இங்கே யார் பொறுப்பு??? 1.ஊத்தி கொடுக்கும் அரசு, 2.சாராய ஆலை வியாபாரம் நடத்தும் அமைச்சர்கள் 3. வசூல் வேட்டை நடத்தும் மேலிடம் 4. நிர்வாக திறன் அற்ற அரசாங்கம் வெட்க கேடு
இந்த ஆட்சி TASMAC ஐ மூடப்போவதில்லை. ஒரு Qr குப்பி சாராயத்தின் தயாரிப்புச் செலவு ரு.20 தான். அதை 150+20 விலைக்கு அரசு விற்கிறது. அதன் விலையை ரு.50 ஆக உடனடியாகக் குறைக்கவேண்டும். குடிகாரர்கள் சாகாமல் குடிக்கட்டும்.
சாராயத்தை குழாயில் விட்டால் நல்லா இருக்கும்.😊 வெளியே எங்கும் போகாமல் வீட்டாலேயே குடிக்கலாம். குடிகார மக்கள் திருந்தாத வரை தி முத்து வேல் கருணாநிதியாகிய ஸ்டாலின் திருந்த மாட்டார்.😊😊😊
நாட்டு மக்களுக்கு ஓர் நற்செய்தி. கள்ளச் சாராயம் குடித்து இறப்போர் குடும்பத்திற்கு 10 லட்சம் ஊக்க தொகை. அப்படியா மன்னா! கள்ளச் சாராயம் எங்கு கிடைக்கும்? அங்கிங்கெனாதபடி எங்கும் கிடைக்கும். அப்படியா. மிக்க நன்றி மன்னா. இப்பவே நான் சென்று..........
நான் வன்மையாக கண்டிக்கிறேன் இளம் விதவைகள் சங்க தலைவிக்கு மேலும் 50 உறுப்பினர்கள் கிடைத்துள்ளனர்😮😮😮. பெரியார் பேத்திகள் 5 பேரும் உயிரிழந்துள்ளனர் சிங்கப் பெண்கள். சிங்கப்பூராக்கா விட்டாலும் சிங்கப் பெண்கள் பெருகி விட்டனர் பகூத் அறிவு பெரியார் மண்ணில். ஆணுக்கு இணையாக பெண்களும் கள்ளச்சாராயம் குடித்து தியாகிகள் ஆகி விட்டார்கள் பெரியார் வழியில். அவர் தானே ஆண் வெப்பாட்டி வைத்தால் பெண் வெப்மாஸ்டர் வைக்கலாம் என்று புரட்சி கருத்துரைகளை பெண்கள் கிட்ட சொன்னார். அதைப் பின்பற்றி கள்ளச்சாராயத்துக்கு வீராங்கனைகள் 5 சிங்கப் பெண்கள் வீரமரணம் அடைந்து பெரியார் கிட்ட போய் விட்டார்கள் தற்கொலை படையினர் 50 பேர் 😮😮😮
ஆட்சி மாற்றம் தேவை என்பது, வந்தபின்னே தவிப்பவன் கதை, மக்கள் மனமாற்றம் தேவை, அதுதான் வருமுன் காக்கும் அறிவார்ந்த மக்கள் செய்ய வேண்டியது!.. தமிழ் நாட்டை ஆள இவர்களை விட்டால், வேறு ஆள் இல்லையா?.. தமிழகத்தில் அறிவாளிகள், படித்தவர்கள், மக்கள் நலனில் அக்கறை கொண்டோர் அற்றுப்போய் விட்டார்களா.. கட்சியையும், சின்னத்தையும் கட்டிக்கொண்டு அழும் தமிழன் இருக்கும்வரை தமிழ்நாடு உறுப்பட போவதில்லை!..
அய்யா உங்களுடைய பதிவுக்கு நன்றி இறந்த பாமரமக்களுக்காக வருந்துகிறான் அவர்களுக்கு உதவி செய்வது தவறில்லை ஆனால் மக்களுடைய பணத்தை குடுக்காமல் அந்த ஏரியா கவுன்சிலர் முதல் எம் எல் ஏ எம் பி கலெக்ட்டர் வரை அவர்களுடைய சொத்துக்களை பறிமுதல் செய்து அந்த பணத்தை பங்கீட்டு கொடுத்திருந்தாள் வரவேற்ப்புக்கு உரியது
அத்தணை பேரும் மிகவும் ஏழ்மை பட்டவர்கள் அவர்கள் ஓட்டு போட்டதே திமுக கூட்டணிக்கு தான் . திருமா வாய் திறக்க மறுப்பது இறந்த வர் குடும்பங்களுக்கு மா பெரும் துரோகம் செய்து விட்டார் என்பதுதான் உண்மை . நல்லதிற்கு துணை நிற்க வேண்டும் கொடுமைகளுக்கு எதிர்த்து போராட வேண்டும் .இதை செய்ய தவறிய துரோகி திருமா தான் .
வணக்கம் பாண்டேஜி.நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை.ஆனால் எங்கள் டெல்டா பகுதியில் தினம் தினம் விவசாயி சாவு கிறாங்க அதற்கு நிவாரணம் கொடுப்பார்களா.சொல்லுங்கஜி
திரு. அண்ணாமேலை அவர்கள், இப்போதைக்கான சலுகைத் தொகை தான் கொடுக்கிறோம் என்று சொன்னார். மேலும் அந்தக் குடும்பம் முன்னேற, மத்திய அரசின் திட்டங்களைச் சொல்லி சுயமாக முன்னேற வழி வகை செய்வோம் என்றும் சொன்னார். அதைச் சொல்லுங்கள் பாண்டே அவர்களே!
நிவாரணத் தொகைக்காக, அனைத்து அதிகாரிகளிடமிருந்தும், அரசியல்வாதிகளிடமிருந்தும் சம்பளம் மற்றும் சொத்துக்களை கைப்பற்றுவது, அனைத்து அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் தங்கள் கடமையை தானாகவே செய்வார்கள்.
Respected Pande Sir, Known faces like you should speak these points. 1. School syllabus must include life ethics training for daily 1hr - anyways kids are going to home n going to tuition so extending school timing for ethical education is not gonna bother their family time. What more responsibility we have here than creating a better generation who are clarity to say no to any sort of drugs, crime and inhumanity. 2. Govt will have to close legal and illegal drugs if no one is gonna buy. 3. Education system and employment system must work hand to hand to ensure employability. There is no reason for everyone running behind Engineering or doctor with limited seats. 4. College seats and courses must be not fixed. It must be made dynamic each year depending on human resource needs. 5. Compulsary research and research based counseling on career guidance must be provided in each college.
கான்ஸ்டபிள் முதல் ஐஜி வரை கிளை/வட்ட/மாவட்ட செயலாளர், எம எல்ஏ, எம் பி,மாவட்ட அமைச்சர், துறை அமைச்சர், தலைமை செயலக அதிகாரிகள் அனைவரும் நெட்வொர்க் அமைத்து ஊழல் செய்து பிழைக்கும் கும்பல்
மது, புலால் கூடாது என்று திருவள்ளுவர், வல்லலார் போன்ரோர் கூறினாலும் தாங்கள் செய்யும் வேலையை பொறுத்து சிலர் எடுத்துக்கொள்கிரார்கள்.......... பொதுவா இவர்கள் கடினமான வேலை செய்பவர்கள் தான்.......... விவசாயபணி, கட்டிடம் வேலை, சுமை துக்கும் தொழில் இப்படி......
Spot On Pandey Sir. People with his thought processes and his kind of attitude are only eligible to claim as Leaders. But that's a dream for the state ever.
சாராய மதுவகை தப்பு, ஏழையை பாவம் குடும்பங்களை பாதிக்குதே, தினம் மரணம்! மதுவிலக்கு வேணும்! நீட்விலக்கு என ஆளுக்கு ஆள் அறிக்கை எக்ஸ் பதிவு! அவக கல்வி நிலையங்கள் பணம் பண்ணமுடியலை, விவசாயி தற்கொலை? திருடியவனே ‘திருடன்’ ‘திருடன்’ என கூக்குரலிடுவது போல, மோடியை சாடுவது, இப்போ அரசியல் கட்சிகள் பணம் பணமா உதவி.
Mr.பாண்டேக்கு ஒரு எளிய தொழில் இலக்கணம் கூட தெரியவில்லை.எந்த தொழிலில் அதிக வருமானம் வருகிறதோ அந்த தொழிலை நடத்தும் முதலாளி அந்த தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு அதிக போனஸ் கொடுப்பார.
Take action all the dept officials that is from the low level to all don't give financial help from all-party to those affected in the illicit liquor drinkers gives them other way
கொரானா ஒன்றுக்கு மட்டுமே அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும். மது தினமும் 30 உயிர் குடிக்கும் என்பது பற்றி அரசு கவலைப்படுவதில்லை! மக்கள் சிந்தனை செய்ய வேண்டும்!
திரு பாண்டி அவர்களே கூடுவாஞ்சேரி ஏரியாவை பற்றி உனக்கு தெரியுமா இங்க இருக்க மதுக்கடைகள அனைத்திலும் ஆளும் கட்சியின் போலீயக இருக்குமோ என்று அஞ்சுகிறேன் தயவுசெய்து கூடுவாஞ்சேரி உடைய சுற்றுச்சூழல் பகுதியில் ஆராயவும். இங்கு இருக்கும் கடைகளில் விற்கப்படும் மது சரியான தரத்தில் இல்லை.
மது, சினிமாவால் வளர்ந்த திராவிட கட்சிகள் தானே இத இன்று பேசி என்ன பயன் இங்கு மக்கள் தானே ஒட்டு போடுகிறார்கள்???????? வெளிநாட்டுகாரனா ஒட்டு போட்டு ஜெத்தான்..... திம்கா.........😂😂😂😂
ரங்கராஜ் அவர்களே!! நீங்கள் ஏதோ 1 off incident and 40 மக்கள் இறந்து விட்டார்கள் என்று பேசி, உங்களுக்குள்ளாகவே இந்த பிரச்சணையை சுருக்கி பேசுகிறீர்களோ என்பது என்னுடைய அபிப்பிராயம்!!! காரணம், இந்த விஷச் சாராய விற்பனை ஒரே ஒரு முறை நடந்தது அது 40 பேரின் உயிரை குடித்துவிட்டதல்ல!!! இந்த வியாபரமானது அமோகமாக 3 ஆண்டுகள் சீறும் சிறப்புமாக நடை பெற்றிருக்கின்றன!!! இந்த விஷத்தை 3 ஆண்டுகளாக குடித்தவர்கள் கணக்கை எடுத்தால் பல ஆயிரக் கணக்கான குடிமகன்களை பாதித்து இருப்பதையும் கணக்கில் கொண்டு பேச வேண்டுமமா? செத்தால் தான் பாதிப்பா? இத்துனை நபர்கள் சாகாமல் இருந்திருக்கலாம், ஆனால் அவர்களது உடலின் பாதிப்புக்கள் கண் பார்வை இழந்திருப்பது, காது கேளாமை, நரம்பு மண்டல தளர்ச்சி, சிறுநீரக பாதிப்பு, ஈரல் பாதிப்பு போன்றவைகள் எந்த கணக்கில் எடுத்துக் கொள்ளப் போகிறீர்கள்? இதையும் சேர்த்து பேச வேண்டாமா? இந்த நிகழ்வு, 4 கோடி ரூபாய் இழப்பீடுகளால் சரி செய்யக் கூடிய நிகழ்வா?
குடும்பத்தில் ஒருவருக்கு 10 கோடியும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும். வீடு இல்லாதவருக்கு வீடும் வீதிகளை தியாகிகளுக்கான சிலைகளும். ஆண்டுதோறும் வீரவணக்க நாட்களும் தொடர அரசு உதவ வேண்டும். மது பிரியர் வீரவணக்க நாள் கொண்டாட வேண்டும்..
கள்ளசாராய சாவு என்பது வருஷம் வருஷம் ஏற்படும் ஒரு நிகழ்வு பாண்டே சார்... அடுத்த வருசமும் நடக்கும்... மக்கள் எப்படியும் சாக தான போறாங்க... அடுத்த வருஷம் இந்த நிகழ்ச்சிக்கு சுடலை கொடி அசைத்து துவக்கி வைப்பான்.... தூத்துக்குடி ல கார் மோதி இறந்தவங்களுக்கு 3 லச்சம் கள்ளசாராயம் குடிச்சிட்டு செத்தா 10 லச்சம்...
எந்த நிகழ்வையும் மக்கள் மறந்து விடுவதால் அரசியல்வாதிகளுக்கு கொண்டாட்டம்.
மூன்றாண்டு ஆட்சி நுறாண்டு பேசும் அப்ப புரியல இப்ப புரியுது
புரிந்து கொள்ள வேண்டும் யாவரும்
இந்த கொடுமையை எப்படி மறக்க முடியும் .
சூப்பர் Sir
@@balann9990 சாராயம் குடிச்சா மறந்து விடும்........ ரிபீட்டு ஹ ரிபீட்டு 😂
இங்கே யார் பொறுப்பு???
1.ஊத்தி கொடுக்கும் அரசு,
2.சாராய ஆலை வியாபாரம் நடத்தும் அமைச்சர்கள்
3. வசூல் வேட்டை நடத்தும் மேலிடம்
4. நிர்வாக திறன் அற்ற அரசாங்கம்
வெட்க கேடு
இந்த ஆட்சி TASMAC ஐ மூடப்போவதில்லை. ஒரு Qr குப்பி சாராயத்தின் தயாரிப்புச் செலவு ரு.20 தான். அதை 150+20 விலைக்கு அரசு விற்கிறது. அதன் விலையை ரு.50 ஆக உடனடியாகக் குறைக்கவேண்டும். குடிகாரர்கள் சாகாமல் குடிக்கட்டும்.
@@a.nesamony3496கூடவே மகளிருக்கு மானிய விலையில் 10 ரூபாய்க்கு கொடுத்து பெரியார் பேத்திகளை ஊக்குவிக்க வேண்டும் 😮😮😮😮
சாராயத்தை குழாயில் விட்டால் நல்லா இருக்கும்.😊 வெளியே எங்கும் போகாமல் வீட்டாலேயே குடிக்கலாம்.
குடிகார மக்கள் திருந்தாத வரை தி முத்து வேல் கருணாநிதியாகிய ஸ்டாலின் திருந்த மாட்டார்.😊😊😊
People who vote for money and alcohol also to blame to thi terrible death"s
❤மணிப்பூர் கலவரத்தில் பாரதமாதா கார்ட்டூன் போட்டதற்கு பதிலடியாக தமிழ்த்தாய் கார்ட்டூன் போட்டுடாதீங்கப்பா❤
ஊடகங்கள் ஏன் சம்பந்தப்பட்ட தொகுதி MLA வை பேட்டி காணவில்லை?
கடித்து துப்பி விடுவார்கள் போதையில் 😮😮😮😮
யாருமே ஊடகம் இல்லை. 😮 எல்லாம் 200Rs உபிஸ்😊
கொன்று விடுவான் என்ற பயம்.
காங்கிரஸ் எவனோ செத்தானே. கண்டு பிடித்தார்களா. குற்ற வாளி தெரியும். அரசியல் வாதி செய்து இருப்பான். ஒன்னும் செய்ய மாட்டாங்க.
அவன் தான் மூல காரணம்
ஏம்பா சங்கர சர்மா அண்ணாமலை மற்றும் பாஜக பற்றி கேள்வி கேட்க மட்டும் அப்படியே பொங்குற இப்போ மட்டும் அப்படியே பதுங்குற இதுதான் உன்னுடைய ஊடக அறமா
Sir avan oro ......... magan
PETHINNUM. NEREYALAN
Indha naadhaari sarma, sorivalaya pitchai kaaran. Arivay illama, verum kelvi ketpaan. Oru koondhalum theriyadhu.
Ivan 100% mutukudukrava😅
❤மணிப்பூர் கலவரத்தில் பாரதமாதா கார்ட்டூன் போட்டதற்கு பதிலடியாக தமிழ்த்தாய் கார்ட்டூன் போட்டுடாதீங்கப்பா❤
நாட்டு மக்களுக்கு ஓர் நற்செய்தி.
கள்ளச் சாராயம் குடித்து இறப்போர் குடும்பத்திற்கு 10 லட்சம் ஊக்க தொகை.
அப்படியா மன்னா! கள்ளச் சாராயம் எங்கு கிடைக்கும்?
அங்கிங்கெனாதபடி எங்கும் கிடைக்கும்.
அப்படியா. மிக்க நன்றி மன்னா. இப்பவே நான் சென்று..........
100000
1000000
தமிழர்களால் கொல்லப்பட்ட தமிழர்கள்- இந்துக்கள் மட்டும் இறந்து விட்டார்கள், NIA PLS பயங்கரவாத தாக்குதல்
சாராயம் குடிப்பவர்கள் பூமிக்கு பாரம். என்னுடைய வரிப்பணம் 10, 10 இலட்சமாக வீணாகப் போகிறது
100% true
Very true, Courts must take suo moto cognisance of misuse of Public money. Such doles need to be given by the concerned political party
பொது நல வழக்கு தொடர வேண்டும்
Poi sethuru yenda Rendu the Vidiya aatchi pala thittam pottu kollai adicha bothu komala irunthiya Pakki....
பிடிஆர் சொன்ன 3000 கோடியில் கொடுக்க வேண்டியது தானே. வரி செலுத்துபவர்கள் போராடணும்
கனிமொழிய புடுச்சு முதல்ல உள்ளே போடுங்க
நான் வன்மையாக கண்டிக்கிறேன் இளம் விதவைகள் சங்க தலைவிக்கு மேலும் 50 உறுப்பினர்கள் கிடைத்துள்ளனர்😮😮😮. பெரியார் பேத்திகள் 5 பேரும் உயிரிழந்துள்ளனர் சிங்கப் பெண்கள். சிங்கப்பூராக்கா விட்டாலும் சிங்கப் பெண்கள் பெருகி விட்டனர் பகூத் அறிவு பெரியார் மண்ணில். ஆணுக்கு இணையாக பெண்களும் கள்ளச்சாராயம் குடித்து தியாகிகள் ஆகி விட்டார்கள் பெரியார் வழியில். அவர் தானே ஆண் வெப்பாட்டி வைத்தால் பெண் வெப்மாஸ்டர் வைக்கலாம் என்று புரட்சி கருத்துரைகளை பெண்கள் கிட்ட சொன்னார். அதைப் பின்பற்றி கள்ளச்சாராயத்துக்கு வீராங்கனைகள் 5 சிங்கப் பெண்கள் வீரமரணம் அடைந்து பெரியார் கிட்ட போய் விட்டார்கள் தற்கொலை படையினர் 50 பேர் 😮😮😮
இளம்.......
போதைக்கு முதலிடம் தமிழகம்? ஆட்சிமாற்றம் தேவை😢
கிடைத்த வாய்ப்பை இழந்த மக்கள் 😢
ஆட்சி மாற்றம் தேவை என்பது, வந்தபின்னே தவிப்பவன் கதை, மக்கள் மனமாற்றம் தேவை, அதுதான் வருமுன் காக்கும் அறிவார்ந்த மக்கள் செய்ய வேண்டியது!.. தமிழ் நாட்டை ஆள இவர்களை விட்டால், வேறு ஆள் இல்லையா?.. தமிழகத்தில் அறிவாளிகள், படித்தவர்கள், மக்கள் நலனில் அக்கறை கொண்டோர் அற்றுப்போய் விட்டார்களா.. கட்சியையும், சின்னத்தையும் கட்டிக்கொண்டு அழும் தமிழன் இருக்கும்வரை தமிழ்நாடு உறுப்பட போவதில்லை!..
போதை பொருள் குஜராத் தான் முதலிடம்
போங்கடா உங்க ஆட்சி மாற்றமும் நீங்களும்.
இன்னும் நீங்க அனுபவிக்க நிறைய வேண்டி இருக்கிறது.இந்த அரசாங்கம். திரும்பவும் அவர்களுக்கு ஓட்டு போடுங்க போடுங்கடா
பாண்டே அவர்களே இந்த மாதிரியான மோசமான பத்திரிகையாளர்கள் இருக்கும் வரை தமிழ் நாடு அழிவைநோக்கியேசெல்லும் இந்த மாதிரியான தொகுப்பளர்களை கய்துசெய்யவேண்டும்
தூக்கில் போட்டாலும் தப்பே இல்ல
கோகுல்தாஸ் அறிக்கை : மெதனால் கலந்த
சாராயத்தையும் அரசே ஏற்று நடத்தினால் வருமானம் பெருகும்.
சொல்ல முடியாது. நடந்தால் ஆச்சரியபட ஒன்றுமில்லை 😮😮😮
அய்யா உங்களுடைய பதிவுக்கு நன்றி
இறந்த பாமரமக்களுக்காக
வருந்துகிறான்
அவர்களுக்கு உதவி செய்வது
தவறில்லை ஆனால்
மக்களுடைய பணத்தை குடுக்காமல்
அந்த ஏரியா கவுன்சிலர் முதல்
எம் எல் ஏ எம் பி கலெக்ட்டர் வரை அவர்களுடைய சொத்துக்களை பறிமுதல் செய்து அந்த பணத்தை பங்கீட்டு கொடுத்திருந்தாள் வரவேற்ப்புக்கு உரியது
ஏன் அந்த துறை மந்தரி பணம்??????
Yes
கூட்டணி தர்மம் ஊமையான திருமாவின் நேர்மை மிகச்சிறந்தது
அத்தணை பேரும் மிகவும் ஏழ்மை பட்டவர்கள் அவர்கள் ஓட்டு போட்டதே திமுக கூட்டணிக்கு தான் .
திருமா வாய் திறக்க மறுப்பது இறந்த வர் குடும்பங்களுக்கு மா பெரும் துரோகம் செய்து விட்டார் என்பதுதான் உண்மை .
நல்லதிற்கு துணை நிற்க வேண்டும் கொடுமைகளுக்கு எதிர்த்து போராட வேண்டும் .இதை செய்ய தவறிய துரோகி திருமா தான் .
விபச்சாரப் போராளிகள் விபச்சார மீடியாக்கள் எங்கே?😢
நக்கப் போய் விட்டார்கள் 😮😮😮😮
இருங்க இப்ப வந்து பல் படாம பண்ணுவாங்க
அருமையான கேள்வி .
Avanga ammavukku vilakku pudikka poirukkainga
சுடலைகு ஆட்ட போய் இருக்கானுங்க
முதல்வர் ஸ்டாலின் பொறுப்பு
Certainly CM is responsible.
3 women died. thats a big shame for entire TN.
40/40 வருத்தமாக இருக்கு
ஐயா மக்கள் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போட வரைக்கும் இந்த நாட்டை திருத்த முடியாது அதுவரைக்கும் எல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கும்
கள்ளுக்கடை திறக்க வேண்டும்
என்ன மடையன் மாதிரி கேள்வி கேக்குற 😂😂😂😂
😂
கண்டிப்பா இந்த சர்மா ஒரு திராவிட மடையன் மட்டும் அல்ல திருடனும் கூட ( Rs 200)
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான்
எல்லா தவறுக்கும் தீமுகா தான் அடித் தளம் 😮😮😮😮
60 வருட பாரம்பரியம்......😂
ஸ்டாலின்தான் வந்தாரு;
சாராயம் ஊத்தி தந்தாரு;
அதுதாண்டா மக்களோட முடிவு.
போதை பொருள் கடத்தல் / கள்ளச்சாராயம்
காய்சுதலுக்கு
வெளிநாடுகளில் உள்ளது போல
கடுமையான சட்டம்
உடனடி தூக்கில் போடுவது போன்ற சட்டம் கொண்டுவர வேண்டும் !!
கட்சியே காலி ஆகிவிடுமே😮😮😮😮
தமிழர்களால் கொல்லப்பட்ட தமிழர்கள்- இந்துக்கள் மட்டும் இறந்து விட்டார்கள், NIA PLS பயங்கரவாத தாக்குதல்
ஐந்தாண்டுக்கு ஒருமுறை மக்கள் பிரதிநிதிகளின் கணக்குகளை, சொத்துக்களை, தொழில்களை ஆடிட்டர் மூலம் ஆய்வு செய்து மக்களிடம் காண்பிக்க வேண்டும்.
இதுதான் எங்கள் திராவிட மாடல்.... எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாது..
விடியா திமுக. அரசின் சாதனையா? இல்லை திமுகவின் இயலாமையையும் திறமையிமையை காட்டுகிறது
வணக்கம்
பாண்டேஜி.நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை.ஆனால் எங்கள் டெல்டா பகுதியில் தினம் தினம் விவசாயி சாவு கிறாங்க அதற்கு நிவாரணம் கொடுப்பார்களா.சொல்லுங்கஜி
எல்லாம் எவன் தோப்பனார் வீட்டு பணம்.........????????😂😂😂😂
Good
சம்மந்தப்பட்ட ஏரியாவில் உள்ள ஸ்டேஷன் போலீஸ்.ஏட்டு.எஸ்.ஸை.இன்ஸ்பெக்டர்.ஏரியா கலால் துறை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்
அரசு மீதும்
அவர்களை நடவடிக்கை எடுக்க விடாமல் தடுத்த அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை ஏன் எடுக்க தயக்கம்
திமுக கட்சியினர் காவல் துறையை கட்டுப்படுத்தாமல் இருந்தாலே போதும்
Good job da RUclipsr Ranga! I agree with everything you’ve said.
திரு. அண்ணாமேலை அவர்கள், இப்போதைக்கான சலுகைத் தொகை தான் கொடுக்கிறோம் என்று சொன்னார். மேலும் அந்தக் குடும்பம் முன்னேற, மத்திய அரசின் திட்டங்களைச் சொல்லி சுயமாக முன்னேற வழி வகை செய்வோம் என்றும் சொன்னார். அதைச் சொல்லுங்கள் பாண்டே அவர்களே!
நிவாரணத் தொகைக்காக, அனைத்து அதிகாரிகளிடமிருந்தும், அரசியல்வாதிகளிடமிருந்தும் சம்பளம் மற்றும் சொத்துக்களை கைப்பற்றுவது, அனைத்து அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் தங்கள் கடமையை தானாகவே செய்வார்கள்.
10 இலட்சம் யார் தோப்பனார் வீட்டு பணம்.........???????😂
நல்ல தீர்வாக இருக்கும்.
ஐயா 1000 பேர் இறந்தால் கூட ஓட்டு போடுற அன்று ₹200 பணம் கொடுத்தால் மக்கள் ஓட்டு போட்டுவிட்டு போய்விடுவார்கள்
Respected Pande Sir,
Known faces like you should speak these points.
1. School syllabus must include life ethics training for daily 1hr - anyways kids are going to home n going to tuition so extending school timing for ethical education is not gonna bother their family time. What more responsibility we have here than creating a better generation who are clarity to say no to any sort of drugs, crime and inhumanity.
2. Govt will have to close legal and illegal drugs if no one is gonna buy.
3. Education system and employment system must work hand to hand to ensure employability. There is no reason for everyone running behind Engineering or doctor with limited seats.
4. College seats and courses must be not fixed. It must be made dynamic each year depending on human resource needs.
5. Compulsary research and research based counseling on career guidance must be provided in each college.
கான்ஸ்டபிள் முதல் ஐஜி வரை கிளை/வட்ட/மாவட்ட செயலாளர், எம எல்ஏ, எம் பி,மாவட்ட அமைச்சர், துறை அமைச்சர், தலைமை செயலக அதிகாரிகள் அனைவரும் நெட்வொர்க் அமைத்து ஊழல் செய்து பிழைக்கும் கும்பல்
மன்னன் எவ்வழி,
அவ்வழி மக்கள்.
முற்றிலும் 1000% உண்மை தான்.......
உண்மைதான்.
100%True
இந்தக் குடிகார திராவிஷ டுமீலன் களைத் திருத்த வேண்டும். இப்படிக்கு உண்மையான இந்துத்துவ தமிழன்.
குருமா இதுவரை வாயையே திறக்கவில்லை. But Pandey will never open his mouth on kuruma !!!!
குருமாவுக்கு இன்னும் போதை தெளியலையா 😮😮😮 கள்ளக்குறிச்சி விசிக தலைவன் பத்து லட்சம் பரிசு தொகை பத்தாது என்கிறான் ஊடகத்தில் பேட்டி கொடுக்கும் போது 😮😮😮
மனம் முழுவதும் ரணம் 😢😢😢😢
மத்திய அரசுக்கு இதற்கு பொறுப்பே கிடையாதா? எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்களா?
Super explain Pandey Sir 🔥
Dravida model
Dravidian model Thirudar kootam
கள்ள சாராயம் குடிப்பவர்கள் அப்பாவிகளா, pandey அவர்களே!
மது, புலால் கூடாது என்று திருவள்ளுவர், வல்லலார் போன்ரோர் கூறினாலும் தாங்கள் செய்யும் வேலையை பொறுத்து சிலர் எடுத்துக்கொள்கிரார்கள்.......... பொதுவா இவர்கள் கடினமான வேலை செய்பவர்கள் தான்.......... விவசாயபணி, கட்டிடம் வேலை, சுமை துக்கும் தொழில் இப்படி......
Make PTR chief minister.ask him to run govt with prohibition of alcohol.he can do wonders.
Spot On Pandey Sir. People with his thought processes and his kind of attitude are only eligible to claim as Leaders. But that's a dream for the state ever.
Surya,karthik,jothika,Rajni kamal_Enge ponanga
சார் உங்க வீட்ல யாராச்சும் இருந்தா நீங்க இப்படித்தான் கேள்வி கேப்பீங்களா
சாராய மதுவகை தப்பு, ஏழையை பாவம் குடும்பங்களை பாதிக்குதே, தினம் மரணம்! மதுவிலக்கு வேணும்!
நீட்விலக்கு என ஆளுக்கு ஆள் அறிக்கை எக்ஸ் பதிவு! அவக கல்வி நிலையங்கள் பணம் பண்ணமுடியலை, விவசாயி தற்கொலை?
திருடியவனே ‘திருடன்’ ‘திருடன்’ என கூக்குரலிடுவது போல,
மோடியை சாடுவது, இப்போ அரசியல் கட்சிகள் பணம் பணமா உதவி.
காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கோணவாயன் பதவி விலகவேண்டும்...
கட்டுப்பாடு (or) தட்டுப்பாடு 😮😮😅
Kuruma enga poittan
உயிர் பிழைத்தவர்கள் குடும்பத்தினர் தான் பாவம்
நீதி மாண்டு விட்டது
ஊழல் ஆட்சி யின் விளைவு இது
கேள்வி கேட்பவருக்கு இன்னும் தெளிவு தேவை
அர்த்தமற்ற கேள்விகளை தவிர்க்கலாம்.?
Enda neenga 10 lakshan unga appan வீட்டு பைசா va, enga vari பணம், enna government, cheere
அம்மா, அப்பா இறந்த குழந்தைக்கு பத்து லட்சம் கொடுத்தால் குழந்தை பாதுகாப்பாக இருக்கும் எனபதற்கு உத்தரவாதம் உள்ளதா?
Mr.பாண்டேக்கு ஒரு எளிய தொழில் இலக்கணம் கூட தெரியவில்லை.எந்த தொழிலில் அதிக வருமானம் வருகிறதோ அந்த தொழிலை நடத்தும் முதலாளி அந்த தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு அதிக போனஸ் கொடுப்பார.
பாண்டே சார் .... உங்கள் குரல் நீதியின் குரல் !!! தமிழக மக்களின் மனசாட்சியாக இருக்கீங்க !!!
இந்த மாநிலத்தை இரண்டாக பிரிப்பதன் மூலம் இந்தக் கேடுகெட்ட நிகழ்வுகள் நடந்து கொண்டே தான் இருக்கும்
ஆட்சியாளர்கள் ச்ந்தோஷமடைவார்கள் TASMAC சேல்ஸ் அதிகரிக்கும்
திமுக மீண்டும் தமிழகத்தை யாராலும் காப்பாத்த முடியாது இந்த தியா சக்தி திமுக ஒழிந்த தான் நிம்மதி..
3 அம்பு இங்கே பிடித்து ஜெயில் 😮 எய்த திமுக காரங்க எங்கே ?
Take action all the dept officials that is from the low level to all don't give financial help from all-party to those affected in the illicit liquor drinkers gives them other way
நாம் டம்ளர்கள் ஒருத்தன் கூட இதில் ஓவராய்டு எடுக்க முடியாது..
அதென்ன ஓவராய்டு😮😮😮
கொரானா ஒன்றுக்கு மட்டுமே அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும். மது தினமும் 30 உயிர் குடிக்கும் என்பது பற்றி அரசு கவலைப்படுவதில்லை! மக்கள் சிந்தனை செய்ய வேண்டும்!
இந்த ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு வை வைத்து விசாரணை கமிஷன் நடந்தால் என்ன பரிந்துரை வரும்?
அட! அந்தக் கலர் டை போட்ட கரிச்சட்டிமூஞ்சியனா!
எப்போதும் போல் பாண்டே வழுக்கல் பாலுக்கும் காவல் , பூனைக்கும் தோழன்
எதார்த்த பேசுறாரு...
Well said
50 தாண்டி விட்டது
கல்லூரி பள்ளி மாணவர்கள் போதை ஒழிப்பு மாரத்தான் ஓட்டம் வாரந்தோறும் அனைத்து ஊர்களிலும் நடத்துகிறார்கள்.
Tamil nattu arasu action edukala Central government modi why not take action .ellam 10 days kathuvanuka apparam marathu veduvankal.
Sankar Sarma.great supporters of dmk..why not you😮 go to village find out by your own..
What doing Amit Shah
Wait and seee
Kutijavan sakattuya ennum kutikiravan ellorumay sakattuya.evan veettu panathai yeduthu sethavanuku kudukirika.
விபச்சார மீடியாக்கள் எங்கே
திரு பாண்டி அவர்களே கூடுவாஞ்சேரி ஏரியாவை பற்றி உனக்கு தெரியுமா இங்க இருக்க மதுக்கடைகள அனைத்திலும் ஆளும் கட்சியின் போலீயக இருக்குமோ என்று அஞ்சுகிறேன் தயவுசெய்து கூடுவாஞ்சேரி உடைய சுற்றுச்சூழல் பகுதியில் ஆராயவும். இங்கு இருக்கும் கடைகளில் விற்கப்படும் மது சரியான தரத்தில் இல்லை.
மது, சினிமாவால் வளர்ந்த திராவிட கட்சிகள் தானே இத இன்று பேசி என்ன பயன் இங்கு மக்கள் தானே ஒட்டு போடுகிறார்கள்???????? வெளிநாட்டுகாரனா ஒட்டு போட்டு ஜெத்தான்..... திம்கா.........😂😂😂😂
Sankar Sarma doesn't put questions which may provoke Pandey to say Dravida model is responsible.. excellent skills
ஒரு உயிரின் மதிப்பு என்ன ?அதன் விலை என்ன?
GST மட்டும் செக் பண்ணுன போதும் ம்து சரி செய்யும்
சாராயத்துக்கு gst கிடையாது..அதுவும் திருட்டு சாராயத்துக்கு bill கூட இருக்காது
கவர்னர் ஆட்சியை கொண்டு வரவும்.
MR PANDE IT IS NOT 42 PEOPLE, BUT 52 AND ABOVE. IT IS DEFINITELY HI LEVEL BACKED .
திராவிட கட்சிகளுக்கு இதனால் எந்த வாக்கு நஷ்டமும் ஏற்படாது. வாக்காளர்களுக்கும் எந்த நஷ்டமும் இல்லை.
சுடலை கெத்து 👍😂😂😂
Kandar,,, ,Ol , Kani Kanavillai Kandupidithavar ,,Kandapadi ,,,O
சிற்பம்சமாக இருந்தது இவருடைய பேட்டி
இந்த குடிகாரன்களால் குடும்ப த்திற்கு நன்மைக்கு பதில் தீமைதான் அதிகம்
ரங்கராஜ்பாண்டேதிமுகவுக்குவிலைபோய்விட்டாரா.திமுகவின்கைகூலியாகிவிட்டார்.சுகுமாரா
இத்தனைநாள்குடித்துகொண்டுதான்இருக்கிறார்கள்.திடிரெண்றுமெத்தனால்அதிகமாக..கலக்கசொன்னதுயார்
ஸ்டாலின்அரசைகெட்டபெயர்ஏற்படுத்துவதற்காக கருப்பாடுகள்செய்தசூழ்ச்சி
Apdiye paranthoor prachanayum seththu pesunga
அரசே ஆலைகளை அமைத்து தரமான சாராயம் தயாரித்து விற்கலாம்.....
வெளி மாநிலங்கள் மற்றும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம்...😂
ரங்கராஜ் அவர்களே!! நீங்கள் ஏதோ 1 off incident and 40 மக்கள் இறந்து விட்டார்கள் என்று பேசி, உங்களுக்குள்ளாகவே இந்த பிரச்சணையை சுருக்கி பேசுகிறீர்களோ என்பது என்னுடைய அபிப்பிராயம்!!!
காரணம், இந்த விஷச் சாராய விற்பனை ஒரே ஒரு முறை நடந்தது அது 40 பேரின் உயிரை குடித்துவிட்டதல்ல!!! இந்த வியாபரமானது அமோகமாக 3 ஆண்டுகள் சீறும் சிறப்புமாக நடை பெற்றிருக்கின்றன!!! இந்த விஷத்தை 3 ஆண்டுகளாக குடித்தவர்கள் கணக்கை எடுத்தால் பல ஆயிரக் கணக்கான குடிமகன்களை பாதித்து இருப்பதையும் கணக்கில் கொண்டு பேச வேண்டுமமா? செத்தால் தான் பாதிப்பா? இத்துனை நபர்கள் சாகாமல் இருந்திருக்கலாம், ஆனால் அவர்களது உடலின் பாதிப்புக்கள் கண் பார்வை இழந்திருப்பது, காது கேளாமை, நரம்பு மண்டல தளர்ச்சி, சிறுநீரக பாதிப்பு, ஈரல் பாதிப்பு போன்றவைகள் எந்த கணக்கில் எடுத்துக் கொள்ளப் போகிறீர்கள்? இதையும் சேர்த்து பேச வேண்டாமா? இந்த நிகழ்வு, 4 கோடி ரூபாய் இழப்பீடுகளால் சரி செய்யக் கூடிய நிகழ்வா?
அண்ணாமலை சுட்டார் அண்ணாமலை சொல்லிட்டாரு மத்தவன் சொல்றதெல்லாம் இவன்காதில் விழவே
Very practical solution by pondey.
அய்யநாதன் மணி இவர்கள் எங்கே போனார்கள் பிரசன்னா இன்னும் பல ??????
குடும்பத்தில் ஒருவருக்கு 10 கோடியும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும். வீடு இல்லாதவருக்கு வீடும் வீதிகளை தியாகிகளுக்கான சிலைகளும். ஆண்டுதோறும் வீரவணக்க நாட்களும் தொடர அரசு உதவ வேண்டும். மது பிரியர் வீரவணக்க நாள் கொண்டாட வேண்டும்..
ஐயா பண்டே உம்ம கைல அதிகாரத்தை சரிபாண்ணுவீங்களா
Madu vilaku Ila, vikudu
இதற்குமுன் ஏற்பட்ட சம்பவத்தின் குற்றவாளி சிறையில் இருக்கிறாரா. வெளியே இருக்கிறாரா. இத்தனை கொலை செய்தவர்களுக்கு ஏன் மரணதண்டனை வழங்கவில்லை.
தவறு செய்த எந்த அரசு அதிகாரிக்கும் வேலை இனி வேலை கிடையாது என்று சொல்லுங்கள் பார்க்கலாம்
கள்ளசாராய சாவு என்பது வருஷம் வருஷம் ஏற்படும் ஒரு நிகழ்வு பாண்டே சார்... அடுத்த வருசமும் நடக்கும்... மக்கள் எப்படியும் சாக தான போறாங்க... அடுத்த வருஷம் இந்த நிகழ்ச்சிக்கு சுடலை கொடி அசைத்து துவக்கி வைப்பான்....
தூத்துக்குடி ல கார் மோதி இறந்தவங்களுக்கு 3 லச்சம் கள்ளசாராயம் குடிச்சிட்டு செத்தா 10 லச்சம்...
கனிமொழி எங்கே போனாங்க... விதவைக்காக போராடும் போராளி