பிஞ்சு சிறுவனை கொன்ற வெயில்.!டாக்டர்கள் சொல்லும் ஷாக் தகவல்.!Ranipet | Boy dead | Summer | Newstamil
HTML-код
- Опубликовано: 29 апр 2024
- Sathyabama Institute of Science and Technology - 2024 Admission Open bit.ly/3uKwA1n
பிஞ்சு சிறுவனை கொன்ற வெயில்.!டாக்டர்கள் சொல்லும் ஷாக் தகவல்.! Ranipet | Boy dead | Summer | Newstamil
#newstamil24x7 #Ranipet #Summer #Heatwave #Boydead
| #NewsTamil24x7 #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTamilTV24x7
Follow Us For Regular Updates:
Website: newstamil.tv
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
WhatsApp Channel: bit.ly/NewsTamil24x7
Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
Don't miss a beat! Join us now and be the first to know.
Watch News Tamil 24x7 Playlists for more updates:
HEADLINES : bit.ly/3qrxZXW
SPOTLIGHT : bit.ly/3MOqsKf
AR VR STORIES: bit.ly/3OQB9i8
IPL 2023: bit.ly/3WKliUc
CINEMA: bit.ly/42ni6iF
LIVE: bit.ly/3WSOyZe
ROUND UP: bit.ly/3N6xmMv
TOP STORIES: bit.ly/43b2iAN
எல்லாரும் வெயில் காரனம் சொல்லாதீங்க சூரியன் அப்படியே தான் இருக்கு மரங்களை அழித்தது நாம் தான் please மரங்களை வளர்ப்போம் நம்மை காப்போம்
💯
Crt😢
Idha sonna namala thittranga.... Trees pathi status vatcha.. Nee ethana tree nattanu kekuranga 😣... Naladhu solla mudila..
Nalladhuku inga ippo kallam illaa...bro
S 100℅
பெற்றோரின் தவறே அந்த சிறுவனின் இறப்புக்கு காரணம். வெயில் நேரத்தில் குழந்தைகளை வெளியில் அழைத்து செல்லாமல் இருப்பதே நல்லது, அதுவும் இந்த மாதிரி பாதயாத்திரை செய்வதை ழுமுமையாக தவிர்க்கவும்...😭 வெளியில் செல்லும் போது எல்லோரும் தவறாமல் கையில் தண்ணீர் பாட்டில் எடுத்து செல்லுங்கள். 🙏
Evening time la pogalam
என்ன ஒரு அறிவுகெட்ட பெற்றோர்.. பாவம் குழந்தை..
இப்ப அந்த தெய்வமா காப்பாத்தும் என்னம்மா நீங்க அடிக்குற வெயில்ல அந்த சின்ன பையன் என்ன செய்வான் கொன்றது நீங்கதான் செய்திகளில் சொல்லிட்டே இருக்காங்க வெளில போகாதீங்கன்னு ஏம்மா இப்படி பன்னுறீங்க
Sonnatha ketta thana
Correct than athelam enga entha sami paithiyangaluku puriyuthu
சொல்லிட்டு தான் இருக்காங்க டிவி குழந்தை வெளியே விடாதீங்க மலை உச்சியில் ஏன் போகனும் சாமி இன்னைக்கு வா சொல்லவில்லையே பொற்றோர் தான் காரணம்
பக்தி இருக்கலாம் தப்பில்ல ஆனால் நம்ம சூழ்நிலையும் பாக்கனும்
Mm
இந்த வெயிலில் மலை எரலமா பெற்றோர் அறிவு வேணாமா , ,பிள்ளை கவனிப்பதில்லை
ஆமாம்
அடப்பாவிங்களா இந்த வெயில் ல இப்போ கோயில் தேவையா… இப்படி கூப்டு போய் 😭😭😭😭😭
சரியான பதில்
இங்கு பலருக்கு வரட்டுத்தனமான பக்தி.படி படி என்று அந்த படிப்பு இந்த படிப்பு என்று சிறு பிள்ளைகள் சில பெற்றோர்களால் துன்புறுத்தப்படுகின்றனர். அந்த பையன் என்ன நினைத்தானோ மனது கஷ்டமாக உள்ளது.பெற்றோர்கள் தன் குழந்தைகள் விஷயத்தில் இனியாவது கவனம் செலுத்துங்கள்.
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த கொலுத்தும் வெய்யலில் சாமி தரிசனம் தேவையா இப்ப என்ன ஆனது பார்த்திங்களா
Crt
Puthiyillatha petror. Muttalgal
கொன்றது வெயில் அல்ல.பெற்றோர்..
உண்மையிலேயே
ஏன்டா லூசு பயலே இது அவங்க படிச்சவங்க எவ்வளவு வருத்தப்படுவார்கள் அவங்க பாவம் டா முட்டாப் பயலுகளா
Yes
S corect 100%
Yes irresponsible parents
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிப்பது போன்று இந்த கல்லூரிகளுக்கும் கொஞ்சம் மனிதாபிமானம் அடிப்படையில் அதில் பணியாற்றும் நபர்களுக்கும் விடுமுறை அளிக்கலாமே....
கடவுள் பக்தி தேவைதான் அதுக்காக இப்டி கண்மூடித்தனமாக நடந்துகொள்வது .... பெற்றோர்களே பிள்ளைகள் மீதும் கவனம் செலுத்துங்கள் ....
கொன்றது... அறிவுகெட்ட தற்குரி பெற்றோர்
பெற்றவன் யாரும் கொல்லக் கூட்டிப்போக மாட்டாங்க ...அறியாமை😢 வெயிலோட வீரியமும் இப்போது உள்ள பிள்ளைகளின் உடல் நிலையும் காரணம் ...
😢😢😢
இந்த. கோர தாண்டவம். ஆடும். வெயிலில் மலை. ஏற்றம் தேவையா. அனியாயமாக ஒரு உயிர் போய் விட்டது. பெற்றோர் க்ளே இதற்கு முழு. காரணம்.
மரம் எல்லாத்தையும் வெட்டுனா எப்படி வெயில்ல சமாளிக்க முடியும்? தயவு செய்து மரம் வளர்போம் வளம் பெறுவோம். தவறா சொல்லிருந்தா மன்னிக்கவும். நன்றி.
எங்க மரம் வளர்ப்போம் சாதரணமாக ஒரு சீனி பழம் மரம் தானாகவே வந்தது ஆசையாக வளர்த்தேன் பக்கத்து வீட்டு காரன் மூன்று வருடங்கள் அழகாக வளர்ந்து வந்த மரத்தை வெட்டினான் என் வீட்டில் வளர்க்கும் மரத்தை அதுதான் போகட்டும் வாழைமரம் வளர்ந்தாலும் வெட்டுரான் இதை கேட்க எந்த நாயும் இல்லை எங்களை அவ்வளவு பாடா படுத்துரான் எதிர்த்து கேள்வி கேட்கும் போது தப்பு தப்பாக கெட்ட வார்த்தையில் திட்ரான்
திமிர் எடுத்து பெற்றோர் பிள்ளையை கொன்று விட்டனர் விளையாடுறதுகா வானிலையில் வெயிலில் வெளியே வராதீங்கனு சொல்றாங்க
கோவிலுக்கு சென்று பிள்ளையின் உயுரை எடுத்துடா பாவி😢😢😖🥺
🙏
வெயில் கொள்ளல பெற்றோராகிய நீங்கதான் கொன்று இருக்கீங்க பிள்ளைய
தயவு செய்து அடுத்த ஒரு மாதத்திற்கு யாரும் வெளியில் செல்லாதீர்கள். முக்கியமாக குழந்தைகள் முதியவர்கள்
வெயில் காலத்தில் திடிரென்று சிலர் கஷ்டமான வேலை பார்க்கும் போது இதுபோன்ற வாய்ப்பு அதிகம்.
"பிஞ்சுச் சிறுவனைக் கொன்ற பெற்றோர்"
என்று தான் தலைப்பிட்டிருக்க வேண்டும்.
இப்பதிவு
செய்தியை மட்டுமல்ல
காலத்திற்கேற்ற
கருத்துகளையும்
அழுத்தமாக எடுத்துச் சொல்கிறது.
கடும் வெய்யில் பள்ளிக்கூடம் அதற்கு தான் விடுமுறையே எதற்கு தான் எங்கும் மக்கள் சுற்றுகிறார்கள்.
இது மற்றவர்களுக்கு ஒரு பாடம் இது யார் தவறும் இல்லை விதி அவளவு தான்
பெற்றவர்கள் சோறு தான் திங்கறாங்களா வேறு ஏதாவது சாப்படறாங்களா
அநியாயமாக குழந்தையை கொன்னுட்டாங்களே 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Loosu
பெற்றோா் தான் காரணம்
மிகவும் சோகம் தான் பாவம் சின்ன குழந்தை பரிதாபமாக இறந்துவிட்டாn.
U ar all right comment
So sad. RIP
நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் பெற்றோர் காரணம் சொல்கிரீர்கள் அரசாங்கத்தை யார் கேட்பது பள்ளி குழந்தைகளுக்கு விடுமுறை அளித்தும் அங்கன்வாடி குலழந்தைகளுக்கு இதுவரைக்கும் விடுமுறை அளிக்காமல் அங்கன்வாடி களுக்கு வரவைப்பது யார் குற்றம் இப்படி கொள்ளுதும் வெய்யிலுகு வெறும் 15 நாள் மட்டும் விடுமுறையை அளித்தது யார் குற்றம்
எப்ப தாண்டா அந்த தெய்வம் கண்ணை திறந்து பார்க்கும் ஏன்டா இப்படி அலையறீங்க நானும் சாமி கும்பிடுவது தான் இப்படி பைத்தியம் கிடையாது பாவம் அந்த பிஞ்சு மனது என்ன நினைத்திருக்கும் ஏன் அந்த கோவில் வாசலில் போட்டு அழுக வேண்டியது தானே அப்ப வந்து காப்பாத்திட்டு இருக்காரா என்று பார்க்க வேண்டி தானே இவ்வளவு தூரம் நம்பிக்கை வைக்கும் நாய்களே கௌதம புத்தரை வணங்குங்கள்❤❤❤❤❤❤🎉🎉 அவர் யாருக்காகவும் எங்கும் வர வேண்டாம் என்று நீங்களே உங்கள் சுய புத்தியுடன் சிந்தித்துக் கொள் என்றும் முடிவெடுத்த நபர் கௌதம புத்தர்🎉 ஆழ்ந்த இரங்கல் தம்பிக்கு😢
Yes ene antha Kovil poga thinga chai sivane paru oru kozathai ah epdi pannitiya
ஐயோ பாவம் பிள்ளை இறந்துவிட்டார்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😩😫😨😨😨
Please stop all this, just pray at home, omg so sad,
Arivu kettavanunga evalovu sonnalun buthdhi varathu... pavam payyan...... thangame
Tamilnadu Govt.and district collectors issues advisory about increse in temperature and cautions public especialy advise young children and old age people not to venture out from last week onwards a case should be booked against the parents.
பகுத்தறிவு பற்றாக்குறை
Antha அண்ணா enga ஊர் than😢😢😢😢😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤
Ayooo pavo
Miss you thangam 😢
Rip😭😭
பாவம் 😢😢
கடவுள் என்ன வெயிலில் மலை ஏற சொன்னாறா
அதான் பாத்தேன்
😢😢😢be carefully all people avoiding no out side people our house no out side 😂😂daily prayer God 🙏
Enakku kadavul bakthi athigam but ippo erukka situation erukku travel panna early morning or nit mattumtha pannanum
தயவு செய்து யாரும் வெயிலில் செல்ல வேண்டாம் போதும் பட்டது போதும் 😥
pavam anda parents epadi nadakum nu terinji kuptu poi euruka matanga pasangala engaged ah vaikiran nu selavu agata place kovil tan nu ninaitu kuptu poi eurupanha adu epadi nadantuduchi parents paavam evalo periya paiyan ah elantutanga
So sad
மரத்த வெட்டாதிங்க வெட்டாதிங்க னு சொன்னா எங்க கேட்கறீங்க இன்னும் எவ்வளவு உயிர் போக போகுதோ கடவுளே
Saami engayum pogathu ipo kozhantha ilama pochi , parents solanum ,
செய்தியில் வெயில் அதிகமாக இருக்கிரதுகுழந்தைகளைவெளியேசெலாலாதீர்கள்என்றுபெற்றோரேஇந்ததவறைசெய்துஇருக்கிரார்கள்
ஹர்ஷன் இந்த குழந்தை பார்க்கவே ரொம்ப அழகா க்யூட்டா இருக்கான். இன்னொரு முறை இந்த குழந்தை உங்களால் பார்க்க முடியுமா?உங்களால முடியும் என்று நீங்கள் மலையில் ஏற்கிறீர்கள் அது குழந்தைகளால் முடியும்னு நீங்க சிந்திக்க வேண்டுமா இல்லையா மயங்கி விழுந்தவுடன் சட்டென்று ஹாஸ்பிடலுக்கு கூட்டி போகக்கூடிய இடமா அது? பாவம் உங்கள் அலட்சியத்தால் அந்த குழந்தை உயிர் பிரிந்தது. 😂😢😢😢😢😢😢😢😢
😢
பெற்றோரேர்மீதுநடவடிக்கைஎடுங்க
பெரிய பாவத்தை செய்யணுமே தண்டிக்காத கடவுள் வேண்டுதல் செய்யாதிருந்தால் அந்த குழந்தையை தண்டிக்கு உங்கள் அறியாமைக்கு ஒரு முடிவே இல்லையா😂😂😂😂😂😂😂😂
Kids, pregnant women, elders and patients are advised not to venture outside during this hot weather
If, occupational take water bottle and umbrella with you
Avoid staying under sun for more than an hour
10 am to 03 pm is the peak time, try to stay inside during that time
Drink water, coconut water, butter milk or panagam
Wear loose and light coloured clothes
😭😭😭
இறைவனை வீட்டிலிருந்த படியே மனதாரப் பிரார்த்தனை செய்யலாம் இப்படி உடலை வருத்திக் கொண்டு வணங்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை கோவில்களில் இருப்பது சிலைகள் மட்டுமே கடவுள் இல்லை கடவுள் என்பவர் எங்கேயும் இருப்பார்
😭😭😭😭😭😭
Where it has done
Mendal parents kulanthai mukkiamada
நாட்டு நடப்பு என்ன என்று தெரிந்து கொள்ளாமல் நாடகம் பார்த்து கொண்டு இருந்தால் இப்படி நாசமாக போக வேண்டியது தான் 😭😭 நாடகம் பார்த்து கொண்டு இருந்தால் நாடும் நாசமாகும் வீடும் நாசமாகும் 👊👊 தினம் தினம் அனைத்து செய்தி ஊடகங்களிலும் தொண்டை வற்ற கத்திக் கொண்டே இருந்தாலும் இவர்கள் போன்றோர் திருந்த மாட்டார்கள்.
💔 RIP 💔
😢😢
கடவுளே கஷ்டபட்டு வளத்து 100வருஷம் வாழவேண்டிய அழகான பையன் பாவம் பிள்ளைகள் நல்லா இருக்கணும்னு கோவிலுக்கு பொரோம்.... விதி பெற்றோர் பிள்ளைகள் சந்தோஷத்தை விட அவர்களின் நலன் கருதுங்கள்.....
அக்கினி நட்சத்திர வெயில் வெளியே வராதிங்கன்னு வானிலை அறிக்கையில் வெளிப்படுத்தியும் மஞ்சள் அலர்ட் கொடுத்தும் மலை மேல் ஏறி போலாமா ஏன் இந்த மாதிரி இருக்கீங்க தயவு செய்து யாரும் வெயில்ல வராதிங்க முக்கியமான வேலை இருந்தாலும் தண்ணீர், ஜுஸ் போன்றவைகள் அதிகம் எடுத்துக்கொள்ளுங்கள்
Why he went to mountain in this hot season ..
😢😢😢
Schools are there summer class what about students 😢😢😢
😢😢😢😢😢😢
Makan eitku eyalavillai anru thaerium an malai ari paiyanai kolai panni veddarkal evarkalai Anna solvathu
All Government should take severe action on all colleges also they are keeping college in hot time also all staffs and students are suffering from heat but all correspondents some staffs are sitting in A. C room remaining other suffer from heat
Arivilaadha thaai thandhai
Yov enathaya solrthu ponga ya 😢😢😢.. nanga uchi veyil la vilayadunom apo... Ipo veyil ivlo aga karanam ena.. trees enga da.. padupavingala .... Oru kuzhantha uyire pochey... Inum adutha yr la epdi aandava😢😢😢
All parents please take care of your child and provide adequate water every one hour to control body temperature
வெயில் மேலே பழி போடுறிங்களா இப்படிலாம் யோசிக்கிறீங்கலே காலம் மாறும் பனி வரும் உண்ணும் என்னலம் பழி போடுவிங்க டா
Miss you
கடவுளே வெயில கூட பார்க்காம தெய்வங்களை தேடி வரும்போது இப்படி ஒரு வேதனையே குடுக்காதப்பா அம்மா தாயே அந்த குழந்தை ய காப்பாற்றி இருக்க கூடாதா
😭
Enaku romba kovam varuthu. Paavam kuzhanthai
என்னையா உங்க பக்தி அந்த கடவுள் காப்பாற்ற வேண்டியதுதானே அந்த பிஞ்சு குழந்தைய கொன்னுட்டீங்களடா பாவிங்களா
intha adikura veyiluku ithellam Thevaiya💔🥺☀️
அதான் வெயில் அதிகமா இருக்குனு தெரியுதுல அப்புறம் ஏன் கூப்பிட்டு போனிங்க....கடவுளே....
😭😭😭🙏🙏🙏🙏
😭😭😭😭
When my people will understand.?God is everywhere.
😭😭😔
💔😞
மரங்கள் இல்லை என்றால் இப்படி தான்
Indha veyilil ennaku school vekuraanga mudiyillada
God
Ipo antha samy kanna mudikitu tha iruku😢😢
இப்போது கோவில் தேவை யான அறிவு இருக்கிறதா அது தான் நியுஸ் லா போடுறாங்க அப்போ கூட 😭😭😭
Elam mudinjathum enathuku da kondu poringa hospital ku nammalaye thanga mudila kozhanthaingala epdi da thanga mudiyum konjam kuda yosika mattingala ...pona uyir thirumbha varuma 😭😭😭😭😭
😮😮omg
😭😭😭😭🙏
😢😢😢😢😢
Marangali valarthungapa apo than idharku oru mudivu varum irukka Ella maramum vetna intha mathirithan.......
பத்தி அவசியம் தான், ஆனால் இப்படி கொளுத்தும் வெயிலுக்கு குழந்தைகள் | பெரியவர்கள் முதியோர்கள் நோயளிகள் என வித்தியாசம் பார்க்காது நாம் தான் கவனமாக இருக்க வேண்டும் எந்த கடவுளும் தெய்வமும் உடனடியாக வெயிலிலேயே பார்க்க வா என்று அழைத்தது போல் அனைவரும் கடவுளையோ, இயற்கையையோ குறை சொல்ல முடியாது, மக்களுக்கு விழிப்புணர்வு தேவை, மேலும் நிறைய நிறைய மரங்களை வளர்ப்பதும், பிளாஸ்டிக் கவர்களில் விற்பனை செய்வதை தவிர்த்து, இயற்கையான முறையில் கிடைக்கும் துணி, சணல் பயன்படுத்த வேண்டும். வெளிநாட்டை பார்த்து நாகரீகமாகவும், நவீனமாகவும் இருக்க வேண்டும் என தான் எண்ணுகிறோம். அனைவரும் ஆரோக்கியமாகவும் திடமாகவும் வாழ இயற்கையை பேணிகாக்க அனைவரும் பாடுபட வேண்டும்🙏
Rip Little Boy 😢🙏
Really miss you so much thambi😂😂😂
Antha kadavul kapathiducha ippo😠
The reporter said "dehydration" could be the cause. What is the Tamil word for dehydration. Anyone knows? 🤔