நீங்கள் போக வேண்டாம் உங்களோட கடவுள் துணை இருப்பார்🙏🏻உண்மைக்கு முன் எதுவும் ஆடாது படைத்தவன் இருக்குறான் நீதி வழங்குவான் இது உறுதி நீங்க மனம் தளராதீங்க👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
மக்களே அனைவரும் திங்கட்கிழமை ஒன்றாக அணிதிரள வேண்டும். ஒற்றுமையே எமது பலம்... தயவுகூர்ந்து அனைத்து RUclips நண்பர்களும் திங்கட்கிழமை சென்று Dr அர்ச்சுனா அவர்களுக்கு உங்கள் ஆதரவை கொடுக்க வேண்டும்.
இதனாலேயே இனி இந்த உலகத்தின் மூன்றில் ஒரு பகுதி அழியப்போகின்றது தற்போது கனடாவில் நான் வேலை செய்த போது அண்மையில் வேலையில் நான் ஒரு supervisor ஆக சில மாதங்கள் வேலை செய்த போது பிரச்சனைகள் சந்திக்கும்போது தமிழ் மனேஜரை என்னையா உங்களுக்கு மனச்சாட்சியே இல்லையா என கேட்டபோது அவர் பதில் என்னை திகைக்க வைத்தது 😮" அண்ணா மனச்சாட்சி பார்த்தால் மண்டையில் முளகாய் அரைப்பாங்கண்ணா " இப்படி பதில் அளிக்கும் காட்டுமிராண்டிகளாக மாறுகின்றனர் அழிவு பாதையை நோக்கி போகின்றனர் கல்தோன்றி மண்தோன்றா முன்தோன்றிய மூத்த குடிமகன் சந்ததியினரின் இவ்வாறு பதிலளிக்க நான் வேலையை விட்டு வெளியேறினேன் 🇨🇦 8:05
ஐயா, கிட்டத்தட்ட 5 வருடங்களாக பொது வைத்தியசாலைக்கு போக பயப்படுகிறோம். வவுனியாவில் சுகவீனமாக இருந்த என் அப்பா "நான் வைத்தியசாலைக்குப் போகமாட்டன் அவர்கள் ஊசி போட்டு என்னையும் கொன்று விடுவார்கள்" என்று பயத்துடன் கூறினார் காரணம், சிறு சிறு வருத்தங்களோடு போன எனது உறவினர்கள் 3 பேர், தெரிந்தவர்கள் 2 பேர் என அனைவரும் நல்லபடியாக கதைத்துப் பேசிக்கிட்டு இருந்தவர்கள். அங்கு ஓர் ஊசி போட்டவுடனே மூச்சுத்திணறி இறந்து போனார்கள். முன்பெல்லாம் உயிரைக் காப்பார்கள் என்று வைத்தியசாலைகளுக்கு ஓடினோம் இப்போது அங்கு போனால் கொன்று விடுவார்கள் என்று பயப்படுகிறோம். உங்களைப் பார்த்ததும் மருத்துவத் துறையில் சிறு நம்பிக்கை வருகிறது.
மக்கள் சக்தி மாபெரும் சக்தி மக்களே எல்லாம் உங்கள் கைகளில் உஷார் ஆகுங்கள் .டொக்டர்❤ அர்ச்சுனா சாவகச்சேரி மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம் கை நழுவ விடாதீர்கள். டொக்டர நீங்கள் சாவகச்சேரியை விட்டு போகாதீர்கள். சாவகச்சேரியில் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். ❤🙏
மனிதம் இறந்து பல காலங்கள் ஆகிவிட்டது… ஒருவர் இருவர் மனச்சாட்சி மனச்சாட்சி என்று நின்றால்…அது சரியான கஸ்டம் அண்ணா இவர்கள் வந்து உங்களுடன் negotiate க்கு வந்தாலும் கவனமாக இருங்கள்
Dr.Arjuna Arumugam IS jenivine Person. Society has to stay with him. I am also from Germany writting. My Support to doctor Arjuna. What the Gouverment doind to solved this in one hour. All are there doing very stupid.We pray to the God,for His success.
Why can't he solve the problem amicably? How come he can think that all medical staff are working against him? He should try to talk and solve it. Should give time to analyse the matter well.
The team is together always they cover up. This is a serious issue . their was an incident before one of the politician was involved There was an investigation and he was sentenced to jail we understand . People lives are involved .
இந்த விடையம் தீர விசாரிக்கப்பட வேண்டும்,ஒருபக்க குமுறல்களை மட்டும் கேட்டு பதிவுகளை போடுவது நன்றன்று.நடுநிலையான பேச்சுவார்த்தை நடத்தி தீர்வை வெளிப்படுத்த வேண்டும்.நாம் தமிழர் கொட்டி சிந்தாதீர்கள் கடந்த காலங்களில் நாம் இழந்தது பேரிழப்ப வலி நிறைந்த காயங்கள்.இது எனது தனிப்பட்ட ஆதங்கம்.
அன்பான வைத்தியர் அர்ச்சுணா, உண்மையிலேயே உங்கள் பெயருக்கு நீங்கள் தகுதியானவர். அதை நீங்கள் பிறக்கும்போதே உங்களைப் பெற்ற அந்த நன்மக்களாகிய உங்கள் அப்பா,அம்மா உணர்ந்தனர் போலும். மகா பாரதத்தில் வரும் அர்ச்சுணனைப் போலவே தர்மத்திற்காக போராடுகிறீர்கள்.நீங்கள் Doctor ஒரு புரட்சிவாதி போராளி.உங்களைப் போன்றவர்கள் உலகத்தில் மிகச் சிலரே உள்ளனர். இந்த மருத்துவ மாபியாக்களுக்கு எதிராக புரட்சி செய்யப் புறப்பட்ட போராளி நீங்கள் Doctor. உலகில் 99% பேர் உலகம் போற போக்கில் அதர்மங்களைத் தட்டிக் கேட்காமல் கடந்து போய்விடுவார்கள்,ஆனால் உங்களைப் போன்ற 1% பேர்தான் அதர்மங்களைத் தட்டிக் கேட்டு உலகை உங்கள் பக்கம்,தர்மத்தின் பக்கம் திருப்புபவர்கள். உங்களைப் போன்றவர்கள் இருப்பதால்த்தான் இன்றும் மனிதம் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. உங்களுடன் மக்கள் சக்தி எப்போதும் இருக்கும். "தர்மம் வெல்ல வேண்டும்!" "தர்மம் வெல்லும்" விழிப்புணர்வு காணொளிகளை வெளியிடும் தங்கை சங்கவியின் பணியும் இனிதே தொடர வேண்டும். சங்கவி உங்கள் ஒவ்வொரு காணொளிகளையும் ஒரு வருடத்திற்கு மேலாகப் பார்த்து வருகிறேன்.உங்கள் காணொளியையும் தமிழ் பொக்கிசம் விக்கியின் காணொளியையும் தொடக்கத்திலேயே like செய்து விடுவேன்,ஏனெனில் நிச்சயம் இருவரும் சத்தியத்திற்காக குரல் கொடுப்பவர்கள். நான் யாழ்ப்பாணத்தில் பிறந்து 2001 இல் இருந்து London இல் வாழ்ந்து வருகிறேன். உங்கள் ஒவ்வொரு காணொளியைப்பற்றியும் Positive கருத்து எழுத ஆசை ஆனால் நேரம் கிடைப்பதில்லை. Like மட்டும் தவறாமல்க் கொடுப்பேன். Doctor Archchuna வைப் போலவே உங்கள் ஊடகப் போராளிப் பணியும் தொடர வாழ்த்துக்கள்.🙏🙏♥️♥️
வைத்தியத்துறை மக்களுக்கு சேவையை வழங்கும் துறையாகத்தான் பார்க்கப்படுகிறது.உள்விவகாரங்கள் மக்களுக்கு சேவை வழங்குவதற்கு பதிலாக வழங்கள் முடங்கி கிடப்பில் காலங்காலமாக முடங்குவதை மக்கள் அறிய செய்தது நாகரிகம் அற்ற செயலா?ஹா ஹா ஹா ஹா...
சகோதரன் நான் உங்களுடன் விவாதத்துக்கு வரவில்லை என்னுடைய கருத்தை தெரிவித்தேன் தெற்கிலும் இப்படியான பிரச்சினைகள் இருக்கின்றது எங்காவது பொது வழியில் இப்படி வந்து இருக்கின்றதா?
நீங்கள் போக வேண்டாம் உங்களோட கடவுள் துணை இருப்பார்🙏🏻உண்மைக்கு முன் எதுவும் ஆடாது படைத்தவன் இருக்குறான் நீதி வழங்குவான் இது உறுதி நீங்க மனம் தளராதீங்க👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
மக்களே அனைவரும் திங்கட்கிழமை ஒன்றாக அணிதிரள வேண்டும். ஒற்றுமையே எமது பலம்...
தயவுகூர்ந்து அனைத்து RUclips நண்பர்களும் திங்கட்கிழமை சென்று Dr அர்ச்சுனா அவர்களுக்கு உங்கள் ஆதரவை கொடுக்க வேண்டும்.
டாக்டர் அர்ஜுனா அவர்கள் உண்மையை பேசுகிறார் நேர்மையின் வழியில் இருக்கிறார்
நேர்மையான மருத்துவரின் பின்னால் மக்கள் அனைவரின் ஆதரவும் இருக்க வேண்டும்
நேர்மைக்கு காலம் இல்லை இந்த வைத்தியர் அர்ச்சுணா உண்மையில் அவருடைய சேவை நேர்மையானது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்
பாவம் இந்த டாக்டர். நன்மை செய்ய நினைப்பவருக்கு மக்கள் உதவ வேண்டும்.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் சூதே வெல்லும். இது தான் நடைமுறை.
Doctor உங்கள் நேர்மையான பணி
சேவைக்கு எல்லோரும் ஒத்துளைப்பு கொடுக்க வேண்டும் ❤
என்னை பொறுத்த வரை உலகில் நேர்மைக்கு இடம் இல்லை அதுதான் உண்மையும் கூட
இதனாலேயே இனி இந்த உலகத்தின் மூன்றில் ஒரு பகுதி அழியப்போகின்றது தற்போது கனடாவில் நான் வேலை செய்த போது அண்மையில் வேலையில் நான் ஒரு supervisor ஆக சில மாதங்கள் வேலை செய்த போது பிரச்சனைகள் சந்திக்கும்போது தமிழ் மனேஜரை என்னையா உங்களுக்கு மனச்சாட்சியே இல்லையா என கேட்டபோது அவர் பதில் என்னை திகைக்க வைத்தது 😮" அண்ணா மனச்சாட்சி பார்த்தால் மண்டையில் முளகாய் அரைப்பாங்கண்ணா " இப்படி பதில் அளிக்கும் காட்டுமிராண்டிகளாக மாறுகின்றனர் அழிவு பாதையை நோக்கி போகின்றனர் கல்தோன்றி மண்தோன்றா முன்தோன்றிய மூத்த குடிமகன் சந்ததியினரின் இவ்வாறு பதிலளிக்க நான் வேலையை விட்டு வெளியேறினேன் 🇨🇦 8:05
Dr. நீங்கள் கவலைப்பட வேண்டாம். இலங்கையில் நல்லவர்களுக்கு அதிகாரத்தரப்பிலிருந்து பாதுகாப்புக் கிடைக்காது. ஆனால் மக்களது ஆதரவு உங்களுக்கு மட்டும் தான்.
உங்கள் சேவை தொடரட்டும். மக்கள் ஆதரவு எப்பவும் இருக்கும்.
நேர்மைக்கு காலம் இல்லை, இருக்கின்றவர் இருந்தால் இந்த நிலை வருமோ ❤️❤️
ஐயா, கிட்டத்தட்ட 5 வருடங்களாக பொது வைத்தியசாலைக்கு போக பயப்படுகிறோம். வவுனியாவில் சுகவீனமாக இருந்த என் அப்பா "நான் வைத்தியசாலைக்குப் போகமாட்டன் அவர்கள் ஊசி போட்டு என்னையும் கொன்று விடுவார்கள்" என்று பயத்துடன் கூறினார் காரணம், சிறு சிறு வருத்தங்களோடு போன எனது உறவினர்கள் 3 பேர், தெரிந்தவர்கள் 2 பேர் என அனைவரும் நல்லபடியாக கதைத்துப் பேசிக்கிட்டு இருந்தவர்கள். அங்கு ஓர் ஊசி போட்டவுடனே மூச்சுத்திணறி இறந்து போனார்கள். முன்பெல்லாம் உயிரைக் காப்பார்கள் என்று வைத்தியசாலைகளுக்கு ஓடினோம் இப்போது அங்கு போனால் கொன்று விடுவார்கள் என்று பயப்படுகிறோம். உங்களைப் பார்த்ததும் மருத்துவத் துறையில் சிறு நம்பிக்கை வருகிறது.
மக்கள் சக்தி மாபெரும் சக்தி மக்களே எல்லாம் உங்கள் கைகளில் உஷார் ஆகுங்கள் .டொக்டர்❤ அர்ச்சுனா சாவகச்சேரி மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம் கை நழுவ விடாதீர்கள். டொக்டர நீங்கள் சாவகச்சேரியை விட்டு போகாதீர்கள். சாவகச்சேரியில் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
❤🙏
மாபியா மயூரன் இவரை தாக்கியதற்கு சட்டப்படி நடவடிகை எடுக்க வேண்டும் இல்லை என்றால் மக்கள் அவருக்கு தகுந்த பாடம் எடுக்க படும்
What are saying to our doctor .He IS Not Mafia.He IS a perfekt man.Idiot,shad Up your mouth
2009ம் ஆண்டில் இருந்து நீதி செத்துவிட்டது.காரணம் தட்டி கேட்க்கும் அதிகாரிகள் இப்போது உயிரோடு இல்லை.சங்கவியின் துணிச்சலும் பாராட்டவேண்டும்.
Hi my dear bro. Don't worry. Truth will never die. People open your eyes and stand for justice. 100%true 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.
நீங்க மக்ககளுக்காக இருங்கள்.டாக்டர்
Don't give up, sir. You are a real hero, God bless you.
நன்றி சகோதரி், மிகவும் வருந்த தக்க விஷயம்
Hi my dear bro 100%true.
நேர்மையே வெல்லும்
Doctor please don't cry . We believe after God doctors only.😢
இந்த mafia கும்பலை அழிக்கும் வரை please keep on going, people with you
மனிதம் இறந்து பல காலங்கள் ஆகிவிட்டது… ஒருவர் இருவர் மனச்சாட்சி மனச்சாட்சி என்று நின்றால்…அது சரியான கஸ்டம் அண்ணா
இவர்கள் வந்து உங்களுடன் negotiate க்கு வந்தாலும் கவனமாக இருங்கள்
Hi doctor don't get stresses let the people decide and continue your service any part of the srilanka
Sirஉண்மை சரி செய்யும் அங்கு சரி வேலை பொய் யும் வாழ்த்துக்கள் சரி உண்மை சரி உண்மை வேலைகள் சரி பிள்ளை
Don't worry Dr
Dr please don't crying people support you 🙏
😢😢 doctor kavalapadathanka
💪💪💪
It's a crime to record someone conversation with out their consent in the developed countries.
😍😍🤲👈
Mrs. Sangavi Good Morning
Romba mukkeyam ippa
@@josephatrajkumar8931
What is your problem? Do you know the lovely action?
😮😮
Special investigations should be done to punish those who did wrong action and enjoyed their life by putting others in trouble
Enna nadakithu srilanka doctor private hospital orner money money
Dr.Arjuna Arumugam IS jenivine Person. Society has to stay with him. I am also from Germany writting. My Support to doctor Arjuna. What the Gouverment doind to solved this in one hour. All are there doing very stupid.We pray to the God,for His success.
So 😔 sad
😢😢😢
No, Europe, and America Doctor not so here nothing hand adjust, immediately arast police
இத்தசரிஉண்மைவேலைஉண்மைமணம்எப்போதுசரிஉண்மை
Who is Dr Majuran. is he is a Doctor or a criminal person.what is his rights to assaults Dr Ramanathan
நீங்கள் வீடு போவது கோளைத்தனம்
சத்தியமூர்த்தி பெயரில் உள்ள மாதிரி நடப்பதில்லை
உண்மை
பொய்மூர்த்தி
@@rkmix9910 மாபியா
🫱🫲 👍
Why can't he solve the problem amicably?
How come he can think that all medical staff are working against him?
He should try to talk and solve it. Should give time to analyse the matter well.
The team is together always they cover up. This is a serious issue . their was an incident before one of the politician was involved
There was an investigation and he was sentenced to jail we understand .
People lives are involved .
இந்த விடையம் தீர விசாரிக்கப்பட வேண்டும்,ஒருபக்க குமுறல்களை மட்டும் கேட்டு பதிவுகளை போடுவது நன்றன்று.நடுநிலையான பேச்சுவார்த்தை நடத்தி தீர்வை வெளிப்படுத்த வேண்டும்.நாம் தமிழர் கொட்டி சிந்தாதீர்கள் கடந்த காலங்களில் நாம் இழந்தது பேரிழப்ப வலி நிறைந்த காயங்கள்.இது எனது தனிப்பட்ட ஆதங்கம்.
@@mangaisivanadian6021 Dr. அர்ச்சுனா அவர்கள் சொல்வது போல் பல விடயங்கள் நடப்பதை மக்களாகிய நாங்களே பார்த்திருக்கிறோம்
Iyo kadavule....avana adisu kollanum avan dr...illa kolayali...paava padda sanam
Borrowing the Laptop!
No faith
How do you proof? Through the mouth no body trust even you . He is alone phone recording witness
Oh why didn't you call the doctors earlier like you did now, why are you confusing people now?
Thanks
Archana nothing crying, getting stronger is the most important thing who is this Mayuran and other idiots
அன்பான வைத்தியர் அர்ச்சுணா,
உண்மையிலேயே உங்கள் பெயருக்கு நீங்கள் தகுதியானவர்.
அதை நீங்கள் பிறக்கும்போதே உங்களைப் பெற்ற அந்த நன்மக்களாகிய உங்கள் அப்பா,அம்மா உணர்ந்தனர் போலும். மகா பாரதத்தில் வரும் அர்ச்சுணனைப் போலவே தர்மத்திற்காக போராடுகிறீர்கள்.நீங்கள் Doctor ஒரு புரட்சிவாதி போராளி.உங்களைப் போன்றவர்கள் உலகத்தில் மிகச் சிலரே உள்ளனர்.
இந்த மருத்துவ மாபியாக்களுக்கு எதிராக புரட்சி செய்யப் புறப்பட்ட போராளி நீங்கள் Doctor.
உலகில் 99% பேர் உலகம் போற போக்கில் அதர்மங்களைத் தட்டிக் கேட்காமல் கடந்து போய்விடுவார்கள்,ஆனால் உங்களைப் போன்ற 1% பேர்தான் அதர்மங்களைத் தட்டிக் கேட்டு உலகை உங்கள் பக்கம்,தர்மத்தின் பக்கம் திருப்புபவர்கள்.
உங்களைப் போன்றவர்கள் இருப்பதால்த்தான் இன்றும் மனிதம் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.
உங்களுடன் மக்கள் சக்தி எப்போதும் இருக்கும்.
"தர்மம் வெல்ல வேண்டும்!"
"தர்மம் வெல்லும்"
விழிப்புணர்வு காணொளிகளை வெளியிடும் தங்கை சங்கவியின் பணியும் இனிதே தொடர வேண்டும்.
சங்கவி உங்கள் ஒவ்வொரு காணொளிகளையும் ஒரு வருடத்திற்கு மேலாகப் பார்த்து வருகிறேன்.உங்கள்
காணொளியையும் தமிழ் பொக்கிசம் விக்கியின் காணொளியையும் தொடக்கத்திலேயே like செய்து விடுவேன்,ஏனெனில் நிச்சயம் இருவரும் சத்தியத்திற்காக குரல் கொடுப்பவர்கள்.
நான் யாழ்ப்பாணத்தில் பிறந்து 2001 இல் இருந்து London இல் வாழ்ந்து வருகிறேன்.
உங்கள் ஒவ்வொரு காணொளியைப்பற்றியும் Positive கருத்து எழுத ஆசை ஆனால் நேரம் கிடைப்பதில்லை.
Like மட்டும் தவறாமல்க் கொடுப்பேன்.
Doctor Archchuna வைப் போலவே உங்கள் ஊடகப் போராளிப் பணியும் தொடர வாழ்த்துக்கள்.🙏🙏♥️♥️
வைத்தியத் துறையில் சேவை செய்யும் நீங்கள் எப்படி உள் விவரங்களை பொதுத் தளங்களில் பதிவு செய்தீர்கள் உண்மையில் பொதுத்தளத்தில் பதிவிட்டது நாகரிகமற்ற செயல்
அவர் sollvathu பிழை இல்லை .நீ வெறும் Lusada
வைத்தியத்துறை மக்களுக்கு சேவையை வழங்கும் துறையாகத்தான் பார்க்கப்படுகிறது.உள்விவகாரங்கள் மக்களுக்கு சேவை வழங்குவதற்கு பதிலாக வழங்கள் முடங்கி கிடப்பில் காலங்காலமாக முடங்குவதை மக்கள் அறிய செய்தது நாகரிகம் அற்ற செயலா?ஹா ஹா ஹா ஹா...
சகோதரன் நான் உங்களுடன் விவாதத்துக்கு வரவில்லை என்னுடைய கருத்தை தெரிவித்தேன் தெற்கிலும் இப்படியான பிரச்சினைகள் இருக்கின்றது எங்காவது பொது வழியில் இப்படி வந்து இருக்கின்றதா?
ஊழலில் நடப்பதை வெளியில் கொண்டுவருவது சிறப்பு . நீதி நிலைநாட்ட வெளியில் கொண்டுவரவேண்டும். எல்லாம் மறைக்க மறைக்க நல்லது நடக்காது.
தப்பு எங்கு நடந்தாலும் வெளிய கொண்டு வரணும். அது தான் ஜனநாயகம்.
பிரித்தானியாவில் இருந்து கோடிக்கணக்கான பணம் வழங்கப்பட்டது. அதற்கு என்ன நடந்தது ?
YARUTTA KEKIRERR
அதை பற்றி இவர் கேட்க போய் தான் பாவம் இவருக்கு பிரச்னை.
நன்றி🎉.