால் நிச்சயம் மேலும் சிறப்பாக செயல்படுவார்கள்
ஆமா..
கண்டிப்பா பாராட்டியே ஆகணும். .
அடிக்குறதுல எத்துன ℅ அவனுங்களுக்கு பங்கு கிடைக்குதுனு லியோனிய வச்சு ஒரு பட்டிமன்றமே நடத்தலாம்.. வசதியானவன் ஒரு வழக்குல சிக்கினா அவன் மேல கை வைப்பானுங்களா ?
எதிர்த்து பேசக்கூட துணிவில்லாத பாமரன் மேல விழுந்து கடிச்சு வைப்பானுங்க. அதுக்கு பேரு வீரம் இல்ல.. சாத்தான்குளம் ஞாபகம் இருக்கா? ? இதயமில்லா முண்டங்கள். ..
வாழ்க சங்கிநாடு 🩴🩴🩴
.
உன்மை
Lllllplplllllll
LP ll
பாராட்டுக்கள் அனைத்துக்காவல்துறை அதிகாரிகளுக்கும்
மிக பெரிய நன்றி 🙏🙏🙏 தமிழ் நாட்டின் காவல்துறை அதிகாரிகள் அவர்களுக்கு
🤣🤣🤣🤣🤣🤣🤣
Ayya lagara varisay sariyaga uccharikkavum
Kolaya kollatha
காசுக்காக yethaium pannuvanunga tn police,💯
@@mmoorthi2963 🤫
காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றி மேல் நன்றி
U
@@pkkp2047m
இதெல்லாம் ஒகே சாமானிய மக்களுக்கு ஒரு பிரச்சினைனா fir கூட போடமாட்டார்கள்
சிறப்பான வேட்டை, நன்றி தமிழக காவல் துறைக்கு
துணிவு மிக்க செயலுக்கு வணக்கம்,மகிழ்ச்சி நல்வாழ்த்துக்கள்
Super tamil nadu police 👌💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
பெரும்பாலான நேரங்களில் அரசியல் தலையீடுகள் தான் போலிசாரின் நடவடிக்கைகளுக்கு எதிராக இருக்கிறது.அரசியல்வாதிகள் விலகி நின்றால் இது போன்ற நடவடிக்கைகள் பலன் தரும்
சிறப்பு, சம்மந்தப்பட்ட காவல் துறையினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்
Tamilnadu police always great👌👍🙏
My hearty wishes to each and every one of this operation. 💪💪💪
அருமை பெருமை salute
பாராட்டுக்குரியது....
அதே வேளையில், இங்க நடக்கும் சில பல திருட்டு விசயங்களையும் மற்றும் பல புகார்களுக்கும் இதே போன்ற அக்கறை தேவை.....
அது கொடுக்கிறார்களா... என்பதனை போலீஸே உணர வேண்டும்....
FIRST APPRECIATE SIR !
@@sureshnarayanan8170 தமிழ் படிக்க தெரியும் தானே ? மறுபடியும் ஒரு தடவை படிக்க எனது பதிவு...
நம்முடைய அரசியல்வாதிகளின் அடாவடி
Well done,,, 👍 and my sincere salute to police,,,💯👁️👁️
Semma pa vera level 😍🔥👏👏👏
இதெல்லாம் சரி..... ஆனால் ஸ்ரீமதி வழக்கில் மட்டும் இன்னும் குற்றவாளிகள் இன்னும் கிடைக்கவில்லையே..... எத்தனை ஆண்டுகள் ஆகும்.....
Correct, நானும் இதை தான் நினைத்தேன்.
கடைசிவரை கிடைக்க மாட்டார்கள்.
வக்கில் வந்து........
போலீசாரின் பணியை தப்பாக கூறப்போகிறான் பாருங்கள்
GOLD AND CASH RECOVERED...APPRECIATE IT !
தமிழக காவல் துறைக்கும் , மத்திய பிரதேச காவல் துறைக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Police gethu kakki love😍
sri mahti case ???
Srimathi யை கொன்றவர்கள் சாமானியன் இல்லையே....
@@nellaitamizhachianisha5438 r4rrrrer6r
அய்யா.உங்கள் உச்சரிப்பு கம்பீரமாக உள்ளது.ஆனால்,ல,ள,ழ உச்சரிப்பில் தமிழ் செத்துப் பிழைக்கிறது
Hats off to TN & MP police
இதுக்கு தான் சீமான் பலமுறை சொல்வது புறிகிறதா inner line permit மற்றும் வாக்குரிமை கொடுக்க கூடாது சீமான் அண்ணா தான் முதலமைச்சர் வந்தால் மட்டுமே இதுபோன்று சம்பவங்கள் தடுத்து நிறுத்த முடியும் 👌 💪 சீமான் முதல்வராக வர வேண்டும் 💪 தமிழர்கள் பாதுகாப்பாக இருக்க
எங்க அக்கா வீட்டில் 30 பவுன் நகை காணாமல் போனது ஆனால் தமிழக போலீசால் கண்டுபிடிக்கவில்லை... மன்னிக்கவும் கண்டுக்கவில்லை
Salute to Tamilnadu Police🙏
Salute tamilnadu police
சாத்தான்குளம் ஞாபகம் இருக்கா? ??
மறந்து போச்சா? ?
எவனோட உயிரோ அநியாயமா போய் அந்த குடும்பம் நடுத்தெருவுக்கு வந்தா நமக்கென்ன. ..
அப்படித்தானே....
Very good. .
இதயமில்லா முண்டங்கள். .
தமிழக காவல்த்துறைக்கும் மத்தியபிரதேசம் காவல்த்துறைக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💪💪💪💪
தமிழக காவல் காவல்துறை அதிகாரிகள் மனமார்ந்த நன்றி....
உலகிலேயே சிறந்த போலீஸ் நம் தமிழ்நாடு போலீஸ்
உண்மையில் காவல்துறை அல்லது அரசு ஊழியர்கள் நேர்மையான வர்கள் தான் சில வருடங்களுக்கு முன்பு வரை ஆட்சியாளர்கள் சரியாக இருக்கும் வரை அவர்களுக்கு கீழே உள்ளவன் தவறு செய்ய முடியாது .... மக்களும் அப்படித்தான்....ஆனால் எப்போது ஆட்சியாளர்கள் தவறு செய்ய ஆரம்பிக்கிறார்களே அப்போது அவர்களுக்கு துணை தேவை மாட்டி கொண்டாலும் நம்மை காட்டி கொடுக்க கூடாது தவறுக்கு அவர்களுக்கும் பங்கு இருந்தால் மட்டுமே அது சாத்தியம் ...இப்போது மக்களையும் அதே நிலைக்கு இழுத்து விட்டு விட்டார்கள் ஆட்சியாளர்கள்
Super bro innum nermaiyanavanga neraya irukanga bro polictal karanga thalaiyidama iruntha avanga kadamaiyila irunthu avanga epovum vilagi nikka msttanga. Avangalum manusanga thans bro
Tamilnadu. Police👮. Super💘🇮🇳
TN Police Always Gethu💯❤️Madhya Predesh PC Tq👍🏻
I am proud. Hats off to the team.
ஊரு விட்டு ஊரு, நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம்..... போய் சாதிக்கும் ஒரே துறை காவல் துறை மட்டும் தான் 💯💯.... வாழ்த்துகள் காவல் நண்பர்களே....🙂🙂🙂🙂
Salute our police
Special Salute to Madhyapradesh police. Without their support nothing will be happened
First of all police should enquiry the person who carried the juwels from Kovai to Karnataka. How careless he handled the jewels. How thief knows particular date and bus? How did he traveled with him? There is something link in this incident!!!!
Yes correct✅✔✔✅✔ , this needs to be investigated
செம சூப்பர்👍👍👍 அருமை👍👍👍
அதெப்படி சார்.. பெரிய பெரிய செல்வந்தர்களுக்கு ஒரு இழப்பு என்றால் உங்கள் சட்டமும் காவல்துறையும் கண்டம் விட்டு கண்டம் சென்று கூட வேலை செய்யுது.. இல்லாதவனுக்கு உயிர் இழப்பு என்றால் கூட இங்கே இருக்கும் கள்ளகுறிச்சியில் கூட ஒன்றையும் கழட்ட முடியவில்லை 🥵...... (JUSTICE FOR ஸ்ரீமதி 🙏🙏🙏)
பிச்சை காரன்கிட்டயே புடுங்கி திங்குற கூட்டம். ..
வசதியானவன் என்ன பண்ணாலும் வாலாட்டுவானுங்க....
எதிர்த்து பேச திராணியில்லாத சாமானியன் மேல தான் விழுந்து கடிச்சு வைப்பானுங்க.
சாத்தான்குளம் நல்ல எடுத்துட்டு. .
இதயமில்லா முண்டங்கள். ..
Fact
Atha court la kelunga sir
@@balaji7263
எல்லாம் கூட்டுக் களவாணிங்கதான்...
பணம் பாதாளம் வரை பாயும்.
வசதியும் அதிகாரமும் இருப்பவன் சங்கிநாட்டுல என்ன வேணாலும் பண்ணலாம்.. கண்டுக்க மாட்டானுங்க. பசியில 100 ரூபா பிக் பாக்கெட் அடிக்குறவன் மேல விழுந்து கடிச்சு வைப்பானுங்க. .
இயலாதவனை தாக்குவது வீரமல்ல. அதுக்கு வேற பேரு.
வாழ்க சங்கிநாடு 🩴🩴🩴
@@balaji7263
சாத்தான்குளம் ஞாபகம் இருக்கா சார்...
மறந்து போச்சா? ??
அதெப்படி. .. நமக்கு நடக்காத வரைக்கும் வேடிக்கை தானே பார்ப்போம். . இரண்டு அப்பாவிகளை துள்ளத்துடிக்க அடிச்சே படுகொலை செய்து , அந்த குடும்பத்தை நடுத்தெருவுக்கு கொண்டு விட்டுருக்கானுங்க அந்த பொறுக்கிப் பயலுக. . இதயமில்லா முண்டங்கள். .
ஐந்தறிவு இருக்கும் மிருகங்கள் கூட இப்படி செய்யாது.. இதுதான் சங்கிநாட்டுல நடைமுறை. . எதிர்த்து பேச திராணியில்லாதவன பிடிச்சு கடிச்சு வைப்பானுங்க. .
வாழ்க சங்கிநாடு 🩴🩴🩴
🙏தமிழ்நாடு காவல்துறை வாழ்க.
மதிப்பிற்குரிய தமிழக காவல்துறை ச் சேர்ந்த எல்லோருக்கும் இதே மத்திய பிரதேசத்தின் காவல்துறைக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் பல்லாண்டு வாழ்க நீங்கள் நோயினுடைய இல்லாமல் வளர வேண்டும் நன்றிங்க சார் தலை வணங்குகிறேன் சார்
இதை மட்டும் எப்படி துரித முறையில் கண்டு பிடித்தாங்க பாராட்டுகிறேன் ஆனால் கள்ளகுறிச்சியில் இதே மாதிரி ஏன் தேட வில்லை மிக வருத்தம்
Nobody can escape from tamilnadu police 🚔
headed by Dr C.Sylendra Babu IPS, present DGP Of police (L&O)Congratulations to kanyakumari soil.
Excellent, excellent fantastic quality activation. done the job n came back safely. Thank God.
இப்போது இருக்கும் காலத்தில் என்ன தான் உயிரை கொடுத்து வேலை பார்த்தாலும் இந்த மக்கள் காவல்துறையை தூற்றத்தான் செய்வார்கள் அடுத்தவனுக்கு ஒரு இன்னல் கண்ணிற்கு முன்பு நடக்கும் பொழுது வேடிக்கை பார்க்கும் மக்கள் அடுத்தவருக்கு தானே என அதை தடுக்க எந்த முயற்சியும் எடுப்பதில்லை காவல்துறை குறைந்தபட்ச பல பிரயோகம் செய்யும் பொழுது காவல்துறை அராஜகம் எனக் கூறுவார்கள் இதனால் தற்பொழுது எந்த காவல்துறையும் முழு மனதுடன் வேலை பார்ப்பதில்லை எடுத்துக்காட்டாக தினமும் வாகன தணிக்கை நடைபெறும் தடுத்து நிறுத்தப்படும் வாகனங்கள் ஓட்டுபவர்களின் முகவரி அது திருட்டு வாகனமா ஓட்டுபவர் தலைக்கவசம் அணிந்துள்ளாரா எனது விசாரணை செய்யும் பொழுது முன்னுக்கு பின் முரணாக பதில் கூறுபவர்களையும் செயின் அறுத்து செல்பவர்களையும் இரவு நேர திருடர்கள் போன்றவர்களை அடையாளம் காணப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் ஒரு சில நேரங்களில் இந்த சம்பவம் தங்கள் வீட்டிலும் நடைபெற்று அவன் தப்பித்து வந்திருக்கக்கூடும் இதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் காவல்துறை ராஜகம் செய்கிறது எனக்கூறுவது மக்களின் இயல்பு ஆகவே காவல்துறை நண்பர்கள் மக்களோடு மக்களாக நின்று வேலை பார்த்தால் தான் சரியாக இருக்கும் என என்னுடைய கருத்து
காரணம் முக்கால்வாசி காவலர்கள் லஞ்ச லாவன்யத்தில் திளைத்து போய் இருப்பதால். யோக்கியமான காவலர்களை பார்ப்பது அரிதாகிவிட்டதே
@@sethuv6706 ஒரு வீடு கட்டுவதற்கும் பத்திர பதிவு செய்வதற்கும் ஜாதி சான்றிதழ் சான்று போன்ற இந்த ஆவணங்களை பெற லஞ்சம் வாங்கும் துறைகளை ஏன் உங்களால் நேரடியாக குறை கூற முடியவில்லை என்றால் உங்களால் அவர்களிடம் காரியம் சாதிக்க வேண்டும் முறையான ஆவணம் இல்லாமல் லஞ்சம் கொடுக்கிறீர்கள் தவறு யார் பக்கம் உள்ளது (ஏன் பொதுமக்கள் லஞ்சம் கொடுக்க வேண்டும் லஞ்சம் கேட்கும் அதிகாரிகளை நேரடியாக எதிர்க்க வேண்டியது தானே அல்லது அதற்கான லஞ்ச ஒழிப்பு துறை சமூக ஊடகம் உள்ளன நமக்கு ஒருவேளை ஒரு துறையில் நடக்க வேண்டும் என்பதற்காக நாம் தான் லஞ்சம் கொடுத்து பழக்குகிறோம்
@@thilakarthilakar7888 இப்படியெல்லாம் பதில் பேசி, காவலர்கள் வாங்கும் லஞ்சத்தை நியாயப்படுத்த வேண்டாம். அராஜகமா லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம். பிச்சைக்காரர்களிடம் கூட பிச்சை எடுத்து தான் பிழைப்பு நடத்த வேண்டியிருக்கு அவர்களுக்கு. காவலர்கள் வாங்கும் லஞ்ச பணத்திற்கு சமமாக, காவலர் குடியிருப்புகளில் ஊனமுற்ற, காது கேளாத, வாய் பேசாத பிள்ளைகளை பார்க்க முடியும். கடவுள் இருக்கான்.
நான் பார்த்தவரை தற்பொழுது புதிதாக கடந்த 20 வருடங்களாக புதிதாக சேர்ந்த காவலர்கள் நேர்மையாக தான் வேலை செய்வது போல் தெரிகிறது ஒரு சில அதிகாரிகள் தவறுகள் செய்கின்றனர் இல்லை என்று கூறவில்லை ஏன் தங்களால் மற்ற துறைகளை குறை கூற முடியவில்லை ஏனென்றால் நீங்கள் நீங்களாகவே அவர்களுக்கு லஞ்சம் கொடுத்து காரியம் சாதித்து உள்ளீர்கள்
@@thilakarthilakar7888 சம்பளத்திற்கு மேலே லஞ்சம் (பிச்சை) வாங்குவது ஒரு ஈன செயல் தான். காவல் துறை என்று இல்லை. கட்டப்பட்டு அவர்களுக்கு லஞ்சம் கொடுப்பவர்கள் வைத்தெரிச்சல் தங்கள் பிள்ளைகள் நிம்மதியை கெடுக்கும் என்பதை எல்லா அரசு பிச்சைக்காரர்களும் உணர்வார்கள். என்ன, ஒவ்வருவருக்கும் கொஞ்சம் டைம் எடுக்கும் அதை உணர
Super hats off all officers
Congratulations to TN Police for conducting professional raid.
சூப்பர்
சாத்தான்குளத்தில் நடந்ததுக்கு தமிழ்நாடு காவல் துறையே வெட்கித் தலைகுனியனும்
SUPER.TAMILNATU.POLICE
காவல் துறைக்கு பாராட்டுகள் ....ஆனால் திருடு போன நகைகள் உரிய நபரிடம் ஒப்பொடைக்கும் போது இவ்வளவு தான் கிடைத்தது என்று எல்லா காவல் நிலையங்களிலும் ஒரு தில்லு முள்ளு இருப்பதற்கான காரணம்
Appreciated
CONGRATULATIONS AND SALUTE TO TAMILNADU POLICE 👏👏👏👏👏
SPECIAL SALUTE TO DGP SYLENDAR BABU AYYA AND CM STALIN AYYA 👏👏👏👏👏👏👏👏
Thanks for TV news. Good immediate action. Thanks to Tamil Nadu Government police.
Hats off to the team 👏👏👏👏
Great Tamilnadu police. So only we are requesting all to be familiar with as many as languages
இவ்வளவு மதிப்பு மிக்க பெருளைபஸ் எடுத்து செல்ல வது தவறு . கடை உரிமையாளரிடம் இதற்கு செலவுகள் வசூல் செய்வேண்டும்
நீ முதலில் தமிழ் எழுத்துகளை. சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எருமை மாடு
Very well Done 🔥🔥🔥🔥
தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தி இது போன்ற விரர்களை ஊக்குவிப்பு செய்ய வேண்டும்
Justice for srimathi justiceforsrimathi
என்னாட ஊருகாய் விளம்பரம் இடையில் வருது நல்லா வருவீங்க
semma.kethu.sir.very.very.thanks.sir.thamil.nadu.police.suku.oru.ansam.sir..mothathel.thanks.sir..
Tamilnadu policeku valthukkal 🌹🌹🌹🌹 . All the best 👍👍👍. Veera thera seyal seitha kavalthurai athigarigalukku best thank u. V. V. Good 👍👍👍
Salim Bai Perfect TAMIL ❤️👍, Cristal clear explanation with your Voice 😋.
Arumaiyana tamil nadai. sirappaana uchcharippu.
1.25x playback speed will help you guys!!
ஆயிரம் விமர்சனங்கள் உண்டு ஆனால் தமிழ்நாடு காவல்துறை எப்போதும் சிறப்பு வாய்ந்தது ஸ்காட்லாந்து போலிஸக்கு இனையாணது பாராட்டு க்கள்
Hats off Tamilnadu Police........... 👏
Wonderful tamilnadu police job
இவர்களை பிடித்து கைது செய்யப்பட்தற்கு வாழ்த்துகள்..
அப்படியே இந்த 5000 கோடி 1000 கோடி ஆட்டய போட்டுகிட்டு போனவனுகள மட்டும் கண்டு பிடிக்க முடியல.. அதான???
இனிமேல் அடிக்கடி போக வேண்டிய நிலை வரலாம்... வாழ்த்துக்கள்..
இந்த மாதிரி வழக்கில் மட்டும் தான் அவர்களின் power இருக்கும். ஆனால் ஶ்ரீமதி வழக்கில் ?
We are hats off to you, Tamil Nadu police they're should honor by Chief minister and price money min one lakhs for every one sie🙏🙏🙏🤝🤝🤝👍👍👍
"காவல் துறையின் கைகள் கட்டப்பட்டு இருக்கிறது. அண்ணா அறிவாலயம் சொல்லுகின்ற படியே செயல் படுகிறது "என்று அண்ணாமலை அறிக்கை விடுவார் என்று நினைக்கிறேன்.
அண்ணாமலை இங்கு எங்கடா வந்தான்.
@@soundararajannarashimman8855 அட சங்கி பாப்பானே, அவன் கிறுக்கன்.எங்கே வேண்டும் என்றாலும் வருவான்!
ஆம். அண்ணாமலைக்கு அறிக்கை விடுவது வழக்கமான ஒன்றுதான்.
தமிழ்நாடு போலீஸ் மற்றும் மத்திய பிரதேசம் போலிஸ் அதிகாரிகளுக்கு மனமார்ந்த நன்றிகள் தமிழ்நாடு போலீஸ் என்றால் தனி கெத்து வாழ்த்துக்கள்
ஐயா இதே வேகத்தில் தமிழ் நாட்டில் கள்ளகுறிச்சி ஸ்ரீமதி க்கும் செயல் படவில்லையே!!!அது ஏன், ஏன், என்று புரியலையே அம்மாலு!!
நம்முடைய தமிழக காவல்துறையினருக்கு நல்வாழ்த்துக்கள். மேலும்திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி வட்டத்தில் சோழவரம் முதல் நிலை ஊராட்சியில் கடந்த 2011 முதல் 2017 வரை மத்திய மாநில அரசுகளின் சார்பாக வழங்கப்பட்ட இலவச வீடு திட்டத்தில் ரூபாய் 54 ,00,000/-(54லட்சம்) ஊழல் தொடர்பாக காவல்துறை ஊழல் தடுப்பு பிரிவில் உரிய ஆதார ஆவணங்களுடன் புகார் கொடுத்து நான்கு மாத காலம் ஆகியும் இது நாள் வரை ஊழல் செய்த அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை இல்லை எனவே இனிமேலாவது உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறையை பணிவுடன் வேண்டுகிறேன். வாழ்க வளமுடன் சோழவரம் மனோகரன் ஜெய்ஹிந்த்!
Congratulations to Tamilnadu Police
👍👍👍🎉🎉🎉 தகவலுக்கு நன்றி ஜி
தமிழக காவல் துறைக்கு வாழ்த்துகள்
AENOSRIMATHI MATTER LA METTHANAM KATTUVADU AEN THERIA VILLAI. GOD ONLY SHOULD BE PROTECT THEM.
@@saraswathibai4408 நன்றி
....💥தீரன் படம் நியாபகம் வருது....💥
Why action is not taken for Srimathi case. A - Z all dept corruption.
சூப்பர் வாழ்த்துக்கள் நன்றி . விரைவில் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த டிவெஞ்சர் பிபின் பாபு மோசடிக்காரன் கொள்ளையனை பிடிக்கும் நம் ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் .
அவர்களுக்கு பதவி உயர்வு கொடுக்கவேண்டும்
Yen sree mathi gase yenna sir pannanga Namma தமிழ் நாடு போலீஸ் ⚖️ sustice for ஶ்ரீ மதி
Good good keep it up god bless you 👍👍👍👍👍👍👍
அருமை தமிழக காவல் துறை. அந்த ஊரே கொள்ளை அடிக்கிற ஊராஇருக்குமோ.
Hatsoff sir Congratulations to our Tamilndu police team
தமிழ்நாட்டின் காவல்துறைக்கும் மத்தியமாநில காவல்துறைக்கும் நன்றி இதே போல் அரசியல்வாதிகள் என்ற பேரில் கொள்ளையடிக்கும் கும்பல்களை குண்டுகட்டாக தூக்குங்க ஐயா