பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம்🦚 | பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்🙏✨ | வீரமணி🙏✨
HTML-код
- Опубликовано: 9 мар 2023
- Parivarargal Song - Kavadi Murugaiya by Veeramani
Video Link: • Pamban Swamigal | Shan...
ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம். முருகப்பெருமானுக்கு மிகவும் விருப்பமானது. முருகப்பெருமானே, இப்பாடல் பாராயணம் செய்யும் இடங்களில் வருவேன், இருப்பேன் என்று கூறியதாக வரலாறு. இப்பாடலை நாளும் பாராயணம் புரிந்தால், முருகனருள் எளிதில் கிடைப்பது உறுதி.
பஞ்சாமிர்த அபிஷேகப் பிரியரான முருகனுக்கு அந்த அபிஷேகம் செய்ய வசதியில்லாதவர்களும், அந்த அபிஷேகப்பலனை பெறும் வண்ணம் பரிபூஜண பஞ்சாமிர்த வண்ணம் என்ற நூலை எழுதினார்.
திருச்செந்தூரில் ஆலய அர்ச்சகர் அநந்த சுப்பையருக்கு இந்தப் பரிபூர்ண பஞ்சாமிர்த வண்ணப் பாடல்களின் மீது ஒரு ஈர்ப்பு உண்டு. ராகமும், தாளமும் இவரை மயக்கி இருந்தது. இதைப் பாராயணம் செய்த வண்ணமே இருப்பார். அவருடைய நண்பரான சுப்ரமண்ய என்பவரும், இந்தப் பாடல்களைக் கேட்டுவிட்டு அவரும் இந்தப் பாராயணத்தில் கலந்து கொண்டார். மண்டபம் ஒன்றில் அமர்ந்து இருவரும் விடிய விடிய இந்தப் பாடல்களை ராகத்துடன் பாடி வந்தார்கள். தினமும் இது நடந்து வந்தது. ஒருநாள் இந்த மண்டபம் வழியே சென்ற முத்தம்மை என்னும் 80 வயதான பெண்மணி பாடல்களால் கவரப்பட்டு மண்டப்த்தினுள்ளே நுழைந்து இருவரும் இசையுடனும்,ஒருமித்த சிந்தனையுடனும் பாடுவதைக் கண்டு மனம் பறி கொடுத்தார். தினமும் அவரும் வந்து பஞ்சாமிர்த வண்ணப் பாடல்களைக் கேட்க ஆரம்பித்தார். என்ன ஆச்சரியம்?பாடல் புனைந்தவருக்கோ, அல்லது பாடிப் பாடி உருகினவர்களுக்கோ காட்சி கொடுக்காமல் முத்தம்மைக்குக்காட்சி கொடுக்க எண்ணி இருக்கிறான் முருகன். அவன் திருவிளையாடலின் காரணமும், காரியமும் யார் அறிய முடியும்? ஒருநால் அது 1918-ம் ஆண்டு சித்திரை மாதம் வியாழக்கிழமை இரவு எட்டு மணி. வழக்கம்போல் பாராயணம் நடக்க முத்தம்மை கேட்டுக் கொண்டிருந்தார். மண்டபத்துக்குள் தன்னைத் தவிர இன்னொரு இளைஞனும் நுழைவதை முத்தம்மை கண்டார். நேரில் வராமல் யாரும் அறியா வண்ணம், தூணின் மறைவில் நின்று பாடலாய் ரசித்தான். அவனையே திரும்பித் திரும்பிப் பார்த்தார் முத்தம்மையார். யாராய் இருக்கும்? குழம்பிப் போனார். அவனை விசாரிக்கலாமா? அவனருகே சென்றால்! ஆஹா, அவனைக் காணோமே! இப்போது இங்கே இருந்தானே! எங்கே போனானோ? பாராயணம் முடிந்ததும், அவர்கள் இருவரிடமும் இது குறித்துச் சொன்னார் முத்தம்மை.
மறுநாளும் பாராயணம் தொடந்தது. விடிய விடிய நடந்த அந்தப் பாராயணத்தின் போது அதிகாலை சுமார் நாலு மணிக்கு முதல்நாள் வந்த அதே இளைஞன் மண்டபத்தினுள் வர,இப்போது இவனை விடக் கூடாது என முத்தம்மை அவனருகே சென்று, “நீ யாரப்பா?”என்று கேட்டார்.அந்த இளைஞன் சிரித்துக் கொண்டே, “நான் இந்த ஊர்தானம்மா. என்னைப் பின் தொடர்ந்து வந்தீரென்றால் நான் இருக்கும் இடக் காட்டுவேன்.” என்றான். முத்தம்மையும் சம்மதித்து அவன் பின்னே செல்ல, வீதியில் இறங்கி நடந்த அந்த இளைஞனோடு சற்று நேரத்தில் இளம்பெண் ஒருத்தியும் சேர்ந்து கொண்டு கை கோர்த்துக் கொண்டு நடந்தாள். இருவரும் நடக்க, முத்தம்மை தொடரக் கோயில் வந்தது. இளைஞன் திரும்பி முத்தம்மையைப் பார்த்து, “ அந்த இருவரும் இசைத்துக் கொண்டிருந்த பஞ்சாமிர்த வண்ணப் பாடல்கள் என் மனதைக் கவர்ந்தது. மகிழ்வைத் தந்தது. ஆனால், இன்னும் இசை சேர்க்கப் பாடவேண்டும் என அவர்களிடம் சொல்லு. இதை எங்கெல்லாம் இசையுடன் பாடுகின்றார்களோ, அங்கெல்லாம் நான் வருவேன். என் இருப்பிடம் இந்த திருக்கோயில்தான்,” என்று சொல்லியவண்ணம் இளைஞன் தன்னுடன் வந்த பெண்ணையும் அழைத்துக் கொண்டு கோயிலுள்ளே சென்று மறைந்தான். முத்தம்மை விதிர்விதிர்த்துப் போனார். தன்னுடன் பேசியது அந்த முருகப் பெருமானே அல்லவா? ஆஹா, என்ன தவம் செய்தேன்!” என்று மனம் உருகிப் போனார்.
#aanmeega #manam #muruga #panjamirtha #vannam #paamban #swamigal #tamil Видеоклипы
Parivarargal - Kavadi Murugaiyya by Veeramani🙏✨
✍️Lyricist: Paamban Swamigal🙏✨
🎤Singer: Veeramani 🙏✨
Video Link: ruclips.net/video/f2T7CK4UeLM/видео.html
❤
❤🎉
Murugave potri potri🙏🙏🙏🙏ruclips.net/video/hT1kFkAMpL4/видео.htmlsi=cptNk4t4ZgPC3Bbp
திருச்செந்தூரில் ஆலய அர்ச்சகர் அநந்த சுப்பையருக்கு இந்தப் பரிபூர்ண பஞ்சாமிர்த வண்ணப் பாடல்களின் மீது ஒரு ஈர்ப்பு உண்டு. ராகமும், தாளமும் இவரை மயக்கி இருந்தது. இதைப் பாராயணம் செய்த வண்ணமே இருப்பார். அவருடைய நண்பரான சுப்ரமண்ய என்பவரும், இந்தப் பாடல்களைக் கேட்டுவிட்டு அவரும் இந்தப் பாராயணத்தில் கலந்து கொண்டார். மண்டபம் ஒன்றில் அமர்ந்து இருவரும் விடிய விடிய இந்தப் பாடல்களை ராகத்துடன் பாடி வந்தார்கள். தினமும் இது நடந்து வந்தது. ஒருநாள் இந்த மண்டபம் வழியே சென்ற முத்தம்மை என்னும் 80 வயதான பெண்மணி பாடல்களால் கவரப்பட்டு மண்டப்த்தினுள்ளே நுழைந்து இருவரும் இசையுடனும்,ஒருமித்த சிந்தனையுடனும் பாடுவதைக் கண்டு மனம் பறி கொடுத்தார். தினமும் அவரும் வந்து பஞ்சாமிர்த வண்ணப் பாடல்களைக் கேட்க ஆரம்பித்தார். என்ன ஆச்சரியம்?பாடல் புனைந்தவருக்கோ, அல்லது பாடிப் பாடி உருகினவர்களுக்கோ காட்சி கொடுக்காமல் முத்தம்மைக்குக்காட்சி கொடுக்க எண்ணி இருக்கிறான் முருகன். அவன் திருவிளையாடலின் காரணமும், காரியமும் யார் அறிய முடியும்? ஒருநால் அது 1918-ம் ஆண்டு சித்திரை மாதம் வியாழக்கிழமை இரவு எட்டு மணி. வழக்கம்போல் பாராயணம் நடக்க முத்தம்மை கேட்டுக் கொண்டிருந்தார். மண்டபத்துக்குள் தன்னைத் தவிர இன்னொரு இளைஞனும் நுழைவதை முத்தம்மை கண்டார். நேரில் வராமல் யாரும் அறியா வண்ணம், தூணின் மறைவில் நின்று பாடலாய் ரசித்தான். அவனையே திரும்பித் திரும்பிப் பார்த்தார் முத்தம்மையார். யாராய் இருக்கும்? குழம்பிப் போனார். அவனை விசாரிக்கலாமா? அவனருகே சென்றால்! ஆஹா, அவனைக் காணோமே! இப்போது இங்கே இருந்தானே! எங்கே போனானோ? பாராயணம் முடிந்ததும், அவர்கள் இருவரிடமும் இது குறித்துச் சொன்னார் முத்தம்மை.
மறுநாளும் பாராயணம் தொடந்தது. விடிய விடிய நடந்த அந்தப் பாராயணத்தின் போது அதிகாலை சுமார் நாலு மணிக்கு முதல்நாள் வந்த அதே இளைஞன் மண்டபத்தினுள் வர,இப்போது இவனை விடக் கூடாது என முத்தம்மை அவனருகே சென்று, “நீ யாரப்பா?”என்று கேட்டார்.அந்த இளைஞன் சிரித்துக் கொண்டே, “நான் இந்த ஊர்தானம்மா. என்னைப் பின் தொடர்ந்து வந்தீரென்றால் நான் இருக்கும் இடக் காட்டுவேன்.” என்றான். முத்தம்மையும் சம்மதித்து அவன் பின்னே செல்ல, வீதியில் இறங்கி நடந்த அந்த இளைஞனோடு சற்று நேரத்தில் இளம்பெண் ஒருத்தியும் சேர்ந்து கொண்டு கை கோர்த்துக் கொண்டு நடந்தாள். இருவரும் நடக்க, முத்தம்மை தொடரக் கோயில் வந்தது. இளைஞன் திரும்பி முத்தம்மையைப் பார்த்து, “ அந்த இருவரும் இசைத்துக் கொண்டிருந்த பஞ்சாமிர்த வண்ணப் பாடல்கள் என் மனதைக் கவர்ந்தது. மகிழ்வைத் தந்தது. ஆனால், இன்னும் இசை சேர்க்கப் பாடவேண்டும் என அவர்களிடம் சொல்லு. இதை எங்கெல்லாம் இசையுடன் பாடுகின்றார்களோ, அங்கெல்லாம் நான் வருவேன். என் இருப்பிடம் இந்த திருக்கோயில்தான்,” என்று சொல்லியவண்ணம் இளைஞன் தன்னுடன் வந்த பெண்ணையும் அழைத்துக் கொண்டு கோயிலுள்ளே சென்று மறைந்தான். முத்தம்மை விதிர்விதிர்த்துப் போனார். தன்னுடன் பேசியது அந்த முருகப் பெருமானே அல்லவா? ஆஹா, என்ன தவம் செய்தேன்!” என்று மனம் உருகிப் போனார்.
வெற்றி வேல் முருகா சரணம் 🙏💐💐💐💐💐
அற்புதமான பதிவு.நன்றிநன்றிஐயா.
வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
முத்தம்மைக்கு என்ற அம்மையாருக்கு 1918 இல் முருகப்பெருமான் காட்சியளித்தது உருதியாகி உள்ளது. வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா🙏🏿🙏🏿🙏🏿.
ஓம் சரவணபவ.
Om Saravana bava 🙏🙏🙏
நன்றிகள் கோடி
பாடல் வரிகளுடன் தொகுத்து வழங்கியதற்கு, உங்கள் பாதம் தொட்டு கோடான கோடி நன்றி கூறுகிறேன்
எங்கள் கடன் பிரச்சினை தீர என் அப்பன் முருகன் அருள்புரிந்து எங்களுக்கு மறுவாழ்வு அளிக்கவேண்டும் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏
ஐயா தங்களின் குரல் இறைவன் கொடுத்த வரம் இந்த பாடல்களை கேட்க வைத்த முருகனுக்கு நன்றி 🙏🙏🙏
இப்பாடல் பாடியது வீரமணி அவர்கள். நான் அப்பாடலை வரிகளுடன் இணைத்துள்ளேன். 🙏🦚
மிகவும் மிகவும் எல்லோராலும் இனிமையான இனிமையான குரல் வளம் அருமையாக உள்ளது திருப்புகழும் உங்கள் குரலில் கேட்க மிகவும் ஆர்வமாக உள்ளது இருந்தோம் உங்கள்
பாம்பன் சுவாமிகள் திருப்பாதம் போற்றி போற்றி ஓம்சரவணபவ சண்முகா போற்றி
இந்த அற்புத பாடலை பாடிய உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் முருகன் நீண்ட ஆயுளையும் நிறைவான செல்வத்தையும் ஆனந்தத்தையும் தருவான் ஓம்சரவணபவ
ஐயா நாங்களும் கேட்டு உய்யும்வழி செய்ததற்காக தங்களின் பொற் பாதம் தொட்டுப் பல காலும் வணங்குகிறேன்.
எங்க கஷ்டம் அனைத்தும் தீர வேண்டும் முருகா ஓம் சரவணபவ🎉❤
இந்த விஷயம் இப்போ தான் கேட்கிறேன். நன்றி முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகா தம்பி குருப்2தேர்வில்வெற்றிபெறவேண்டும்அருள்புரிவயாகமுருகா
ஐயா ௺௩்கள்நீண்டஆயுலோடும் ஆரோக்யத்தோடும் நீடூடிவாழவேண்டும்!🎉🎉🎉
மனதுக்கு நிறைவான அருமையான பாடல்
ஸ்ரீ மத் பாம்பன் ஸ்ரீ குமார குரு தசா சுவாமிகள் போற்றி
ஐயா மிகவும் அருமையாக பாடி உள்ளீர்கள் அவ்வளவு இனிமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏 வணங்குகிறேன
கடுமையானசொற்கள்கையாண்டவிதம்அருமைபாடலைகேட்கஅமைதிஏற்படுகிறதுபாடலைபாடியவரின்பாதம்தொட்டுதலைவணங்கிறேன்
அருமை ஐயா! முருகன் திருவருள் இருந்தால் மட்டுமே இதனை இவ்வாறு பதம் பிரித்து அழகான சந்தத்துடன் பாட இயலும்.
தங்கள் சேவைக்கு நன்றி.
முருகன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.
❤ பூப்பூவாகப் பூத்துக் குலுங்கும் பொதிகை ஞானமலர்கள் சிந்தும் நல்ல பதிவு
அருமையான குரல் , அற்புதமான இசை , ஆனந்தமூட்டும் தமிழ் வரிகள்
முருகனுக்குஅரோகரா
அருமை.TMS அவர்கள் பாடுவதுபோல் உணர்வு.
முருகா என் மகனை காப்பாற்றுங்கள்🙏🙏🙏🙏🙏🙏
What happened I don't know but murugar will cure and solve your son's problem soon. Trust murugar.
வேல் தீவினைகள் அனைத்தையும் அழித்து காக்கும்.
முருகா என் பிள்ளையை காப்பாற்றி நல்வழி நடத்து
அருமை.முருகனை நேரில் பார்த்து மெய்சிலிர்க்கும்படி உள்ளது.பாடியவர் யார்.திருப்புகழ் கேட்க கேட்க முருகனோடு ஒன்றிவிடலாம்.பிறப்பு முதல் முக்தி வரை ஒவ்வொரு பாடலும் உள்ளது. தேட தேட கடல்.ஓம் முருகா சரணம்.இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க.வேலும் மயிலும் துணை.
வீரமணி அவர்கள் 🙏
ஓம் முருகா திருச்செந்தூர் முருகா சண்முகா கந்தா கடம்பா கார்த்திகேயா பாலசுப்ரமணியா சரவண பவ எமக்கு அருள் புரியவும் வேலை வேண்டும் கடன் இல்லா வாழ்க்கை வேண்டும் சகல செல்வங்களும் பெற்று நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும் நானும் எனது குடும்பத்தில் உள்ள அனைவரும் உங்கள் ஆசீர்வாதம் பெற்று பல்லாண்டு வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Vetri vel muruganukku arogara 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
அருமை அருமை🙏🌹🌹🌹🙏👌கடினமான பாடல்🙏முருகா முருகா முருகா சரணம்🙏🌹🙏
மிகவும் சிறப்பு அருமை ஐயா வாழ்க வளமுடன்
Muruka en veetukkaru romba. Kutikkiraru velinatu anuppi vaithen angaiyum fulla kutikkararu katan erukku appa avara thiruthunga app🙏🙏🙏
ஓம் சரஹணபவ முருகா உங்கள் பிள்ளைகளாகிய எங்களுக்கு என்றும் துணை
மிக்க நன்றி 🙏 கேட்க மிகவும் அருமையாக இருக்கிறது 🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏💥
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா. குருவாய் வருவாய் அருள்வாய் குகனே. முருகப் பெருமான் துணை.
வேல் மாறாளையும் உங்களது குரலை பதிவு செய்தாலும் மிகச் சிறப்பாக இருக்கும்
அற்புதமான பதிவு.. இனிய மையான குரல்.தெளிவான தமிழ் உச்சரிப்பு.மிகவும்அருமை.
பாடியவர்பெயரை அறிய
தந்துஇருக்கலாம்.மனதை
நெகிழ வைத்த பதிவும் கூட.
நன்றி நன்றி ஐயா.. 🙏💐💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை
வெற்றி வேல் முருகா சரணம் 🙏💐💐💐💐💐💐💐🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
ஓம் சரவண பவ 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏
Om saravana bhava Murugan thunai kimleaonsanjusachinyazhalaniaaronmayonjenithjenica
Pamban Swami thiruvadi Potri saranam abayam 🌺🙏
ஓம் சரவண பவ ❤ஓம் சரவண பவ ❤ஓம் சரவண பவ❤ஓம் சரவண பவ❤ஓம் சரவண பவ❤ஓம் சரவண பவ❤
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐💐
வாழ்த்துக்கள் ஐயா. மிக்க நன்றி ஐயா. மிக சிறப்பாக பாடியுள்ளீர்கள். வாழ்க வளமுடன்
Om Muruga vetrivel Muruga Please Bless me Always MURUGA N Balasubramanian Chennai
❤❤Om Muruga Muruga Muruga 🙏🙏Senthil Purumana 🙏🙏Viti Vel Muruga Muruga 🙏🙏Sanmuga 🙏🙏Vellutha un thiruvadya Saranam ayyna Saranam Saranam Saranam 🙏🙏Neeya thunai 🙏🙏💕
Waiting to receive whatever you are going to give us with much devotion.
ஓம்ஸ்ரீ சரவணபவாய போற்றி போற்றி 🍀🍀🍀🍀🍀🍀🙏🙏🙏🙏🙏🙏💐👏
இளம் வயது டி எம் எஸ் குரல் போல்உள்ளது நன்றிகள் ஆவடி
ஆமாம். உண்மைதான். பாடலை கவனித்துக் கேட்டபோது எனக்கும் அப்படித்தான் தோன்றியது.
முருகா முருகா முருகா முருகா உன் பொன்னார் திருவடிகள் போற்றி போற்றி போற்றி சரணம் சரணம் சரணம்
🙏🙏🙏🙏🙏🙏 grateful to your voice Sir 🙏🙏🙏🙏🙏🙏
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா சரணம் 🙏🏻🙏🙏🦚🦚🐓🐓🙏🙏🙏
ஓம் சரவண பவா குமரனுக்கு அரோகரா ஓம் பாம்பன் சுவாமிகள் அருளிய பாடல் வரிகள் அருமை அருமை ❤
பஞ்சாமிர்த வர்ணம் கேட்டேன் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். ஓம் முருகா சரணம்.
Engalukku kulanthai varam vendum murugan neenga engalukku kulanthai aga pirakkum appa
Ooooom muruga potri ❤❤❤ Thiruchenthur Muruga Appane Arulvayaga ❤❤❤ . Karunai kadale kantha potri Thiruchenthur Muruga potri potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Vazhoom en chellam en murugan❤❤❤❤❤
Vazhga valamudan muruga.... Thank you universe ❤❤❤🎉🎉🎉
அருமை அருமை நண்பரே நல்ல பயிற்சி பலநாள் செய்திருப்பீர்கள்
மிக அருமை
இனிமையாகிஇருக்கிறது நன்றி நன்றி😂🎉
Muruga yenakku niranthara velai vendum muruga 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭
🙏🙏🙏🙏ஓம் முருகா சரணம் சரணம் சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
திருச்சிற்றம்பலம் நமஸ்காரம் அய்யா நன்றி அய்யா எளிதாக ஆனந்த பைரவி 🎉🎉🎉
Ohm saravana bhava 🙏💯. Ohm saravana bhava 🙏💯. Ohm saravana bhava 🙏💯. Ohm saravana bhava 🙏💯. Ohm saravana bhava🙏💯ohm saravana bhava 🙏💯 your greatful god 🏢 blessings me and world 🌍 peoples 🎁 god💘so I am very very very happ. ....
.........y😁😁😁😁😁😁 thank you so much 💯👍👏👏👏👏👏👏i love yo..................................u🌈❤❤❤❤❤❤
அருமை
Sevar❤kodiyoney❤vel❤muruka❤vinai❤therrpavaney❤vetri❤vel❤murukanuku❤jayam❤jayamey❤god❤bless❤you❤nan❤nesikum❤muruka❤valka❤mayilloney❤
மிகவும் அற்புதம் சிறப்பு மகிழ்ச்சி
பாம்பன் சுவாமிகள் திருவடிகள் சரணம். குருவடி துணை. குருவாய் வருவாய் அருள்வாய் குகனே. சிவகுரு நாதன் துணை. சிவ சுப்பிரமணியம் துணை
Om muruga potri
ஓம் முருகா சரணம் சரணம்🙏🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🪷🪷🌺🌺🌺🌺🌺🌺
நன்றி ஐயா🎉🎉🎉
Om Murugappa 🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் தமிழ் வாழ்க
Muruga Saranam ohm 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவண பவ❤❤❤
Sri Pamban Swamigal Thiruvadigale Sharanam
ஓம் முருகா இனிய பாடல்❤❤❤❤❤
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி திருவடிகள் போற்றி போற்றி...
Om saravana bhava❤❤❤
நன்றி.
ஓம் முருகா
முருகா முருகா சரணம்
இனிமை இனிமை
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
மிகவும் அருமை அருமை
With lyrics very nice
Arumai ayya
ஓம் சரவணபவ குஹாயை நமஹ
My experience when v hear or read with devotion within 48 hrs Thiruchendoor lord responds
Ungal Anbu kudumbamum valzha valamudan.
We need urblessings provide us good health. Muruga namaste saranam
ஓம் முருகா சரணம்🙏🙏🙏🙏🙏
Om Sri Mayuranathan pottri, Om Sri Agathiyar pottri, Om Sri Arunagirinathar pottri, Om Sri Pampan swamigal pottri 🙏🙏🙏🙏🙏🇮🇳.
Om muruga potri saranam abayam 🌺🙏
ஓம்.முருகா.போற்றி.போற்றி
நன்றி
Muruganin Arul Pravagam!
Om murugan thunai 🙏🙏🙏🌺💐
Muruga namaste 🙏
ஓம்சரவணபவ
ஓம் முருகா சரணம் சரணம் சரணம்🙏🙏🙏🙏🙏
ஓம் சரவண பவா
Om Saravana bava....