சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு டீக்கடையில் தேநீர் அருந்திக் கொண்டே ஒரு பாடல் கேட்டேன்......... என் கண்கள் கலங்கி கண்ணீர் வழிந்தது ......இப்படி ஒரு பாடலா...... இவ்வளவு அருமையான இசை அமைப்பா .......அந்த இசையமைப்பாளர் யார் என்று நெடு நாளாக காண விரும்பினேன்.......... இப்பொழுது யூடியூப் இல் பார்த்து விட்டேன் ..........பரணி அவர்கள் மிகச்சிறந்த இசையமைப்பாளர் என்பதற்கு அந்த ஒரு பாடலே போதும்....... திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு.......... ஆயிரம் முறை கேட்டு விட்டேன் அலுக்கவே இல்லையே ........ சலிப்படையவே இல்லையே....... பரணி சார் நீங்கள் முதலில் அந்தப் பாடலின் வாயிலாக திருடிய என் இதயத்தை திருப்பிக் கொடுங்கள் ......அந்தப் பாடலில் இருந்து எம் இதயம் இன்னமும் விடுபட மறுக்கின்றது❤❤❤❤❤❤ நிச்சயமாக உங்களுக்கும் காலம் வரும்....... உங்களை இந்திய மக்கள் மக்கள் மிகப் பெரிய இசை மேதையாக கொண்டாடுவார்கள்❤❤❤❤
வணக்கம் பரணி சார் முக்தார் சார் உடன் தங்களுடைய பேட்டி இனிமையாக இருந்தது ... மீண்டும் திரை இசைத்துறையில் கொடி கட்டி பறக்க போகிறீர்கள் வாழ்த்துக்கள் சார் ...❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு டீக்கடையில் தேநீர் அருந்திக் கொண்டே ஒரு பாடல் கேட்டேன்......... என் கண்கள் கலங்கி கண்ணீர் வழிந்தது ......இப்படி ஒரு பாடலா...... இவ்வளவு அருமையான இசை அமைப்பா .......அந்த இசையமைப்பாளர் யார் என்று நெடு நாளாக காண விரும்பினேன்.......... இப்பொழுது யூடியூப் இல் பார்த்து விட்டேன் ..........பரணி அவர்கள் மிகச்சிறந்த இசையமைப்பாளர் என்பதற்கு அந்த ஒரு பாடலே போதும்....... திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு.......... ஆயிரம் முறை கேட்டு விட்டேன் அலுக்கவே இல்லையே ........ சலிப்படையவே இல்லையே....... பரணி சார் நீங்கள் முதலில் அந்தப் பாடலின் வாயிலாக திருடிய என் இதயத்தை திருப்பிக் கொடுங்கள் ......அந்தப் பாடலில் இருந்து எம் இதயம் இன்னமும் விடுபட மறுக்கின்றது❤❤❤❤❤❤ நிச்சயமாக உங்களுக்கும் காலம் வரும்....... உங்களை இந்திய மக்கள் மக்கள் மிகப் பெரிய இசை மேதையாக கொண்டாடுவார்கள்❤❤❤❤
எப்படியேனும் கேள்வி கேட்டு பரணி என்னும் மாபெரும் கலைஞனை வைத்து விமர்சனத்தில் சொல்லாத ஒரு பழி சொல்லை அவர் மீது சுமத்த நேரிட்டாலும், அல்வா போன்று அழகாக நழுவி ,தன்னுடைய சாமர்த்திய சொல்லால் உரையினை நிவர்த்தி செய்தார்...வாழ்க பரணி வளரட்டும் தரணி ....
அது என்னமோ தெரியலை! பரணி சார் அவர்களின் பேட்டியைப் பார்க்கும் போதெல்லாம் என் குடும்ப உறவினர் ஒருவரைப் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது! யாரையும் இகழாத தன்னடக்கம்! இந்த தமிழுலகம் இன்னமும் அதிகமாக உங்கள் இசையைக் கேட்டு இன்புறுவதாக!!
நீண்ட நாள் பொறுத்து இப்பொழுது தான் இவர் வெளியே தெரிய ஆரம்பித்திருக்கிறார். இந்த பேட்டியை பார்த்து அவருக்கு நாலு பேர் வாய்ப்பு கொடுப்பதையும் கெடுத்து விடுவதாக தெரிகிறது.
ஒரு இசையமைப்பாளர் மற்றொரு இசையமைப்பாளரை உருவாக்க முடியாது இசை என்பது சுயமாக வர வேண்டும் இளையராஜாவை மட்டம் தட்டுவதால் வராது படத்திறகு யாரை இசையமைப்பாளராக நியமிப்பதுஎன்பது தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரின் முடிவு. தற்போது அந்த முடிவு Hero விடம் சென்றுவிட்டது
பரணி இந்த பேட்டியை கொடுத்து தனக்குத்தானே சூனியம் வைத்துவிட்டார். மற்றவர்களை பற்றி பேசாமல் தன் இசையை பற்றி மட்டும் பேசி இருக்கலாம். தன் தரம் தாழ்ந்து பேசி விட்டார். முக்தார் வலையில் நன்றாக சிக்கி சின்னாபின்னமாகி விட்டார்.. வாழ்த்துக்கள்...
@@thangavelkumarasamy8721 ஆற்றல் மிகுந்த ஒரு தலித் இனத்தைச் சார்ந்த இசையமைப்பாளருக்கு உரிய அங்கீகாரத்தை வழங்க டில்லியில் இருக்கும் முக்கிய சங்கி ஒருவர்தான் காரணமாக இருந்தார் என்பதால், ஊடக மங்கி ஒன்று தலைகீழாக நின்று தண்ணி குடித்து, அங்கீகாரமின்றி வாடும் ஒரு அப்பாவி இசையமைப்பாளரை பிடித்து அவர் வாயால் ராஜாவை வசைபாட வைத்து கதறுகிறார். அதனால் ஒரு கருஞ்சட்டை இங்கு ஒப்பாரி வைக்கிறது! சமூகநீதி சந்தி சிரிக்கிறது!
பரணியின் சமீபத்திய எல்லா வீடியோவில் அவரின் அப்பாவிதனம் தெரியும். இந்த பாம் பாய் முக்தார் வேணும் என்றே பரணியை சம்பந்தமில்லாமல் கேள்வி கேட்டு , பேட்டிக்கு சம்பந்தமில்லாமல் இளையராஜா பிஜேபி அண்ணாமலை என்று தனது சூதெரிசலை தணிக்க பாக்கிறான். துலுக்க பூ..
பேட்டி எடுக்க வேறு ஆள் இல்லையா.... இப்போது யாரும் படம் எடுக்க தயாரில்லை பார்க்க தயாரில்லை.... தரமும் இல்லை.... திறமை இருந்தால் வாய்ப்பு தானாகவே வரும்....
இந்த மாதிரி வாய்ப்பு மறுக்கப்பட்ட திறமைசாலிகளை மீண்டும் உலகிற்கு அடையாளம் காட்டி அவர்கள் மீண்டும் திறமைகளை வெளிப்படுத்த முக்தார் எடுத்துக் கொண்ட நேர்காணல் மிகவும் பாராட்டுக்குரியது..
பரணி அவர்கள் நம்ம சோழ தேசம் தஞ்சாவூர் மாவட்டம் அருந்தவபுரம் கிராமத்தில் பிறந்தவர் எங்களுக்கு இசையில் மழையில் வர வைத்து எங்கள் பூமியை குளிர வைத்த எங்கள் பரணி சித்தப்பா அவர்களுக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤
Mr. பரணி, நீங்கள் மறுபடியும் தலை எடுத்து வர்றீங்க....அதுவும் வாய்ப்பு எதுவும் வந்து விடவில்லை... மீடியா ஹெல்ப் பண்றாங்க.... இந்நேரத்தில், இந்த பேட்டி தேவையா?? சொந்த காசில் சூடு வசுக்காதீங்க.....😮😮😮
மற்ற இசை அமைப்பாளர்களிடம் இருந்து எத்தனை பேர் வெளி வந்தார்கள் திரு முக்தார் அவர்களே இளைய ராஜா என்ற ஒருவரை காய படுத்தவேண்டும் என்றே கேள்விகளை தயாரித்து வந்துரிக்கீங்க போல....
அருமையான கருத்துரையாடல் பரணி அவர்களின் ஒவ்வொரு வருத்தமான அனுபவத்தை முக்தார் அவர்களின் ஒவ்வொரு கேள்விகள் மூலம் மக்களுக்கு கொண்டு வந்தது அருமை மேடையில் பாடி பெரிய இசையமைப்பாளர் ஆகிய இளையராஜா தான் வந்த வழியை மறந்து விட்டு தன்னை ஒரு பிராமணனை போல பாவித்தக்கொள்கிறான் என்ன இருந்தாலும் உயர உயர பறந்தாலும் ஊர் குரு வி பருந்து ஆக முடியாது இது தானே உண்மை நிலை
பரணி சார் நான் உங்களுடைய தீவிர ரசிகன் உங்களுடைய அந்தப் பாட்டுக்கு அந்த இசைக்கு மெய் மறந்து மயங்கி போயிடுவேன் எனக்கு அவ்ளோ பிடிக்கும் உங்களுடைய இசையை கேட்கும் போது ஆயிரம் பாடல்கள் வரலாம் ஆனா உங்களுடைய பாடல் மட்டும் தனித்துவமா நிற்கும் உணர்வோடு கலந்து நிற்கும் மிகவும் நன்றி ஐயா.....
பரணி என்ற பச்சையான மனிதனின் திறமையை பார்த்து முக்தாருக்கு பார்த்து பொறாமை பொறாமை. இந்த வக்கிரபுத்தியும் பொறாமையும் குற்றம் செய்யும் உந்தலும் ஒவ்வொருவரின் ஜீனில் உண்டு. எம்ஜியார் ஒருபாடலில் "காசுக்காக காசு மாலை விப்போமுங்க ஆனா காசுக்காக மானத்தை விக்கமாட்டோம்" சிலர் காசுக்காக சொந்த கௌரவத்தையும் மானத்தையும் விற்கலாம் ஆனால் பக்கத்தில் இருப்பவரின் மானத்தையும் சேர்த்து விற்கிக்கிறார்கள்... எவ்வளவு கேவலமான செயல்...😡😡😡😡😡
இனிமையான பாடல்களை தந்திருக்கிறார். மனிதர்கள் அவரை மறைத்து விட்டார்கள். கடவுள் அவரை காட்டி விட்டார். இசை என்ற இறைவன் இனி என்றும் துணை இருப்பார். வாழ்க வளர்க
அந்தப் புரிதல் கூட இல்லை.. இவர்கள் விவாதித்து கொண்டு இருக்கிறார்கள்..🤦🏻♂️🤦🏻♂️. இப்படி யோசி என்று சொல்லி தர முடியாது. அவர் அவர்களுக்கு தோன்ற வேண்டும்.
முக்தார் அவர்களே இளையராசா அவர்கள் யுவன் சங்கர்----- மற்றும் கார்த்திக்----ஆகிய இருபெரும் இசைக் கலைஞர்களை இந்த உலகத்திற்கு அறிமுகப் படுத்தியுள்ளதை மறந்து விட்டு,மறைத்து விட்டு பேசுகிறீர்கள்.இதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.🎉❤
பரணி அவர்கள் மீண்டும் இசையமைக்கின்றாரா?. அளவற்ற மகிழ்ச்சி. மீண்டும் பரவட்டும் அவர் இசைப்பரணி. திருடிய இதயத்தைத் ( பார்வை ஒன்றே போதுமே படத்தின் இசைமூலம்) திருப்பிக்கொடுத்துவிடு பரணியே பரணியே எங்கள் பரணியே.
பரணி தரணி ஆள வேண்டும் இறைவனை அருள் எப்போதும் உண்டு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰👑👑👑👑👑👑😍😍😍😍😍😍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
பாவம் பரணி இவருக்கு வாய்ப்பு மீண்டும் கிடைக்குற மாதிரி பேட்டி எடுக்க வேண்டும்..இது மாதிரி எடுத்தா பாவம் சார் அவரு..அவரோட ஆதங்கத்த வைத்து முகதார் காமெடி பண்றது ரொம்ப தப்பு.
பரணி சார் உங்கள பேட்டி எடுக்கல முத்தரசன் அவன் நெனச்சத உங்ககிட்டஎடுக்குறான் மாட்டிக்காதீங்க அவன் கேட்கிற கேள்விக்கு ஆமா சொல்லணும் அவன் பேச்சே அப்படித்தான் இருக்கிறது
Super song...thulli thulliyaai kottum mazhai thuliiyaanen.. Super song..i was searching who would be the music..now it is known.May you get many chances and get a good fame. All songs are excellent in his music...thirudiya idhayaththai thiruppi koduthu vidu...song is another hit 🎯...i used to murmur that song always.. Ur a good musician ,may u come out of shadow soon🎉 and give many hit songs.
முக்தார்... வச்சு செஞ்சுட்டியே முக்தார். பாட்டெல்லாம் இனிமையாக இசையமைத்த பரணியை பலரும் சிறப்பாக பேட்டி எடுக்க.... மீண்டும் வாய்ப்பு கிடைத்துவிடும் என்று பலரும் நம்ப.... இளையராஜாவை இடையில் செருகி....
பரணி சார் வாழ்த்துக்கள் இன்னும் தமிழ் இசை உலகில் உங்கள் பாட்டு ஜோலித்துக்கொண்டு இருக்கிறது உங்கள் இசைக்காக காத்திருக்கிறோம் 🥰🙏 நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ 🫵😎
பரணி ஒரு அருமையான இசை அமைப்பாளர். அவர் மீண்டும் இசையமைத்து வெற்றி அடைய வாழ்த்துக்கள்!
UB e
T
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு டீக்கடையில் தேநீர் அருந்திக் கொண்டே ஒரு பாடல் கேட்டேன்......... என் கண்கள் கலங்கி கண்ணீர் வழிந்தது ......இப்படி ஒரு பாடலா...... இவ்வளவு அருமையான இசை அமைப்பா .......அந்த இசையமைப்பாளர் யார் என்று நெடு நாளாக காண விரும்பினேன்.......... இப்பொழுது யூடியூப் இல் பார்த்து விட்டேன் ..........பரணி அவர்கள் மிகச்சிறந்த இசையமைப்பாளர் என்பதற்கு அந்த ஒரு பாடலே போதும்.......
திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு.......... ஆயிரம் முறை கேட்டு விட்டேன் அலுக்கவே இல்லையே ........
சலிப்படையவே இல்லையே.......
பரணி சார் நீங்கள் முதலில் அந்தப் பாடலின் வாயிலாக திருடிய என் இதயத்தை திருப்பிக் கொடுங்கள் ......அந்தப் பாடலில் இருந்து எம் இதயம் இன்னமும் விடுபட மறுக்கின்றது❤❤❤❤❤❤ நிச்சயமாக உங்களுக்கும் காலம் வரும்....... உங்களை இந்திய மக்கள் மக்கள் மிகப் பெரிய இசை மேதையாக கொண்டாடுவார்கள்❤❤❤❤
0000⁰⁰0⁰⁰⁰⁰⁰⁰ĺ
Lll
Poda pepunda
😊😊😊
Yes he is one of the best musical directors
வணக்கம் பரணி சார் முக்தார் சார் உடன் தங்களுடைய பேட்டி இனிமையாக இருந்தது ... மீண்டும் திரை இசைத்துறையில் கொடி கட்டி பறக்க போகிறீர்கள் வாழ்த்துக்கள் சார் ...❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அண்ணன் பரணி எப்பொழுதும் உண்மையான மனிதன் ❤வணக்கம் வாழ்த்துக்கள்
பரணி சங்கீத.இசைமனதைமயக்கிவிட்டதுமிக்கநன்றி
திரு பரணி அவர்கள் சிறந்த இசையமைப்பாளர் , பாடலாசிரியர் அவரது பணி சிறக்க வாழ்த்துக்கள். மிக யதார்த்தமான பேச்சு. உள்ளதை உள்ளபடி கூறியுள்ளார்
பரணி உங்களின் இசை ❤ மீண்டும் தரணி எங்கும் ஒலிக்கட்டும் ...
B ch n
பரணி சார் அவர்களின் பாடல்கள் மீண்டும் திரை வடிவில் ஒலிவடிவில் கேட்கவேண்டும் .. வாழ்த்துகள்
Vanmam ullavaru avar
illaya Raja oru suya Nala vaadi peraasai pidattavan
வெறி கொண்ட இசை அமைப்பாளர் ஆனால் வாய்ப்பில்லை வருத்தம்❤❤❤❤
அண்ணன் பரணி இசையில் பாடல்கள் அனைத்தும் வெற லவால். 🔥 🔥 🔥
லவால் ல ❓️😂அது லெவல்
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு டீக்கடையில் தேநீர் அருந்திக் கொண்டே ஒரு பாடல் கேட்டேன்......... என் கண்கள் கலங்கி கண்ணீர் வழிந்தது ......இப்படி ஒரு பாடலா...... இவ்வளவு அருமையான இசை அமைப்பா .......அந்த இசையமைப்பாளர் யார் என்று நெடு நாளாக காண விரும்பினேன்.......... இப்பொழுது யூடியூப் இல் பார்த்து விட்டேன் ..........பரணி அவர்கள் மிகச்சிறந்த இசையமைப்பாளர் என்பதற்கு அந்த ஒரு பாடலே போதும்.......
திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு.......... ஆயிரம் முறை கேட்டு விட்டேன் அலுக்கவே இல்லையே ........
சலிப்படையவே இல்லையே.......
பரணி சார் நீங்கள் முதலில் அந்தப் பாடலின் வாயிலாக திருடிய என் இதயத்தை திருப்பிக் கொடுங்கள் ......அந்தப் பாடலில் இருந்து எம் இதயம் இன்னமும் விடுபட மறுக்கின்றது❤❤❤❤❤❤ நிச்சயமாக உங்களுக்கும் காலம் வரும்....... உங்களை இந்திய மக்கள் மக்கள் மிகப் பெரிய இசை மேதையாக கொண்டாடுவார்கள்❤❤❤❤
எப்படியேனும் கேள்வி கேட்டு பரணி என்னும் மாபெரும் கலைஞனை வைத்து விமர்சனத்தில் சொல்லாத ஒரு பழி சொல்லை அவர் மீது சுமத்த நேரிட்டாலும், அல்வா போன்று அழகாக நழுவி ,தன்னுடைய சாமர்த்திய சொல்லால் உரையினை நிவர்த்தி செய்தார்...வாழ்க பரணி வளரட்டும் தரணி ....
அது என்னமோ தெரியலை! பரணி சார் அவர்களின் பேட்டியைப் பார்க்கும் போதெல்லாம் என் குடும்ப உறவினர் ஒருவரைப் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது! யாரையும் இகழாத தன்னடக்கம்! இந்த தமிழுலகம் இன்னமும் அதிகமாக உங்கள் இசையைக் கேட்டு இன்புறுவதாக!!
நீண்ட நாள் பொறுத்து இப்பொழுது தான் இவர் வெளியே தெரிய ஆரம்பித்திருக்கிறார். இந்த பேட்டியை பார்த்து அவருக்கு நாலு பேர் வாய்ப்பு கொடுப்பதையும் கெடுத்து விடுவதாக தெரிகிறது.
உண்மை
பேட்டி தான்
போட்டி ஆவதற்கு
காரணம்.
தவிர்த்தல் நலம்
தலைகணம் இல்லாத தமிழ் மகன்
பரணி ஐயா அவர்கள் இசையமைத்தால் படம் மிகப்பெரிய வெற்றி பெறும்...!
பரணி ஐயா மீண்டும் இசையமைக்க வேண்டும் ❤❤❤❤
ஒரு இசையமைப்பாளர் மற்றொரு இசையமைப்பாளரை உருவாக்க முடியாது இசை என்பது சுயமாக வர வேண்டும் இளையராஜாவை மட்டம் தட்டுவதால் வராது படத்திறகு யாரை இசையமைப்பாளராக நியமிப்பதுஎன்பது தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரின் முடிவு. தற்போது அந்த முடிவு Hero விடம் சென்றுவிட்டது
பரணி இந்த பேட்டியை கொடுத்து தனக்குத்தானே சூனியம் வைத்துவிட்டார்.
மற்றவர்களை பற்றி பேசாமல் தன் இசையை பற்றி மட்டும் பேசி இருக்கலாம்.
தன் தரம் தாழ்ந்து பேசி விட்டார்.
முக்தார் வலையில் நன்றாக சிக்கி சின்னாபின்னமாகி விட்டார்..
வாழ்த்துக்கள்...
😮முக்தார் கொஞ்சம் மனிதனாக விருந்தினரை மதித்து பேட்டி எடுக்க வேண்டும்
Sir Evan oru fraud sir mukthar
Correct,pride?
முக்தர் ஒரு பொறம்போக்கு,இவன் போய் ஒரு மேதையை பற்றி பேசுகிறான்.தே... ன்.
இசையமைப்பாளர் பரணி ஐயா உங்கள் நேர்மையால் வந்த திறமை அது இறைவனின் வரப்பிரதாசம். 👍💐⭐🌟
மிகவும் தரம் தாழ்ந்த ஆணவமான நெறியாளர் தகுதியற்ற நெறியாளர்
பாவம் அந்த இசையமைப்பாளர்! பேட்டி எடுக்கிறவரின் விஷமத்தனமான நோக்கத்தை புரிந்து கொள்ளாமல் வரம்பில்லாமல் பேச வைக்கப்பட்டிருக்கிறார்!!
SANGI YIN KATHARAL
@@thangavelkumarasamy8721
ஆற்றல் மிகுந்த ஒரு தலித் இனத்தைச் சார்ந்த இசையமைப்பாளருக்கு உரிய அங்கீகாரத்தை வழங்க டில்லியில் இருக்கும் முக்கிய சங்கி ஒருவர்தான் காரணமாக இருந்தார் என்பதால், ஊடக மங்கி ஒன்று தலைகீழாக நின்று தண்ணி குடித்து, அங்கீகாரமின்றி வாடும் ஒரு அப்பாவி இசையமைப்பாளரை பிடித்து அவர் வாயால் ராஜாவை வசைபாட வைத்து கதறுகிறார். அதனால் ஒரு கருஞ்சட்டை இங்கு ஒப்பாரி வைக்கிறது! சமூகநீதி சந்தி சிரிக்கிறது!
பரணியின் சமீபத்திய எல்லா வீடியோவில் அவரின் அப்பாவிதனம் தெரியும். இந்த பாம் பாய் முக்தார் வேணும் என்றே பரணியை சம்பந்தமில்லாமல் கேள்வி கேட்டு , பேட்டிக்கு சம்பந்தமில்லாமல் இளையராஜா பிஜேபி அண்ணாமலை என்று தனது சூதெரிசலை தணிக்க பாக்கிறான். துலுக்க பூ..
பொறம்போக்கின் கமென்ட்
பரணி சார் நீங்கள் நல்ல இசை அமைப்பாளர் இவனிடம் பேட்டி குடுத்தால் நம் வாழ்க்கை கெடுத்துவிடுவான்,நமக்கு வரும் வாய்ப்புகள் இவனால் தவறும்
அய்யா பரணி இசையில் அடைந்த வெற்றியை விட அனுபவத்தில் அடைந்த பக்குவம்,எதார்த்தம்,பணிவு, அனுபவத்தில் மிகப்பெரும் வெற்றி சிகரத்தை அடைந்திருக்கிறார்....
❤❤❤🎉 டைரக்டர் அனைவரும் தரணிக்கு உதவுங்கள் பாக்யராஜ் ஆர் நன்றி
பேட்டி எடுப்பவர் நாகரீகமற்ற முறையில் அருமையான இசையமைப்பாளர் பரணி அவர்களை இளையராஜா சேருடன் மோத விட பார்க்கிறார்
பேட்டி எடுக்க வேறு ஆள் இல்லையா.... இப்போது யாரும் படம் எடுக்க தயாரில்லை பார்க்க தயாரில்லை.... தரமும் இல்லை.... திறமை இருந்தால் வாய்ப்பு தானாகவே வரும்....
இந்த மாதிரி வாய்ப்பு மறுக்கப்பட்ட திறமைசாலிகளை மீண்டும் உலகிற்கு அடையாளம் காட்டி அவர்கள் மீண்டும் திறமைகளை வெளிப்படுத்த முக்தார் எடுத்துக் கொண்ட நேர்காணல் மிகவும் பாராட்டுக்குரியது..
SANGIYIN KATHARAL@@Op_Gamerz007
@@Op_Gamerz007அப்படயாடா அப்பாவியே
மோதி பார்த்தால் தான் வெற்றி அடைய முடியும்
அய்யா பரணி சொல்வது பணிவு மனித நேயம் உள்ள மனிதர்களுக்கு மட்டும் உண்மை என்பதை உணர்த்தும்.....
பரணி அவர்கள் நம்ம சோழ தேசம் தஞ்சாவூர் மாவட்டம் அருந்தவபுரம் கிராமத்தில் பிறந்தவர் எங்களுக்கு இசையில் மழையில் வர வைத்து எங்கள் பூமியை குளிர வைத்த எங்கள் பரணி சித்தப்பா அவர்களுக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤
அருமை அருமை
நீடாமங்கலம் அருகிலா
Aᴍᴍᴀᴘᴇᴛᴛᴀɪ
இப்போது, வசதியாக இருக்கிறாரா?????
அப்பப்பா 🥲🥲🥲 மூன்று படம் ஓகே ஆயிடுச்சு ன்னு நல்ல செய்தி சொன்னீங்க... ரொம்ப சந்தோஷம் பரணி சார் வாழ்த்துக்கள் ❤❤❤💐💐💐💐💐💐💐💐
Bharani sir music மிகவும் அசத்தலாக இருக்கும் I am waitng for your next movie songs
ஹலோ முக்தார்....சில.கேள்விகள், வர்ணனைகள் ஆத்திரம் கிளப்புகிறது....என்ன, 5 வயசு குழந்தை கிட்டயா பேட்டி எடுக்கரீங்க?? நாகரீகமாக இல்லை....😮😮😮
நாகரீகமா? முட்டாள்தார் கிட்டயா? போங்க பாஸ்.
இன்டர்வியூ கொடுபவர்கல் கேள்வி கெட்டக சொல்லுவார்கள் அல்றெஅடி பேசி தான் எடுப்பார்கள்
Bharani sir lost his dignity through this interview..... Arai mental Mukhthar.....
SANGIKAL KATHARAL
தன் அண்ணண். பாவலர் வரதராஜனுக்கு செய்த துரோகம்
ஐயா பரணி அவர்களே நீங்கள் மிகவும் நல்ல கலைஞர் உங்களை மதிக்கிறேன் இந்த இழிவானவனிடம் பேட்டி எதற்கு
மிக அருமையான நேர்மையான பதில்கள் ்💐🌺👌💐👍🙏
எதார்த்தமான பதில்கள்.
நிறைய படங்கள் இசையமைக்க வாழ்த்துகள்
இளையராஜா சாரோ, ரகுமான் சாரோ, பரணி சாரோ,,, அவர்களுடைய இசையை மட்டும் ரசியுங்கள்... மனிதர்களை தனித்தனியாக ஆராய ஆரம்பித்தால் யாருமே நல்லவர்கள் கிடையாது
Well said
correct! nobodys perfect..dont judge!
ilayaraja is just uniquely bad as a person..dont equate him to others especially ppl like AR and come up with a blanket statement like that.
@@kaalishanmugam5796 what u know about raja sir.. Is just what media want to portrait him as bad..
@@kaalishanmugam5796 look at the mirror b4 judging others.. he is not social person...or a person who gives lipservice....doesnt mean he is bad...
முக்தார்.... நீங்க இயல்பாக கேள்வி கேளுங்க ..... உங்கள் reaction.... செயற்கை ஆக இருக்கு....
பரணி சார் உங்கள் இசை இனிவரும் காலங்களில் உச்சத்தை தொடும்
வாழ்த்துகள்
பரணி சார் மியூசிக் மட்டும் பேசுங்கள் சார்
மற்றவர்கள் சிக்கல்ல உங்களை கோத்து விட்டுருவார்கள் கவனமுடன் பேசவும்
Yes,true
இந்த பேட்டி இசையமைப்பாளர் பரணி பற்றியது இல்லை, இசைஞானி இளையராஜா ஐ விமர்சிக்கும் வன்ம புத்தியே.
Mr. பரணி, நீங்கள் மறுபடியும் தலை எடுத்து வர்றீங்க....அதுவும் வாய்ப்பு எதுவும் வந்து விடவில்லை... மீடியா ஹெல்ப் பண்றாங்க.... இந்நேரத்தில், இந்த பேட்டி தேவையா?? சொந்த காசில் சூடு வசுக்காதீங்க.....😮😮😮
எனக்கு பரணி ஐயா மிகவும் பிடிக்கும் இசை பாடல்கள் நன்றாக இருக்கும்
வாழ்த்துக்கள் பரணி சார் 🎉... உங்களுடைய இசை கடலில் மூழ்கி முத்து எடுக்க நாங்கள் ஆவலாய் காத்துக் கொண்டு இருக்கிறோம் ❤🎉❤
இளையராஜா இசை அமைத்த அத்தனை படங்களும் பரணி இசை அமைத்த நான்கு படங்களுக்கு சமம்
மற்ற இசை அமைப்பாளர்களிடம் இருந்து எத்தனை பேர் வெளி வந்தார்கள் திரு முக்தார் அவர்களே இளைய ராஜா என்ற ஒருவரை காய படுத்தவேண்டும் என்றே கேள்விகளை தயாரித்து வந்துரிக்கீங்க போல....
Migasariyana varthai
Ivanukku vehra polapu illaye
பொறுக்கி நாய் எல்லாம் இசை தெய்வம் பற்றி பேசுது.....
ஏன்னா.. ராஜாவின்... வாய் டிசைன் அப்படி
முக்தார் அதிபுத்திசாலி என்ற நினைப்பில் இருக்கிறார். தேவையில்லாத வஞ்சகமான கேள்விகள்.
அருமையான கருத்துரையாடல் பரணி அவர்களின் ஒவ்வொரு வருத்தமான அனுபவத்தை முக்தார் அவர்களின் ஒவ்வொரு கேள்விகள் மூலம் மக்களுக்கு கொண்டு வந்தது அருமை மேடையில் பாடி பெரிய இசையமைப்பாளர் ஆகிய இளையராஜா தான் வந்த வழியை மறந்து விட்டு தன்னை ஒரு பிராமணனை போல பாவித்தக்கொள்கிறான் என்ன இருந்தாலும் உயர உயர பறந்தாலும் ஊர் குரு வி பருந்து ஆக முடியாது இது தானே உண்மை நிலை
பரணியை பேட்டி எடுக்கும் போது இளையராஜாவை ஏன் தாக்குகிறீர்கள் முக்தார். பரணிக்கு மீண்டும் வாய்ப்பு கொடுங்கள்
Dmk sonnaanaga
இளையராஜா நன்றி இல்லாதவன்
@@devasagayam3982
மரியாதையாக பேசவும்
வயதில் மூத்தவர்
@@MahendrasTrust அதுக்கு லாயக்கு இல்லாத ஆள்
இளையராஜாவை திட்டினால், மீண்டும் வாய்ப்பு தருவோம் என்று 'யாரோ' சொல்லிவிருப்பார்கள்.. பாவம்..
14:39 TO 14:49 VERY VERY GOOD ANSWER.100% REAL WORDS.OLD DAYS SONGS GOLDEN DIAMOND DAYS AND SONGS.LYRICS ALSO.WE NEED THE OLD DAYS SONGS AND LYRICS.
திருடிய இதயத்தை திருப்பி தர வேண்டாம். அதை போன்ற இன்னும் பல இனிய இசையோடு பாடல்களை தாருங்கள் அது போதும். வாழ்த்துகிறேன்.
Fantastic and more then your music you have Good personality, waiting for your come back sir.
அனிருத் இசைக்கு பரணி இசை எவ்வளவோ மேல்
சுனிருத் இசை காதுக்கு கேடு.
பரணி சார் நான் உங்களுடைய தீவிர ரசிகன் உங்களுடைய அந்தப் பாட்டுக்கு அந்த இசைக்கு மெய் மறந்து மயங்கி போயிடுவேன் எனக்கு அவ்ளோ பிடிக்கும் உங்களுடைய இசையை கேட்கும் போது ஆயிரம் பாடல்கள் வரலாம் ஆனா உங்களுடைய பாடல் மட்டும் தனித்துவமா நிற்கும் உணர்வோடு கலந்து நிற்கும் மிகவும் நன்றி ஐயா.....
தங்கள் உரையாடல் மிகவும் அற்புதமாக உள்ளது சார்.. மீண்டும் உங்கள்.. பார்வை ஒன்றே போதும்.. நம் மண்மீது.. உங்கள் பாடல் வரிகள் ஒலி போல ஒலிக்கட்டும்...🎉🎉🎉🎉🎉
ஒரு இசையமைப்பாளரிடம் கேட்க வேண்டிய கேள்விகளை விடவும் மேலதிகமாக தேவையற்ற (தனக்கு தேவையான) சில கேள்விகளை கேட்டு முக்தார் தன் மதிப்பை குறைக்கிறார்.
you are correct
முக்தாரின் வக்கிர புத்தியே அதுதான்.
நாகரீகமற்றவர்
பரணி என்ற பச்சையான மனிதனின் திறமையை பார்த்து முக்தாருக்கு பார்த்து பொறாமை பொறாமை. இந்த வக்கிரபுத்தியும் பொறாமையும் குற்றம் செய்யும் உந்தலும் ஒவ்வொருவரின் ஜீனில் உண்டு.
எம்ஜியார் ஒருபாடலில் "காசுக்காக காசு மாலை விப்போமுங்க ஆனா காசுக்காக மானத்தை விக்கமாட்டோம்"
சிலர் காசுக்காக சொந்த கௌரவத்தையும் மானத்தையும் விற்கலாம் ஆனால் பக்கத்தில் இருப்பவரின் மானத்தையும் சேர்த்து விற்கிக்கிறார்கள்...
எவ்வளவு கேவலமான செயல்...😡😡😡😡😡
இனிமையான பாடல்களை தந்திருக்கிறார். மனிதர்கள் அவரை மறைத்து விட்டார்கள். கடவுள் அவரை காட்டி விட்டார். இசை என்ற இறைவன் இனி என்றும் துணை இருப்பார். வாழ்க வளர்க
மிகவும் மட்டரகமான கேள்விகள்
உள்நோக்கம் உடையத
POLAMBATHE
அருமையான இசை அண்ணா முருகன் அருளால்நீங்கள் மீண்டும் வருவீர்கள்
ஒரு இசை அமைப்பாளர் இன்னொரு இசை அமைப்பாளரை உருவாக்க முடியாது.
அந்தப் புரிதல் கூட இல்லை.. இவர்கள் விவாதித்து கொண்டு இருக்கிறார்கள்..🤦🏻♂️🤦🏻♂️. இப்படி யோசி என்று சொல்லி தர முடியாது. அவர் அவர்களுக்கு தோன்ற வேண்டும்.
Very innocent human being Bharani. Good luck for new beginnings
பரணி சார் மீண்டும் வளர்ந்து வர வாழ்த்துக்கள். மனிதனை மதிப்பவர்களுக்கு மதிப்பளியுங்கள்.
இன்று இளையராஜா வை இகழ்வது ஒரு ட்ரெண்ட். அவர பத்தி பேசுனா சம்பாதிக்கலாம்
தரங்கெட்டவனை இகழத்தான் செய்வார்கள்.
@@southtechieஉன் தராதரம் என்ன? அவர் கால் தூசிக்கு ஆவாயா?
@@sahaya1234 அந்தக் கழிசடைக்கு இந்தக் கழிசடை சப்போர்ட்டு. அட பார்ப்பனக் கழிவே என் மலத்துக்கு கூட நீ ஈடாகமாட்டாய்.
@@southtechie
CINEMA THURAI , MEDAI NADGAM - IVARGAL ELLORUM - JATHY , MATHAM - YAARUM KIDAIYATHU , PAKKAMATTANGA
2 RAJA SIR THARAM KETTAVANGA ILLAI
3 ISAIKUM JATHY , MATHAM ILLA SIR
@@southtechie none sense
ஐயா இந்த பேட்டி யால் மீண்டும் உங்களுக்கு வாய்ப்பு வர இறைவனை வேண்டுகிறேன்
முக்தார் அவர்களே இளையராசா அவர்கள் யுவன் சங்கர்----- மற்றும் கார்த்திக்----ஆகிய இருபெரும் இசைக் கலைஞர்களை இந்த உலகத்திற்கு அறிமுகப் படுத்தியுள்ளதை மறந்து விட்டு,மறைத்து விட்டு பேசுகிறீர்கள்.இதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.🎉❤
தமிழக திரை உலகில் உங்கள் இசைப்பயணம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா
திருடிய இதயத்தை திருப்பிக் கொடுத்துவிடு
காதலா
காதலா
காதலா
என் காதலா.
இந்த பாடல் என் இதயத்தைத் திருடியது.
❤
பரணி sir உங்கள் இசை பயணம் மீண்டும் உச்சம் தொட வேண்டும்
இந்த நிகழ்ச்சியில் தான் Mukktaar அவர்கள் பன்போட கேள்வி கேட்டு வாழ்த்துக்கள் சொல்லி இருக்கார்
I am in Canada. I watched the movie Maveeran today. Happy to see Muktaar in the movie. All the best for your future! You are a bold journalist.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு,என் சகோதரர்களோடு நெருங்கிய நண்பர் அன்பிற்குரிய பரணியோடு சில நாட்கள் பழகியிருக்கின்றேன்.மனநிறைவோடு வாழ்த்துகின்றேன்.
பரணி அவர்கள் மீண்டும் இசையமைக்கின்றாரா?. அளவற்ற மகிழ்ச்சி. மீண்டும் பரவட்டும் அவர் இசைப்பரணி.
திருடிய இதயத்தைத் ( பார்வை ஒன்றே போதுமே படத்தின் இசைமூலம்) திருப்பிக்கொடுத்துவிடு பரணியே பரணியே எங்கள் பரணியே.
Vallthukal vallga nalamuden valamudun. Vgskar..
பரணி சமூகவலைதத்தில் பிரபலமாக இருக்கும் இந்த நேரத்தில் இந்த வீடியோவை பார்ப்பது மகிழ்ச்சி ❤️🙏
❤🎉வாழ்த்துக்கள் பரணி சார்
பரணி தரணி ஆள வேண்டும் இறைவனை அருள் எப்போதும் உண்டு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰👑👑👑👑👑👑😍😍😍😍😍😍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
இந்த பேட்டி பரணி பற்றியதா? அல்லது இளையராஜாவை அவமதிப்பு செய்வதா....
இதுவரை எந்த இசையமைப்பாளர் யாரையாவது வளர்த்து விட்டனரா?
பாவம் பரணி இவருக்கு வாய்ப்பு மீண்டும் கிடைக்குற மாதிரி பேட்டி எடுக்க வேண்டும்..இது மாதிரி எடுத்தா பாவம் சார் அவரு..அவரோட ஆதங்கத்த வைத்து முகதார் காமெடி பண்றது ரொம்ப தப்பு.
முக்தாருக்கு பேட்டி என்பது சொந்தமாக சூனியம் வைத்து கொள்ளுவது
உண்மை முக்தார் ஒரு மரியாதை இல்லாத மனிதர்
இவர் பேட்டி எடுக்க தகுதியான ஆள் அல்ல
ஆமா அங்க சாட்டை இவர வச்சி செஞ்சிருக்காப்ல... வெக்கமே இல்லாம இவர் இங்க பேட்டி எடுத்துட்டு இருக்காப்ல...
HE IS MUSLIM, HATE HINDUS, TRYING TO SHOW HE IS GENUINE ,
@@karthikeyankarthikeyan2859 சாட்டை என்ன பெரிய .....ஆ
பரணி சார் உங்கள பேட்டி எடுக்கல முத்தரசன் அவன் நெனச்சத உங்ககிட்டஎடுக்குறான் மாட்டிக்காதீங்க அவன் கேட்கிற கேள்விக்கு ஆமா சொல்லணும் அவன் பேச்சே அப்படித்தான் இருக்கிறது
Ivaroda song la ippavum hit tha can listen anytime
இந்த நேர்காணலுக்கு பிறகு இவர் மறுபிறவி எடுப்பது உறுதி
Lol அடப்பைத்தியமே
ஆமாம், ரெட் ஜெயன்ட் மூவீஸ் ஆதரவு உறுதி..
No chance
Barani will not get any chance anymore
Again Raja chapter close 😂
Barani sir konja naal music pannunaalum semmaya pannirukkaru... Ippavum avaroda song hit thaa...
இளையராஜாவுக்கு தெரியாமலே அவர் ஆபிசில் வேலை பார்த்த தாக பரணி பேட்டியில் கூறினார்..
😺
நன்றி தோழர். வாழ்த்துக்கள் பரணி சார்👍
Cha .. Epdi iwara miss pannen… inime travel time la adding Bharani songs in songs list…🎉
பரணி அண்ணா இவன பக்கத்தில் சேர்க்காதீங்க அவ்வளவும் விஷம்
கேள்விகளிள் படத்தில் வரும் நம்பியாரை பார்க்கிறேன்
நல்ல வாய்ப்புகள் உண்டு கிடைக்கட்டும் பரணி சார் வாழ்த்துக்கள்
Super song...thulli thulliyaai kottum mazhai thuliiyaanen..
Super song..i was searching who would be the music..now it is known.May you get many chances and get a good fame.
All songs are excellent in his music...thirudiya idhayaththai thiruppi koduthu vidu...song is another hit 🎯...i used to murmur that song always..
Ur a good musician ,may u come out of shadow soon🎉
and give many hit songs.
முக்தார்... வச்சு செஞ்சுட்டியே முக்தார்.
பாட்டெல்லாம் இனிமையாக இசையமைத்த பரணியை பலரும் சிறப்பாக பேட்டி எடுக்க.... மீண்டும் வாய்ப்பு கிடைத்துவிடும் என்று பலரும் நம்ப.... இளையராஜாவை இடையில் செருகி....
🤣🤣
சூன்யம் வச்சிட்டான் பயபுள்ள! இந்த வீடியோ பார்த்த Producers இந்த மனிதனுக்கு வாய்ப்பு கொடுக்கமாட்டார்கள் !!
Naanum nenachen... Ivaruku paavam paathu thirumbavum chance kudupanga nu... Aana Ilayaraja mela vanmatha kakkave interview yedhutha mari iruku
இந்த பேட்டி ஏன் 17 நிமிடங்கள் மட்டுமே உள்ளது?.. முழுவதுமாக வெளியிடுங்கள்
அருமையான பாடல் தந்தார் பரணி
இளையராஜா இசையை நாள் முழுவதும் கேட்கலாம்
அவருடன் ஒரு நிமிடம் கூட வாழ முடியாது
😜😜😜😜😜😜😜😜😜😜😊😊😊😊
ஆனால் மனிதனுடன் தான் ஒப்பிட முடியாது
Ilayaraja is a head weight , ego person . There are so many musicians , can do better than Ilayaraja .
உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை
@@abdulrahman8617 first 2 are correct... 3rd one is definitely not...
பரணி சார் வாழ்த்துக்கள் இன்னும் தமிழ் இசை உலகில் உங்கள் பாட்டு ஜோலித்துக்கொண்டு இருக்கிறது உங்கள் இசைக்காக காத்திருக்கிறோம் 🥰🙏
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ 🫵😎
இப்பேட்டி... ஆரோக்கியமாக தெரியலே... முகம் சுளிப்பது போல இருக்கு.... சார்... Mr... பரணி சார்... அடுத்தவங்களைப் பத்தி பேசுறது சரியா படுலே.... மனிதர்கள் பலவிதம்.... சார்...
Sir அவர் ரொம்ப positive பேசறார் ம் நன்று
Acல இருக்கர நான் வெயில்ல நடிக்கரேன்😂😂😂...சரி அப்ப நீ மீசிக் பண்ணு.😂😂😂😂
😂😂😂
Miha sirantha Isai amaippaalar Barani sir.
Meendum isai amaikka vendum.
Vaalthukkal.
Muktar bhai நீ என்ன try பண்ணாலும் Raaja Sir நீ ஒண்ணும் அசைக்க முடியாது
Genuine speach!
Personally, I felt bad for Bharani sir. Such a unique talent 🙏
பாடல் அருமை
""திருடிய இதய த்தை திருப்பி கொடுத்துவிடு
காதலா காதலா என் காதலா......'"
இனிமையான
பொருள் நிறை ந்த இந்த பாட
வை பலமுறை கேட்டாலும் சலிக்காது.
வாழ்க வளர்க திரு.பரணி
முக்தார் எப்படா இந்த நாரதர் வேலைய விடப்போற