Это видео недоступно.
Сожалеем об этом.
விலை குறைக்கணுமா? போதை அதிகரிக்கணு மா? | Rangaraj Pandey Interview on Kallakurichi Incident | DMK
HTML-код
- Опубликовано: 20 июн 2024
- #Chanakyaa #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel #kallakurichiissue #dmkgovt #mkstalinnews
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
Android App - play.google.com/store/apps/de...
தனது வீட்டில் சாவு வரும்வரை மக்கள் இதைப் பற்றி கவலை இல்லாமல் 500/1000₹ வாங்கி கொண்டு திமுக கட்சிக்கு வாக்கு அளிப்பார்கள்.
வீட்டில் சாவு வந்தாலும் கொஞ்சநாள்ல மறந்துட்டு போயிடுவாங்க மக்கள்.. 😢
சரிய சொன்னீங்க
சாவு வந்தா 10 லட்சம்😮
உப்புப் போட்டுத் திங்கிறவரா
இருந்தால், சுடலை ராஜினாமா
செய்ய வேண்டும்!🇮🇳🇮🇳🇮🇳
நரகலை மட்டுமே தின்னும் பன்றியிடம் என்ன சொல்ல முடியும்‼️ பன்றியிடம் இருப்பது நாத்தம் மட்டுமே‼️😂😂
Pee thinbadharku uppu
thevai illai. dmk pee thinnum kootam .
முதல்வரை ராஜினாமா செய்ய சொல்லி விட்டு அவரது மகனை உட்கார வைககபோகிறீர்களா.
தெரியாத பூதத்தை விட தெரிந்த பேயே மேல் என்பார்கள்.
பாண்டே அவர்களின் ரௌத்திரம்.
மக்களும் அரசும் திருந்த போவதில்லை. தண்டனைகளை தீவிரமாக்கினால் தவறுகள் குறையும்.
கழகத் தலைவனும் நீ தான்!
கள்ளச் சாராயமும் நீ தான்!
நீயின்றி ஒரு கஞ்சாவும் அசையாது!
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
கள்வனும் அவனே.காப்பானும் அவனே.
சரியான விமர்சனம்.
Udayanidhi is a poisonous alcoholic leader
☺☺☺☺☺
உயிரை கொடுப்பவனும் அவனே
உயிரை எடுப்பவனும் அவனே
😂😂😂😂😂
இதுவும் கடந்து போகும்.
தேர்தலில் மக்கள் மீண்டும் விலை போவார்கள்.
தமிழகம் மீண்டும் திராவகத்தில் மூழ்கி போகும்.
பாண்டே மீண்டும் இதே போல் பேசி கொண்டிருப்பார்.
மாற்றம் மட்டும் அல்ல, தமிழகமும் மாறாதது.
Super
உண்மை. இது தான் நடக்கும்.
எதுவும் மாறாது. மீண்டும் தி மு க வுக்கே ஓட்டு. திராவிட மாடல் அரசே மக்களை ஆளட்டும் அழிக்கட்டும்.
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
சாராயம் அனுமதித்தது தி மு க!
சாராயம் காய்ச்சியது தி மு க!
சாராயம் விற்றது தி மு க!
சாராயம் குடித்தது தி மு க!
10லட்சம் கொடுத்தது தி மு க!
அதற்கான வரிமட்டும் நமக்கா?
சூப்பர்
மிக சரியான அருமையான பேட்டி. மக்களுக்கு விழிப்புணர்வு வரப் போவது எப்போது?
..கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம்!
கள்ளச்சாராயத்தால் கள்ளச்சாவு!
காரணமான சுடலைக்கு
என்னிக்குச் சாவு?🇮🇳🇮🇳🚩
சூப்பர் புதுக்கவிதை. 👍🔥👍
அருமையான பதிவு
வெகு விரைவில்
தமிழக முதல்வர் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.
Dharmeegama ??? Appadina ????
பாண்டே அவர்களின் இந்த காணொளியை ஒவ்வொரும் பார்க்க வேண்டும். மிகவும் அருமை.
பிரமாதம் பாண்டே
All the points are great.
Hats off to you
,,பாண்டே அவர்களின் பேச்சு அனைத்தும் உண்மை பணம் கொடுப்பது தீர்வாகாது.
இத்தனை உயிர்கள் போர் புரிந்து போய் இருந்தால் பெருமை படலாம். சாராயத்தால் போனதால் ஆட்சிக்கே அவமானம். சட்டம் ஒழுங்கு திட்டம் போட்டு நடிக்கிறது. உலகமே பார்த்து சிரிக்கிறது.
சத்தியத்தின் குரல். மனசாட்சியின் வெளிப்பாடு.ஏழைகளின் மேல் உள்ள கரிசனம்
சமூக பிரக்ஞை.
பாண்டேவின் மனிதாபிமான கதறல்
தேவேந்திரனுக்கு ஒரு பாக்கெட் பார்சல்
இறந்த குடும்பத்திற்கு ஒரு கோடி ஓவாவும் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் மாதம் ஒருலட்சம் ஓவா கை செலவுக்கும் வாழ்நாள் முழுவதும் வழங்க வேண்டும் அனைத்து வகை போதைபொருளும் அரசால் மட்டுமே விற்கப்பட வேண்டும்😊
உண்மையில் உங்களை போல் சிந்திக்க சாதாரண மனிதனால் முடியாது நான் உங்கள் தீவிர ரசிகர் அனைத்து டாஸ்மாக்கில் பாக்கெட் சாராயம் விற்பனை செய்ய வேண்டும் மிகவும் சரியான கேள்வி ஐயா ரங்கராஜ் பாண்டே வாழ்த்துக்கள்
மழைவெள்ள பாதிப்புகளை மறந்துவிட்ட தமிழ்நாட்டுக்கு நினைவூட்ட மறந்தார் திரு.அண்ணாமலை.. கள்ளச்சாராய கலாச்சாரம்.. போதைமருந்து கடத்தல் எதையுமே அவர் ஞாபகப்படுத்த வில்லை.. மக்களின் மறதியை அருமையாக பயன்படுத்துகிறார்கள் கழகங்கள்
உங்களை மிகவும் மதிக்கிறேன்
நடப்பவை நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம்.
நாளிதழ்கள் படிக்க ஆரம்பித்ததிலிருந்து இது மாதிரியான உயிரிழப்பு செய்திகள் அதற்கான நடவடிக்கைகள் பற்றி பார்த்து கொண்டுதான் இருக்கிரோம்.
இதுவும் ஒரு சாதாரண விபத்து சம்பவம்.
எங்க சார் இன்னும் 15 நாட்களுக்குள் அனைத்துமே மறந்துவிட்டு அடுத்த ட்ரெண்டிங் விசியத்தை நோக்கி நகர்வோம்.
அரசாங்கத்திற்கு மக்களை பற்றிய எண்ணம் வேண்டும்.
நேர்மையான அதிகாரியை பணி செய்ய அனுமதித்தாலே குற்றம் முழுவதும் குறையும்....
Pandey Sir's thoughts and feelings are right.
தண்டனை மிகவும் கடுமையாக இருந்தால் தான் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியும்.
Strong message by pandey ji. Hope day for it in TN will come
சரியா சொன்னிங்க அண்ணா 🙏
45,000 கோடி கடந்த வருடம் டாஸ்மாக் வருமானம்
This Interview should be telecast in all TV channels
Pandey was on fire today, atleast someone has the spine to say truth
37:40 unable to control my tears
Ithu than true Ara seetram. Thanks Pandey.
இதற்கெல்லாம் காரணம் தமிழக மக்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் வாழ்த்துக்கள் தமிழக மக்களே
Pandey sir absolutely on fire
விக்கிரவாண்டியில் வாரிசுகள் முன்னேற்ற கழகத்தின் வெற்றியை யாவரும் தடுக்க முடியாது இது காலக் கொடுமை
Pandey's view is 100% correct.I am fully supporting view.
மிக நேர்தியான பதில்கள்...❤
தற்போது உள்ள டாஸ்மாக் சுலோபாய்ஷனில் ஆல்ககால் அளவு 30% மற்றும் குடும்ப அட்டைக்கு மாதம் 30 குவாட்டர் மற்றும் 30பீர் மகளிர் ஸ்பெஷல் அடுத்து கடைகளிவல் 50%விலை குறைப்பு இதை செய்தால் 240எம் எல் ஏ வும் நமதே பிறகு நாமே நாடு நாடே நாம் வாழ்க டிராவிடியாமாடல் வால்க டமிழ்❤🎉😊😊😊
Good suggestion
Save Tamilnadu
11:00❤ 👌👌👌
Excellent interview. Well said Rengaraj pandey 🙏
Real true Mr. Pandey.... worst thing is the mentality of tamil nadu people who still could not see the political person and there governance
அந்தப் 10 லட்சம் மீண்டும் டாஸ்மாக் கடைக்கு தான் வரும்
சாராயம் தமிழர்களின் அடிப்படை தேவையாகிவிட்டது.
எனவே பால் விலை போல் டாஸ்மாக் சாராய விலையும் அரசு கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அல்லது வீட்டில் சாராயம் காய்ச்சி குடிக்க அனுமதி அளிக்க வேண்டும்.
பாண்டேஜி அவர்களே.
நரியாளனுக்கு விஷ சாராயம் வாங்கி கொடுத்து அவனுக்கு முதல்வரிடம் இருந்து பிணத்துக்கு ₹10 லட்சம் வாங்கி கொடுத்து விடுங்கள்.
பண்டே சார் நீங்கள் தான் உண்மையான ஊடகவியலாளர்....
ஒவ்வொரு கேள்விக்கும் சும்மா சிக்ஸர் பதிலாக அடிக்கிறீங்க சார்...
சமூகத்தின் மீதான உங்க அக்கறை அளப்பரியது சார்...
உங்களை போன்ற ஊடகவியலாளர் அதிகம் தமிழ் நாட்டிற்கு தேவை....
தமிழ் நாடு மிகவும் நாறி போய்கிட்டு இருக்கிறது...
மிகவும் வருத்தமாக இருக்கிறது...
வருங்கால சந்ததியினர் நிலைமையை நினைத்தால் மிகவும் வருந்தத்தக்க இருக்கிறது
Super sir 🎉🎉🎉🎉
Sabash pandey.....bold speech
Such a clear explanation Pandey ji. Such cheap politics with human life
பாண்டேவின் பதில் அருமை அருமை
வணக்கம் பான்டே நீங்கள் பேசியது சூப்பர்
100/100உண்மை சார்
100% தெளிவாக கூறியுள்ளார்...
45பேர் இல்லை 60பேர் மரணம் கள்ளச்சாரயத்தால்
அவர் பேட்டி கொடுக்கும்போது இருக்கும் number. இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது
தமிழக விவசாயிகள் சங்கம் தலைவர் தண்டபாணி விவசாயிகள்பாம்புகடித்தால்யானை.பன்றியின்இழப்பால்பத்துலட்சம்அரசுகொடுக்குமா
அருமையான பதிவு அண்ணா🎉🎉🎉🎉
இது ஒரு சுனாமி போன்ற துன்பியல் சம்பவம். இதற்கு பொறுப்பானவர்கள் அந்தக் குடும்பத்தில் நிர்கதியாக உள்ளோரை தத்தெடுத்து வளர்த்து தலை நிமிர்ந்து வாழ உதவ வேண்டும்
தமிழக மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் அவரவர் குடும்பத்தில் நடந்தால் அவர்கள் சும்மா இருப்பார்களா சிந்திக்க வேண்டும் தமிழக மக்களின் உங்கள் குடும்பத்தில் இப்படி நடந்தால் என்னவாகும் என்பதை சிந்திக்க வேண்டும் 1000 2000 கொடுத்தால் வாக்களித்தார்கள் மக்களின் நமது குடும்பம் நடுரோட்டில் நிற்கும் என்பது உண்மை
Reducing content in Tasman product is for increasing sale turnover. Rs 45000 crore to Rs50000 crore
எண்ண சொல்வார். பிஜேபியின். சதி. என்று சொல்வார். இந்து. கடவுள். இல்லை என்பார். ஏசுதான். காப்பார். அலல. தான். தெய்வம். என்பார்
அற்புதமான பேட்டி. பாண்டேவின் ஆதங்கம் ஒவ்வொரு வார்த்தையிலும் அப்பட்டமாகத் தெரிகிறது. இந்த சமுதாயத்தின் மேல் அவருக்கு இருக்கும் அக்கறையும், கோபமும் பேட்டி முழுவதும் எதிரொலிக்கிறது.இந்த நாடு திருந்துமா? One suggestion to Mr. Pande...உங்களது ஆங்கிலப் புலமையை இன்னும் மெருகேற்றிக் கொண்டால், நீங்கள் இந்தியாவின் தலைசிறந்த ஊடவியலராக உருவாவதில் எந்தத் தடையும் இருக்காது. செய்யுங்கள்.
மக்கள் மீது அக்கறை உள்ள அரசு ஆக இருந்ததால் படிபடியாக டாஸ்மாக் குறைக்கிறேன் என்று கூறி அதற்கக்கு வேண்டிய நடவடிக்கை மேற்கொள்ளும். இந்த அரசு குடும்ப அரசியலிலும் சொந்தக்காரர்கள் முன்னேற்றத்திலும் அக்கறை உள்ளவர்கள். 😂😂😂😂😂😂
Muthan murai yaagaa.. Pandey annan seeman pol pesugirar. Nallathu nadakkaddum. Vaalthukkal
🔥🔥🔥🔥🔥
Bravo Pandey Bro!
very good message panday anna
பேட்டியின் ஆரம்பத்தில் கேட்டதை வைத்து திரு பாண்டே கூட மதுவிலக்கு வேண்டும் என வலியுறுத்த வில்லை என பதிவிட்டேன் அதை திரும்ப பெற்றுக் கொள்கிறேன்
வியாபாரத்தில் ஒன்றிவிட்ட வியாபாரி இப்படி தான் கேட்ப்பார்.
பத்து லட்சம் இவங்களுக்கு ஓட்டு அவங்களுக்கு. மீண்டும் ஓட்டு போடுவார்கள்.
நாம் இவர்கள் இருவருக்கும் ஒரு பொருட்டே இல்லை.
அவர்களுக்கு இடையே நமது கருத்து சுதந்திரம் எதற்க்கு?
வளைதள செய்தி பொழுதுபோக்கு.
மெயின்ஸ்டீம் மீடியாக்கள் வியாபாரம்/வயத்து பொழப்பு.
மக்கள் வாழ்க்கை அவரவர் இஷ்டம் அவர்கள் சுதந்திரம். அந்த சுதந்திரத்தை யார் தருகிறார்களோ அவர்கள் மட்டுமே விரும்பப்படுவார்கள். நாம் அல்ல. மெஜாரிட்டி தமிழ் சமுதாயம் மீண்டும் ஏதோ அன்னிய சக்த்திக்கு அடிமை பட ஏங்குகிறது. அது நடக்கும்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் குடும்ப அட்டையில் இலவசமாக மாதம் 10 குவாட்டர் அரசு கொடுக்க வேண்டும். எந்த அரசியல் கட்சி இந்த வாக்குறுதி கொடுக்கிறதோ அந்த கட்சி தான் வெற்றி பெரும்.
panday anna speech everybody must be listening
Punishment for the crime must be severe and make as non bailable and severe punishment not less than10Years
Super ❤
Super ji
இதைத்தான் நா த சொல்லிகிட்டு இருக்கு. அதிகாரம் கையில் இல்லை....
திரு.பாண்டே நிதர்சனமான உண்மை
தம்பி விளங்க வில்லை என்றால் நாளை மறுநாள் போய் பாருங்க
ஆக இந்த திராவிட மாடல் அரசு டோட்டல் வேஸ்ட்.
Super ❤❤❤❤❤
Super 👌
Arumai unmai pandey sir makkal yosikanum😢😢😢😮
Awareness on liquor,shld be taught in schools , media. Education very important
வாகனங்களுக்கு அபராதம் போடுவதில் காட்டுகின்ற ஆர்வத்தை இவர்கள் கள்ளச்சாராயத்தை தடுப்பதற்கு ஏன் எடுக்க முடியல
தொண்டர்கள் அனைவரும் போராட்டங்கள் முடிந்த பிறகு சரக்கு அடிக்காமல் செல்லவும் இது நடக்குமா
|இந்த முதல். மந்திரி வீட்டில் எந்த சாவும் வராதா
இது தான் திராவிட மாடல் ஆட்சி..😂😂😂
❤❤❤❤❤❤❤
We need leaders like Yogi ji
Pandey sir you are correct pls let them know this dialogue, vanthan,kudichan,sethan repeat
Sensible speech ❤
Punishment should be severe not arreat yoday and release.6.months..brong prohibotion as a time bound.programme.
புயல் சேதத்தை பார்வையிட பிரதமர் வரவில்லை என்றார்கள் ஆனால் முதல்வர் விசசாராய மரணங்களைபார்வையிடமுதல்வர்வரவில்லையே
Absolutely agree with you Pandey.. people don't have to swarm the hospital, they should rather visit their families to show their compassion. I don't think politicians or actors visiting the affected people is just symbolic, but paying a visit to the hospital is not the right thing to do.. there are other patients and more importantly the doctors, para medics are put to undue pressure. I don't think if they were to be under treatment, would they ever like to be disturbed..
கள்ளச்சாராயம் குடித்து செத்தவன் குடும்பத்துக்கு கொடுத்த உதவி பணத்தின் தொகையை விட மதுவிலக்கு அமைச்சர்+ மதுவிலக்கு காவல் துறையினர் இவங்களுக்கு கொடுத்த சம்பளமாக கொடுத்த பணம் அதிகம்.
Pandey sir you are absolutely right
You are mmmm
Super pande sir
திரு. பாண்டே அவர்களின் குரல்... சாமானியர்களின் குரல்...
Tamil sub titles are Brilliant
50 பேரும் ஒரே நோய் இருப்பவர்கள் ஒரே நேரத்தில் ஒரே மருத்துவ மனைக்கு போனால் அங்கு 30 பேருக்கு மட்டுமே மருந்து இருந்தால் யாருக்கு முதல் சிகிச்சை பார்ப்பார்கள் 🤔
இத்தனைநாள்குடித்துகொண்டுதான்இருக்கிறார்கள்..திடிரென்று
சாகும் அளவுக்கு மெத்தனால் கலக்கச் சொன்னது யார்
..
ஈஸ்வரோ ரக்ஷது🙏
Tasmac is whitearket. Illicit liquor is black market
These amounts should be deposited in banks with specific conditions and these deposits to be released to the affected persons in phased manner/ depending upon the needs of the people. Many times the Honourable Courts pass orders in the above manner to help the needy
Best option sir, ration card supply listla indha item limited aa koranja velaykku maadhaandhira quota kuduthutta yellaarukkum nalladha poydum....super idea sir...idha pannalaamey🤪